துன்பங்களுக்கு கிருஷ்ணர் கூறும் எளிய தீர்வு - Bhagavad Gita 2.14 - Narayana caitanya das

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 73

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Рік тому +16

    ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளுக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள்.என் ஆயுள் முழுவதும் எனது சர்வமும் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

  • @subhaukesavadasprabhu1064
    @subhaukesavadasprabhu1064 Рік тому +2

    ஹரே கிருஷ்ணா பிரபுஜி
    மிக அருமையான வகுப்பு மனிதன் எப்படி பொறுமையை கையால்வது என்பதை நன்றாக விளக்கி அருளி இருக்கிறீர் பிரபுஜீ

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 Рік тому +2

    ஹரேகிரஷ்ணா ஹரேகிருஷ்ணா கிருஷ்ணகிருஷ்ணஹரேஹரேஹரேராம ஹரேராமா ராமராம👣👣👣👣👣👣👣🪔🪔🌹🌹🥥🥥🍎🍎🍎🍎☘️🍎🍎🍎🍎🪔🪔🙏🙏🪔🪔

  • @r.brindar8898
    @r.brindar8898 10 місяців тому +1

    சர்வம் ராதாகிருஷ்ணா அர்ப்பணம் 🙏🙏🙏🙏🙏

  • @thilipanchand9694
    @thilipanchand9694 4 місяці тому

    பர ந்தமா கிருஷ்ணா வாசு தேவா

  • @porselvikbporselvi2069
    @porselvikbporselvi2069 Рік тому +3

    Very nice motivation speech thanks so much God bless you all Hare Krishna Hare Rama prabhu

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 4 місяці тому

    ஹரே கிருஷ்ணா 🙏🙏❤️❤️🙏🙏

  • @Hindumathi-gs9fg
    @Hindumathi-gs9fg 15 днів тому

    Hare Krishna hare Krishna

  • @eswaripunniyamoorthi447
    @eswaripunniyamoorthi447 Рік тому +1

    God bless you prabhu ji

  • @soundaravallisubbiah6935
    @soundaravallisubbiah6935 Рік тому +4

    ஹரே கிருஷ்ண

  • @krishnaveni1299
    @krishnaveni1299 Рік тому +2

    Hare Krishna Prabu Ji Dandavad Pranam Miga Miga Arumaiyaane Class Prabu Ji. Hare Krishna. Thank You Very much Prabu Ji.

  • @porselvikbporselvi2069
    @porselvikbporselvi2069 Рік тому +2

    Hare Krishna Hare Rama prabhu very nice speech

  • @NatarajanNsNemmeli
    @NatarajanNsNemmeli 5 місяців тому

    Hare Krishna prabhu nice explanation

  • @sinthunapriyadharshinirajk5627
    @sinthunapriyadharshinirajk5627 9 місяців тому

    Harekrishna thankyou Guruji

  • @kamaladurga7607
    @kamaladurga7607 Рік тому +1

    Harekrishna harekrishna harehare hareramaharerama ramaramaharehare

  • @vpsai47
    @vpsai47 6 місяців тому

    Harekrishna namaskaram vijayalakshmipadmanabhan

  • @nbama3851
    @nbama3851 Рік тому

    Very nice.hare Krishna brabuji

  • @deivasigamanijayalakshmi8807
    @deivasigamanijayalakshmi8807 Рік тому +2

    HareKrishna JaiRadhekrishna 🌷🌷🌷💐💐💐💐🌷🌷🌷🌷

  • @babyrathinam5143
    @babyrathinam5143 Рік тому

    Hare ljrishna Hare krishna

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Рік тому +1

    🙏🌹hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna krishna hare hare 🌹🙏

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 Рік тому +3

    துன்பப்பட்டால்தான் இன்பத்தை முழுமையாக அறியமுடியும், அனுபவிக்க முடியும்.
    அதான் துன்பத்தை பொறுமையாக கடக்கும்படி பகவான் சொல்கிறார். பகவான் கூற்றுக்குள் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளன.
    துன்பநிகழ்வுகளை பொறுமையுடன் தாங்கும் சக்தியை அந்த கண்ணன் தான் நமக்கு அளிக்க வேண்டும்.
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.🙏🙏❤🙏🙏

  • @valarmathys2307
    @valarmathys2307 Рік тому

    ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🔥🔥🔥🌺🌺🌺🌺🌺
    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🙏🙏🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺

  • @chinnakkannanven6794
    @chinnakkannanven6794 Рік тому +2

    Hare Krishna.

  • @rajuj3900
    @rajuj3900 Рік тому +2

    Hara krishna so good pr...b

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 Рік тому +2

    SWAMIJI Namaskar. I am an old aged lady for the past one month i have been worrieng about some thing. After this explanations Little happiness. Unnecessary problem. 🙏

  • @amirthalingam5327
    @amirthalingam5327 Рік тому

    Wonderful speech

  • @RamKumar-ru5zx
    @RamKumar-ru5zx Рік тому

    Hare krishna

  • @asokd1710
    @asokd1710 Рік тому +4

    Good presentation Ji.
    Simple and peaceful speech with smiling face.
    God bless you.

    • @malathidhayalan1020
      @malathidhayalan1020 Рік тому

      செவ்வாய் பகவான், மற்றும் வடிவேலவன் உண்டாக்கும் மனை யோகம் ....
      பூமாதேவிதான் செவ்வாயை வளர்த்ததாக விவரிக்கிறது புராணம். அதாவது, சிவனாரின் நெற்றியில் இருந்து ஒரு துளி நீர் பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியே மங்களன் என்றும் அவனை பூமாதேவி வளர்த்தாள் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வளர்ந்த மங்களன், சிவனாரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதன் பலனாக, மங்களனின் தேகத்தில் இருந்து யோகாக்கினி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அவனுடைய தவத்தால், நவக்கிரகங்களில் ஒருவனானான். செவ்வாய் கிரகமாக மட்டுமின்றி அங்காரகன் எனும் பெயரில், செவ்வாய் தோஷங்களை நீக்கும் சக்தியைப் பெற்றவனானான்.
      செவ்வாய் பகவானின் அருள் இருந்துவிட்டால், செவ்வாய் தோஷம் முதலானவை நீங்கிவிடும். வாழ்க்கையில் ஏற்றமும் நல்ல நல்ல மாற்றமும் கிடைக்கப் பெறலாம். கடன் தொல்லையில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் மீள்வது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
      பகைவர்களை எதிர்க்கும் சக்தி, வீரம், சகோதர்களிடையே இணக்கம், பிரிவு, வீடு நிலம் முதலானவற்றுடன் வாழ்வது, சண்டையில், வாக்குவாதத்தில் வெற்றி பெறுவது, தீவிபத்து மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள், கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பது, அதிகாரப் பதவிகளை வகிப்பது முதலான நன்மை தீமைகள் உள்ளிட்டவற்றிற்கு, செவ்வாய் பகவானே காரணம் என விவரிக்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள்.
      செவ்வாய் (அங்காரகன்)
      செவ்வாய் தோசமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம்வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று
      பதிகங்கள்
      சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு.!
      வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
      புசபல பராக்ர மங்கள போர்தனில் வெற்றி ஆண்மை
      நிசமுடன் அவரவர்க்கு நீளநிலம் தனில் அளிக்கும்
      குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி''
      இந்த மந்திரங்களை தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முருகப் பெருமான் வழிபாடு மிக மிக அவசியம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய்க்கு உரிய முருகக் கடவுளை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டுங்கள். வாழ்வில் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் முருகக் கடவுள். செவ்வாய் பலம் பெற்று, செம்மையாய் வாழ்வீர்கள்.
      முக்கியமாக, முருகப்பெருமானை வணங்கினால், வீடு மனை யோகம் கிடைக்கும்; அருளுவான் என்பார்கள். இதற்குக் காரணம்... செவ்வாய் பகவான் தான். பூமி அன்னையால் வளர்ந்தவர் செவ்வாய் பகவான். ஆகவே, முருகப்பெருமானை வணங்கினால், செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும். வீடு மனை முதலான நில யோகங்களைக் கிடைக்கப் பெறலாம்.
      அங்காரகனின் வாகனம் ஆடு. எனவே,செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் பலமின்றி இருப்பவர்கள், ஆடுகளுக்கு உணவிடலாம். நீங்கள் கேட்டதையெல்லாம் வழங்கி அருளுவார் செவ்வாய் பகவான்!

    • @malathidhayalan1020
      @malathidhayalan1020 Рік тому

      செவ்வாய் பகவான், மற்றும் வடிவேலவன் உண்டாக்கும் மனை யோகம் ....
      பூமாதேவிதான் செவ்வாயை வளர்த்ததாக விவரிக்கிறது புராணம். அதாவது, சிவனாரின் நெற்றியில் இருந்து ஒரு துளி நீர் பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியே மங்களன் என்றும் அவனை பூமாதேவி வளர்த்தாள் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வளர்ந்த மங்களன், சிவனாரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதன் பலனாக, மங்களனின் தேகத்தில் இருந்து யோகாக்கினி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அவனுடைய தவத்தால், நவக்கிரகங்களில் ஒருவனானான். செவ்வாய் கிரகமாக மட்டுமின்றி அங்காரகன் எனும் பெயரில், செவ்வாய் தோஷங்களை நீக்கும் சக்தியைப் பெற்றவனானான்.
      செவ்வாய் பகவானின் அருள் இருந்துவிட்டால், செவ்வாய் தோஷம் முதலானவை நீங்கிவிடும். வாழ்க்கையில் ஏற்றமும் நல்ல நல்ல மாற்றமும் கிடைக்கப் பெறலாம். கடன் தொல்லையில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் மீள்வது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
      பகைவர்களை எதிர்க்கும் சக்தி, வீரம், சகோதர்களிடையே இணக்கம், பிரிவு, வீடு நிலம் முதலானவற்றுடன் வாழ்வது, சண்டையில், வாக்குவாதத்தில் வெற்றி பெறுவது, தீவிபத்து மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள், கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பது, அதிகாரப் பதவிகளை வகிப்பது முதலான நன்மை தீமைகள் உள்ளிட்டவற்றிற்கு, செவ்வாய் பகவானே காரணம் என விவரிக்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள்.
      செவ்வாய் (அங்காரகன்)
      செவ்வாய் தோசமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம்வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று
      பதிகங்கள்
      சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு.!
      வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
      புசபல பராக்ர மங்கள போர்தனில் வெற்றி ஆண்மை
      நிசமுடன் அவரவர்க்கு நீளநிலம் தனில் அளிக்கும்
      குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி''
      இந்த மந்திரங்களை தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முருகப் பெருமான் வழிபாடு மிக மிக அவசியம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய்க்கு உரிய முருகக் கடவுளை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டுங்கள். வாழ்வில் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் முருகக் கடவுள். செவ்வாய் பலம் பெற்று, செம்மையாய் வாழ்வீர்கள்.
      முக்கியமாக, முருகப்பெருமானை வணங்கினால், வீடு மனை யோகம் கிடைக்கும்; அருளுவான் என்பார்கள். இதற்குக் காரணம்... செவ்வாய் பகவான் தான். பூமி அன்னையால் வளர்ந்தவர் செவ்வாய் பகவான். ஆகவே, முருகப்பெருமானை வணங்கினால், செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும். வீடு மனை முதலான நில யோகங்களைக் கிடைக்கப் பெறலாம்.
      அங்காரகனின் வாகனம் ஆடு. எனவே,செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் பலமின்றி இருப்பவர்கள், ஆடுகளுக்கு உணவிடலாம். நீங்கள் கேட்டதையெல்லாம் வழங்கி அருளுவார் செவ்வாய் பகவான்!

    • @malathidhayalan1020
      @malathidhayalan1020 Рік тому

      செவ்வாய் பகவான், மற்றும் வடிவேலவன் உண்டாக்கும் மனை யோகம் ....
      பூமாதேவிதான் செவ்வாயை வளர்த்ததாக விவரிக்கிறது புராணம். அதாவது, சிவனாரின் நெற்றியில் இருந்து ஒரு துளி நீர் பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியே மங்களன் என்றும் அவனை பூமாதேவி வளர்த்தாள் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வளர்ந்த மங்களன், சிவனாரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதன் பலனாக, மங்களனின் தேகத்தில் இருந்து யோகாக்கினி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அவனுடைய தவத்தால், நவக்கிரகங்களில் ஒருவனானான். செவ்வாய் கிரகமாக மட்டுமின்றி அங்காரகன் எனும் பெயரில், செவ்வாய் தோஷங்களை நீக்கும் சக்தியைப் பெற்றவனானான்.
      செவ்வாய் பகவானின் அருள் இருந்துவிட்டால், செவ்வாய் தோஷம் முதலானவை நீங்கிவிடும். வாழ்க்கையில் ஏற்றமும் நல்ல நல்ல மாற்றமும் கிடைக்கப் பெறலாம். கடன் தொல்லையில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் மீள்வது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
      பகைவர்களை எதிர்க்கும் சக்தி, வீரம், சகோதர்களிடையே இணக்கம், பிரிவு, வீடு நிலம் முதலானவற்றுடன் வாழ்வது, சண்டையில், வாக்குவாதத்தில் வெற்றி பெறுவது, தீவிபத்து மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள், கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பது, அதிகாரப் பதவிகளை வகிப்பது முதலான நன்மை தீமைகள் உள்ளிட்டவற்றிற்கு, செவ்வாய் பகவானே காரணம் என விவரிக்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள்.
      செவ்வாய் (அங்காரகன்)
      செவ்வாய் தோசமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம்வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று
      பதிகங்கள்
      சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு.!
      வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
      புசபல பராக்ர மங்கள போர்தனில் வெற்றி ஆண்மை
      நிசமுடன் அவரவர்க்கு நீளநிலம் தனில் அளிக்கும்
      குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி''
      இந்த மந்திரங்களை தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முருகப் பெருமான் வழிபாடு மிக மிக அவசியம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய்க்கு உரிய முருகக் கடவுளை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டுங்கள். வாழ்வில் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் முருகக் கடவுள். செவ்வாய் பலம் பெற்று, செம்மையாய் வாழ்வீர்கள்.
      முக்கியமாக, முருகப்பெருமானை வணங்கினால், வீடு மனை யோகம் கிடைக்கும்; அருளுவான் என்பார்கள். இதற்குக் காரணம்... செவ்வாய் பகவான் தான். பூமி அன்னையால் வளர்ந்தவர் செவ்வாய் பகவான். ஆகவே, முருகப்பெருமானை வணங்கினால், செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும். வீடு மனை முதலான நில யோகங்களைக் கிடைக்கப் பெறலாம்.
      அங்காரகனின் வாகனம் ஆடு. எனவே,செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் பலமின்றி இருப்பவர்கள், ஆடுகளுக்கு உணவிடலாம். நீங்கள் கேட்டதையெல்லாம் வழங்கி அருளுவார் செவ்வாய் பகவான்!

  • @oppost8469
    @oppost8469 Рік тому +4

    Hare Krishna Prabhuji 💐. Thank you so much.🙏

  • @ashvinabi8253
    @ashvinabi8253 Рік тому +1

    ari om guruve thunai guru vaazga

  • @babyrathinam5143
    @babyrathinam5143 Рік тому

    Really all are suffering from all sorts of sorrows in life.
    Really why good people suffering much in life

  • @jamunajegatheeswaran4030
    @jamunajegatheeswaran4030 Рік тому +2

    Hare Krishna prabhu👏

  • @usharaniusharani7008
    @usharaniusharani7008 Рік тому +1

    Krishna Krishna

  • @thilipanchand9694
    @thilipanchand9694 4 місяці тому

    Atputham aiya

  • @kannanrajamoorthi1020
    @kannanrajamoorthi1020 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 Рік тому

    Death, sick, oldage, birth. Good message.

  • @thiruthiru6685
    @thiruthiru6685 Рік тому

    ❤❤❤❤❤❤❤👌👌👌👌

  • @thirumudikkarasuthyagaraja754

    🙏🙏🙏

  • @e.saraswathitailor5034
    @e.saraswathitailor5034 Рік тому

    🙏🙏🙏🙏miga arumai are kirshna are rama mikka nandri sami

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 Рік тому

    Hare Krishna 🙏🏻🙏🏻

  • @babyrathinam5143
    @babyrathinam5143 Рік тому

    Why good people are suffering much in the world. I think that due to karma , we are suffering much.
    When old karma's will end. Swami's.
    Hare krishna Hare krishna

    • @BhakthiRathnam
      @BhakthiRathnam  Рік тому

      Please watch this video for the answer.
      ua-cam.com/video/LPrXM5TCvtw/v-deo.html

  • @ranihhamadi
    @ranihhamadi Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 Рік тому

  • @sanjays1197
    @sanjays1197 10 місяців тому

    👃👃👃

  • @devivaradan9767
    @devivaradan9767 Рік тому +1

    Hare krishna, after prabhu now HIS heir came?

  • @bhavaniravi5829
    @bhavaniravi5829 Рік тому +1

    Prabu ji namaste enakku Adiga kulir extreme. Heat bakthi seiya ennoda heath cooperat. Panna mudiyalai eppadi pojai sevadu

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa Рік тому +1

    ❤ஸ்ரீ கிருஸ்ணாய நமக திருவடியே சரணம்.
    உண்மையான வார்த்தைகள் கிருஸ்ணா அர்ப்பணம்❤😂🎉🎉

  • @bharathinarasimhulu2103
    @bharathinarasimhulu2103 Рік тому +7

    Meditation 20 mints seithal porumai vandhuvidum.

  • @V.ayyappanV.ayyappan-lv8md
    @V.ayyappanV.ayyappan-lv8md Рік тому

    HAREKRISHNA HARERAMA

  • @user-sw1kc4dr5e
    @user-sw1kc4dr5e 4 місяці тому

    108, தடவைகளுக்கு மேல் சொல்லலாமா

  • @NatarajanNsNemmeli
    @NatarajanNsNemmeli 5 місяців тому

    எண்ணங்களால் வருவது

  • @shreeganamnandakumar4963
    @shreeganamnandakumar4963 Рік тому

    க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்...

  • @namelessgirll1222
    @namelessgirll1222 Рік тому

    Birth Death muppu
    Pini

  • @jayanthisrinivasan3059
    @jayanthisrinivasan3059 Рік тому

    Birth death diseases

  • @hema2836
    @hema2836 Рік тому

    Are kiruna

  • @sriramsteelsfabrication9402
    @sriramsteelsfabrication9402 Рік тому +2

    Hare Krishna prabhuji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gklb0079
    @gklb0079 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @srimannaarayana
    @srimannaarayana Рік тому +1

    🙏

  • @lnarayanank5072
    @lnarayanank5072 Рік тому +2

    Hare Krishna

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 Рік тому

    🙏🙏🙏

  • @a.manoharan9817
    @a.manoharan9817 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏