மழலை குரல் கேளாமலேயே பசி யறிந்து பாலூட்டும் தாய் போல என் மனதின் விசும்பல் கேட்கும் முன்னேயே விமோட் ச ன ம் தந்து என் தாயாகவும் மாறி விட்டீர்கள். நான் வணங்கும் முருகன் உங்கள் உருவில் வந்து தான் இதையெல்லாம் செய்கின்றான்.தந்தையே... தாயே... உங்களைப் போற்றிப் புகழ வார்த்தை களின்றி தங்கள் திருப்பாதங்களில் என் கண்ணீரைக் காணிக்கையாக்குகின்றேன். நன்றி...
சுவாமிஜி ரொம்ப நன்றிகள் எங்களுடைய மன நிலைமை அறிந்து ஒவ்வொன்றும் சொல்லும்போது எங்களுக்கு அளவில்லா சந்தோசத்தை அடைகிறோம் சுவாமிஜி ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள்கொடுக்கும் மந்திரம் கொஞ்சம் தெளிவாக தெரியவில்லை இனிமேல் கொஞ்சம் தெளிவாக தெரிந்தால் எங்களுக்கு படிப்பதற்கு ஈஸியாக இருக்கும் நீங்கள் இவ்வளவு தூரம் எங்களுக்காக மந்திரங்கள் சொல்லும்பொழுது நாங்கள் அதைப் படித்து பயனடைவதற்கு ஈஸியாக இருக்கும் ரொம்ப நன்றிகள் சுவாமிஜி
அய்யா நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த தொழில் வருமானம் வாருகிறது சாரி இதுநாள் வரை வாடகை வீட்டில் வசித்து வந்த போது இதற்கு பிறகு சொந்த வீடு வாங்க முடிவு செய்து ஒரு மகள் திருமணம் செய்து கொடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து கடன் இல்லாமல் திருமணம் நடந்தது ஜோதிடரிடம் அய்யா இப்போது வீடு வாங்க நேரம் எப்படி இருக்கிறது என்று கேட்க ஆக ஒகே என்று சொல்லி வாங்க நம்மிடம் இருக்கும் பணம் போக மீதி வங்கியில் கடனாக பெற்றோம் வீடு வாங்க அட்வான்ஸ் கொடுத்து சில நாட்களில் இரண்டாவது பெண் மாப்பிள்ளை கிடைக்க சாரி நல்ல இடம் என்று திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்யா வீடு எனது மனைவி பெயரில் பதிவு செய்ய ஏற்கனவே நான் நடத்தி வரும் நிறுவணம் அவரது பெயரில் தான் உள்ளது ஆகையால் அவர் பெயரில் வீடு என்று முடிவு என்று அவர் பெயரில் வீடு வாங்க அன்று ஆரம்பமானது பிரச்சினை தொழில் ரீதியாக முடக்கம் முதல் லக்டவுன் கடன் 11 லடசம் அடுத்து தொழில் செய்து கொண்டு இருந்த இடம் காலி செய்ய சொல்லி விட்டார்கள் பிறகு வேறு இடத்தில் மற்ற கஷ்டம் அதிகம் ஆகிவிட்டது சுத்தமாக வாஷ் அவுட் இப்போது வீட்டு கடன் காட்ட வேண்டும் கடன் 28 லட்சம் இரண்டு திருமணம் கடன் இல்லை முன்று பிள்ளை படிக்க கடன் வாங்க வில்லை கடன் எந்த ஒரு ஜோதிடரும் உங்களுக்கு பிரச்சினை வரும் பார்த்து நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வில்லை கடைசியாக பிரச்சினை அதிகம் உள்ளது என்று வேறு ஒரு ஜோதிடரை பார்க்க நண்பர்கள் அழைக்க சாரி என்று போனால் உங்கள் மனைவி பூசம் நட்சத்திரம் என் அவர்கள் பெயரில் தொழில் செய்து வருகிரிர் என்று சொல்ல சாரி எனக்கு பாருங்கள் என்று சொல்ல உங்களுக்கு சனி தசை அதனால் தான் இன்னும் 2029 வரை என்றார் இப்போது கடவுள் துணை என்று வாழ்க்கை இந்த பதிவு செய்யும் போது கூட மனவலியுடன் உள்ளேன் கடைசி மகன் திருமணம் வயது 28 ஆகிறது என்ன செய்வது என்று புரியவில்லை அய்யா வழி இருந்தால் என்ன செய்வது என்று சொல்லுங்கள் நான் நிறைய தடவை உங்கள் காந்த பாதம் ஆஸ்ரமம் வர வேண்டும் முயற்சி செய்வேன் எதாவது தடங்கள் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஆலயம் பக்கத்தில் உள்ள பஞ்சமி வாராகி கோயில் சென்று வருகிறேன் அய்யா திக்கற்றவனுக்கு தெய்வம் துணை என்று அய்யா
சாமி ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு குறிப்பு அருமை அனால் மனதில் கடன் சுமை அதிகமாக உள்ளது நான் நினைப்பது ஒன்று சேர்ந்து வேலை வாய்ப்பு கம்மி ஆகையால் எனக்கு கடன் வாங்கி வேலை இல்லாமல் கடன் வேலை கடைப்பதற்க்கு என்ன வழி எங்கு சென்றாலும் எந்த ஒரு செயலையும் கை நழுவி போய்கிறது அதற்கு என்ன காரணம் ?
ஐயா,புனிதமான தங்களைப்பற்றி நான் அறியாமல் இருந்து தாங்களே தங்களின் சீடர் ஒருவரை அனுப்பி தங்களின் மேன்மையை அறியச் செய்து "ஓம் சிங் சிங்..."மந்திரத்தை தினம் மனதார சொல்லிக்கொண்டிருந்ததால் மிகப்பயங்கர விபத்திலிலிருந்து காயங்களுடன் தப்பி தங்கள் வழிகாட்டுதலால் நலம் பெற்று வருகிறேன் ஸ்வாமிஜி.தங்கள் பாதம் பணிந்து நன்றியுடன் வணங்குகிறேன் ஸ்வாமிஜி.
அப்பா நீங்கள் கூறிய அனைத்து மந்திரங்களும் எந்திரங்களும் எனக்கு என் வாழ்வில் நான் வணங்கிய இறைவனின் ஆசிர்வாதத்தால் கடவுளை காண முடியாது என்று கூறுவார்கள் ஆனால் நான் இன்று நான் வணங்கும் இறைவனை நேரில் கண்டு ஆசிர்வாதத்தையும் வரத்தையும் பெற்றேன் என் அப்பாவின் மூலமாக எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களை நான் மறக்கவே கூடாது அப்பா எனக்கு உதவி புரிய எப்போதும் யாரும் வந்தது இல்லை அந்த கடவுளை தவிற இன்று நான் உங்களின் அனைத்து பதிவுகளையும் கண்டேன் மகிழ்ச்சி கொள்கிறேன் நான் வணங்கிய கடவுளை நேரில் காண்கிறேன் அப்பா உங்களின் ஆசிர்வாததிற்க்காக உங்களின் மகள் காத்துகொண்டிருக்கிறேன் அப்பா உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் அப்பா
ஓம் குமரகுருதாச குருப்யோ நம அப்பா நான் பட்டகஷ்டம் அனைத்துக்கும் ஒரெ தீர்வு நீங்கலும் மருதமலை யும் குமரகுருதாசரும் தான் ஏன்எனரால் மூவரும் ஒருவரெ என்தம்பிக்கு படிக்க உங்கலை நினைத்துகொன்டே போநேன் அப்ப உன்மையாகவே மயிலே பர்க்காத ஊரில் மயில் நாங்க சென்ரபஸ் கண்ணாடியை உரசிகிராஸ் செய்த து முருகனே அப்பா எங்க வீட்டு பக்கத்ல குமரகுரு இருக்கிரார் இவருக்கான மூலமந்திரம் உள்ளதா அப்பா கட்டாயம் கூருங்கள் அனைவருக்கும் உதவும் தயவு செய்து பதிவிடவும் அப்பா
அருமை ஐயா, தங்களது அனைத்து நிகழ்ச்சிகளும் நன்றாகவே உள்ளது. எங்களுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் வீடுகட்டி தருவதாக கூறி பல லட்சங்கள் ஏமாற்றிவிட்டான். பல வழிகளில் முயன்றும் வாங்க முடியவில்லை. நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் கொடுத்தோம். நெருங்கிய உறவினர் என்பதால் பத்திரத்தில் எழுதி வாங்கவில்லை. இதை அறிந்து கொண்டு மொத்த குடும்பமும் எங்களை ஏமாற்றி விட்டனர். நான்கு வருடங்களாக நாங்கள் படும் வேதனைகளை சொல்லவார்த்தையில்லை. ராஜ் டிவியில் தங்களிடம் பேச பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை.தயவுகூர்ந்து தாங்கள் தான் இதற்கு தீர்வு சொல்லவேண்டும் ஐயா.
ஐயா வணக்கம். எந்த நேரத்தில் மந்திரம் சொல்ல வேண்டும். காலை அல்லது மாலையில் சொல்ல வேண்டும். எந்த கிழமையில் மந்திரம் சொல்லி வழிபாடு ஆரம்பிக்க வேண்டும். தயவுசெய்து கூறுங்கள் ஐயா.
குருவேசரணம் திருவடிசரணம். சாமீ நாங்கள் எந்தபிரசனை நினைத்து வருந்திகொண்டு இருந்தாலும் உடனே அதற்கு தீர்வு கொடுத்துவிடுகிறீர்கள். நாங்கள் செய்த பாக்கியம். எப்படிசாமி நாங்கள் வருந்துவது தங்களுக்கு ககேட்டுவிடுகிறது. இது உண்மை. முருகனாக எங்களுக்குவழிகாட்டி வழிநடத்துகிறீர்கள் பாதம்பணிகிறேன்.
நிங்கா சொன்னது 100 க்கு 100 உன்மை ஐயா என்னுடைய தகுதியை மிரி கடன் வாங்கிட்டொன் நான் அனவாத்தினல் வங்க வில்லை ஐயா பண்டு பிடித்து வட்டிக்கு வங்கி இன்னிக்கு எல்லத்தையும் இழந்து நிக்கிரொன் ஐயா
Swamiji .. iam a devotee of varahi amman iam receiting the slogas... but i heard we have to get the sloga chanting from guru and only we need to receit so.... can you please help on this...
ஐயா,நமஸ்காரம்,நன்றி... ஏதோ ஒரு மந்திரத்தோடு,சேர்த்து படிங்க அப்படி ன்னு,சொல்றீங்க... அது அந்த இடம் சரியா புரியலை என்க்கு... கொஞ்சம் விளக்க முடியுமா.. எதனுடன் சேர்த்து படிக்கனும்.... நன்றி நன்றி
உண்மையை சொன்னதற்கு
கோடண கோடி
நன்றி அய்யா உங்களுக்கு
ஓம் மிகவும் அருமையான அறிவுரை அழகாக சொன்னீர்கள் கோடியா கோடான கோடி நன்றி அப்பா ஓம்
எனக்கும் என் குடும்பத்திற்கு கடன் சுமை அதிகம், இன்று அதற்கு தீர்வு கண்டு கொண்டேன் உங்கள் ஆசிர்வாதம் சுவாமி ஜி........
நூறு சதவீதம் உண்மை
சுவாமி.இந்த கடன்
பிரச்சினை விட்டு வெளியே
வருவேன் நன்றி சுவாமி
உண்மை பலன் தரும் வார்த்தைகள் பயன் அடைந்தவர்களின் ஒருவன் மகிழ்ச்சி அடைகிறேன் சாமியின் ஆசீர்வாதங்களால்.
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா
மிகவும் பயனுள்ள தகவல்கள்
அறுமையான தகவல்கள்👌👌👌👌👌
Directly come to the point swamy ji
நன்றி ஐயா எனக்கு தெளிவாக புரிகிறது .குருவுக்கு நன்றி
அருமை .உன்மையான வார்த்தைதான்.சஸ்திர பத்தம் கேட்டுப்யிறுய்க்கேன்.தாங்கள்வாயில் கேட்டதால் நன்றி ஸ்வாமிஜீ
வணக்கம் ஐயா.நான் மலேசியாவிலிருந்து உங்களின் மந்திரம் கேட்கிறேன்... மந்திரம் நன்றாக இருக்கிறது.என்னுடயை ராசி கும்பம்.நட்ச்சத்திரம் சதியம்
மழலை குரல் கேளாமலேயே பசி யறிந்து பாலூட்டும் தாய் போல என் மனதின் விசும்பல் கேட்கும் முன்னேயே விமோட் ச ன ம் தந்து என் தாயாகவும் மாறி விட்டீர்கள். நான் வணங்கும் முருகன் உங்கள் உருவில் வந்து தான் இதையெல்லாம் செய்கின்றான்.தந்தையே... தாயே... உங்களைப் போற்றிப் புகழ வார்த்தை களின்றி தங்கள் திருப்பாதங்களில் என் கண்ணீரைக் காணிக்கையாக்குகின்றேன். நன்றி...
Very very useful message thank you very much sir thanks universe
நன்றி ஐயா 🙏🙏🙏
Thank you sir
சாமி வணக்கம். உங்கள் ஆசிர்வாதத்தை எங்கள் குடும்பத்திருக்கு வழங்குங்கள். நன்றி சாமி 🙏🙏🙏
மிக மிக நன்றி சுவாமி.கொடுத்த பணம் திரும்பி வர ,பிறரிடம் ஏமாறாமல் இருக்க வழி சொல்லுங்கள் சுவாமி.
சுவாமிஜி ரொம்ப நன்றிகள் எங்களுடைய மன நிலைமை அறிந்து ஒவ்வொன்றும் சொல்லும்போது எங்களுக்கு அளவில்லா சந்தோசத்தை அடைகிறோம் சுவாமிஜி ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள்கொடுக்கும் மந்திரம் கொஞ்சம் தெளிவாக தெரியவில்லை இனிமேல் கொஞ்சம் தெளிவாக தெரிந்தால் எங்களுக்கு படிப்பதற்கு ஈஸியாக இருக்கும் நீங்கள் இவ்வளவு தூரம் எங்களுக்காக மந்திரங்கள் சொல்லும்பொழுது நாங்கள் அதைப் படித்து பயனடைவதற்கு ஈஸியாக இருக்கும் ரொம்ப நன்றிகள் சுவாமிஜி
அய்யா நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த
தொழில் வருமானம் வாருகிறது சாரி இதுநாள் வரை வாடகை வீட்டில் வசித்து வந்த போது இதற்கு பிறகு சொந்த வீடு வாங்க முடிவு செய்து
ஒரு மகள் திருமணம் செய்து கொடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து கடன் இல்லாமல் திருமணம் நடந்தது
ஜோதிடரிடம் அய்யா இப்போது வீடு வாங்க நேரம் எப்படி இருக்கிறது என்று கேட்க ஆக ஒகே என்று சொல்லி வாங்க நம்மிடம் இருக்கும் பணம் போக மீதி வங்கியில் கடனாக பெற்றோம் வீடு வாங்க அட்வான்ஸ் கொடுத்து சில நாட்களில் இரண்டாவது பெண் மாப்பிள்ளை கிடைக்க சாரி நல்ல இடம் என்று திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்யா
வீடு எனது மனைவி பெயரில் பதிவு செய்ய ஏற்கனவே நான் நடத்தி வரும் நிறுவணம் அவரது பெயரில் தான் உள்ளது ஆகையால் அவர் பெயரில் வீடு என்று முடிவு
என்று அவர் பெயரில் வீடு வாங்க அன்று ஆரம்பமானது பிரச்சினை தொழில் ரீதியாக முடக்கம்
முதல் லக்டவுன் கடன்
11 லடசம் அடுத்து தொழில் செய்து கொண்டு இருந்த இடம் காலி செய்ய சொல்லி விட்டார்கள் பிறகு வேறு இடத்தில் மற்ற கஷ்டம் அதிகம் ஆகிவிட்டது சுத்தமாக வாஷ் அவுட் இப்போது வீட்டு கடன் காட்ட வேண்டும் கடன் 28 லட்சம்
இரண்டு திருமணம் கடன் இல்லை முன்று பிள்ளை படிக்க கடன் வாங்க வில்லை கடன் எந்த ஒரு ஜோதிடரும் உங்களுக்கு பிரச்சினை வரும் பார்த்து நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வில்லை
கடைசியாக பிரச்சினை அதிகம் உள்ளது என்று வேறு ஒரு ஜோதிடரை
பார்க்க நண்பர்கள் அழைக்க சாரி என்று போனால் உங்கள் மனைவி பூசம் நட்சத்திரம் என் அவர்கள் பெயரில் தொழில் செய்து வருகிரிர் என்று சொல்ல சாரி எனக்கு பாருங்கள் என்று சொல்ல உங்களுக்கு
சனி தசை அதனால் தான் இன்னும் 2029 வரை என்றார் இப்போது கடவுள் துணை என்று வாழ்க்கை
இந்த பதிவு செய்யும் போது கூட மனவலியுடன் உள்ளேன் கடைசி மகன் திருமணம் வயது 28 ஆகிறது என்ன செய்வது என்று புரியவில்லை அய்யா
வழி இருந்தால் என்ன செய்வது என்று சொல்லுங்கள்
நான் நிறைய தடவை உங்கள் காந்த பாதம் ஆஸ்ரமம் வர வேண்டும் முயற்சி செய்வேன் எதாவது தடங்கள்
திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஆலயம்
பக்கத்தில் உள்ள பஞ்சமி
வாராகி கோயில் சென்று வருகிறேன் அய்யா
திக்கற்றவனுக்கு தெய்வம் துணை என்று அய்யா
சாமி ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு குறிப்பு அருமை அனால் மனதில் கடன் சுமை அதிகமாக உள்ளது நான் நினைப்பது ஒன்று சேர்ந்து வேலை வாய்ப்பு கம்மி ஆகையால் எனக்கு கடன் வாங்கி வேலை இல்லாமல் கடன் வேலை கடைப்பதற்க்கு என்ன வழி எங்கு சென்றாலும் எந்த ஒரு செயலையும் கை நழுவி போய்கிறது அதற்கு என்ன காரணம் ?
🙏
🙏
குருவே சரணம் 🙏
இளய குருவே சரணம் 🙏
ஐயா,புனிதமான தங்களைப்பற்றி நான் அறியாமல் இருந்து தாங்களே தங்களின் சீடர் ஒருவரை அனுப்பி தங்களின் மேன்மையை அறியச் செய்து "ஓம் சிங் சிங்..."மந்திரத்தை தினம் மனதார சொல்லிக்கொண்டிருந்ததால் மிகப்பயங்கர விபத்திலிலிருந்து காயங்களுடன் தப்பி தங்கள் வழிகாட்டுதலால் நலம் பெற்று வருகிறேன் ஸ்வாமிஜி.தங்கள் பாதம் பணிந்து நன்றியுடன் வணங்குகிறேன் ஸ்வாமிஜி.
அருமையான பதிவு நன்றி அப்பா
Romba nandri ayya
100℅ உண்மை ஐயா
அருமை குருஜி
நன்றி
நன்றிகள் குருவே
குருவே சரணம்
Swamy
The best day, nakshara, thithi to reply the loans
ரொம்ப அருமையா சொன்னீங்க
நன்றி சுவாமி
Nandrigal Kodi appa
அப்பா நீங்கள் கூறிய அனைத்து மந்திரங்களும் எந்திரங்களும் எனக்கு என் வாழ்வில் நான் வணங்கிய இறைவனின் ஆசிர்வாதத்தால் கடவுளை காண முடியாது என்று கூறுவார்கள் ஆனால் நான் இன்று நான் வணங்கும் இறைவனை நேரில் கண்டு ஆசிர்வாதத்தையும் வரத்தையும் பெற்றேன் என் அப்பாவின் மூலமாக எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களை நான் மறக்கவே கூடாது அப்பா எனக்கு உதவி புரிய எப்போதும் யாரும் வந்தது இல்லை அந்த கடவுளை தவிற இன்று நான் உங்களின் அனைத்து பதிவுகளையும் கண்டேன் மகிழ்ச்சி கொள்கிறேன் நான் வணங்கிய கடவுளை நேரில் காண்கிறேன் அப்பா உங்களின் ஆசிர்வாததிற்க்காக உங்களின் மகள் காத்துகொண்டிருக்கிறேன் அப்பா உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் அப்பா
U said exactly the truth time is 5.31 min
It's true. Tq sir
ஓம் குமரகுருதாச குருப்யோ நம அப்பா நான் பட்டகஷ்டம் அனைத்துக்கும் ஒரெ தீர்வு நீங்கலும் மருதமலை யும் குமரகுருதாசரும் தான் ஏன்எனரால் மூவரும் ஒருவரெ என்தம்பிக்கு படிக்க உங்கலை நினைத்துகொன்டே போநேன் அப்ப உன்மையாகவே மயிலே பர்க்காத ஊரில் மயில் நாங்க சென்ரபஸ் கண்ணாடியை உரசிகிராஸ் செய்த து முருகனே அப்பா எங்க வீட்டு பக்கத்ல குமரகுரு இருக்கிரார் இவருக்கான மூலமந்திரம் உள்ளதா அப்பா கட்டாயம் கூருங்கள் அனைவருக்கும் உதவும் தயவு செய்து பதிவிடவும் அப்பா
கோடானு கோடி நன்றிகள் அப்பா
உண்மை சுவாமி
அருமை ஐயா, தங்களது அனைத்து நிகழ்ச்சிகளும் நன்றாகவே உள்ளது. எங்களுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் வீடுகட்டி தருவதாக கூறி பல லட்சங்கள் ஏமாற்றிவிட்டான். பல வழிகளில் முயன்றும் வாங்க முடியவில்லை. நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் கொடுத்தோம். நெருங்கிய உறவினர் என்பதால் பத்திரத்தில் எழுதி வாங்கவில்லை. இதை அறிந்து கொண்டு மொத்த குடும்பமும் எங்களை ஏமாற்றி விட்டனர். நான்கு வருடங்களாக நாங்கள் படும் வேதனைகளை சொல்லவார்த்தையில்லை. ராஜ் டிவியில் தங்களிடம் பேச பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை.தயவுகூர்ந்து தாங்கள் தான் இதற்கு தீர்வு சொல்லவேண்டும் ஐயா.
நீங்க சொல்ரது எல்லாம் உண்மை சாமிஜி
Nanre.nanre.guru.unmy.unmy nanre.nanre
பொங்கல் சீர் வரிசையும் அதன் முக்கியத்துவம் பற்றி ஒரு video போடுங்க சுவாமிஜி
Gruve saranam.kadan pirachana.sagalama varamudiyathu pola erukku.eppa entha mantharatha parthen.eni sollugiren nambikkaiyodu.ungal asirvatham kidaikkuma guruji
ஐயா வணக்கம். எந்த நேரத்தில் மந்திரம் சொல்ல வேண்டும். காலை அல்லது மாலையில் சொல்ல வேண்டும். எந்த கிழமையில் மந்திரம் சொல்லி வழிபாடு ஆரம்பிக்க வேண்டும். தயவுசெய்து கூறுங்கள் ஐயா.
மந்திரம் சொல்லும் போது மனதிற்க்குல் சொன்னால் பலிகுமா இல்லை வாய் விட்டு சொன்னால் தான் பலிகுமா சாமி plsss சொல்லுங்கல்லேன்
Nalla karuthukkal tq u sir...
neengal sonadhu nijam ayya nalla arokyathudanum neenda ayul peravum vazhi solkungal ayya
🙏neegal solvathu ellam unmaithean
வாழ்க உங்கள் ஆன்மிக தொண்டு
நன்றி சாமி. 🙏🙏🙏 ஏங்களுக்கு 2வது மு௹ககடஉள் தங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவேசரணம் திருவடிசரணம். சாமீ நாங்கள் எந்தபிரசனை நினைத்து வருந்திகொண்டு இருந்தாலும் உடனே அதற்கு தீர்வு கொடுத்துவிடுகிறீர்கள். நாங்கள் செய்த பாக்கியம். எப்படிசாமி நாங்கள் வருந்துவது தங்களுக்கு ககேட்டுவிடுகிறது. இது உண்மை. முருகனாக எங்களுக்குவழிகாட்டி வழிநடத்துகிறீர்கள் பாதம்பணிகிறேன்.
Nenga sonnathu enaku 100% unmai sir
Thanks swamiji, I like it very much
Correct ayya
நிங்கா சொன்னது 100 க்கு 100 உன்மை ஐயா என்னுடைய தகுதியை மிரி கடன் வாங்கிட்டொன் நான் அனவாத்தினல் வங்க வில்லை ஐயா பண்டு பிடித்து வட்டிக்கு வங்கி இன்னிக்கு எல்லத்தையும் இழந்து நிக்கிரொன் ஐயா
மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri appa.. Neeinga kaattum pathai oru puthiya ulagam aanivarukum... 100% benefits and sakthi in Appa voice...
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா...
Thanks swami
நன்றி நன்றி நன்றிகள் கோடி
Thanks
ஐயா,
வணக்கம் நீங்கள் கூறும் ஸ்லோகங்களை தமிழ் விளக்கத்துடன் கூறினால் நாங்கள் புரிந்து கொண்டு சொல்ல நன்றாக இருக்கும்...
நன்றி.
Sanjeevi Raja Swamy Guru Saranam kodana Kodi Vanakkam guruve magalchi Guruva
Nandir Ayya, Nala Thagaval
Correct sami kadan sumai than yethachum vali sollunga
Romba romba nandri ayya nan romba kasda pattukkondu irukren eppothu nambikaiyoda ethai seiven appa kodana Kodi nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மைதான் கடவுளே🤝
title song very super
2019 12 ராசிகும் லாபம் நஷ்டம் சொல்லுங்கள் ஐயா
வேல் வாங்கி வந்த தேன் படிக்கிறேன் அப்பா நன்றி
Unmai iya.saranam saranam guruve saranam swami
குரு வாழ்க குருவே தூணை
நன்றிங்க அப்பா
அப்பா நன்றி நல்ல பதிவு அப்பா
மிக மிக நன்றி குருவே
நன்றி குருவே
Nandri ayya
Swamiji .. iam a devotee of varahi amman iam receiting the slogas... but i heard we have to get the sloga chanting from guru and only we need to receit so.... can you please help on this...
If time is good, good things happen, if time is not good bad things happen
Nandrigal iyya
Sathguruve saranam
உண்மை ஸ்வாமி...,🙏
ஐயா,நமஸ்காரம்,நன்றி...
ஏதோ ஒரு மந்திரத்தோடு,சேர்த்து படிங்க அப்படி ன்னு,சொல்றீங்க...
அது அந்த இடம் சரியா புரியலை என்க்கு...
கொஞ்சம் விளக்க முடியுமா..
எதனுடன் சேர்த்து படிக்கனும்.... நன்றி நன்றி
எங்கள் புது வீட்டு வாசல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது வெள்ளி நட்சத்திரம் எதிராக உள்ளது என்கிறார்கள் ஆதலால் வீடு குடுத்தனம் போகலாம சாமி
சாமி வீட்டில் மூஞ்சில் எலி அதிகம் உள்ளன இருந்தால் நல்லதா சாமி விளக்கம் தாருங்கள்
ருத்தராசத்தை பற்றி விளக்கம் தாருங்கள்
சுவாமி இந்த மந்திரம் ஒரு நாளைக்கு. எத்தனை முறை சொல்லவேண்டும்
Nanri swamiji
இந்த மந்திரத்தை எப்போது சொல்ல வேண்டும் எத்தனை முறை சொல்ல வேண்டும் எங்கு அமர்ந்து சொல்ல வேண்டும் தயவு செய்து சொல்லுங்க சுவாமி
நல்லது ஐயா
nandri swamiji
நன்றி அப்பா.
Nandri sammy
நன்றி. மற்றவர்களுக்கு நான் இதை செய்ய முடியுமா?
நான் எப்படி அதை வாங்குவது சொல்லுங்கள்
ஐயா கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகுது இதுவரை எங்களுக்கு குழந்தை இல்லை ஐயா அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
Pl post the slokas in English in description
Ok
Swamy vanakkam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா, எனக்கு வந்த கடன்எதனால் என்றால் என்னுடைய சொந்ததினால் ஏற்பட்டது கூடபிறந்ததம்பியால்
Non-veg சாப்ட்டா இந்த மந்திரம் சொல்லலாமா சாமி
Nandri