தேவன்பின் ஜீவியமே தேவா தாசருகவசியமே 1. ஒருவரிலொருவர் அன்புடனிருந்தால் உலகம் எமை எடுத்தே இயேசுவின் சீடர் இவர்கள் என்றே தான் சாட்சி பகர்ந்திடுமே 2. அன்புக்கு மாறாய் மனமதிலெழும்பும் வம்புகளை ஒழித்தே தேவன் அன்பாக இருப்பதினாலே அன்பினால் நிறைத்திடுவோம் - தேவ 3. பாசமாய் எம்மையும் நேசித்தார் இயேசு ஜீவனையே ஈந்தே நாமுமே அதுபோல் ஒருவரோடொருவர் நேசமாய் வாழ்ந்திடுவோம் 4. எது இருந்தாலும் அன்பில்லையானால் நான் ஒன்றும் இல்லையென்றே அப்போஸ்தலன் தான் உறுதியாயுரைத்தே போதனை புரிந்தாரே - நாள் 5. அன்பதின் அகலம் நீளமும் உயரம் ஆழமும் அறிந்திடவே சுத்தர்கள் ஒன்றாய் ஒருமனத்துடனே கரத்தனை உயர்த்திடுவோம் - நம் 6.தாசர்கள் நாமே உணைர்ந்திடுவோமே இயேசுவின் வாக்கிதையே இருதயமதிலே பகிர்ந்திட செய்து பணிவிடை புரிவோமே - திரு
அன்பு நிறைந்த என் இயேசுவே நின் பாத சேவை என் ஆசையே உன்னதத்தை விட்டிறங்கி மண்ணில் வந்த என் நாதனே நின் அடிமை நின் மகிமை ஒன்று மாத்திரமே என் ஆசையே ஜீவனற்ற பாவி என்னில் ஜீவனை உம்மையல்லால் மண்ணில் வேறே நேசிக்கவில்லை நான் யாரையும் பாவசேற்றில் மோசம் போன என்னையும் தேடி வந்தீரே என்னிலுள்ள நன்றியுள்ளம் பொங்கி வழியுதே என் நாதா இன்று பாரில் கண்ணின் நீரில் நின் வசனம் விதைக்கின்றேன் அன்று நேரில் நின்னருகில் வந்து நெற்கதிர்கள் காண்பேனே என் மனதில் வந்து தங்கும் மகிமையாம் நம்பிக்கையாம் நீர் பெருக நான் சிறுக உம்மில் மறைந்து நான் ஜீவிப்பேன்
A THIEF D.ALFRED KARUNANITHI Stole all my fertile land properties and transferred all my properties in his name by putting my signature . These songs only console me and my LORD JESUS CHRIST. Every day i hear these songs. GOD will will punish him /the thief soon.
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய் உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய் எனது வலிமையும் நீ ஆவாய் எனது அரணும் நீ ஆவாய் எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய் எனது மொழியும் நீ ஆவாய் எனது மீட்பும் நீ ஆவாய் எனது உயிர்ப்பும் நீ ஆவாய் Neer Illatha Naalellam Naalaguma Nee illatha vaalvuellam vaalva aguma 1. Uyirin uttrae nee aavai Unmaiyin valiye nee aavai Uravin pirape nee aavai Ulathil magilve nee aavai 2. Yenathu aatralum nee aavai Yenathu valimaiyum nee aavai Yenathu aranum nee aavai Yenathu kottaiyum nee aavai 3. Yenathu ninaivum nee aavai Yenathu mozhiyum nee aavai Yenathu meetpum nee aavai Yenathu uyirupum nee aavai
பாடல் கருத்தான பாடல் ஆனால் தினகரன் ஐயா போட்டோவை போட்டு அவர் பாடியது போல தாங்கள் பாடுகிறீர்கள் உங்களுக்கு பாடவும் தெரியவில்லை அந்த அவருடைய ராகமும் வரவில்லை உங்களுக்கு வரவில்லை நீங்கள் சொந்தமாக பாட முயற்சி செய்யுங்கள் அவர் பாடின பாட்டை நூறு முறை கேட்டு பாடவும் ஏதோ பாடுகிறேன் என்று பாடினால் பாடலுக்கு அர்த்தமே இல்லை என்னை போன்றவர்கள் அதை கேட்கவும் முடியாது ரசிக்கவும் முடியாது இந்தப் பாடலை அவர் பாடலை குறித்து தெரியாதவர்கள் தான் உங்கள் பாடலுக்கு தாளம் போட முடியும் சரியாக பாட கற்றுக்கொள்ளுங்கள் ஆண்டவர் இடத்திலே ஜெபித்து கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் எல்லாம் பாடுகிறார்கள் நானும் பாட வேண்டும் என்று பாடக் கூடாது நீங்கள் சொந்தமாக உங்கள் கருத்தோடு உங்கள் ராகத்தோடு நீங்கள் எப்படியாவது பாடலாம் போடலாம் ஆனால் நீங்கள் தினகரன் ஐயா அவர்களின் போட்டோவை போட்டுவிட்டு உங்கள் இஷ்டத்திற்கு எதையாவது பாடி அர்த்தமில்லாமல் ராகம் இல்லாமல் பாடுவது சரியான நோக்கமல்ல கர்த்தரிடம் ஜெபியுங்கள் ஜெபியுங்கள் அவர் உங்களை சிறந்த முறையில் பாட வைப்பார் நீங்கள் சொந்தமாகவே
என்ன மண சோர்பாக இருந்தாலும் எனக்கு மண அமைதியை தருவது இவரருடைய்ய பாடல்கள்.
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது அவ்வளவு அருமையான வார்த்தைகள் ஆமென்
எந்த காலத்திலும் மிகவும் பிடித்த பாடல்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்கள்.
கேட்க கேட்க சலிக்காத உள்ளம் உறுகும் பாடல்களுக்காக தேவனை துதிக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏
😂
தேவன்பின் ஜீவியமே
தேவா தாசருகவசியமே
1. ஒருவரிலொருவர் அன்புடனிருந்தால்
உலகம் எமை எடுத்தே
இயேசுவின் சீடர் இவர்கள்
என்றே தான் சாட்சி பகர்ந்திடுமே
2. அன்புக்கு மாறாய் மனமதிலெழும்பும்
வம்புகளை ஒழித்தே
தேவன் அன்பாக இருப்பதினாலே
அன்பினால் நிறைத்திடுவோம் - தேவ
3. பாசமாய் எம்மையும் நேசித்தார் இயேசு
ஜீவனையே ஈந்தே நாமுமே
அதுபோல் ஒருவரோடொருவர்
நேசமாய் வாழ்ந்திடுவோம்
4. எது இருந்தாலும் அன்பில்லையானால்
நான் ஒன்றும் இல்லையென்றே
அப்போஸ்தலன் தான் உறுதியாயுரைத்தே
போதனை புரிந்தாரே - நாள்
5. அன்பதின் அகலம் நீளமும் உயரம்
ஆழமும் அறிந்திடவே
சுத்தர்கள் ஒன்றாய் ஒருமனத்துடனே
கரத்தனை உயர்த்திடுவோம் - நம்
6.தாசர்கள் நாமே உணைர்ந்திடுவோமே
இயேசுவின் வாக்கிதையே
இருதயமதிலே பகிர்ந்திட செய்து
பணிவிடை புரிவோமே - திரு
I very much like Dr DGS Brother songs Thanks
Enakkaga pray pannunga. Need healing
Jesus will sweep your sickness away just be good to everyone
@@mariadassanthony3263 thank u so mucj
What a amazing songs..Really good and great songs .
Thank you holy Spirit amen
Amen. Praise God for these Wonderful Songs
All songs 🎵 very Amazing..Praise God.
God bless his ministry by his wife, son and family membrs in a mighty way in future
மனதை உருக்கும் பாடல்
Wonderful songs. Though uncle left us the songs are medicines for emotional injuries.
Soul stirring song..nice to hear DGS uncle voice
God is love and Ave Marya and Ave Joseph
Thank u bro my favorite songs😂😂
Thank you Lord
Praise the Lord
Karthar oru varthai sollum karthave. Shrreenidhi alies nissi gnanasoundari thangadurai praise the lord.😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord 🙏 thank you Jesus 🙏
Praise the lord
Heart peaceful songs
Praise the Lord 🙏
Amen jesus🙏
Praise the Lord 🙏🙏
noblegod'sservantspiritualsongsfillsmyheartwithjoyandpeace
இந்தப் பாடலை கேட்கவும்
Amen praise the Lord
What devine connection
Praise the Lord.
nice songs
AEMN JESUS ✝️🙏😭😭
Super blessings songs
எக்காலத்திலும் கேட்கவும் மன அமைதிப் படுத்தும் பாடல் மகிமை கர்த்தருக்கு ஆமென்
HalLUYaAman
😂😂😂🎉😂🎉😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂
Aman
@@alagarraja-eo3xf00⁰⁰⁰⁰⁰0⁰⁰0⁰0😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊
😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊⁰😊😊😊
Ammn
AMEN
Dr.DGS iyaa song 😊🙏🙏🩷🤲🤚👪⛪🎣🎤
✝️❤️👌👌👌
Super
அன்பு நிறைந்த என் இயேசுவே
நின் பாத சேவை என் ஆசையே
உன்னதத்தை விட்டிறங்கி மண்ணில் வந்த என் நாதனே
நின் அடிமை நின் மகிமை ஒன்று மாத்திரமே என் ஆசையே
ஜீவனற்ற பாவி என்னில் ஜீவனை உம்மையல்லால் மண்ணில் வேறே நேசிக்கவில்லை நான் யாரையும்
பாவசேற்றில் மோசம் போன என்னையும் தேடி வந்தீரே
என்னிலுள்ள நன்றியுள்ளம் பொங்கி வழியுதே என் நாதா
இன்று பாரில் கண்ணின் நீரில் நின் வசனம் விதைக்கின்றேன்
அன்று நேரில் நின்னருகில் வந்து நெற்கதிர்கள் காண்பேனே
என் மனதில் வந்து தங்கும் மகிமையாம் நம்பிக்கையாம்
நீர் பெருக நான் சிறுக உம்மில் மறைந்து நான் ஜீவிப்பேன்
Amen 🫂😘💗
amen
❤❤
❤
Amen
❤❤❤
Sarojaraja
😊
காலமே தேவனைத் தேடு ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு
சிரான நித்திய ஜீவனை நாடு
மன்னுயிர்க்காய் மரித்தாரே மனு
மைந்த னெனநாமாம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு
பாவச் சோதனைகளை வெல்லு கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனு வேலனைப் பணிய
சிறுவர்கள் என்னிடஞ் சேரத் தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்
வேலையுனக்குக் கைகூட சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவோரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே
Two times, I taken u to the stage, y u r not alive , u r son forgotten by god
Apostal of our nation
A THIEF D.ALFRED KARUNANITHI Stole all my fertile land properties and transferred all my properties in his name by putting my signature . These songs only console me and my LORD JESUS CHRIST. Every day i hear these songs. GOD will will punish him /the thief soon.
You will be blessed triple than that just keep your faith and pray for him
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்
2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்
3. எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்
Neer Illatha Naalellam Naalaguma
Nee illatha vaalvuellam vaalva aguma
1. Uyirin uttrae nee aavai
Unmaiyin valiye nee aavai
Uravin pirape nee aavai
Ulathil magilve nee aavai
2. Yenathu aatralum nee aavai
Yenathu valimaiyum nee aavai
Yenathu aranum nee aavai
Yenathu kottaiyum nee aavai
3. Yenathu ninaivum nee aavai
Yenathu mozhiyum nee aavai
Yenathu meetpum nee aavai
Yenathu uyirupum nee aavai
God wife family's bad habit help
Sekar
Money mind man
God will judge you.
Dgs appa songs peaceful
But over over advertisement...sold godly voice ...bad mesia
Money minded person
God will funish you. Be careful
பாடல் கருத்தான பாடல்
ஆனால் தினகரன் ஐயா போட்டோவை போட்டு அவர் பாடியது போல தாங்கள் பாடுகிறீர்கள் உங்களுக்கு பாடவும் தெரியவில்லை அந்த அவருடைய ராகமும் வரவில்லை உங்களுக்கு வரவில்லை நீங்கள் சொந்தமாக பாட முயற்சி செய்யுங்கள் அவர் பாடின பாட்டை நூறு முறை கேட்டு பாடவும் ஏதோ பாடுகிறேன் என்று பாடினால் பாடலுக்கு அர்த்தமே இல்லை என்னை போன்றவர்கள் அதை கேட்கவும் முடியாது ரசிக்கவும் முடியாது இந்தப் பாடலை அவர் பாடலை குறித்து தெரியாதவர்கள் தான் உங்கள் பாடலுக்கு தாளம் போட முடியும்
சரியாக பாட கற்றுக்கொள்ளுங்கள் ஆண்டவர் இடத்திலே ஜெபித்து கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் எல்லாம் பாடுகிறார்கள் நானும் பாட வேண்டும் என்று பாடக் கூடாது நீங்கள் சொந்தமாக உங்கள் கருத்தோடு உங்கள் ராகத்தோடு நீங்கள் எப்படியாவது பாடலாம் போடலாம் ஆனால் நீங்கள் தினகரன் ஐயா அவர்களின் போட்டோவை போட்டுவிட்டு உங்கள் இஷ்டத்திற்கு எதையாவது பாடி அர்த்தமில்லாமல் ராகம் இல்லாமல் பாடுவது சரியான நோக்கமல்ல கர்த்தரிடம் ஜெபியுங்கள் ஜெபியுங்கள் அவர் உங்களை சிறந்த முறையில் பாட வைப்பார் நீங்கள் சொந்தமாகவே
இது D.G.S ஐயா குரல்தான் - யாரும் அவர் குரலை போல் பாட முடியாது. Unique voice
Praise the lord
❤❤
காலமே தேவனைத் தேடு ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு
சிரான நித்திய ஜீவனை நாடு
மன்னுயிர்க்காய் மரித்தாரே மனு
மைந்த னெனநாமாம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு
பாவச் சோதனைகளை வெல்லு கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனு வேலனைப் பணிய
சிறுவர்கள் என்னிடஞ் சேரத் தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்
வேலையுனக்குக் கைகூட சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவோரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே
Kalame devanai thedu Lyrics in English
kaalamae thaevanaith thaedu jeeva
kaarunnyar paatham panninthu mantadu
seelamudan patham paatikkonndaadu
siraana niththiya jeevanai naadu
mannuyirkkaay mariththaarae manu
maintha nenanaamaam vaiththirunthaarae
un siruttikarai nee uthayaththilennnu
ullanganinthu thani jepam pannnu
paavach sothanaikalai vellu ketta
paarudal paeyudan porukku nillu
jeeva kireedanj siraththilanniyach
sinthanai sey manu vaelanaip panniya
siruvarkal ennidanj serath thatai
seyyaa thirungalentar manathaara
paraloka selva mavarkkup palikkum
paakkiyamellaam paranthu jolikkum
vaelaiyunakkuk kaikooda sathya
vaethan kirupai varaththai mantada
kaalai thaeduvor enaik kanndataivorae
kannviliththu jepanj seyyumentarae