Velpari

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • மூவேந்தர்களைப் பற்றியே புனைவுகளிலும் , வரலாற்று நாவல்களிலும் அதிகமாக அறிந்திருக்கிறோம் . வேள்பாரி என்ற ஒரு குலத்தை ஆண்ட மன்னனைப் பற்றி- அந்த பாரி மன்னனைப் பற்றி இக்கதை சொல்கிறது.
    வேளிர் குலத் தலைவன் வேள்பாரி அவன் பறம்பு நாட்டை ஆண்டு வந்தான். மூவேந்தர்களாலும் தனித்தனியாகவும், ஒன்றாக இணைந்து போரிட்டும் வெல்ல முடியாதவன் வேள்பாரி . சங்ககால வள்ளல்களில் தலைசிறந்தவன் வேள்பாரி. அவன் சிறப்புகளை இதன் மூலம் மேலும் அறிந்து கொள்வோம்.

КОМЕНТАРІ •