அரசு விழாவாக அறிவிக்க தலைவர் இரணியன் கோரிக்கை | வனவேங்கைகள் கட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • 23/8/2023
    நெல்லை மாவட்டம் ரயில்வே நிலையம் முன்பில்
    மருத நலச்சங்கம் ஒருங்கிணைப்பில்
    தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளை அரசுவிழாவாக அனுசரிக்க வேண்டும் எனவும்.. !
    அவர்களுக்கு சிறப்பான மணிமண்டபம் எழுப்பிட வேண்டும் எனவும் ..!
    இருபெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பெற்ற மனிதச்சங்கலி போராட்டத்தில் பழங்குடி மக்கள் தலைவர் இரணியன் அவர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்து சிறப்புரையாற்றினார்..
    களப்பணியில்
    தோழர் சூர்யா
    நெல்லை மாவட்டம் செயலாளர்
    தோழர் மகாராஜன்
    மாவட்ட இளைஞரணி செயலாளர்
    தோழர் நெல்லை சூர்யா
    மாவட்ட ஊடகப்பிரிவு பொருப்பாளர்
    மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்
    வனவேங்கைகள் கட்சி
    நெல்லை மாவட்டம்
    #vairalvideo #trendingvideo #kuravar #iranian #naamtamilar #dmknews #seeman #stalin #news7tamil #kurinjikural #devendrakulavelalar #krishnasamy #puthiyatamilnewstv #puthiyathalaimurainews

КОМЕНТАРІ • 2

  • @UmaUma-l7b
    @UmaUma-l7b Рік тому +2

    தமிழ்க்குடிகளின் ஒற்றுமையே வெல்லட்டும்

  • @vaithieeswari3029
    @vaithieeswari3029 Рік тому +2

    Super