بسم الله الرحمن الحريم *அல்லாஹ்வின் வேத வசனம்*👇🏻 فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ உம் ரப்பின் மீது சத்தியமாக, யாரும் நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை. .حَتّٰىஎதுவரை என்றால் يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ தங்களிடையே எழுந்த (வாழ்வியல்) விவகாரங்களில் உம்மை(நபியை) நீதிபதியாக, ஏற்க வேண்டும். ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ள கூடாது. وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا மனதார(அந்த தீர்ப்பை) ஏற்றுக்கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் : 4:65) *ஹதீஸ்*👇🏻 மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷிகளைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லீமாயிருப்பவர் குறைஷிகளில் முஸ்லீமாயிருப்பவரைப் பின்பற்றுபவராவார். மக்களில் உள்ள இறைமறுப்பாளர் குறைஷிகளில் உள்ள இறை மறுப்பாளரைப் பின்பற்றுபவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :3495 👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻 1) அரசியலமைப்பு சட்டம்(constitution) அல்லாஹ்வின் வஹ்யாக மட்டும் தான் இருக்க வேண்டும். (Legislation power is goes to allah) 2)தீர்ப்பும்(judgement) வஹ்யை கொண்டுதான் இருக்க வேண்டும். 3)அதை மனதார நாம் ஏற்றும் கொள்ள வேண்டும். 4)ஆட்சி தலைவர்(president) முஸ்லிம் குறைஷியாக தான் இருக்க வேண்டும். *மேல்👆🏻 சொன்னவற்றை செய்யும் வரை இந்த உலகத்தில் அனைவரும் காஃபிர்களே*
بسم الله الرحمن الحريم وَقٰتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ لِلّٰهِ فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَى الظّٰلِمِيْنَ ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே *தீன்* என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. (அல்குர்ஆன் : 2:193) 👆🏻 *விளக்கம்* 👇🏻 தீன் என்றால் என்ன? சட்டங்களின் தொகுப்பு தான் தீன். சட்டத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம் ஒன்று கட்டளை(order), இரண்டாவது தடுக்கப்பட்டவை(illegal), மூன்றாவது அனுமதிக்கப்பட்டவை(legal) இந்த மூன்றும் ஒரு தீனில் பிரதானமானதாக இருக்கும். இந்த மூன்றும் இல்லாமல் ஒரு தீன் இருக்க முடியாது. இஸ்லாமிய தீனிலும் இதே தான் நிலை. மற்ற எல்லா தீனிலும் இதேதான் நிலை. இப்போது இந்த வசனத்திற்கு வருவோம் தீன் அல்லாஹ்விற்கு ஆகும் வரை நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள் என்றால் அதற்கு அர்த்தம், 1)இந்த பூமியில் கட்டளை(order) இடக்கூடிய அதிகாரம் அல்லாஹ்விற்கு ஆகும் வரை நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள். 2)ஹராமை(illegal) முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்விற்கு ஆகும் வரை நீங்கள் அவர்களுக்கு அவர்களுடன் போர் செய்யுங்கள். 3)ஹலாலை(legal) முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்விற்கு ஆகும் வரை நீங்கள் அவர்களுடன் போர் செய்யுங்கள் என்று அர்த்தம். அல்லாஹ் ஜிஹாதை கடமையாக்கி, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஜிஹாத் செய்தது இந்த மூன்றுக்காக தான். மஹ்தி அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து ஜிகாத் செய்யப் போவதும் இந்த மூன்றுகாகத்தான். குறிப்பு: அல்குர்ஆன் பன்னிரண்டாவது அத்தியாயம் 76 ஆவது வசனத்திலும் மேலும் 24 வது அத்தியாயத்தின் இரண்டாவது வசனத்திலும் அல்லாஹ் சட்டம் என்பதற்கு தீன் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான். எனவே தீன் என்பது தான் சட்டம். சட்டம் என்பது தான் தீன்.
Columbs history bathi oru video podunga bhai insha allah
Good speach keep it up👋
அருமையான பதிவு ❤️
👌👌👌
💐👍👌💐
👍👍
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் columbus இந்தியா கண்டுபிக்காம அமெரிக்காவ கண்டுபிடிச்ச அந்த வரலாறு பத்தி ஒரு வீடியோ போடுங்க பாய் இன்ஷாஅல்லாஹ்
brother pls Malcolm x pathi videos upload pannuga bro
malcom x pathi podunga saho
Father name blessed to Micheal ludher king
بسم الله الرحمن الحريم
*அல்லாஹ்வின் வேத வசனம்*👇🏻
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ
உம் ரப்பின் மீது சத்தியமாக,
யாரும் நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை.
.حَتّٰىஎதுவரை என்றால்
يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ
தங்களிடையே எழுந்த (வாழ்வியல்) விவகாரங்களில் உம்மை(நபியை) நீதிபதியாக, ஏற்க வேண்டும்.
ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ
பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ள கூடாது.
وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا
மனதார(அந்த தீர்ப்பை) ஏற்றுக்கொள்ள வேண்டும்.
(அல்குர்ஆன் : 4:65)
*ஹதீஸ்*👇🏻
மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷிகளைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லீமாயிருப்பவர் குறைஷிகளில் முஸ்லீமாயிருப்பவரைப் பின்பற்றுபவராவார். மக்களில் உள்ள இறைமறுப்பாளர் குறைஷிகளில் உள்ள இறை மறுப்பாளரைப் பின்பற்றுபவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3495
👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻
1) அரசியலமைப்பு சட்டம்(constitution) அல்லாஹ்வின் வஹ்யாக மட்டும் தான் இருக்க வேண்டும்.
(Legislation power is goes to allah)
2)தீர்ப்பும்(judgement) வஹ்யை கொண்டுதான் இருக்க வேண்டும்.
3)அதை மனதார நாம் ஏற்றும் கொள்ள வேண்டும்.
4)ஆட்சி தலைவர்(president) முஸ்லிம் குறைஷியாக தான் இருக்க வேண்டும்.
*மேல்👆🏻 சொன்னவற்றை செய்யும் வரை இந்த உலகத்தில் அனைவரும் காஃபிர்களே*
بسم الله الرحمن الحريم
وَقٰتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ لِلّٰهِ فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَى الظّٰلِمِيْنَ
ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே *தீன்* என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.
(அல்குர்ஆன் : 2:193)
👆🏻 *விளக்கம்* 👇🏻
தீன் என்றால் என்ன?
சட்டங்களின் தொகுப்பு தான் தீன்.
சட்டத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம்
ஒன்று கட்டளை(order), இரண்டாவது தடுக்கப்பட்டவை(illegal), மூன்றாவது அனுமதிக்கப்பட்டவை(legal)
இந்த மூன்றும் ஒரு தீனில் பிரதானமானதாக இருக்கும்.
இந்த மூன்றும் இல்லாமல் ஒரு தீன் இருக்க முடியாது. இஸ்லாமிய தீனிலும் இதே தான் நிலை.
மற்ற எல்லா தீனிலும் இதேதான் நிலை.
இப்போது இந்த வசனத்திற்கு வருவோம் தீன் அல்லாஹ்விற்கு ஆகும் வரை நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள் என்றால் அதற்கு அர்த்தம்,
1)இந்த பூமியில் கட்டளை(order) இடக்கூடிய அதிகாரம் அல்லாஹ்விற்கு ஆகும் வரை நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்.
2)ஹராமை(illegal) முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்விற்கு ஆகும் வரை நீங்கள் அவர்களுக்கு அவர்களுடன் போர் செய்யுங்கள்.
3)ஹலாலை(legal) முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்விற்கு ஆகும் வரை நீங்கள் அவர்களுடன் போர் செய்யுங்கள் என்று அர்த்தம்.
அல்லாஹ் ஜிஹாதை கடமையாக்கி,
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஜிஹாத் செய்தது இந்த மூன்றுக்காக தான்.
மஹ்தி அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து ஜிகாத் செய்யப் போவதும் இந்த மூன்றுகாகத்தான்.
குறிப்பு: அல்குர்ஆன் பன்னிரண்டாவது அத்தியாயம் 76 ஆவது வசனத்திலும் மேலும் 24 வது அத்தியாயத்தின் இரண்டாவது வசனத்திலும் அல்லாஹ் சட்டம் என்பதற்கு தீன் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான்.
எனவே தீன் என்பது
தான் சட்டம்.
சட்டம் என்பது தான் தீன்.
America is good secular country
புரட்சி பயனமல்ல புரட்டுப்பயனம்