😱😲மக்கள் வசிக்க முடியாத ஊர் . இந்த கோவில் எப்படியாவது கட்டி குடுங்க தம்பி...
Вставка
- Опубліковано 21 сер 2024
- இந்த ஊர்ல வசிக்கவும் இந்த கோவிலை வணங்கவும் ஆள் இல்லை.
இடம் புதுக்கோட்டை மணல்மேல்குடி ரெட்டையாளம் பெருமாள் கோவில்
#புதுக்கோட்டை #history #historychannel #anbuthaneellamsethu #history #oldtemple #ரெட்டையாளம் #மணல்மேல்குடி #பெருமாள் #perumaltemple
நம் முன்னோர்களும் நம் அரசர்களும் வழிபட்ட அட்டகாச சிவாலயங்கள் இப்பொழுது இருக்கும் நிலையைப் பார்த்து கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் வருகிறது ஏன் இப்படி சிதலமடைய விட்டு விட்டார்கள் என்பதை பார்க்கும் பொழுது கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் தான் வருகிறது விட்டு சென்றது வெறும் ஆலயங்கள் மட்டுமில்லை நம் கலாச்சாரத்தையும் தான் அவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள் இப்பொழுது நம்ம அந்த மாதிரி கோயிலை நம்ம ஆளு இப்பொழுது கட்ட முடியுமா ஒவ்வொரு கல் கைகளில் இருக்கும் சிற்பங்களே உங்களை பார்க்கும் பொழுது எவ்வளவு அழகாகா கலை நயத்தோடு வடிவமைத்திருக்கிறார்கள் ஆனால் அதை நாம் பாதுகாக்கா தவறவிட்டோம் 😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭
பெருமாள் கோவில்
அடுத்த முறை ஒரு ஒரு கோவில் விடியோ எடுக்கும் போது எண்ணை காப்பு போட நல்லெண்ணெய் மஞ்சள் குங்குமம் கருபூரம் எடுத்துட்டு போய் நீங்க அபிஷேகம் செய்ங்க...உங்களுக்கும் எங்களுக்கும் மன நிறைவா இருக்கும்...
அறநிலையத்துறையும் அரசும் கண்டு கொள்ளாமல் ஏன் இருக்கிறது என்று தெரியவில்லை. மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. பெருமாளுக்கு இந்த நிலமையா ..... நல்ல உள்ளங்களின் ஆதரவால் கோவிலின் திருப் பணி செய்து கும்பாபிஷேகமும் நடத்தப்பட வேண்டும். ......🙏🙏🙏🙏
Ur la ulla va saiya num, erukura kovil kulla sela jathiya veda mata nu sonnna ippadi tha erukum
ஐயய்யோ, அறநிலயத்துறையா, வேண்டாம் சாமி, அப்புறம் இந்தக் கற்சிலைகளை விற்றுவிட்டு மண்சிலைகளை வைத்திடுவார்கள். புணரமைப்பு என்ற பெயரில் கோடிகோடியாகக் கொள்ளைதான் நடக்கும்.
நண்பா ...கற்கள் நடுவே போகும் போது கவனம்..பாம்புகள், விசவண்டுகள் இருக்கலாம்..
கண்ணீர் வடிகின்றேன் இதன் நிலையைகண்டு....கணத்த இதயத்துடன் வாழும் இவ்வூர்மக்கள்...
வருமான உள்ள கோவிலை மட்டும் அறநிலையத்துறை கவனிப்பது கண்டிக்கத்தக்கது.இக்கோவிலை கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து புனரமைக்கும் பணியைமேற்கெள்ளவேண்டும்.இப்பணிக்கு நாம் அணைவரும் நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும்.இதற்கு அன்புதான் எல்லாம் சேது துறை நிற்க வேண்டும்.தெம்மாவூர்
அந்த நல் பெரியவரில் ஒருவர் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கா வேண்டாம் ஆனால் அதற்கு உதாரணம் கிராமம் இருந்து கொண்டிருக்கிறது இந்தா அவலா நிலை மாறா வேண்டும் என்று நினைத்தால் மனதை ரொம்ப வேதனையாக போட்டு வாட்டி எடுக்கிறது ரத்தக்கண்ணீர் வந்துவிட்டது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
தமிழ்நாடு முழுதும் இதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்
இவை எல்லாம் பார்க்க மணம் காக்க செய்கிறது ஓம் சிவாயநமக
அரசு செய்யவில்லை என்றாலும் ஊர் மக்கள் என்ன செய்கிறார்கள்...
தம்பி நீங்கள் முற்பிற வியில் பெரிய முனிவராக இருந்திருக்க வேண்டும். வள முடன்.
Ungal deiva thondu thodarattum.God bless u and ur family.Pallandu kalam vazhga.
ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு தம்பி விடியோ எடுத்து போட்டு இருந்தாங்க ! அப்போ உள்ள போக கூட வழி இல்ல...இப்போ யாரோ வழில இருந்த இடிஞ்ச மண்டப கற்கல எடுத்து போட்டு இருக்காங்க... சிலைகள் கடத்த படாமல் பாத்துகாப்பாக இருப்பது முக்கியம்...இந்த ஊரில் இன்னொரு அம்மன் சிலையும் கோவில் இல்லாம வெட்ட வெளியில் வழிபாடு இல்லாமல் இருக்கும்...
ஓம் நமோ லக்ஷ்மி நரசிம்மர்
என் மாமியார் ஊர்தான் இது அந்த ஊர் மக்கள் மற்றும் அதன் சுற்றுல்ல ஊர் மக்கள் இவர்கள் யாருக்கும் பக்தி என்பது கிடையாது நாம் பக்தியாக இருந்தாலும் நம்மை தவறாக பேசுவார்கள் அவர்களுக்கு தெறிந்தது எல்லாம் நல்லா கறி மீன் சாப்பிடுவதுதான் தெய்வ பக்தி என்பது ஒரு துளியூம் இல்லை
😊😅😢
என்ன செய்வது..
எந்த ஊர் என்று தெளிவாக சொல்லுங்கள். MLA, MP , Election என்ற விவரங்களை பகிரவும்.
Pudukottai District Manamelkudi tk) Rettaiyalam.@@alamelue2988
Apdiya. Nanum antha oor than madam
இந்தநிலையிலும் வியப்பாக இருக்கிறது.
You are the real hero ❤️
கோவிலை எடுத்து கட்டினால் அந்த ஊரும் நல்ல நிலைக்கு வரும்.
Excellent sethu, from Malaysia
மிக மிக அருமை அனைத்து சிலைகள் அற்புதம் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டிப்பாக கோயில் புதுப்பிக்கப்பட வேண்டும் இனிமேலும் இப்படி கோயில்கள் பார்ப்பது அதிசயம்
im a Malaysian. but when viewed this video totally broke my heart. Namo Narayana
இனிய மாலை வணக்கம் வாழ்த்துக்கள் 👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Nice Job brother from telangana❤❤
💐💐பொருமாளே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Good 👍 take care ❤❤
What you are doing is a great thing, God bless you, thank you.
(சின்ன திருத்தம்.)அன்புதான் எல்லாம் சேது துனை நிற்க வேண்டும்
Super bro
All the best my brother God bless you
super anna
😮❤❤
You are really doing a good job 👍
Sonicetemple❤❤tqthambi❤❤sivablessutodoall❤❤
I am going to take this temple to hare rama organization
Intha nilai marum😢kadavulukum kalam, neram vendum pola
Thambi ungalai patrina vibarangalai, ungal aarvam, ungal thodakkam,payanam patrium konjam therivithu oru video vaha podungal.
கொல்லிமலை படகு இல்லம். அருகில். சிவன் கோவில். இடிந்து. உள்ளத்து
God bless you bro 🙏
🙏🌺🙏ஓம் நமசிவாய நமக 🙏🌺🙏
எவளவுஜபெரியகேயில் ஆழிந்நது போச்சே கவலயளிக்குதே
God bless you
seekrama sandhippom sethu.......
அந்த ஊர் மக்கள் அனைவரும் இந்த கோவிலை மறந்து விட்டதாக நினைக்கிறேன்
Manasu valikuthu bro
🙏🙏🙏🙏🙏
அருவா and tree cuter mechine eduthutu போகலையா bro clean பண்ணுறதுக்கு
Yes
சாலைகள் இல்லாத ஊர் என்று அந்த பெரியவர் சொல்கிறார். ஆனால் மாட்டு வண்டி பந்தயம் நடந்ததாக இன்னொரு காணோளியை காண நேர்ந்தது. அதில் சாலைகள் நன்றாகத்தான் இருந்தன. மக்களும் இருந்தார்கள். இரண்டும் வெவ்வேறு இடமா.
GPRS pin பன்னுங்க. அப்படியே நீங்கள் செல்லும் இடங்களின் MLA பெயர்களையும் தவறாமல் பதிவிடுங்கள்
😢😢😢
💚🙏💙
பார்க்கும்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர்களை தேடி போகும்போது கட்டடங்கள் இடிந்து கிடக்கும் அல்லவா அந்த காட்சி கண்முன்னே இருக்கிறதுநாம்தான் இந்த நிலையை மாற்ற வேண்டும்
Can we do any help?. Please let us know.
My native
Om nama shivaya
Om nama shivaya
Om nama shivaya
Thambi antha kalvertuhalai arainthu enthakalam yenru kandupidiyungal.
Na itha Village than anna....
❤
சிலையின் இடதுகை உடைந்துள்ளது.வழிபாடு தொடங்கி கவசம் சாற்றினால் பெருமாள் அம்சமாக சேவை சாதிப்பார்😢
சார் நீங்கள் Praveen mohan என்கிற you tuber ஐ email மூலம் தொடர்பு கொண்டு பேசுங்கள். அவர் தமிழர். எனவே உங்களுடைய இந்த தெய்வீக தொண்டு பரவலாக அறியப்பட்டு நமது கோயில்களுக்கும் கலாச்சார வரலாறு நிறைய புதைந்தே போய் விட்ட நமது பொக்கிஷங்கள் காக்கப்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. தயவுசெய்து முயற்சி செய்யுங்கள் 🙏🙏
Anna nanum u varalama
மனம் கணக்கின்றது 😂..
😢🙏
😢😢
அந்த ஊரில் பள்ளி வாசல் கட்ட மட்டும் தான் ஆல் இருக்கு இதை கட்ட ஆல் இல்லை 😠😠😠
Earthquake vandu irukum nu thonardhu. Hindu aranala thurai la most of them are christians. Then how this temple will survive?
தம்பி உங்க தொலைபேசி எண் வேண்டும்
9342732720🤝
👌👌👌👌👏👏👏👏👏👏
😭😭😭😭😭😭😭😭😭😭
Theivathaka entha nellai manithan emmathiram ur makal than Karanam
If people living in this area leave the temple like this and stop poojas to that particular God and godess, it will affect themselves only, as we see in so many places, people leave their houses etc. as that area change like desert without water. So, if they stop worshipping the vigraham, they will be punished by nature only.
தம்பி உங்களுடைய காண்டாக்ட் நம்பர் வேணும்
இந்து அற நிலைய துறை??
இந்த கோயில் இந்து அறநிலை துறைக்கு தெரியலையா
Romba seriya sonningga brother....onnu bakti yirakanum, yillana bayam yirakanum, yillana pasam yirukanum ....yithu yetuvum yillamal tan niraya per tangalai hindu yendru solli teerigirargal...
😭
@Tamilnavigation