கள்ளழகர் துலுக்கநாச்சியார் உறவு ?வெளிவராத மதுரை ரகசியம் ! Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2024
  • #JeevaToday #sherif #madurai #god #history #muslim
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    UA-cam | / @jeevatoday5887

КОМЕНТАРІ • 244

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Місяць тому +11

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t Місяць тому

      பொட்டை மாவீரன் திப்பு சுல்தான் சூத் காட்டி சுன்னத் கட் முக்கால் மொட்டை சுண்ணி ஆங்கிலேயருக்கு பிணைத் தொகை கொடுக்க முடியாமல் தன் இரண்டு சொந்த மகன்களை அடகு வைத்த மானங்கெட்ட கதை எப்படி

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t Місяць тому +2

      56 வயதில் 6 வயதுக் குழந்தைக்கு ஷாட் போட்ட காமாந்தகக் கிழ பீடோஃபைல் இறை தூதர் கதை எப்படி .
      நமது சுன்னத் கட் முக்கால் மொட்டை சுண்ணி ஷெரீஃப் விளக்குவாரா ஜீவா ஐயா

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t Місяць тому

      இறை தூதர் 11 கட்டி ஜல்ஸா செய்த கதையை சுன்னத் கட் முக்கால் மொட்டை சுண்ணி ஷெரீஃப் ஐயா அவர்கள் சொல்வார்களா .

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t Місяць тому

      இறை தூதர் தன் மருமகளுக்குத் திருட்டு ஓல் போட்ட கதையைச் சொல்லுவாரா ஐயா .

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t Місяць тому +1

      ஐயா .
      ஷெரீஃப் ஐயா .
      சுன்னத் கட் முக்கால் மொட்டை சுண்ணி ஐயா .
      தாங்கள் 4 கட்டி 40 ஓத்துத் தள்ளினீங்களா ஐயா
      ஒவ்வொருத்திக்கும் நல்லா ஓத்து 40 பன்றிக்குட்டிகளக் கொடுத்தீர்களா ஐயா .
      அதான் இறை தூதர் சொன்னாரே - பெண் - துலுக்கச்சி நல்ல விளை நிலம் என்று .

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo Місяць тому +171

    தமிழ்மண்ணில் வாழும் நாம்ஹிந்துக்கள் அல்ல இதுமுதல் உண்மை இரண்டாவது நபிகள்பெருமானார் காலத்திலேயே அரேபியாவில் இசுலாம் பரவியபோதே தமிழ்மண்ணுக்கும் வந்துவிட்டது மூன்றாவது நம் வழிபாட்டுமுறைகளிலும் இசுலாமிய சாயல் உண்டு ஐயப்பன் வாபர் ரங்கமன்னார் துலுக்கநாச்சியார் போன்றவைகள் மேலும் நாகர்கோயில் பகுதியின் ஆசாரிசமூகத்துக்கும் இசுலாமியர்களுக்கும் சிற்றப்பா,மகன் உறவுமுறை உண்டு இது ஏறக்குறய தமிழ்நாட்டின் அனைத்துபகுதிகளிலும் இருக்கிறது ஆகவே தமிழ்பேசும் உறவுகளே இனி எவனாவது உங்கள் அருகில்வந்து இசுலாமிய,கிருத்தவ த்தின்மீது வெறுப்பை உமிழ்ந்தால் அவனை பிய்ந்துபோன செருப்பால் அடியுங்கள் அன்பேசிவம்

    • @amudhu812v.9
      @amudhu812v.9 Місяць тому +5

      அருமை தோழரே

    • @GoldenSword001
      @GoldenSword001 Місяць тому +21

      மதுரையில் முஸ்லிம்கள் வரலாறு என்பது ராவுத்தர்கள் வரலாற்றில் வாவரும் ராவுத்தர் தான் கள்ளழருக்கு அணிவிக்கப்படும் தலைகவத்தில் ராவுத்தர் தலைகவசமும் உண்டு, பாண்டியர்கள் காலத்திலே ஜமாலுதீன் ராவுத்தர் என்ற குதிரை வணிகர் அமைச்சராக இருந்த வரலாறும் உண்டு அவர் தம்பி ஜக்கியுதீன் ஈழத்தை வென்ற வரலாறும் உண்டு, குலசேகர பாண்டியனின் பெயர் கொண்ட குலசேகர பட்டினத்தின் பழைய பெயரே ராவுத்தர் பாளையம் தான்.

    • @FILMSlOCC
      @FILMSlOCC Місяць тому +2

      ❤ அன்பு ❤

    • @sridharankrish3541
      @sridharankrish3541 Місяць тому +2

      Avargal yellam Thani naadu vendi "Navkaali" arangetravillai.

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo Місяць тому

      @@sridharankrish3541 இருக்கும் வாய்ப்புகளையெல்லாம் பாப்பானுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களை ஓட்டாண்டியாக்கினால் தனிநாடுகேட்காமல் என்னசெய்வான்? சனாதனம் இங்கே பாப்பானைத்தவிரமற்றவர்களக இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தியது டாக்டர் நுழைவுத்தேர்வில் சமஸ்கிருத அறிவு இருக்கவேண்டுமாம் இங்கு அன்னியன் சைவ,வைஷ்ணவ,இசுலாமிய,கிருந்தவ,ர்கள் இல்லை பிறமண்ணனாகிய பிராமணனே இங்கு அன்னியன் அவனே இம் மண்ணை கூறுபோட்டான் மக்களை கூறுபோட்டான் அரசர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் மகுடிவாசித்தவன் அவனே அவனே மண்ணின் பயங்கரவாதி இங்கு ஊழல் வெறுப்புபேச்சுகள் ஆகியவற்றின் ஆதிமூலம் பாப்பான்தான்

  • @FilmyTalkTamilFTT
    @FilmyTalkTamilFTT 26 днів тому +20

    சமூக நல்லிணக்கத்தை விரும்பும் தம்பி ஜீவா உனக்கு எனது வாழ்த்துக்கள்... உனக்கும் உன் குடும்பம் உன்னை சார்ந்தவர்களுக்கும் இறைவனின் ஆசி உரித்தாகட்டும் ♥️

  • @manickamauto6967
    @manickamauto6967 Місяць тому +32

    ஒற்றுமையில் நம் தமிழ்நாடு சிறந்தது என்று உணர்த்திய திரு சரிப் அவர்களுக்கு எனது நன்றி

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Місяць тому +25

    தமிழக மக்கள் மதம் கடந்த நட்போடு வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் எனும் போது மிகுந்த பெருமையாக உள்ளது ‌💥

  • @P_RC_P_J
    @P_RC_P_J Місяць тому +28

    இந்த வரலாறு இத்தனை நாட்கள் தெரியாமல் இருந்தது இன்று நன்றாக தெரிந்தது மிக்க நன்றி

  • @user-zj5ix4kr6n
    @user-zj5ix4kr6n Місяць тому +18

    தோழருக்கு நன்றி அருமையான வரலாற்று பதிவு

  • @amudhu812v.9
    @amudhu812v.9 Місяць тому +12

    அருமை தோழரே..... கஸ்தூரிக்கு நாம் நன்றி தா சொல்லனும்...☺️ மக்களுக்கு நாங்கள் இப்படிப்பட்டவர்கள் தான் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதற்காக....

  • @SivaSingan-gr4ez
    @SivaSingan-gr4ez Місяць тому +13

    ஐயாவின் தெளிவான விளக்கம் அருமை

  • @prakashrv514
    @prakashrv514 Місяць тому +26

    அன்பு ஜீவா அண்ணனுக்கு சித்திரை திருவிழா நல்வாழ்த்துக்கள்உங்க youtube ஐ கேட்டு அனைத்து கட்சி வெறுக்கும் ஒரு உங்களுடைய உண்மையான தொண்டன் நான்மீண்டும் ஒரு முறை அன்பு ஜீவா அண்ணனுக்கு சித்திரை திருவிழா நல்வாழ்த்துக்கள்

  • @sidd1072
    @sidd1072 Місяць тому +46

    பொன்னியின் செல்வன் கற்பனை கலந்த கதை மட்டுமே. வரலாறு இல்லை.

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo Місяць тому

      பாப்பான்கள் செய்த பலதகிடுத த்தங்களை இருட்டடிப்பு செய்த தே பொன்னியின் செல்வன்

    • @albaasithalhayyualqayyum7778
      @albaasithalhayyualqayyum7778 24 дні тому

      நன்றாகச் சொன்னீர்கள்

  • @asaithambis9076
    @asaithambis9076 Місяць тому +16

    மீனாட்சி கல்யாணம் சைவ மதம் சார்ந்தது.அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வைணவம் சார்ந்தது.திருமலைநாயக்கர் காலத்தில் சைவ வைணவ சண்டை அதிகம் இருந்ததால் அவர்களை ஒற்றுமை படுத்தவே சித்திரை திருவிழா மதுரையில் கொண்டாடப்படுகிறது

  • @goodwillassociates733
    @goodwillassociates733 Місяць тому +11

    சிறப்பான பேட்டி நன்றி நண்பரே

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +22

    🇮🇳 INDIAN ARMY IS UNION ARMY 🇮🇳
    வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட வீரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்

    • @user-du9kp1uk8r
      @user-du9kp1uk8r Місяць тому +1

      தமிழ் நாடு கூட ஒரே நாடு கிடையாது. சேர சோழ பாண்டிய கொங்கு நாஞ்சில் நாட்டு கூட்டமைப்பு

    • @rajadurai8067
      @rajadurai8067 Місяць тому +1

      அந்த சிறப்பை குலைக்க திட்டமிட்டு அங்கும் அரசியல் புகுத்தப்படுகிறது.ராணுவத்தில் பணிபுரிந்த யாரும் அரசியலுக்கு வருவதில்லை.ஆனால் இப்போது அங்கு பணிபுரிந்த நபர்களை அமைச்சர் ஆக நியமனம் செய்வது நடந்து வருகிறது.

    • @rajadurai8067
      @rajadurai8067 Місяць тому +2

      இந்தியா வெள்ளை காரன் வைத்த பெயர்.அதற்கு முன்பு ஐம்பத்தி ஆறு தேசங்கள் ஆக இருந்தது

    • @user-du9kp1uk8r
      @user-du9kp1uk8r Місяць тому +2

      @@rajadurai8067 தமிழ் தமிழ் நாடு என்ற ஒரு நாடு கூட இருந்தது இல்லை. 256 குறு நில மன்னர்கள் தான் இருந்தனர்.

    • @jamaludain6709
      @jamaludain6709 17 днів тому

      அதை காவி ராணுவமாக
      மாற்றத்தான் நம்மா ஜி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +40

    in my life i don't have any Muslim Friends அமையவில்லை But i am மதசார்பின்மையை பின்பற்றுபவன்

    • @mayiladuthurai6729
      @mayiladuthurai6729 Місяць тому +7

      நான் இதை படித்த பிறகு நாம் இருவரும் நண்பர் ஆகி விட்டோம்❤❤❤❤

    • @GoldenSword001
      @GoldenSword001 Місяць тому +1

      மதுரையில் முஸ்லிம்கள் வரலாறு என்பது ராவுத்தர்கள் வரலாற்றில் வாவரும் ராவுத்தர் தான் கள்ளழருக்கு அணிவிக்கப்படும் தலைகவத்தில் ராவுத்தர் தலைகவசமும் உண்டு, பாண்டியர்கள் காலத்திலே ஜமாலுதீன் ராவுத்தர் என்ற குதிரை வணிகர் அமைச்சராக இருந்த வரலாறும் உண்டு அவர் தம்பி ஜக்கியுதீன் ஈழத்தை வென்ற வரலாறும் உண்டு, குலசேகர பாண்டியனின் பெயர் கொண்ட குலசேகர பட்டினத்தின் பழைய பெயரே ராவுத்தர் பாளையம் தான்.

    • @mohammedilyas8026
      @mohammedilyas8026 Місяць тому

      Really surprise..

    • @r.chandrasekaranrajendran4084
      @r.chandrasekaranrajendran4084 Місяць тому

      Needudi valga.

    • @shareeffashruff986
      @shareeffashruff986 29 днів тому +1

      Starting this day I am your dear friend for anything and everything 🎉🎉🎉

  • @K.P.M.M.PILLAIPILLAI
    @K.P.M.M.PILLAIPILLAI Місяць тому +13

    இப்படி பட்ட வரலாறு அடிக்கடி பேசவேண்டும் மொத்த திராவிடன் செவிகளில் ஒலிக்கட்டும் சங்கிகளின் செவிகளில் குருதி வடியட்டும் நன்றி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +21

    பொங்கலும்
    பிரியாணியும்
    Cakeக்கும்

    • @mrp7080
      @mrp7080 25 днів тому

      😂😂😂

    • @gopalrohini
      @gopalrohini 24 дні тому

      Endha Muslim Kovil Pongal sappuvaargal endru konjam sollamudiya sir

    • @Asif-lb2ex
      @Asif-lb2ex 14 днів тому

      ​@@gopalrohini yen saapuduraagalaey proof irukku apdye neega samacha food ah Brahmins saapuduvaangalanu ketu solluga!!!

  • @KamalCsk
    @KamalCsk Місяць тому +9

    8:35 இதே தான் கவிஞர் வாலியும் ஒரு பேட்டியில் சொல்லிருக்கார்.

  • @GoldenSword001
    @GoldenSword001 Місяць тому +40

    மதுரையில் முஸ்லிம்கள் வரலாறு என்பதே இராவுத்தர்களின் வரலாறுதான் வாவரும் ராவுத்தர் தான் கள்ளழருக்கு அணிவிக்கப்படும் தலைகவத்தில் ராவுத்தர் தலைகவசமும் உண்டு, பாண்டியர்கள் காலத்திலே ஜமாலுதீன் ராவுத்தர் என்ற குதிரை வணிகர் அமைச்சராக இருந்த வரலாறும் உண்டு அவர் தம்பி ஜக்கியுதீன் ஈழத்தை வென்ற வரலாறும் உண்டு, குலசேகர பாண்டியனின் பெயர் கொண்ட குலசேகர பட்டினத்தின் பழைய பெயரே ராவுத்தர் பாளையம் தான்.
    மதுரையில் ராவுத்தர் உறவுமுறை பிரமலை கள்ளர்கள் ராவுத்தர்களை கண்டால் சீயான் என்று அழைப்பர் ராவுத்தர்களும் அவ்வாறே கள்ளர்களை அழைப்பர், தேவர்கள் பாசத்துடன் அத்தா, மாமா மாப்பிளை, அண்ணன், தம்பி என அழைப்பார்கள், நாயக்கர்கள் மாமா மாப்பிள்ளைமுறை வைத்து அழைப்பர், ஆசாரி சமூகம் அப்பு முறை வைத்து அழைப்பர்.

    • @sathikali8525
      @sathikali8525 Місяць тому +5

      சிறப்பு திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் சித்தப்பா முறை கூறி அழைப்பது இன்றும் புழக்கத்தில் உள்ளது

    • @GoldenSword001
      @GoldenSword001 Місяць тому

      ​@@sathikali8525​மேலப்பாளையத்தில் இருப்பவர்கள் தமிழ் முஸ்லீம்கள் தான் ஆனால் ஷாபி பிரிவை சேர்ந்த மரைக்காயர் மற்றும் லப்பை சமூகத்தவர்கள் என அறியப்படுபவர்கள், ராவுத்தர்கள் இல்லை, மேலப்பாளையத்தில் அவர்கள் நாடார் சமூகத்தில் இருந்து இசுலாத்தை ஏற்றவர்கள் அதனால் இன்றும் அவர்களுடன் ஒன்றாய் உறவுமுறை வைத்துள்ளனர் என எதிலோ படித்த நியாபகம். உண்மைதானா சகோ ?

    • @maniyamuthanmani
      @maniyamuthanmani Місяць тому +2

      Yes yes yesssss

    • @hameedshahul8019
      @hameedshahul8019 25 днів тому +2

      குந்தவை நாச்சியாரின் பெயர் மந்தாகினி அல்ல மாமா ஜிகினி. அடக்கமாகியிருக்கும இடம் திருச்சி தபால் ஆலம் பாதுகாப்பு நத்தம் வலி தர்காவில்.

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 24 дні тому

      மம்மாச்சி

  • @rajendrangrs9452
    @rajendrangrs9452 Місяць тому +10

    Great information sir. Thanks.Proud to be a Tamil

    • @GoldenSword001
      @GoldenSword001 Місяць тому +1

      மதுரையில் முஸ்லிம்கள் வரலாறு என்பது ராவுத்தர்கள் வரலாற்றில் வாவரும் ராவுத்தர் தான் கள்ளழருக்கு அணிவிக்கப்படும் தலைகவத்தில் ராவுத்தர் தலைகவசமும் உண்டு, பாண்டியர்கள் காலத்திலே ஜமாலுதீன் ராவுத்தர் என்ற குதிரை வணிகர் அமைச்சராக இருந்த வரலாறும் உண்டு அவர் தம்பி ஜக்கியுதீன் ஈழத்தை வென்ற வரலாறும் உண்டு, குலசேகர பாண்டியனின் பெயர் கொண்ட குலசேகர பட்டினத்தின் பழைய பெயரே ராவுத்தர் பாளையம் தான்.

    • @rajendrangrs9452
      @rajendrangrs9452 Місяць тому +1

      I am shocked to know how one group of people with their stronghold with the government misleading, avoiding misinterpreting the history . Example keezhady excavation.

    • @GoldenSword001
      @GoldenSword001 Місяць тому +1

      @@rajendrangrs9452 yes the union government want to setup keezhadi museum and excavation in bangalore in Karnataka, not in tamilnadu

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q Місяць тому +8

    சிறப்பு வாழ்த்துகள் நண்பர்களே ❤🎉❤🎉

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Місяць тому +6

    Jarif sir arumi unmidan nnri valtukal ❤

  • @pandiyaraja9573
    @pandiyaraja9573 24 дні тому +2

    உண்மையா சொல்கிறார் வாழ்த்துக்கள்

  • @arumugamrs
    @arumugamrs Місяць тому +6

    விநாயகர் ஊர்வலம் மூலம் சண்டை உருவாக்கப்படுகிறது.

  • @govinsiva848.
    @govinsiva848. Місяць тому +3

    Very good Religious harmony in Tamil Nadu . Tamil Nadu You are great. Tamil people should respect and be proud of your Achievements and history.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +10

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +10

    பல நாடுகளின் நாடு
    பல நாட்டவர்கள் வாழும் Cities
    பல தேசங்களின் தேசம்
    பல்வேறு தேசிய இனங்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +12

    இந்தியா பல நாடுகள்
    சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும்
    ஓரு ஓன்றியநாடு. மாநிலம்(நாடு) இப்படி தான் Agreementல் சாசனத்தில் இருக்கிறது

    • @sivag2032
      @sivag2032 25 днів тому +2

      Tamil Nadu appadiye.Pala samsanthkal serudha serundha idam thaan

    • @gopalrohini
      @gopalrohini 24 дні тому +1

      Kongu naadu,chera naadu Pandiya naadu and chozha naadu and pallava naadu endru pirittu kollalam illaya sir tamilnaatai

    • @kumaran640
      @kumaran640 20 днів тому

      ஒட்டுமொத்த இந்தியாவிலும் வாழ்ந்த ஒரே இனம் தமிழர்கள் மட்டும்தான்டா , இந்தியாவை சொந்த கொண்டாட உரிமையுள்ள ​ ஒரே இனம் தமிழினம் மட்டுமே என அம்பேத்கர் கூறியது தெரியுமா@@gopalrohini

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Місяць тому +8

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +15

    இந்திய துனை கண்டத்தில்
    இந்திய ஓன்றியத்தில்
    முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க
    ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்

    • @sivag2032
      @sivag2032 24 дні тому

      545 nadugal irundhana.ovaru manilam 30 merupattu samsathangal irundhana.

  • @raki1973
    @raki1973 Місяць тому +4

    திரு.ஜீவா, அது கள்ளந்தரி .. தத்தனேரி செல்லூர்ல இருக்கு.. just a friendly correction 😊🙏🏽 நானும் உங்களைப்போல் சென்னையில் வாழும் மதுரைக்காரன் 😇😇🙏🏽

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 23 дні тому +2

    பல நூற்றாண்டுகளாக கடைபிடித்த ஒருங்கிணைத்த மத நல்லிணக்கம் இப்போது பத்தாண்டுகளில் மோடி அரசு தகர்த்து விட்டது! காரணம் தங்கள் அரசை நிலைக்க வைக்க தொடர்ந்து மதபிளவுகளை நடத்தி வருகிறார்

  • @palanivelu5868
    @palanivelu5868 Місяць тому +9

    செஞ்சியில் கூட ராஜா தேசிங்கு நண்பர் முகம்மத் கான் நண்பர்கள்

    • @sivag2032
      @sivag2032 24 дні тому

      Pandian aatchi Tamilblnattil mudivu kattiyathum Khilji

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +38

    இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது. முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு.

    • @user-du9kp1uk8r
      @user-du9kp1uk8r Місяць тому +4

      தமிழ் நாடு கூட ஒரே நாடு கிடையாது. சேர சோழ பாண்டிய கொங்கு நாஞ்சில் நாட்டு கூட்டமைப்பு

    • @user-du9kp1uk8r
      @user-du9kp1uk8r Місяць тому +1

      நீ வணங்கும் முருகனே இமயமலையில் பிறந்தவர் தான் தம்பி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +37

    வரலாறு என்பது திரும்ப
    திரும்ப மீண்டும் மீண்டும்
    சொல்லபடவேண்டிய ஓன்று.
    வரலாறு என்பது திரும்ப
    திரும்ப மீண்டும் மீண்டும்
    கேட்கப்படவேண்டிய ஓன்று.

  • @hyderalighaas2274
    @hyderalighaas2274 18 днів тому

    மிக்க நன்றி ஜீவா சகாப்தனுக்கும் அண்ணன் ஷரீப் அவர்களுக்கும் அதே வேளையில் எழுத்தாளர் நா .முத்துநாகு அவர்கள் எழுதிய சுளுந்தீ நாவலில் நிறைய விஷயங்களை அவர் சொல்லி உள்ளார் ஜீவன் அவர்கள் அதை படித்திருப்பார்கள் என்று நம்புகிறேன் படிக்காவிடில் அந்த நாவலை படித்து இன்னும் நிறைய விஷயங்கள் அதில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @veeramanigunalan2130
    @veeramanigunalan2130 Місяць тому +6

    Super Jeeva

  • @durai2309
    @durai2309 Місяць тому +6

    தமிழ்நாடு பண்பாடு கலந்தது.வடமாநிலங்களில் உள்ள து போல பகுபாடு கிடையாது.

  • @user-hl2fy1bl2k
    @user-hl2fy1bl2k Місяць тому +4

    Superb ner kaanal

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Місяць тому +2

    மிகவும் நன்றி பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா!

  • @syed-sd3dw
    @syed-sd3dw 22 дні тому

    இது போன்ற விளக்கம் தறபோதய நிலமையில்மிகவும் அவசியமான ஒன்று. விளக்கங்களும் கேள்விகளும் இயல்பானவை. வாழ்த்துக்கள்

  • @amudhu812v.9
    @amudhu812v.9 Місяць тому +7

    ரொம்ப நாளாக எனக்குள் கேள்வி இருந்து கொண்டே இருந்தது ஏன் இப்படி ஒரு திருவிழா என்று...
    அறிந்து கொண்டேன்.. இருவருக்கும் நன்றி...
    இன்னொரு கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.
    பதினெட்டாம்படி கருப்பரை(தமிழர்) சங்கிலியால் பிணைத்து பூட்டப்பட்டு .... அழகர் என்ற பெயரில் வைணவர் கோயில் கட்டப்பட்டுள்ளது...
    மலைமேலும் இராக்காயி அம்மன் என தமிழ்பெண்ணைத்தான் வழிபடுகிறோம்....
    மலையில் தான் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலையும் உள்ளது...
    அங்கு தான் ஔவைக்கு நாவற்கனி கொடுத்தார் முருகன் என்பர்..????
    கள்ளர்தான் கள்ளழகர் ஆனார் என்றும் சொல்வார்கள்??????

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 Місяць тому +1

      Unmai vesabrhamanan vantheri aryan nama tamil deivangaluku arya saayam pusi karuparai kallaagar aakivitaan.

    • @kumaran640
      @kumaran640 20 днів тому

      ​@@yuvarajyuvaraj8443 ஆரியனும் தெலுங்க திருமலை நாயக்கனும் செய்த காரியம் இது

  • @user-gr4xw7ts1n
    @user-gr4xw7ts1n Місяць тому +2

    எனது உயிர் நண்பர்கள், மணிவண்ணன், ரவி, நாகரத்தினம், குதுப்புத்தீன் ❤️

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Місяць тому +6

    ஐயப்பன் கோவிலில் பாபரை தொழில்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்

    • @kumaran640
      @kumaran640 20 днів тому

      கூதி இடையில் உருவான பழக்கம் அது

  • @user-fb2jt3xc8c
    @user-fb2jt3xc8c 24 дні тому +1

    For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.
    -Dr. APJ ABDUL KALAM

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +10

    பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்)
    கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும்
    அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது.
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது
    அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை.
    அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது.
    அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......

    • @user-du9kp1uk8r
      @user-du9kp1uk8r Місяць тому

      தமிழ் நாடு கூட ஒரே நாடு கிடையாது. சேர சோழ பாண்டிய கொங்கு நாஞ்சில் நாட்டு கூட்டமைப்பு

    • @maniyamuthanmani
      @maniyamuthanmani Місяць тому +2

      பாவம் காஷ்மீர்

    • @user-du9kp1uk8r
      @user-du9kp1uk8r Місяць тому

      @@maniyamuthanmani பாவம் கொங்கு நாடு

    • @nature8178
      @nature8178 29 днів тому

      Idhuku paer adimy adhunaala yaedhaachum thaerinja maadhiri olaraadhingha

  • @shams4489
    @shams4489 Місяць тому +1

    Amazing facts and historical information by both brothers, Kudos!!❤
    Tamil nadu state and it is people are unique and know for their Unity in Diversity!! Role model state in India!!
    😊❤

  • @muhamadali2784
    @muhamadali2784 16 днів тому

    History killed in present syllabus we thanks to jeeva

  • @Selva-Selva
    @Selva-Selva Місяць тому +3

    ❤. ❤

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 Місяць тому +4

    Trichi Raja theater arugil ullathu natharsha pallivasal sir

  • @ranisankar2120
    @ranisankar2120 16 днів тому

    Yes my grandmother to said abt thuluka nachiyar

  • @MOHAMEDHILALHILAL-ms3um
    @MOHAMEDHILALHILAL-ms3um 27 днів тому

    Spiritual combo irrespective of religions.

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 27 днів тому

    சில புதிய செய்திகள்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Місяць тому +4

    ❤❤❤❤❤❤❤❤

  • @pitchai3843
    @pitchai3843 26 днів тому +2

    மதுரை ஆண்ட மருதநாயகம் என்ப வர் ஒரு இந்து பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர் அவர் ஆங்கிலேயர்களுக்கு மிக சிப்ப சொன்ன மாக விளங்கியவர் இவரை ஆங் இலேய பேரரசு தலை ஒரு பகுதி உடல் ஒரு பகுதி என்று தனித்தனியாக புதைத்து வைத்தனர் இந்த சரித்திரத்தை தரன் கமலஹாசன் படமாக இயக்க இருந்தது இவரை இவ்வாறு ஆங்கிலேயர்கள் கொலை செய்யவில்லை என் றால் இந்தியாவின் சுதந்திர போராட்டம் வேறு வழியில் சென்று இருக்கும் மதுரையில் சமட்டிபுரத்தில் மருதநாயகம் (கான்சா சா கப் என பெயரில் மசூதி உள்ளது😊😊😊😊

    • @msmansoor9992
      @msmansoor9992 23 дні тому

      மதுரை மண்டலத்தை 7ஆண்டுகள் தனித்து ஆட்சி செய்தார்.நவாப் தன்னுடன் அழைத்த போது, நடந்து வரவா! ஓடி வரவா! என கேட்டவர். யூசுப்கான் சாகிப்!

  • @mohanareddy41
    @mohanareddy41 Місяць тому +4

    🎉🎉🎉🎉🎉🎉

  • @user-pt6be5bg4r
    @user-pt6be5bg4r Місяць тому +12

    அறியப்படாத தகவல்கள்!
    இருவருக்கும் மிக்க நன்றி...
    வாழ்க வளமுடன்...❤❤❤❤

  • @usilaikannan3581
    @usilaikannan3581 Місяць тому +1

    😮

  • @hameedshahul8019
    @hameedshahul8019 24 дні тому +1

    திருத்தம் தப்லே ஆலம் பாதுஷா தர்கா

    • @msmansoor9992
      @msmansoor9992 23 дні тому

      தப்லே ஆலம் பாதுஷா நக்தர்ஷா(வலி)!

  • @kajanivi9358
    @kajanivi9358 Місяць тому +4

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ramamurthytrichy4903
    @ramamurthytrichy4903 29 днів тому +2

    இவர் எந்த வரலாற்று நூலிலிருந்து இந்த தகவலை பெறுகிறார் என்று தெரியப்படுத்தவும் மேலும் இவர் வரலாற்றை 300 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் பழைய புராணக் கதையை ஏற்படுத்தியதாக கூறுகிறார் இவர்கள் பேச்சை கேட்காமல் இருப்பது நல்லது

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 Місяць тому +1

    10:20 புத்தர் கோவில் தான் பின்பு அழகர் கோயிலாக மாற்றப்பட்டது என்று ஒரு வரலாற்று ஆய்வு கூறுகிறது. இருப்பினும் அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடும் ஓர் அற்புதமான விழா.

    • @gopalrohini
      @gopalrohini 24 дні тому

      Yaar research seidha book. Christian illai Muslim or China broker communist kumbala

    • @msmansoor9992
      @msmansoor9992 23 дні тому

      பல கோயில்கள் புத்த,சமணபடுகைகள் தான்.மதம் மாறும்போது தனது வழிபாட்டு ஸ்தலங்களை மாற்றியுள்ளனர்.

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 22 дні тому

      Seruppu piyum pere kalalagar Kalar ina thalaivar avar pudhaikka patta idam adhu

  • @pitchai3843
    @pitchai3843 26 днів тому

    தென் மாவட்டங்களில் இன்றும் குல தெய்வ ங்கள் சாமி கும்பிட போகும் பொழுது. பழையகாயல் லில் உள்ள பலவே சகார சுவாமி என்பவரின் நண்பர் பழையகாயலில உள்ள ஒரு இஸ்லாமிய ஞானி அடங்கி உள்ளார் இன்னமும் . கொடைகொடுக்குமli போது அந்த பள்ளிவாசலில் பாத்தியா ஓதி உததரவு வாகங் கி தான் கொடை திருவிழா நடக்கும் அது மட்டும் இன்றி ஒவ்வொ ருவரும் குல தெய்வத்திற்கு மொட்டை போடும் பொழுது அந்த பள்ளிவாசலில் பாத்தியாதி காணி க்கை செலுததிய பின்பு தான் குல தெய்வ வழிபாடுகள் முற்று பெறும்😅😅😅😅.

  • @rosilaallaudeen2188
    @rosilaallaudeen2188 26 днів тому

    I have one doubt ..so many temples are there..where are the kings palace? Did the palaces changed to temples? If kings built worshipping temples then where are their living place? Pls explain...

  • @santhanacruz1188
    @santhanacruz1188 24 дні тому

    Are vee which god man, mam❤

  • @aruanandaraman9059
    @aruanandaraman9059 16 днів тому

    திருப்பதியில் கோவிலின் உள்ளே துலுக்க நாச்சியார் பஞ்சலோக சிலையை, மூலவரை தரிசிப்பதற்கு முன்
    வரிசையில் போகும் போது காணலாம் .

  • @saadhali4158
    @saadhali4158 27 днів тому

    We Tamil people are wise ,we think positively. We never sensed any distinction among human.

  • @mohamedhussain1988
    @mohamedhussain1988 Місяць тому +2

    ❤❤❤❤🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪❤❤❤❤

  • @mohamedrabeek6708
    @mohamedrabeek6708 16 днів тому

    தபலெ ஆலம் பாதுஷா

  • @jessyshub
    @jessyshub Місяць тому

    Ithu thaan tamilnadu ❤ otrumayin adayalam. Manidhanaga irupom. Ellarum ipdi nenacha naade sorga bhoomiyaga maari vidum.

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in 18 днів тому

    இந்துமத கடவுளைப் பற்றி ஒரு இந்துவிடம் தானே கேட்க வேண்டும். இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது போல் தெரிகிறது

  • @harihara1151
    @harihara1151 8 днів тому

    Ama Meenakshi yai avar annan Axhagarvbdand sudaresharukku dharai vatrar . Appadi shilai gale irukke yedarku kovsm verunyedavadunnirukkim ayya. Payasam kidaikkavillaya irukkalam.

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 Місяць тому +1

    மளுக்குபாய் இல்லை
    மலங்குபாய்

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Місяць тому +3

    அருமை

  • @pauljosephs-qf6cy
    @pauljosephs-qf6cy 24 дні тому +1

    Lahi Laha Illalla
    Isamasih Kalimadulla
    Ruhiminalla YaAlla

  • @user-he7vt8tb1j
    @user-he7vt8tb1j 24 дні тому

    துலுக்கர் என்ற சொல்லின்யாருக்குரியது என்பதை தெரிந்து கொள்வது மிக முக்கியம்அம்பேத்கர் தொகுதியை படித்தால் துலுக்க யார் என்று தெரிந்து கொள்ள முடியும்
    ஜாதி அடிப்படையில் வழங்குகிற பட்டியல் துளுக்கர் சொல்
    இதில் ஒரு பிரிவினருக்கு மட்டும் இந்த சொல் கோபத்தை ஏற்படுத்துகிறது காரணம் தான் முன்பு இருந்த பட்டியல் பிரிவு ஜாதிய சொல் அது

    • @msmansoor9992
      @msmansoor9992 23 дні тому

      துருக்கியர் என்ற அழைப்பதன் திரிபு! பிரிவு அல்ல!

  • @VckThalapathy
    @VckThalapathy 25 днів тому +1

    புத்தவிகார்களை இடித்துதான் பெரும்பாலான கோவில்கள் கட்டப்பட்டுள்ளன என்பது தான் உண்மை.

    • @gopalrohini
      @gopalrohini 24 дні тому

      Adutta Sunday endha church kku vara vendum address please

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 Місяць тому

    Monthonra Mootha gudi. A and C...

  • @ganeshvarma8820
    @ganeshvarma8820 Місяць тому

    உண்மை உண்மை உண்மை ஆனால்
    இப்போது நடக்கும்
    ஜமாத்தில் இதையேல்லாம்
    இன்று இருக்கும்
    பிள்ளைகளுக்கு
    சொல்வது இல்லை
    தவறாக ஜமாத் தலைவர்கள் சொல்வதால் வந்த வினை இந்து முஸ்லிம்
    நட்பு பிரிவினை வந்தது

    • @msmansoor9992
      @msmansoor9992 23 дні тому

      இரு தரப்பிற்கும் இது பொருந்தும்!

    • @ganeshvarma8820
      @ganeshvarma8820 22 дні тому

      @@msmansoor9992
      சார் இல்லை
      இந்து மக்கள் லுசுங்க
      அன்பு பாசம் நேசம்
      இதுக்கு எல்லாவற்றையும் இழந்து விடும் மனிதர்கள்
      முஸ்லிம் அப்படி அல்ல
      அவர்களுக்கும்
      அன்பு பாசம் நேசம்
      எல்லாம் இருக்கு
      ஆனால் அளவுக்கு தான்
      இந்து லுசுங்களை
      கேடுத்துட்டங்க
      இந்துக்கள் தன் நாட்டுக்கு துரோகம்
      பன்ன மாட்டாங்க
      ...................................

  • @karthikvelbalakumaar9835
    @karthikvelbalakumaar9835 Місяць тому +1

    Thirumalai time le than madurai le thelengge mohli ahci mohlee kondevanthan mental.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 15 днів тому

    ஆசையாலே களவாக வைத்திருந்ததை வெளிச்சம் போட்டுக் காட்டலாமா.
    வெளிச்சமாக பல வைத்திருக்கிறார்கள் ஏ அவர்களைப் பற்றிப் பேச பயமா.

  • @rahimm711
    @rahimm711 23 дні тому

    Vesemagankalkatukathaialliveturanuka

  • @rakshana4748
    @rakshana4748 Місяць тому

    நம்ம உசுரு அவனோட மசுருக்கு சமம்😢

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t Місяць тому

      நீ துன்ற நூல் பீக்குச் சமம்

  • @jayakumari4279
    @jayakumari4279 Місяць тому

    Kallalakar aatil irakapadukirar

  • @MSSINGAMYT
    @MSSINGAMYT Місяць тому +1

    தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் சமுக நல்லிக்கதொடு வாழ்ந்து தொப்புள் கொடி உறவுகளாக சகோதரர்களாக வாழ்ந்து வரும் நம்மை மதத்தின் பெயரால் ஜாதி பெயரால் பிளவு படுத்த நம் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் சங்கி கூட்டத்தை வேறேறோடு அறுத்து எறிவோம்

  • @user-po3ki8gx6x
    @user-po3ki8gx6x Місяць тому +1

    கள்ளழகர் வரலாறு ஒரு கற்பனை கதை

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 22 дні тому

      Avar kalar ina thalaivar poi alla andha samooga makkaluku theryum

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    பிரிட்டிஷ்காரனிடம் நாம்
    தமிழ் தேசிய பேச்சுவார்த்தை
    நடத்தியது வரலாற்று உண்மை தானே

  • @shreenadarajah
    @shreenadarajah 27 днів тому

    Mr jeva
    Don’t try to change history.
    Your guest may not know the history.
    Ponniynselvan story rolling around the period up to additha karikalan’s death.
    Your guest blaming kalki did not say anything’s anything about ravidhasan, ravidhasan was convicted after rajarajan was crowned.
    It is good, if you have doubts about history, please don’t touch the subject.
    History is for future generations too.
    I am writing this as a Tamil .

  • @user-mt7dk9yu7x
    @user-mt7dk9yu7x Місяць тому

    Agamam Rule created by Brahmins and took temples

  • @pandiyanj3687
    @pandiyanj3687 24 дні тому

    INI ANNIYA MADHANGALIN KADHAIGAL ALIKKAPPADUM
    JAI HINDH

    • @msmansoor9992
      @msmansoor9992 23 дні тому

      துபாயில் கோயில் திறந்து உள்ளதாமே!

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 23 дні тому

    🎉🎉🎉🎉🎉அருமையான பதிவு சங்கிகள் இதை பார்த்தால் வயிறு எரியும்😅😅😅😂😂

  • @Martin-ff2mm
    @Martin-ff2mm Місяць тому

    ஓ அதான் நோட்டாவா?

  • @mohamedhussain1988
    @mohamedhussain1988 Місяць тому

    🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🖐🖐🖐🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @gnanagurusamy3774
    @gnanagurusamy3774 24 дні тому

    அண்ணே மதுரை திருவிழாவை சிறப்பை சொல்லும்போது எதற்கு மோடி ஆர் எஸ் எஸ் பிஜேபி என்று சைடு வாக்கில் உள்ளே சொருகுறீங்க

    • @msmansoor9992
      @msmansoor9992 23 дні тому

      அவர்களால் நம் பிரிவினை ஏற்படும் என்பதாக இருக்கலாம்!

  • @thainadumakkalkachi
    @thainadumakkalkachi Місяць тому +1

    தமிழ்நாட்டில் அழகர் கோவில் யாதவர்களின்❤❤❤❤❤❤

  • @gnanagurusamy3774
    @gnanagurusamy3774 24 дні тому

    இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எந்த விதத்தில் பிஜேபி தடையா இருக்கு. இது உங்க தனிப்பட்ட கருத்தா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    தமிழ்நாட்டு பூமி
    மகான்களின் பூமி இல்லை

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 22 дні тому

      Appo 18sidder yaru ?en ellorum tamil nattu ku ignanam thedi varanga

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +9

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Місяць тому +10

    வரலாற்று உண்மையை பதிவு எடுத்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @pkannanmdu8195
    @pkannanmdu8195 Місяць тому +2

    வண்டியூர் திருவிழா இதை சார்ந்து இருக்கிறது