@@emiratesek0076 முதலில் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள கற்று கொள்ளுங்கள். முதலில் நான் சங்கி அல்ல.பக்கா தி.மு.க.55 வருஷமாக.எனக்கு meturity இருக்கு.ஒரு தலைவரிடம் பேசும்போது மரியாதையுடன் மடக்கி கேள்வி கேட்க வேண்டும். இப்படி lowclass போல பேச கூடாது. அது சாமர்த்தியம் அல்ல.வக்ரபுத்தி!
@@emiratesek0076 அந்த நெறியாளர் பெயரே இப்போது தான் தெரிந்து கொண்டேன். பல பேட்டிகள் பார்த்துவிட்டேன்.அவர் இப்படித்தான் பேசுகிறார்.நான் பார்ப்பதை நிறுத்திகொள்கிறேன்.நமக்கு கார்த்திகைசெல்வன் போன்றவர்களை தான் பிடிக்கும் ரசனை அப்படி...
நீங்கள் கேட்கும் கேள்வி இலிருந்து சட்டம் அனைவருக்கும் சமம் என்பது இல்லை என்பது நிரூபணமாகிறது, அதாவது பொதுச்செயலாளர் ஆகி விட்டால் தற்காத்து கொள்ளமுடியும் என்றால் சாமானியனுக்கு நீதி வேறு வகை என்பது இந்த வகையில் நியாயம்
அ தி மு க வில் பொதுசெயலர் மற்றும் முதல்வர் ஆவதற்கு அனைத்து தகுதியும் திறமையும் உள்ள ஒரே தலைவர் 1- அண்ணன் செங்கோட்டையன் அல்லது 2 - அண்ணன் செல்லூர் ராஜு அல்லது 3 - அண்ணன் ஜெயக்குமார் அல்லது 4- அண்ணன் தளவாய் சுந்தரம் மட்டுமே. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு சில தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலர்கள், சுயநலவாதி இரண்டாயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் அ.தி.மு.க.வை கார்ப்பரேட் கம்பெனி போல நடத்துகிறார்கள்.,. இந்த சில முக்கிய தலைவர்கள் தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் . பெரும்பான்மையான தமிழர்கள் முழுக்க முழுக்க படித்தவர்கள் எனவே அ.தி.மு.க.வின் நாடகங்களை மறக்க மாட்டார்கள். பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போடுவதால் பொதுமக்கள் அதிமுகவுக்கு மீண்டும் வாக்களிக்க மாட்டார்கள். அ.தி.மு.க கட்சித் தலைவர்கள் சண்டையிடுவதை இன்று முழு உலகமும் அனைத்து தொலைக்காட்சிகள், யூ டியூப் சேனல்கள், வாட்ஸ்அப் மற்றும் பிற ஆன்லைன் சேனல்கள் மூலம் பார்த்துக் கொண்டிருந்தது. இது அ.தி.மு.க.வுக்கும் தமிழ் மக்களுக்கும் மிகப்பெரிய அவமானம். எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க.வை எப்படி உருவாக்கி நிறுவினார், அவர் நிறையப் போராடி, தனது இறுதி வாழ்க்கையை கட்சிக்காக அர்ப்பணித்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா ஊழலில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றாலும் அ.தி.மு.க.வை சிறப்பாக நிர்வகித்தார். ஜெயலலிதா மேடம் கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் நன்றாகக் கட்டுப்படுத்தினார். இப்போது அதிகாரத்திற்காகவும் , நாற்காலிகளுக்காகவும் , சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதற்காகவும் தலைவர்கள் கட்சி அலுவலகங்களிலும் , மேடைகளிலும் போராடுகிறார்கள் . அதனால், அதிமுகவை பார்த்து உலகமே சிரிக்கிறது பதவிக்காக இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளும் இவர்கள் மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்கள் . அம்மா இருந்திருந்தால் இப்படி எல்லாம் பண்ணமுடியுமா..மக்களே சிந்தியுங்கள் ,. எடுபடாத பழனிசாமி....... உறுப்புடாமப்போன பண்ணீர்...... கொடுமை..... MGR மற்றும் அம்மாவின் ஆன்மா உங்களை சும்மா விடாது ,. பொதுஜனம் யாரும் ஓட்டுப்போடப்பவதில்லை. . இனி ADMK லெட்டர்பேடு கட்சிதான். நான் அதிமுக கட்சியைச் சார்ந்தவன் அல்ல என்றாலும் கூட. அதிமுக என்கிற கட்சியை ஒழுங்காக வழிநடத்த சரியான நபர் எனக்குத்தெரிந்து வி கே சசிகலா மட்டுமே என்பது எனது கருத்து ,. இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பது அவ்வளவு சுலபமல்ல அந்த அம்மா jayalalitha ஒருவருக்குதான் கட்டுப்படுவார்கள் இப்போது அது சாத்தியமில்லை ,. கூடிய சீக்கிரம் ஆள் ஆளுக்கு அடிச்சிகிட்டு கட்சியை துண்டு பேப்பர் மாதிரி கிழிக்க போரணுங்க ,. இந்த கட்சி பின்னோக்கி நோக்கி சென்று கொண்டு இருக்கிறது ,.. ஓ.பி.எஸ்.க்கு 1 இலை + இ.பி.எஸ்.க்கு 1 இலை = இரட்டை இலை
இவர் ஒருத்தராவது எம்ஜிஆர் ரை நினைவில் வைத்திருக்கிறார்.மற்றவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ரை மறந்துவிட்டனர்.ஜெயலலிதாவையும் மறந்து கொண்டு இருக்கின்றனர்.என் கருத்தும் தொண்டர்கள் சேர்ந்து தலைவரை நிர்ணயம் செய்யட்டும்.
முத்து சார் இது தெரியாத போச்சு செல்வி ஜெயலலிதா அவர்கள் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிட்டாங்களா ஆனா நீங்க சூப்பர் சார் கண்டுபிடிச்சிட்டீங்க நன்றி தகவலுக்கு
நக்கீரன், சவுக்கு சங்கர் ,முக்தார் ஆகியோர் நன்றாக கேள்விகள் கேட்டு பேட்டி எடுப்பதில் வல்லவர்கள். இதில் முக்தார் நக்கலும் கிண்டலுமாகப் பேட்டி எடுக்கிறார். முக்தாருக்காக இந்த சேனலைப் பார்த்து ரசிக்கிறேன் . சகோதரரே ஜாக்கிரதையாக இருங்கள் .
❤️முக்தாரின் தலை நிமிர்ந்த ஊடக கேள்விகளுக்கு பல பல உண்மைகளை திணறிக் கொண்டு உளறி கொட்டிய விசுவாசம் கொண்ட தலைவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இன்னும் பல பல உண்மையான நீதி குரல் மண்ணுக்குள் விதைக்கப்பட்டுள்ளது விதைக்கப்பட்ட முக்தார் நீதி குரல் கேள்விகளுக்கு முளைத்து வெளிவந்து விடும் வாழ்க முக்தார் கேள்விகள் வளர்க மக்கள் பணி 👍
நல்ல கலகலப்பான் நேர் காணல். Really enjoyed. முக்தாருக்காகவே பார்க்கிறேன். ஒரே ஒரு Request. இந்த காக்கிசட்டை படத்தில் சத்யரஜ் சொல்லுவாரே " தகடு தகடு" ன்னு அதேபோல் நீங்களும் எல்லா நெறியாளரிடமும் சில வார்த்தைகளை Repeat பண்ணுகிறீர்கள். Please avoid it.
I really appreciate this guy KC palanisamy,the way he kept his limit and the way he showed his maturity. i thought everyone is a stupid in aiadmk, but after seeing him, i am realising that this party it still has many sensitive people but, it is potrayed like shit because of some people (PS's).
முக்தார் அவர்களுக்கு ராஜேந்திர பாலாஜிடம் நேர்காணல் எதிர்பார்கிறோம் முக்தார் ரசிகர்கள்
எப்படா புதிய வீடியோ வரும் என்று வைட் பண்ணி பார்க்கும் ஒரே நேர்க்காணல், வாழ்த்துக்கள் முக்தார்👏👏👍👏
P
ப்
நெறியாளர் முக்தார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 💐💐💐
நெறியாளர் ஊடகத்துறைக்கு கிடைத்த வரம்..பணி சிறக்க வாழ்த்துக்கள் ..
கூலிக்காக விலைபோகாத நெறியாளர் வரைக்கும்
Ithemathuri DMK la yarayavathu kelvi ketka tharani irukka
🥰🥰🥰🥰
Pottaigal.
@@sarul2687 nee katharatha...poye maatu moothiram kudichitu paandey fans ku katha soluvaru , atha poye kelu...🤭
விருந்தினரை பார்த்து வீடியோ பார்த்த காலம் போயி , நெறியாளர் முக்தாரை பார்த்து வீடியோ பார்க்கும் காலம் வந்துவிட்டது
Yes
நல்ல நடிப்பு திறமை உள்ள நெறியாளர்.....
உண்மை
Yes,very interesting all interviews taken
ஆமாம் அண்ணே
நல்ல திறமை வாய்ந்த நேர்மையான அதிரடி கேள்விகள் கேட்கப்படும் நெறியாளர் தோழர் முக்தார் அவர்களுக்கு வணக்கங்கள் 🙏 🙏 மற்றும் வாழ்த்துகள் 💐 💐
திறமையான நேர்த்தியான தைரியமான நெறியாளர் ..உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் முக்த்தார் ..
நீங்கதான் மெச்சிக்கணும்
அவரு என்ன எனக்கு செல்லமா இல்ல வெல்லமா நா மெச்சிக்க :..mr sangi
Waiting for other interview
@@emiratesek0076 முதலில் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள கற்று கொள்ளுங்கள். முதலில் நான் சங்கி அல்ல.பக்கா தி.மு.க.55 வருஷமாக.எனக்கு meturity இருக்கு.ஒரு தலைவரிடம் பேசும்போது மரியாதையுடன் மடக்கி கேள்வி கேட்க வேண்டும். இப்படி lowclass போல பேச கூடாது. அது சாமர்த்தியம் அல்ல.வக்ரபுத்தி!
@@emiratesek0076 அந்த நெறியாளர் பெயரே இப்போது தான் தெரிந்து கொண்டேன். பல பேட்டிகள் பார்த்துவிட்டேன்.அவர் இப்படித்தான் பேசுகிறார்.நான் பார்ப்பதை நிறுத்திகொள்கிறேன்.நமக்கு கார்த்திகைசெல்வன் போன்றவர்களை தான் பிடிக்கும் ரசனை அப்படி...
நெறியாளருக்காகவே
பார்க்க வேண்டியதாக இருக்கிறது
செம காமெடிங்க! விழுந்து விழுந்து சிரிக்கலாம். காணத் தவறாதீர்கள்.
தமிழ்நாட்டில் ஊடகத்தில் சிறந்த நெறியாளர்...
நான் ஏற்கனவே சொன்னதுபோல தனிஒருவன் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சகோதரர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சிறப்பு
தைரியமான திறமையான அருமையான நெறியாளர் வாழ்த்துக்கள்
நெறியாளர் சிறப்பாக செயல்படுகிறார் அனுகுமுறை சிறப்பு
மிகச் சிறந்த , தைரியான மற்றும் தெளிவான கேள்விகள் . சிறந்த நெறியாளர் 👍👍👍
நல்ல நல்ல கேள்விகள்
குறை சொல்ல முடியாத
சரியான பதில்கள்
Mukthar sir... Very very super. 👌👌👌👌👌👌👌💪
நெறியாளர் வேற லெவல் பேச்சுத் திறமை
முக்தார் சார் லெவலே வேர சார். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
மிக மிக சுவராஸ்யமான பேட்டி. இருவரும் மற்றவருக்கு சலைத்தவர் அல்ல👍👌💐
முக்த்தார் தரமான நெறியாளர்
நெறியாளரே EPS அவர்களிடம் பேட்டி கண்டால் 🔥உங்கள், முதல் கேள்வியிலேயே தூக்கில்.........🔥
நெறியாளர் கேள்விகள் அருமை
ஏன் மீசை இப்படி வைத்துள்ளார் என்று யோசித்தேன் ஆனால் மண்டியிட மாட்டேன் என்று சொல்லும் போதோ அறுமை
வா தலைவா, வா தலைவா கலக்கற நீ... கேள்வி கணைகள் ரொம்ப பயங்கரமா இருக்கு.... சும்மா மெரட்டு மெரட்டுன்னு தெறிக்க விடற.... 😀
எந்த குறிப்பும் இல்லாமல்
எந்த பேப்பாரும் கையில் இல்லாமல் எல்லா அரசியல்வாதிகளை கிழித்து தொங்விடுவதில் முக்தார் கில்லாடிதான் சூப்பர்
P
Expected H. Raja vs Mukthar..அனல் பறக்கும்.. செம்ம entertainment ஆக இருக்கும்
Waiting for that moment
ஆமாங்க முக்தார் சார்! தேசபக்தர் எச்.ராஜாவை பேட்டியெடுங்கள் நாங்கள்(Anty indions😊) ஆவலுடன் காத்திருக்கோம்!
மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் .நாங்களும் எதிர்பார்க்கிறோம் .
நெறியாளருக்காகவே பார்க்கும் சேனல். 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் sir, சரியான நேர்த்தியான கேள்விகள் 🔥🔥🔥
இது வரை நெறியாளர் கேட்ட கேள்விக்கு தடுமாறமா பதில் சூப்பர் 😍👍, எல்லரையும் நாக்கு தள்ள விட்டும் நெறியாளர், ஆனால் KCP மாஸ் 😍
தனி திறமை நிறைந்தவர் வாய்தவர் நெறியாளர் முக்தார் அகமது 👍👍
நீங்கள் கேட்கும் கேள்வி இலிருந்து சட்டம் அனைவருக்கும் சமம் என்பது இல்லை என்பது நிரூபணமாகிறது, அதாவது பொதுச்செயலாளர் ஆகி விட்டால் தற்காத்து கொள்ளமுடியும் என்றால் சாமானியனுக்கு நீதி வேறு வகை என்பது இந்த வகையில் நியாயம்
கே சி : யோவ் நான் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன் யா..
முக்தார்: அதான் யா நீ எதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன் நு சொல்லுய்யா
நெறியாளர் ஒரு நெருப்பு டா 😄👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻
பருப்டா
@@elavarasankarunanithi6720 செருப்புடா
நெறியாளர் கேள்வி பதில் களில் திறமையான செயல்படுகிறார்
நெறியாளர்களில் முக்தா வின் வழி தனிவழி சூப்பர் பிரதர்
எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் சார்பாக நினைவு கூற விரும்புகிறோம் ராஜேந்திர பாலாஜி நிலை வரவும் வாய்ப்பு உள்ளது
ஜெயாவுடன் சேரவே கூடாது என்று இருந்ததே , அதை மறந்த தற்குறி தாயோலிகள் தானே இந்த கட்சி காரனுங்க
I love the questions and also the answers. Kalakalappu
முக்தார் உண்மையை சொல்லுங்க
நீங்களா இவர்களை தேடி போவீங்களா?
அல்லது அவர்களா உங்களை தேடி வருவார்களா?
😄😄😄
சத்தியம் TV super
நெறியாளர் ⭐🔥
முக்தார் சார் 👌👌👌வேற லெவல்
முக்தார் அவர்களே ஜெயலலிதா மரணம் பற்றி பேட்டி எடுங்கள்
உண்மையில் முக்தர் பேட்டி எடுக்கும். விதம் சூப்பர்
Vera level journalist 🔥🔥🔥
He is a Dmk supprter
@@rajibala6186 but pesurathu unamithanea poiya oinnu solalalayea bro
@@rajibala6186Please tell about his questions
ஆரம்பமே நேரியலாரின் கேள்விகள் அதிரடிதான் உள்ளது. intha ஊதகத்திற்க்கு கிடைத்த வரம்தான் .
நான் எம் ஜி ஆர் கால அதிமுக. அண்ணன் kcp தலைமைக்கு வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் இன்று அரசியலில் பணமே பிரதானமாகி விட்டது.
ஜெயாவுடன் சேரவே கூடாது என்று இருந்ததே , அதை மறந்த தற்குறி தாயோலிகள் தானே இந்த கட்சி காரனுங்க
நெறியாளர்களில் சிறந்த நெறியாளர்கள் முக்தார் அஹமது, செந்தில் வேல், கார்த்திகை செல்வன்
Rangaraj pandey also
@@ArunKumar-zg7ft 🤣🤣🤣🤣இன்னுமா அந்த சங்கியை நம்பிரிங்க....
தந்திடிவியில் இஸ்லாமிய நெறியாளர் ஒருவர் இருப்பாரே !!!!
அவர் பேச பேச கேட்டு கொண்டே இருக்க தோன்றும் !!!!
Iyyapan also
@@maha-getme இஸ்லாமியர் !!!!
ஷாகிப் என நினைக்கிறேன் !!!!!
முக்தர் நீங்க திமுகவின் ஆட்களை இப்படி கேள்வி கேளுங்க
Muthaar sir, You are always Vera level
முக்தர் sir வாழ்த்துக்கள்
எடப்பாடி அவசரமாக பதவியேற்பதற்கு காரணமே கழகத்தில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தான்
அ தி மு க வில் பொதுசெயலர் மற்றும் முதல்வர் ஆவதற்கு அனைத்து தகுதியும் திறமையும் உள்ள ஒரே தலைவர் 1- அண்ணன் செங்கோட்டையன் அல்லது 2 - அண்ணன் செல்லூர் ராஜு அல்லது 3 - அண்ணன் ஜெயக்குமார் அல்லது 4- அண்ணன் தளவாய் சுந்தரம் மட்டுமே.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு சில தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலர்கள், சுயநலவாதி இரண்டாயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் அ.தி.மு.க.வை கார்ப்பரேட் கம்பெனி போல நடத்துகிறார்கள்.,.
இந்த சில முக்கிய தலைவர்கள் தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .
பெரும்பான்மையான தமிழர்கள் முழுக்க முழுக்க படித்தவர்கள் எனவே அ.தி.மு.க.வின் நாடகங்களை மறக்க மாட்டார்கள்.
பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போடுவதால் பொதுமக்கள் அதிமுகவுக்கு மீண்டும் வாக்களிக்க மாட்டார்கள்.
அ.தி.மு.க கட்சித் தலைவர்கள் சண்டையிடுவதை இன்று முழு உலகமும் அனைத்து தொலைக்காட்சிகள், யூ டியூப் சேனல்கள், வாட்ஸ்அப் மற்றும் பிற ஆன்லைன் சேனல்கள் மூலம் பார்த்துக் கொண்டிருந்தது.
இது அ.தி.மு.க.வுக்கும் தமிழ் மக்களுக்கும் மிகப்பெரிய அவமானம்.
எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க.வை எப்படி உருவாக்கி நிறுவினார், அவர் நிறையப் போராடி, தனது இறுதி வாழ்க்கையை கட்சிக்காக அர்ப்பணித்தார்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா ஊழலில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றாலும் அ.தி.மு.க.வை சிறப்பாக நிர்வகித்தார். ஜெயலலிதா மேடம் கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் நன்றாகக் கட்டுப்படுத்தினார்.
இப்போது அதிகாரத்திற்காகவும் , நாற்காலிகளுக்காகவும் , சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதற்காகவும் தலைவர்கள் கட்சி அலுவலகங்களிலும் , மேடைகளிலும் போராடுகிறார்கள் . அதனால், அதிமுகவை பார்த்து உலகமே சிரிக்கிறது
பதவிக்காக இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளும் இவர்கள் மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்கள் .
அம்மா இருந்திருந்தால் இப்படி எல்லாம் பண்ணமுடியுமா..மக்களே சிந்தியுங்கள் ,.
எடுபடாத பழனிசாமி....... உறுப்புடாமப்போன பண்ணீர்...... கொடுமை..... MGR மற்றும் அம்மாவின் ஆன்மா உங்களை சும்மா விடாது ,.
பொதுஜனம் யாரும் ஓட்டுப்போடப்பவதில்லை. . இனி ADMK லெட்டர்பேடு கட்சிதான்.
நான் அதிமுக கட்சியைச் சார்ந்தவன் அல்ல என்றாலும் கூட. அதிமுக என்கிற கட்சியை ஒழுங்காக வழிநடத்த சரியான நபர் எனக்குத்தெரிந்து வி கே சசிகலா மட்டுமே என்பது எனது கருத்து ,.
இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பது அவ்வளவு சுலபமல்ல அந்த அம்மா jayalalitha ஒருவருக்குதான் கட்டுப்படுவார்கள் இப்போது அது சாத்தியமில்லை ,.
கூடிய சீக்கிரம் ஆள் ஆளுக்கு அடிச்சிகிட்டு கட்சியை துண்டு பேப்பர் மாதிரி கிழிக்க போரணுங்க ,.
இந்த கட்சி பின்னோக்கி நோக்கி சென்று கொண்டு இருக்கிறது ,..
ஓ.பி.எஸ்.க்கு 1 இலை + இ.பி.எஸ்.க்கு 1 இலை = இரட்டை இலை
@@bavananaidu3658 எண்.2 அருமையான ஆள்🤣🤣🤣
ஓ பன்னீர்செல்வம் கலங்காதீர்கள் நாளை நமதே அம்மாவின் உண்மையான விசுவாசி
யாரையும் விட்டு வைக்கவில்லை தம்பி முக்தார் அவர்கள்
இவர் ஒருத்தராவது எம்ஜிஆர் ரை நினைவில் வைத்திருக்கிறார்.மற்றவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ரை மறந்துவிட்டனர்.ஜெயலலிதாவையும் மறந்து கொண்டு இருக்கின்றனர்.என் கருத்தும் தொண்டர்கள் சேர்ந்து தலைவரை நிர்ணயம் செய்யட்டும்.
OPS ரவீந்திரன் MP அவர்தான் அதிமுக MP அவரை எப்படி நீக்கமுடியும் கட்சியில் இருந்து.
அவரை நீக்கும் அதிகாரம் .....
முக்தார் திறமையான ஊடகவியலாளர் எவனும் பதில் சொல்ல முடியாமல் உளறுவதை ரசிக்கிறோம்
Very talented anchor
God bless you
And reach you to very high position soon
D.M.K தமிழகத்தில் எவ்வளவு பணம் திருடியது .நெறியாளர் இதை பற்றி விவாதிக்க தயாரா?..
They are only 15 months. Why not ask AIADMK corruption?
நெறியாளர்..முக்தர் அஹமத் அவர்களின் பேச்சு அருமை அருமை
நெறியாளர் தெரியாத்தனமா பேசறாரா இல்லை கிண்டலாக பேசறரா !!!!
முக்தார் அஹ்மது ரசிப்பவர்கள் like பண்ணுங்க
நெறியாளர்க்காவே இந்த நிகழ்ச்சி பார்க்கிறேன் வாழ்த்துக்கள் முக்தார் அவர்களே
நெறியாளர் கேள்விகள் அனைத்தும் செம்ம
வாழ்த்துக்கள் முக்தர் யாதர்த்தமான தையரியமான கேள்விகள் உங்கள் சேவை தொடரட்டும்.
Ultimate thoroughly enjoyed
திருநாவுக்கரசர் ssr சசிகலா இவர்கள் இல்லையென்றால் ஜெயலலிதா என்ற சாம்ராஜ்யம் இருந்திருக்காது என்பதே உண்மை
Ithuthan unmai
Correct Sir.
அண்ணன் சொல்லுவுதான் சரியான பேச்சு ஆதலால் இரண்டு பேரும் வேனாம் சின்னம்மா வர வேண்டும் வருக வருக வருக கடலூர்
ஆதிமுக பொசெ ஆகிய எவரும் சிறை செல்ல தகுதியானவரே
வேணாம்யா. சிறைச்சாலையை கூட விட்டு வைக்க மாட்டார்கள். அதையும் கூறு போட்டு விற்று விடுவார்கள். கைதிகளுக்கு இடம் இருக்காது. ஆளை விடு சாமி
முக்தார்க்கு ஒரு முத்தம்...😘😘
சத்தியம் டிவிக்கு பெருமைசேர்க்ககூடியவர்
💐💐💐💐💐சூப்பர் நெறியாளர் வாழ்த்துக்கள்
முத்து சார் இது தெரியாத போச்சு செல்வி ஜெயலலிதா அவர்கள் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிட்டாங்களா ஆனா நீங்க சூப்பர் சார் கண்டுபிடிச்சிட்டீங்க நன்றி தகவலுக்கு
Admk எப்போது தான் உடையும் என திமுக வும் பாஜக வும் காத்திருக்கின்றன
முக்தார் அஹமது பேச்சு ரஜினியை போல உள்ளது
Excellent Interview!!! Best ans and reply by KCP sir. Great!!! Good leader for future TN
எம் ஜி ஆரின் உயிலில் ஜெயாவுடன் சேரவே கூடாது என்று இருந்ததே , அதை மறந்த தற்குறி தாயோலிகள் தானே இந்த கட்சி காரனுங்க
20:22 இது தான் இவருடைய ஆசை
MR.MUKTHAR IS INSTIGATING OR INSPIRING TO WATCH THE VIDEOS BECAUSE THE QUESTIONS ARE VERY SHARP AND SPONTANEOUS.
நெறியாளர் முக்தார் அவர்களுக்கு பாராட்டுக்கள்
KCP interview நான் பார்ப்பதில்லை. முக்தார் அவர்களுக்காக பார்த்தேன்
நக்கீரன், சவுக்கு சங்கர் ,முக்தார் ஆகியோர் நன்றாக கேள்விகள் கேட்டு பேட்டி எடுப்பதில் வல்லவர்கள். இதில் முக்தார் நக்கலும் கிண்டலுமாகப் பேட்டி எடுக்கிறார். முக்தாருக்காக இந்த சேனலைப் பார்த்து ரசிக்கிறேன் . சகோதரரே ஜாக்கிரதையாக இருங்கள் .
❤️முக்தாரின் தலை நிமிர்ந்த ஊடக கேள்விகளுக்கு பல பல உண்மைகளை திணறிக் கொண்டு உளறி கொட்டிய விசுவாசம் கொண்ட தலைவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இன்னும் பல பல உண்மையான நீதி குரல் மண்ணுக்குள் விதைக்கப்பட்டுள்ளது விதைக்கப்பட்ட முக்தார் நீதி குரல் கேள்விகளுக்கு முளைத்து வெளிவந்து விடும் வாழ்க முக்தார் கேள்விகள் வளர்க மக்கள் பணி 👍
பின்ன என்னங்க.. A2வுக்கே கட்சியில இடமில்லன்னா அப்புறம் எப்படி A1க்கு எப்படி இடமிருக்கும்?
நல்ல கலகலப்பான் நேர் காணல். Really enjoyed. முக்தாருக்காகவே பார்க்கிறேன். ஒரே ஒரு Request. இந்த காக்கிசட்டை படத்தில் சத்யரஜ் சொல்லுவாரே " தகடு தகடு" ன்னு அதேபோல் நீங்களும் எல்லா நெறியாளரிடமும் சில வார்த்தைகளை Repeat பண்ணுகிறீர்கள். Please avoid it.
ஜானகி அவர்கள் தனது மாளிகையை கட்சிக்கு கொடுத்தார். அவரை எத்தனை முறை அந்த மாளிகையில் கௌரவித்தீர்கள்?
Anchor ku பாராட்டுக்கள். 💐
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பழைய கதை.ஆதிமுக வும் இரண்டாம் தர தலைமைகளும் புதிய........
Mukkuthar Annan
Supper veraleaval
👌👌👌👌👌👌💪💪💪💪
Super speach 👍
நண்பர் கார்த்திகேயன் ஆறுமுகம் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி சரியாக சொல்யிருக்கிறார்.வாழ்த்துக்கள்.
முக்தார் சூப்பர கேள்வி கேட்கிளார்!!
Mukkuthar
Anna
Please
Neengal
H raja vaiy
Oru nearganal
Pannunga
👌👌👌👌👌👌👌💪💪💪💪💪
உங்கள் இருவரையும் விட்டால் அதைவிட நம்பர் 1 திருடனாக இருப்பிங்கடா.
அமைதிப்படை எடப்பாடிக்கு வாழ்த்துக்கள்
முகதார் உண்மை உங்கள் நேர்காணல் அனைத்து பார்த்து விடுவேன் அருமை
இப்ப எல்லாம் உங்கள் நேர்காணல் தவிர வர அதுவும் பார்க்க தோனவில்லை
Thala unga nakkalana question supper
I really appreciate this guy KC palanisamy,the way he kept his limit and the way he showed his maturity. i thought everyone is a stupid in aiadmk, but after seeing him, i am realising that this party it still has many sensitive people but, it is potrayed like shit because of some people (PS's).
Mukthar is a gift to journalism.
நன்பரே ஜெ நம்பியவர்.ஓபிஎஸ்மட்டுமேஇபிஎஸ்.ஜெவைகொண்றவர்சசிகலாகாலில்விழுந்தபழனிசாமி
ஒன்றும் கவலை வேண்டாம் மேலே உள்ள அவா இருக்கா?