ஐயா நான் பிறந்ததிலிருந்து இன்று வரை எல்லா வகையிலும் கஷ்டம் மட்டுமே படுகிறேன். இடையிடையில் சந்தோசமாக இருப்பது போல் தெரியும். ஆனால் அதுவும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். நான் சிறுவயதில் அம்மாவிடம் இருக்கும் பயத்தில் பொய் சொல்லியுள்ளேன். அது விடுத்து யார் குடியையும் கெடுத்தது இல்லை. ஒரு வயதிற்கு மேல் சில பொய்கள் தேவைக்கு சொல்லி இருக்கிறேன். பத்து வருடமாக தெய்வத்தை தவிர வேறு எதையும் நம்புவதில்லை. எனக்குள் இறைவனை தேடுகிறேன் ஆனால் கிடைக்கவில்லை. எனக்கு பாவத்தின் சம்பளம் எவ்வளவு கிடைக்கும். சொல்லுங்கள் ஐயா. 🙏🏻🌹🌷🌸🌺🌺🥀🌸
ஓம் நமசிவாய 🙏🏻🌹🌷🌸🌺🥀ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌸🌺🥀
💮💮💮🥭🥭🥭 ஓம் குருவே சரணம் குருவே போற்றி போற்றி 🍓🍓🍓🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾
வணக்கம் ஆத்மவணக்கம் ஐயா தெள்ளத் தெளிவான விளக்கம்
Namaskarm
Thank god 🙏🙏🙏🙏
ஐயா நான் பிறந்ததிலிருந்து இன்று வரை எல்லா வகையிலும் கஷ்டம் மட்டுமே படுகிறேன். இடையிடையில் சந்தோசமாக இருப்பது போல் தெரியும். ஆனால் அதுவும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். நான் சிறுவயதில் அம்மாவிடம் இருக்கும் பயத்தில் பொய் சொல்லியுள்ளேன். அது விடுத்து யார் குடியையும் கெடுத்தது இல்லை. ஒரு வயதிற்கு மேல் சில பொய்கள் தேவைக்கு சொல்லி இருக்கிறேன். பத்து வருடமாக தெய்வத்தை தவிர வேறு எதையும் நம்புவதில்லை. எனக்குள் இறைவனை தேடுகிறேன் ஆனால் கிடைக்கவில்லை. எனக்கு பாவத்தின் சம்பளம் எவ்வளவு கிடைக்கும். சொல்லுங்கள் ஐயா. 🙏🏻🌹🌷🌸🌺🌺🥀🌸
.
, 😇😇😇