Jayakanthan novels. கருணையினால் அல்ல - ஜெயகாந்தன்.தமிழ் நாவல்கள்.Tamil novels reading.
Вставка
- Опубліковано 24 січ 2021
- #கருணையினால்அல்ல.
#ஜெயகாந்தன்.
#முழுநாவல்.
#வாசிப்பவர்#அன்பரசி.
புதினம் இலக்கியம் சேனல்
/ @puthinamillakiyam
அனிச்சமலர் - நா.பார்த்தசாரதி.
• அனிச்சமலர் நாவல்
ஜெயகாந்தன் சிறுகதை - இறந்த காலங்கள்.
• JAYAKANTHAN SHORT STOR...
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா...! - ரமணிசந்திரன்.
• ஒன்று சேர்ந்த அன்பு மா...
துன்பக்கேணி சிறுகதை - புதுமைப்பித்தன்.
• புதுமைப்பித்தன் சிறுகத...
அந்தரங்கம் புனிதமானது சிறுகதை - ஜெயகாந்தன்.
• Video
குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி.
• குறிஞ்சி மலர்
டாக்டர் சம்பத் - புதுமைப்பித்தன்.
• Puthumaipithan short s...
நல்ல புதினத்தை நயமாக வழங்கியமைக்கு மிக்க நன்றி அம்மா தொடரட்டும் உங்களுடைய இந்த இலக்கியப் பணி
நன்றி
தங்களின் இலக்கிய சேவைக்கு தலை வணங்குகிறேன் அம்மா🙏🙏❤️
வணங்க வேண்டாம் வாழ்த்து கூறினால் போதும் ....! நன்றிகள்.
Hope this video helps me for tomorrow's tamil seminar
வாழ்த்துக்கள்
Different story and nice voice mam 💐
நன்றி
அம்மா அன்பரசி நீங்கள் வாழ்க உங்கள் சேவை தொடரட்டும்
நன்றி.
இந்த கதையை அந்த காலத்தில் எப்படி வந்ததோ அதே விதத்தில் விகடன் பிரதியை 20 வருடங்களுக்கு முன்பு மறு வெளியீடு செய்தார்கள் ஜெயகாந்தன் கதைகள் என்ற பெயரில் அப்போது வாங்கி படித்தேன் இந்த கதையை அடிக்கடி படித்துக்கொண்டே இருப்பேன் சந்தோஷம் வந்தாலும் சரி துக்கம் வந்தாலும் சரி ஜெயகாந்தன் என்னும் தங்கத்தை வைரத்தை வைடூரியத்தை சாகும் வரையில் மறக்கமாட்டேன்
Great story and vioce nice
Ithu ennaku romba useful........... Exam ku itha story lesson pakka neraya erunthuchi ithu kkeka ok va eruku
நன்றி
வாழ்த்துகள்
எழுத்து கள் கோர்வையான விதம் அருமை....
நன்றி
Excellent. Tq sister
நன்றி.
கருணைக்கு காதல் ஒரு நிபந்தனை இல்லை. ஆனால் கருணை இல்லாதக் காதல் சாத்தியமில்லை. எங்கும்யாரும் தனிமையில் இல்லை. இறைவன் எங்கும் இருப்பதால். அருமையாகக் கதையை நகர்த்தி சென்றுள்ளீர்கள். இதயம் கணக்கிறது.
நன்றி.
மிகவும் அருமை
நன்றி.
Nice 👍
நன்றி
Nandri
நன்றி.
வாழ்த்துக்கள் சகோதரி .
நன்றி.
Ipadiyana sirukathaikal pdf aha kidaikuma
Books reading only .
Hiii pls upload splitted audios
அருமை
நன்றி
Nice reading, when is the next novel which I requested you a week ago?
நன்றி. அந்த நாவலின் ஆசிரியரிடம் அனுமதி வாங்கிய பின்பே வாசிக்க இயலும் நண்பரே.
Oh, I am ignorant of all these legal issues . Trying for permission may go in vain since this book has been published a few years ago. Leave it sister.
@@vadivelkrishnan1159 நன்றிகள்.
கருணையினால் அல்ல......