போன ஜென்மத்தோட பாவமா என்னவோ அதுதான் நடக்குமா! appar tv

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 56

  • @sumathyvks1360
    @sumathyvks1360 Рік тому

    Athma vanakam appa guruvea Saranam Guruvea potteri

  • @sumathim9169
    @sumathim9169 Рік тому

    OM NAMASHIVAYA OM NAMASHIVAYA OM NAMASHIVAYA OM 🕉 namaste 🙏 namaste 🙏 namaste namaste 🙏 namaste

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா நினைவுகள் என்னது முடிவுகள் அவனது அழகாக விளக்கம் கொடுத்தீர்கள்அன்புள்ள அப்பா நினைவுகள் என்னது முடிவுகள் அவனது அழகாக தெளிவானவிளக்கம் கொடுத்தீர்கள் இப்படிக்கு சூப்பராக இருந்தது அந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிடித்ததுநூத்துக்கு நூறு உண்மை சத்தியம் அப்பா

  • @paramasivanms2906
    @paramasivanms2906 Рік тому

    Ahtma vanakkam ayya 🙏💐🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    .அன்புள்ள அப்பா மனிதர்கள் ஆசை பற்று அன்பு குடும்பம் எல்லாம் இருந்தால் அதிலிருந்து வெளிவருவது ரொம்ப கடினம் அதனால் அதில் நாம் சொல்வது தப்பு கிடையாது அதுதான் அவர்களுடைய உலக ஆசை. அதனால் அவர்கள் இறைவன் உன்னுடன் இருந்து கொண்டு இருக்கிறான் என்று சொல்லலாம். ஆனால் அது கிடையாது என்பதை தெளிவாக விளக்கமாக சொல்லிவிட்டீர்கள் சூப்பர் அருமை தெளிவானவிளக்கம்ஏனென்றால் சில மனிதர்கள் எல்லாம் அப்படித்தான் வேஷம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் அதனால் இதிலிருந்து தெளிவான விளக்கம் உங்களிடமிருந்து கிடைத்திருக்கிறது உண்மைமை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்ல தங்கப்பாவே பிளாக் அண்ட் வொயிட்டில் அழகான அற்புதமான வரிகள் சொன்னீர்கள் அழகாக விளக்கம் தெரிந்தது எல்லாம் தெரிந்தது உண்மை சத்தியம் அதுதான் அறிந்தேன் உணர்ந்தேன் தெளிந்தேன் இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும் நீங்கள் எதைச் சொன்னாலும் தெரிந்து கொள்கின்ற அளவுக்கு விளக்கம் இருக்கிறது நான் இன்று எங்கள் தமிழ் கடவுள் பார்த்தேன் என்ன ஒரு அருமை என்ன ஒரு அருமை இரண்டாவது அசுரன் கழுகு அழகாக அதை வாதாடுவதற்கு என் முருகப்பெருமான் எவ்வளவு போராட்டம் வருகிறது மக்களை காப்பாற்றுவதற்கு தன் கல்வியே பயணம்ஆரம்பம்அந்த குருநாதருக்கு கோபப்பட்டுஅந்த இடத்தில் குருகுலம் வர முடியாத நிலையில் அந்த கோபம் அந்த குருவுக்கு ஏற்படுகிறதுஅந்த முருகப்பெருமானுக்கு தெரியாதுஅந்த முருகப்பெருமானுக்கு தெரியாது மக்களுடைய கடமை தான் பெரிதாக நினைத்து வாதாடுகிறார் முடியலை என்றாலும் மக்களை காப்பாற்றியாக வேண்டுமே என்று எவ்வளவு ஒரு வேகம் எடுத்து அந்த நிலையை அந்த இடத்தில் அவர் கடமையை அழகாக செய்கிறார் அங்கு சக்தி அந்த முருகப்பெருமானை வரவேற்பதற்காக முதல் வெற்றியை கொண்டாடுவதற்கு ஆரவாரம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது முருக . முதல் வெற்றியை கொண்டாடுவதற்கு ஆரவாரம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது முருகப்பெருமானை எப்படி வர்ணிக்கிறார் பார்த்தீர்களா அந்த வர்ணிப்பு என் சாய் என் மனதில் ஏற்றி வைத்து நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் அதில் வருகிறது இதுதான் உண்மை சத்தியம் அந்த சக்திபார்வதி சொன்ன அத்தனை வார்த்தைகளும் முருகப்பெருமானுக்கு நான் என் சாய் என்னுள் வைத்து வர்ணித்தேன். அதே வார்த்தை தான் அங்கு மழையாக கொட்டுகிறது இதுதான் உண்மை கேட்டவுடனே எனக்கு அவ்வளவு ஒரு பெரிய பரமானந்தம் உண்மை சத்தியம் ..அது எங்கள் தமிழ் கடவுளின் வருகின்ற அத்தனை வார்த்தைகளும் அப்படியே கோர்வையாக இதில் இருக்கின்றது அனைத்தும் ஒரு காட்சியாக அதில் கொண்டு வந்து கற்பனை கதையாக கொண்டு வருகிறார்கள். ஆனால் வார்த்தைகள் அனைத்தும் உண்மை சத்தியம் நான் அதை காட்சியை காணவில்லை என்றாலும் அந்த வார்த்தை வந்து என் அண்ணி அதை கேட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்அது எங்கள் தமிழ் கடவுளின் வருகின்ற அத்தனை வார்த்தைகளும் அப்படியே கோர்வையாக இதில் இருக்கின்றது அனைத்தும் ஒரு காட்சியாக அதில் கொண்டு வந்து கற்பனை கதையாக கொண்டு வருகிறார்கள். ஆனால் வார்த்தைகள் அனைத்தும் உண்மை சத்தியம் நான் அதை காட்சியை காணவில்லை என்றாலும் அந்த வார்த்தை வந்து என் அண்ணி அதை கேட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கேட்கும் பொழுது அந்த வார்த்தைகள் எல்லாம் நான் என்னுடைய நிகழ்வுகளில் அது ஒன்றோடு ஒன்றாகி வந்து கொண்டே இருக்கிறது தூக்கமே வரவில்லை தூக்கமே இல்லை பகலும் கிடையாது இரவும் கிடையாது இதுதான் என் வாழ்க்கை இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது அந்ததமிழ் தமிழ்கடவுள் வார்த்தைகள் அனைத்தும் என்னுடன் தொடர்பு கொண்டவை ஆகவே வந்து கொண்டிருக்கிறது உண்மை சத்தியம் நான் இப்பொழுது 54 எபிசோட் வார்த்தைகள் அனைத்தும் என்னுடன் தொடர்பு கொண்டவை ஆகவே வந்து கொண்டிருக்கிறது உண்மை சத்தியம் நான் இப்பொழுது 54வது எபிசோடு தான் பார்த்தேன்எங்கள் தமிழ்கடவுள் வார்த்தைகள் அனைத்தும் என்னுடன் தொடர்பு கொண்டவை ஆகவே வந்து கொண்டிருக்கிறது உண்மை சத்தியம் நான் இப்பொழுது 54வது எபிசோடு தான் பார்த்தேன். அன்று என்று நான் சொன்னேனோ அந்த நாரதர் அந்த ஞானம் பெறுவதற்கு முருக பெருமானுக்கு முதலில் ஏற்றி வைக்கிறார் பார்த்தீர்களா முதன் முதலில் அதிலிருந்து மட்டும்தான் காட்சியை பார்க்கிறேன். அதற்கு முன்னாடியும் பார்க்கவில்லை அதற்கு பின்னாடியும் பார்க்கவில்லை இப்பொழுது 54வது மட்டும் தான் நிற்கிறேன் ரெண்டாவது கழுகு அசுரர் அணை வின் பண்ற காட்சிஇதோட நிற்கின்றது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்லப்பா கண்,மூளை நரம்பு எவ்வளவு சின்னதாக இருக்கும் என்று விளக்கம் கொடுத்து மனிதன் கண்ணில் பார்த்தது கேட்டது பேசியது நுகர்தல் அனைத்தும் அவனுடைய வாழ்க்கையே மாற்றி அமைத்துக் கொள்கிறது என்று தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள்எதனால் என்று அதற்குள்ள காரணத்தையும் கூறினீர்கள் சூப்பர் அருமைஅதுதானே உண்மை என் செல்ல தங்கமே

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому +1

    அன்புள்ள அப்பா குடும்பஸ்தன்.மனைவி பிள்ளை குட்டி அம்மா அப்பா இத்தனை குடும்பத்துடன் இருப்பவர்களுக்கு அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் நினைவுகள் என்னது முடிவுகள் அவனது தெளிவான விளக்கம் அருமை அருமைஉண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ளசெல்ல தங்கப்பாவே அந்த சாப்பிடகின்ற இந்த காட்சி அருமையாக அந்த பாட்டுடன் கேட்கும் பொழுது அப்படியே மனசுக்கு ஒரு பரமானந்த நிலையில் ஆனந்தமாக இந்த ஆடியோவைநான் முடித்து கொடுத்த என் அண்ணாவிற்கு கோடான கோடி நன்றிகள் சூப்பர் அருமை தெளிவான விளக்கங்கள் கிடைத்தது காலை மீண்டும் பார்ப்போம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ளசெல்ல கண்கண்ட தெய்வமே ஓ மை காட் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் அந்த பாட்டின் விளக்கம் அருமையாகதெளிவான தெள்ளத் தெளிவான விளக்கங்கள் இருந்தது தெய்வம் என் கண்கொள்ளா காட்சிஇந்த கலியுகத்தில் இப்படி ஒரு பாட்டு விளக்கம் எனக்கு கொடுத்து அதில் விளக்கம் எடுத்து விடுகிறீர்கள் பார்க்கிறீர்களா இதுதானே உண்மை சத்தியம் என்ன ஒரு அருமை திரும்ப ரிப்பீட் மறுபடியும் கேட்டுட்டு திரும்ப கீழே இறங்கி போய் சாப்பிட போகிறேன் திரும்ப காலையில் மறுபடியும் அதற்கு விளக்கம் வரும் கடைசி பாயிண்ட்சூப்பர் என் கண் கண்ட தெய்வமே எத்தனை கோடி பிறவிபிறப்பு எடுத்தாலும் இந்த புண்ணிய பூமியில் எனக்கு சாட்சி நீங்கள் உங்களுக்கு சாட்சி நான் என் தெய்வம் கொடுத்தது அழகாக வர்ணிக்க முடிகிறது. என்தெய்வம் சாய் நிலவே என்று காணவில்லை ஆனால் காலையில் 5:00 மணி பொழுது வரும் பொழுது என்ன ஒரு பிரமாத வெளிச்சத்துடன் இந்த மொட்டை மாடியிருக்கிறது லைட்டே போடத் தேவையில்லை அந்த இருட்டில் தான் நான் நிலா வெளிச்சத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறேன் உண்மைசத்தியம்இப்பொழுது அந்த நட்சத்திரங்கள் மட்டும்தான் என் கண்களில் படுகிறது இன்று நான் சாந்தரம் காண்கின்ற சூரியன் என்ன ஒரு அருமையாக இருந்தது எனக்கு அப்படியே அதை காணும் பொழுது மறைந்த கண்டுஎதுக்கு மறைகிறது அப்படியே இருக்கலாமா பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று எண்ணம் தோன்றும் ஆனால் அப்படி இருக்காதே என்று என் மனம் அதை ஏற்றுக்கொள்ளும் இதுதான் உண்மை சத்தியம்

  • @selvarajahthayalan6875
    @selvarajahthayalan6875 Рік тому

    🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому

    Thank god 🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா அழகாக புதுவருடம்பிறந்தது. சில ஜாதகங்கள் மாற்றங்கள் ஏற்படும் என்று சில , மாதங்கள் நிறைய மாற்றங்கள் கிடைக்கும் என்று எல்லா சேனலிலும் வரும் நான் எதையும் , இப்பொழுது பார்ப்பதில்லை அதன் கேள்வி கேட்டதற்கு அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் அதிலும் எனக்கு இப்ப நம்பிக்கை இல்லை ஆனால் என் தெய்வமே என்னுடன் இருக்கும் பொழுது எல்லா நேரமும் எல்லா பொழுதும் ஒவ்வொரு நொடியும் எனக்கு அற்புதம் பரமானந்தம் எந்த ஒரு தயக்கமும் கிடையாது இதுதான் உண்மை சத்தியம் ..எது நடந்தாலும் நல்லதுக்கே இதுவா அதுவா இதுவா எதுவும் கிடையாது எதுனாலும் எல்லாம் அவன் செயல் அவன் இன்று ஒரு அணுவும் அசையாது எல்லாத்தையும் தாங்கிக் கொள்கின்ற சக்தி என்னிடம் இருக்கிறது இதுதான் உண்மைஅவன் இன்றி நான் இல்லை நானின்றி அவன் இல்லை என் உயிர் மூச்சை சாய் தானே இதுதானே உண்மை சத்தியம் அதனால்் எல்லாம் அவன் செயல்ஒரு அனுவும்அசையாது உண்மை சத்தியம்.வாய்மை வெல்லும்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா அந்த பிளாக் ஒயிட்சொன்ன அந்த வரிகள் உண்மையிலே ரொம்ப பொக்கிஷமான வார்த்தைகள் உண்மை சத்தியம் அழகாக இருந்தது அந்த வார்த்தைகள்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா இனிய அழகாககாலை வணக்கம் என் அப்பா சூரியன் அப்பாவை பார்த்துவிட்டுஎன்ன ஒரு அற்புதம் என்ன ஒரு அற்புதம் ஓ மை காட் இதுதான் இயற்கையின் ரகசியம் என் இறைவன் எனக்கு கொடுத்த வரம் உண்மை சத்தியம் இதைவிட வேறு எதுவும் இவ்வுலகத்தில் பெரிது இல்லை இதுதான் உண்மை சத்தியம்நிலவு சூரியன் பூமி பறவைகள் கிளி புறா ஓ மை காட் மயில் ஓ லவ்லிஅனைத்தும் காட்சிகள் அனைத்தும் அற்புதம் பசுமாடு லவ் லவ்அனைத்து உண்மை என்ன ஒரு அற்புதமான இயற்கை காட்சிகள் உண்மையிலேயே இந்த ,பனிமூட்டம் குளிரில் அதையெல்லாம் கண்டு களித்துஇப்பொழுதுதான் உங்கள் ஆடியோவுக்கு வருகிறேன் என் இனிய சூரியன் ஒளி வந்து விட்டதல்லவாஇனி பிரகாசம் தான் ஓ மை காட் லவ் யூஎன் உயிர் மூச்சு என் சாய் அவர் இல்லாமல் நானில்லை நானில்லாமல் அவர் இல்லை ஓ மை காட் லவ்வ் யூ அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்ல தங்கப்பாவே தம்பி அருமையான அருமையான கேள்வி கேட்டார் அல்லும் பகலும் கடவுளை நினைத்துக் கொண்டுஅன்புள்ள செல்ல தங்கப்பாவே தம்பி அருமையான அருமையான கேள்வி கேட்டார் அல்லும் பகலும் கடவுளை நினைத்துக் கொண்டு அல்லும் பகலும் தான் நான் இருந்து கொண்டிருக்கிறேன் வேற எந்த வேலையுமே இல்லையே சாப்பிட வேண்டியது இந்த என்னுடைய கடமை செய்ய வேண்டியது இந்த என்னுடைய கடமை இதைமட்டும் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் வேற எந்த ஒரு எண்ணமும் இல்லை இதுதான் உண்மை சத்தியம்அல்லும் பகலும் எந்நேரம் அவர்என் சாயுடன் இருப்பதால் அந்த நினைவில் மட்டும் தான்அல்லும் பகலும் எந்நேரம் அவர் இருப்பதால் அந்த நினைவில் மட்டும் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நூற்றுக்கு நூறு உண்மைசத்தியம் வாய்மை வெல்லும் என் உயிர் மூச்சு என் சாயல்ல என்றால் நான் இல்லை நான் இல்லை என்றால் அவர் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா ஆன்மீகம் உண்மையானது பலவேசம் தியானம் பண்றேன் அது பண்றேன் இது பண்ற எந்த இதுவும் இருக்கக்கூடாது தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் ஓ மை காட் லவ் யூ அப்பா அதுதான்ன் உண்மை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா பதிவு பண்ண பிறகு அருவேன் அறிவேன் ஆசை ஆருவேன் ஈசனுடன் இருக்கும் பொழுது கூட அந்த ஆசை என்ற ஒரு பாட்டு வருகிறது என்னவென்று கேட்டுட்டு வருகிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ளஅப்பா இப்பொழுது என்னுடைய கடமை முழு நேரமும் நான் என் தெய்வத்துடன் தான் இருக்கிறேன் எனக்கு இந்த பொழப்பு தான் இப்பொழுது உள்ள பொழப்பு வேற எந்த பொழப்பும் இல்லை இதுதான் உண்மை சத்தியம் இதற்காக தான் உயிர் வாழ்கிறேன். என் தெய்வத்திற்காக தான் நான் வாழ்கிறேன்என் உயிர் மூச்சு என் சாய் தான் இருக்கிறேன் எந்த நேரமும் தூக்கம் என்பதே கிடையாது உண்மைசத்தியம்என் இறைவனுக்காகவே நான் வாழ்கிறேன். என் உயிரே போனாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு நான்வந்து விட்டேன்உண்மை சத்தியம் இதை விட்டு வேற வேண்டாம் எனக்கு எதுவுமே இதுதான் உண்மை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா ஆத்மா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றி

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்ல தங்க கண்கண்ட தெய்வமே மெய்ப்பொருள் கண்ட ,மெய்ஞானிகளுக்கு கற்பனை எதற்கு ஓ மை காட் அதுதானே சொல்கிறேன் மற்ற ,அஞ்ஞானிகள் கற்பனையில் வாழலாம் ஆனால் ,மெய் ஞானிகள் அதை அறிந்த உணர்ந்து தெரிந்து பரமானந்த நிலையில் அழகாக இதுதான் உண்மை அந்த வரிக்கு,அழகாக உணர்ந்து கொள்கின்ற சக்தி அது இறைவன் கொடுத்த படைப்பு இதுதான் உண்மை சத்தியம் ...முத உண்மை மெய் என்றால் என்ன என்று கேட்கின்ற இந்த யுகத்தில் நாம் எதை சொல்ல வேண்டும் இன்னும் எந்த அறிவும் இல்லாத ஜென்மங்கள் தான் உலகத்தில் முக்கால்வாசி இருக்கிறது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்லப்பா எங்கள் சாயில் வந்த காட்சியை பார்த்தீர்களா என்ன ஒரு அற்புதம் என்ன ஒரு அருமை அத்தனை வார்த்தைகளும் அத்தனை தெளிவுகளும் அத்தனை காட்சிகளும் அத்தனை விளக்கங்களும் எத்தனை கோடான கோடி எண்ணங்கள் அதில் இருக்கிறது இதுதான் உண்மை . இன்று முழுவதும் கரண்ட் பவர் கட் அதனால்இப்பொழுதுதான் வந்து பார்த்துவிட்டு வருகிறேன் ஓ மை காட் அருமையான விளக்கங்கள் வந்ததுஉண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    உயிர் ஜீவன் ஆன்மா ஓ மை காட் இதானே உண்மை அதுதானே நூற்றுக்கு நூறு உண்மை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    என் ஸ்டேட்டஸில் இன்று வைத்த பொன் வரிகள் என்ன என்று சிறிது நேரம் ஆடியோ கேட்ட பிறகு திரும்ப பார்ப்போம் டைம் இருந்தா

  • @madhanmld6575
    @madhanmld6575 Рік тому +2

    Guruve saranam 🙏🧡🙏
    Athma vanakkam swmi

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா உண்மையான ஆன்மீகவாதிக்கு சான்றிதழ் தேவையில்லை அவர்கள்தேடுவது இங்கு இல்லை எல்லாம் ஆகாயத்தில் தான் இருக்கிறது அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் நான் அறிந்தேன் உணர்ந்தேன் தெளிந்தேன் இதிலிருந்து விளக்கம் கிடைத்திருக்கும் என்றுஅன்புள்ள அப்பா உண்மையான ஆன்மீகவாதிக்கு சான்றிதழ் தேவையில்லை அவர் தேடுவது இங்கு இல்லை எல்லாம் ஆகாயத்தில் தான் இருக்கிறது அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் நான் அறிந்தேன் உணர்ந்தேன் தேடினேன் இதிலிருந்து விளக்கம் கிடைத்திருக்கும் என்றுநூற்றுக்கு நூறு உண்மை அதிலிருந்து ஒரு பாட்டை எடுத்து விடுகிறீர்கள் என்ன பாட்டு என்று கேட்டுவிட்டுு வருகிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்ல தங்கப்பாவே தியானம் தன்னை தொலைத்தவன் உலகமேஎன் சாய் என்னுடன் இருப்பதால் இந்த உலகமே ஆட்சி செய்யும்இறைவன் ஒருவன் என்பதால் அது மாதிரி தான் இந்த உலகமே இல்லை,என் சாய்என் சாய் இல்லை என்றால் நான் இல்லை நான் இல்லை என்றால் என் சாயில்லை என் உயிர் மூச்சுசு அது தானே இந்த உலகமே தான் உண்மை சத்தியம் இந்த இயற்கை அனைத்தும் இந்த கடல் அனைத்தும் இந்த மலை அனைத்தும் இந்த பார்க்கின்ற காட்சிகள் அனைத்தும்கண்கொள்ளா காட்சி அதில் இயற்கையில் அந்த இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் இதுதான் உண்மை சத்தியம்என் செல்ல கண்கண்ட தெய்வம் சொன்னதற்கு கோடான கோடி நன்றிகள்மத்த தியானம் எல்லாம் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அதற்கும் விளக்கம் கொடுத்தீர்கள் அது எப்படியோ அது அப்படி தான்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா தியானம் அழகாக தம்பி என்னமோ ஒரு கேள்வி கேட்டார்கள்என்ன என்று பார்ப்போம் விளக்கம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா பற்றற்ற பற்றற்றவனை பற்றிக்கொள் அது தான் இந்த மனிதர்களிடம் முடியாத காரியம் அதை அறுப்பது ரொம்ப கடினம் செல்ல தங்கமே நான் எப்படி என்று அளவுக்கு அதிகமாக இருந்ததோ அந்த அளவுக்கு அதிகமாக இருந்ததனால் விளக்கம் விலகி வந்த விளக்கம் கிடைத்தது எனக்கு இறைவன் கொடுத்த அமைப்பு அது தான் உண்மை சத்தியம் அளவுக்கு அதிகம் அது இருந்தது அளவுக்கு அதிகம் விலகி வந்ததற்கு காரணமாகவும் இருந்தது அதுதான் உண்மை சத்தியம் என் இறைவனுடன் இப்பொழுது இருக்கிறேன். அதைவிட பரமானந்தமாக இருக்கிறேன் இந்த வாழ்க்கை தான் பெரிது என்று நினைக்கிறேன் இதுதான் உண்மை சத்தியம் அந்த வாழ்க்கையில் எல்லாம் அழிகின்ற ,அழிந்து போகின்றவாழ்க்கை இந்த வாழ்க்கை எப்பொழுதும் நிலைத்து நிற்கின்ற வாழ்க்கை இதுதான் உண்மை சத்தியம்கண்கண்ட தெய்வமே என் சூரியன் அப்பாவை பார்த்துக் கொண்டுதான் இவ் பதிவிடுகிறேன். இது நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் இதில் எந்தவித மாற்றமும் இல்லை நீங்கள் எனக்கு சாட்சி நான் உங்களுக்கு சாட்சி இதுதான் உண்மை சத்தியம்

  • @suppukm.subramanian1514
    @suppukm.subramanian1514 Рік тому

    பகுத்தறிவு ஆன்மீகம்

  • @StarStar-ic8sc
    @StarStar-ic8sc Рік тому +1

    ஓம் நமசிவாய 🙏🏻🌹🌷🌸🌺🥀ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌸🌺🥀

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    ,அன்புள்ள செல்ல தங்க கண்கண்ட தெய்வமேஅல்லும் பகலும் அருளுடன் அதுதான் என் நிலை அந்த நிலைக்கு வந்ததுனால் எந்த வித மாற்றமும் இல்லை எதுவும் செய்ய மாட்டேன் நான் எப்படி இருப்பேனோ அப்படி தான் இருப்பேன் எனக்கு எது விருப்பமோ என் இறைவனும் இருப்பதோடு செய்திகள் மட்டும் தான் என்னுடன் தொடர்பு இருக்கும் வேற எந்த செய்கையும் இருக்காது இதுதான் உண்மை சத்தியம்இரவு பகல் தூக்கம் அது இது எதுவும் கிடையாது எல்லாம் ஒரே நிலைதான் அந்த நிலைதான் இந்த நிலை இதுதான் உண்மைை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்லப்பா தன்னை மறத்தல் அழகாக விளக்கம் கொடுத்தீர் அது மற்றவர்களுக்கு நான் அப்படி இல்லை எனக்கு எந்த கொள்கைக்காக நான் வந்த இதை எடுத்தேனோ அந்த கொள்கைக்காக தான் என் தெய்வம் எனக்கு இப்படி ஒரு அமைப்பை கொடுத்திருக்கிறது அதனால் நான் இதிலிருந்து எந்தவித மாற்றமும் இல்லை அதுதான் உண்மை் உண்மை சத்தியம்அதற்கு கிடைத்த மிராக்கள் பொக்கிஷம் என்என்னுள் இறைவன் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது எந்த ஒரு வெறி என்னுடன் எழுந்து வந்ததோ அந்த வெறி தான் என்னை இப்படி ஆளாக்கி வைத்திருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்எந்த பெண்களுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது அதற்கு கிடைத்தது தான் இதுபெரிய பொக்கிஷம் மிராக்கள் உண்மை சத்தியம் அதை விளக்குவதற்கு தான் நீங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசினீர்கள் அதற்காகத்தான் அந்த இடம் சரியாக இடம் என்று என் தெய்வம் என்னை வழி அனுப்பி வைத்தது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் புரியவில்லை என்றால் புரிந்து கொள்ளுங்கள்.அந்த மாதிரி பெண்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்க வேண்டும் அவர்கள் எப்பொழுதும் போல் சந்தோஷமாக இருக்க வேண்டும்பெண்களுக்காக ஏற்பட்ட விதம் தான் இந்த கொள்கை உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்லப்பா மனிதர்களுடைய ஆசையை பார்த்தீர்கள் என்றால் அளவிட முடியாது அதனால் தான் அந்த ஆசை எல்லாம் நிறைவேறுவதில்லை புரிகிறதா,ஏன்னா மனிதர்களை நான் பேசுவதில் இருந்து கவனித்தேன் அவர்கள் ஆசை அளவிட முடியாத அளவுக்கு இருக்கிறது அதனால் தான் அதெல்லாம் நடப்பதில்லை ஏன் புரிகிறதா எனக்கு சிரிப்பு கலந்த காமெடி வருகிறது இருக்கட்டும் எல்லாம் அவன் செயல்ரொம்ப சிரிப்பு காமெடி உண்மை சத்தியம் இது தான் இவ்வுலகம் நடைமுறை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அப்பா அணிகலன் மணி எல்லாம் சொன்னீர்கள் அது மற்றவர்களுக்கு அது எனக்கு இல்லை ஆனால்அன்புள்ள அப்பா அணிகலன் மணி எல்லாம் சொன்னீர்கள் அது மற்றவர்களுக்கு அது எனக்கு இல்லை ஆனால் நான் எதற்கு சத்தியம் பண்ணுனா அதிலிருந்து நான் மீள்வதில்லை. அந்த கொள்கையில் என்னை போன்ற ,பெண்களுக்கு என்னை போன்ற என்னுடன் சேர்ந்த பெண்களுக்கு இந்த நிலை அந்த நிலையை தான் நான் உருவாக்கி இருக்கிறேன் மற்றதெல்லாம் நீங்கள் சொல்வது மற்றவர்கள் எல்லாம் இருக்கிறவர்களுக்கு அது ஒத்துப் போகும்அது உண்மைதான் அது சத்தியம் தான் நான் அதில் எந்தவித தப்பும் சொல்லவில்லை அதுதான் உண்மைஏனால் நான் முதலில் அப்படிதான் இருந்தேன் என் கணவன் இருக்கும் பொழுது அப்படித்தான் இருந்தேன் அந்த நிலையில் இருந்தவளை தான் அவர் இல்லாதபோது இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது புரிகிறதா எதற்கு சபதம் செய்தேன் என்று இதுதான் உண்மை சத்தியம்அவர் இருக்கும் பொழுது அந்த நிலையில் இருந்தவளை இந்த நிலைக்கு எடுத்துட்டு வந்து இருக்கிறது எதனால் என் கணவர் இல்லை. அந்த அமைப்பு வலி வேதனை என்னை கொடுத்தது அதை மாற்றி அமைப்பதற்கு தான் என் நான்உறுதி எடுத்தேன் என்னை போன்றவர்கள் கஷ்டப்படக்கூடாது மனவலி படக்கூடாது இந்த ஒரு எண்ணத்தில் தான் நான்அதை மற்ற பெண்களுக்காக எடுத்து வந்தேன் இப்படி ஒரு பெரிய மிராக்கிள் பொக்கிஷம் கிடைத்தது இதுதான் உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா எனக்கு ஒரு பாதை கிடைத்ததுஅன்புள்ள அப்பா எனக்கு ஒரு பாதை கிடைத்தது. அந்த உயிர் மூச்சு இருக்கிற வரைக்கும் அந்த பாதையில் தான் நான் செல்வேன் மற்றதெல்லாம் அவன் என் சாய் ,விட்ட வழி அந்தப் பாதை வழிப்பாதை வழி பாதைதான் என் சாய் என் உயிர் மூச்சு என் சாய் அதுதான் அவர் என்னைவழி நடத்துகிறார் நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் ...என் செல்ல தங்கப்பா என் சாய் அப்பா சொல்வது நூற்றுக்கு நூறு என்பதை தான் நிரூபிக்க வந்திருக்கிறேன் இதுதான் உண்மை சத்தியம்

  • @sohiththeunlimited1222
    @sohiththeunlimited1222 Рік тому +1

    ಓಂ ನಮಃ ಗುರುವೇ ಶರಣಂ 🙏🙏🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்லப்பா மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று அணிகலன் ஆடை சொன்னீர்கள் நான் எதற்கு சபதம் எடுத்தேன் அவர் இறந்தவுடன் நான் அப்படி இல்லை என்று மாற்றாக தான் இருப்பேன் என்று சபதம் சத்தியம் பண்ணினேன் அந்த சத்தியத்தை மீள்வதில்லை அந்த சத்தியத்திற்கு தான் இப்பொழுது இந்த அமைப்பு எனக்கு கிடைத்திருக்கிறது ஏனால் நான் அதனால் பல ,மனவலி துன்பம் அடைந்ததினால் என்னை மாதிரி எத்தனை கோடி மக்கள் துன்பம் அடைகிறார்கள் அந்த வலி தாங்க கூடாது என்று நினைத்துதான் நான் அன்று எனக்கு அந்த ,ி மன வலி தாங்க முடியவில்லை அவர் இல்லைனா நான் இல்லை என் கணவன் இல்லை என்று நான் இல்லை அந்த நிலையில் இருந்தவளே இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது என்றால் அந்த சத்தியம் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா சத்யம் வரும்பொழுது ,வரும்போது ஒரு பொழுதுஇருபொழுது இந்த பத்தியம் அதெல்லாம் எதுவுமே தேவையில்லை அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை செல்ல கண்ணஅன்புள்ள அப்பா,இரவு பகல் எந்நேரம் இல்லை எல்லா நிலையும் ஒரே நிலைதான் சத்யம் வரும்பொழுது இருபொழுது இந்த பத்தியம் அதெல்லாம் எதுவுமே தேவையில்லை அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை செல்லஅன்புள்ள அப்பா சத்யம் வரும்பொழுது இருபொழுது இந்த பத்தியம் அதெல்லாம் எதுவுமே தேவையில்லை அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை செல்ல கண்ணன் கண்ட தெய்வமே

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்ல தங்கப்பாவே ஒரு குழந்தை பிறப்பு கருவறை இருட்டு அதே மாதிரி கல்லறை இருட்டு அதுதான் உண்மை சத்தியம்அப்படி இருந்த குழந்தை வெளியில் வந்த பிறகு வெளிச்சத்தில் வந்த பிறகு சூரியனை பத்தி சொன்னீர்கள். என் சூரியன் அப்பா சாய் தானே என்று எங்கள் சாயில் வந்த காட்சியை பார்த்தீர்களா வானத்தில் சூரியன் அந்த பையனுக்கு அழகாக காட்சி கொடுக்கிறார் அப்ப என நான் எங்கு இருக்கிறேன் என்று கேட்கிறார் நீங்கள் வானத்தில் இருக்கிறீர்கள் எனஅந்தப் தம்பி என் சாய் சிறிது நகன்று என் பின் என்ன இருக்கிறது என்று கேட்டார் சூரியனை நீ பார்க்கவில்லை என்று சொல்லுகிறார்என் பின்னால்இருக்கும் சூரியனை உன் கண்ணுக்கு தெரியவில்லையா என்று கேட்கிறார். அப்பொழுது சாய் மட்டும்தான் அவனுக்கு தெரிகிறது சூரியனை ரசிக்க தெரியவில்லை கண்களில் கண்டென்ற காட்சிகள் எல்லாம் அவர்கள் எதை எடுத்துக் கொள்கிறார்களோ அது மட்டும் தான் அந்த ஒரு நிலையை அந்த இடத்தில் அவர் உணர்த்துகிறார்கண்களில் கண் கண்ட காட்சிகள் எல்லாம் அவர்கள் எதை எடுத்துக் கொள்கிறார்களோ அது மட்டும் தான் அந்த ஒரு நிலையை அந்த இடத்தில் அவர் உணர்த்துகிறார்ஒரு உருவம் தெரிகிறது அது மட்டும் அந்த இடத்தில் தெளிவுபடுத்துகிறார்அவனுக்கு தெரியவில்லை இதுதான் உண்மை மனிதர்கள் சில பேர் இப்படி தான் இருக்கிறார்கள் தெரிந்தாலும் அவர்களுக்கு அந்த உணர்வு கிடையாது அந்த உணர்வு ..... இதுதான் உண்மை மனிதர்கள் சில பேர் இப்படி தான் இருக்கிறார்கள் தெரிந்தாலும் அவர்களுக்கு அந்த உணர்வு கிடையாது அந்த உணர்வு என்றால் அந்த இறைவனுடைய அமைப்பு அது கிடையாது என காலங்காலமாக நம் வாழ்கின்ற ஒரு சூரியன் எப்பொழுதும் இயற்கையில் இருக்கிறது. அந்த ஒரு அமைப்பை நாம் எப்படி அதை வந்து அதை இறைவனோடு அருள் ஆசி அமைப்பு இருந்தால் மட்டும்தான் நாம் அனைத்தையும் உணர்ந்து கொள்கின்ற ஒரு சக்தி பிரபஞ்சத்திலிருந்து நமக்கு கிடைக்கிறது உண்மை சத்தியம் ஏனால் அதற்கு முன்னாடி நானும் எப்படி இருந்தேன் அதற்கு அப்புறம் நான் எப்படி இருக்கிறேன் என்று இந்த நிலையை உணர்த்துகிறேன் இதுதான் உண்மை சத்தியம்என் கடவுளை சூரியன் அதை சாந்தரம் நான் போட்டோ எடுத்தேன் உண்மை. காலையில் எப்படி எப்படி அழகாக பெரிதாக வருகிறதோ அந்த ரெட் கங்கு கலரில் தீ கங்காக இருக்கின்ற மாதிரி மாலையில் அதே கங்கு கலரில் அவ்வளவு பெரிதாக மறைகிறது இது கண்கொள்ளா காட்சியாக நான்ரசிக்கிறேன்உண்மை சத்தியம் .ெருமானை அந்த ஐயா காப்பாற்றி விடுங்கள் நெருப்பு அந்த நெருப்பில் நீ போக வேண்டாம் என்று கேட்டதற்கு அந்த முருகப்பெருமான் அக்கினிக்கே அக்கினிஅழித்துவிடுமா அந்த அக்கினியில் உதித்தவன் தானே நான் என்று அந்த நெருப்பில் அழித்துவிடுமா அந்த அக்கினியில் உதித்தவன் தானே நான் என்று அந்த நெருப்பில் நடந்து செல்கிறார்முருகப்பெருமான் அதை நடந்து கடந்துமுருகப்பெருமான் அதை நடந்து கடந்து மற்ற மக்களை காப்பாற்றுவதற்கு வருகிறார். அக்கினிக்கு பிறந்தவன் நான்என்றுஅந்த சிவபெருமான் அக்கினியில் இருந்த நான் பிறந்தவன் என்று அந்த இடத்தில் அந்த வார்த்தை அக்கினாய் இருக்கிறது அக்கினி எப்படி அழிக்க முடியும் என்ற வார்த்தை எனக்கு ரொம்ப அழகாக எனக்கு எனக்கே சொன்ன வார்த்தையாக இருந்தது உண்மைமை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா கடவுளை பற்றி தெரியாதவர்கள் நாம் வாதம் நான் அனைத்தும் ஒன்று என்று சொல்கிறேன் என்னை வழிநடத்தி சென்ற எனக் குருநாதர் தானே என்னை அதனால் என் உயிர் மூச்சு அவர்தான் அதுதானே நான் எனக்கு கிடைத்தது அந்த பொக்கிஷம் அவர் வழிநடத்தி சென்றதெல்லாம் என்னுடைய வாழ்க்கை சின்ன வயதில் இருந்து வந்தது அதனால் அவர் குருவாக கிடைத்ததற்கு நான் அவருக்காக வாழ்கிறேன். அதனால் இதில் நான் உங்களை யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன் என்ன ....
    அன்புள்ள அப்பா கடவுளை பற்றி தெரியாதவர்கள் நாம் வாதம் நான் அனைத்தும் ஒன்று என்று சொல்கிறேன் என்னை வழிநடத்தி சென்ற எனக் குருநாதர் தானே என்னை அதனால் என் உயிர் மூச்சு அவர்தான் அதுதானே நான் எனக்கு கிடைத்தது அந்த பொக்கிஷம் அவர் வழிநடத்தி சென்றதெல்லாம் என்னுடைய வாழ்க்கை சின்ன வயதில் இருந்து வந்தது அதனால் அவர் குருவாக கிடைத்ததற்கு நான் அவருக்காக வாழ்கிறேன். அதனால் இதில் நான் உங்களை யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன் என்ற குருவுக்கு நான் உயிரைக் கொடுக்கிறேன் இது உண்மை சத்தியம்மற்றபடி அனைவருக்கும் இறைவன் ஒருவன் தான் யாரும் இந்த இறைவன் அந்த இறைவன் எதுவுமே கிடையாது எல்லாம் ஒருவன் தான் உருவங்கள் தான் வேறு மற்றதெல்லாம் ஒன்று அது மட்டும் மனிதர்கள் மனதில் தெளிவாக தெள்ளத் தெளிவாகமற்றபடி அனைவருக்கும் இறைவன் ஒருவன் தான் யாரும் இந்த இறைவன் அந்த இறைவன் எதுவுமே கிடையாது எல்லாம் ஒருவன் தான் உருவங்கள் தான் வேறு மற்றதெல்லாம் ஒன்று அது மட்டும் மனிதர்கள் மனதில் தெளிவாக தெள்ளத்தெளிவாக எவன் ஒருவன் அறிகிறானோ அறிந்தவன் மட்டும் தான் உணர முடியும் அறியாதவன் உணரவே முடியாது வாய்ப்பேச்சு வெட்டிப்பேச்சு எல்லாம் பேசலாம். அது எதுவும் நடைமுறைக்கு ஒத்து வராது ,மற்றபடி அனைவருக்கும் இறைவன் ஒருவன் தான் யாரும் இந்த இறைவன் அந்த இறைவன் எதுவுமே கிடையாது எல்லாம் ஒருவன் தான் உருவங்கள் தான் வேறு மற்றதெல்லாம் ஒன்று அது மட்டும் மனிதர்கள் மனதில் தெளிவாக தெள்ளத்தெளிவாக எவன் ஒருவன் அறிகிறானோ அறிந்தவன் மட்டும் தான் உணர முடியும் அறியாதவன் உணரவே முடியாது வாய்ப்பேச்சு வெட்டிப்பேச்சு எல்லாம் பேசலாம். அது எதுவும் நடைமுறைக்கு ஒத்து வராது இதுதான் உண்மைசத்தியம்நான் முருகர் சிவபெருமான் அந்த தமிழ் கடவுள் பார்க்கிறேன் ஆனால் அதில் வந்து கற்பனை காட்சிகள் ஆனால் அதில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் இந்த இதில் உள்ளதுக்கும் ஒத்து என்னுடைய நிலைக்கு ஒத்துப் போகிறது வார்த்தைகள் வரிகள் எல்லாம் ஒத்துப் போகிறது இதுதான் உண்மை சத்தியம் இது மாதிரி தான் எல்லாம் இறைவன் ஒருவன் என்று நான் சொல்கிறேன் இதுதான் உண்மை சத்தியம்என் செல்ல கண்கண்ட தெய்வமே நீங்கள் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை தலைவணங்குகிறேன் கோடான கோடி நன்றி இத்துடன் முடித்துக் கொள்கிறேன் என்று கீழே,வீட்டிற்கு சீக்கிரம்் போகிறேன்,ஓ மை காட் லவ் யூ அப்பா என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவர் இல்லாமல்ஓ மை காட் லவ் யூ அப்பா என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவாரில்லாமல் நானில்லை நானில்லாமல் அவர் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் என்என் சூரியன் அப்பாவைவணங்கிவிட்டு கீழே செல்கிறேன் ஓ மை காட் ஐ லவ் யூ அப்பாகண்கண்ட தெய்வம் நீங்கள் சாட்சி நான் சாட்சிி இது போதும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்ல தங்கப்பாவே இருட்டு எதற்கு இருட்டு அந்த தம்பி கிட்ட கேள்வி சரி பதில் என்ன வருகிறது என்று பார்ப்போம் நமக்கெல்லாம் அதைப்பற்றி கவலையே இல்லைஎன் தெய்வம் என்னுடன் இருக்கும் போது என்ன பயம் ,எனக்கு எப்பொழுதுமேஎன் தெய்வம் என்னுடன் இருப்பதால் எப்பொழுதும் எதுவும் பயமில்லை அந்த ஒரு தைரியம் என்னிடம் இருக்கிறது அதுதான் உண்மைமை சத்தியம்எப்பொழுதும் தனிமையில் இருக்கிறது தான் இப்பொழுது விருப்பம் இருக்கிறது அப்பொழுதுதான் எனக்கு என் தெய்வத்துடன் இருப்பதால் நான் சிலஅமைதியாக இருப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது இங்கு கூட்டத்தில் இருப்பதால் கொஞ்சம் அமைதி கொஞ்சம் கலைகிறது இதுதான் உண்மை சத்தியம் அதனால்தான் நாம் அங்கு இருக்க வேண்டும் என்று சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று இருக்கிறேன் இதுதான் உண்மை சத்தியம்.ஆனால் நான் இந்த தடவை ஒரு வேலை கூட நான் செய்யலை உண்மை சத்தியம் சும்மாதான் இருந்தேனே ஒழிய சும்மா படுத்திருந்தேன்ஆனால் நான் இந்த தடவை ஒரு வேலை கூட நான் செய்யலை .உண்மை சத்தியம் சும்மாதான் இருந்தேனே ஒழிய சும்மா படுத்து இருந்தேன். சும்மா தூக்கம் என்பதை கிடையாதுஆனால் நான் இந்த தடவை ஒரு வேலை கூட நான் செய்யலை உண்மை சத்தியம் சும்மாதான் இருந்தேனே ஒழிய சும்மா படுத்து இருந்தேன். சும்மா தூக்கம் என்பதே கிடையாது உட்கார்ந்திருப்பேன் சும்மா இருப்பேன் இது மட்டும்தான் என் வேலை வேற எந்த வேலையும் நான் பார்க்கவில்லை அவர்களும் சொல்லவில்லை எனக்கும் செய்ய விருப்பமில்லை இதுதான் உண்மைை சத்தியம்ஏன்னா அவர்களுக்கு புரிந்து விட்டது எனக்கு செய்யணும் என்று தோன்றவில்லை அவ்வளவுதான்எவ்வளவு எவ்வளவு வேலை செய்தவ இன்று இப்படி இருக்கிறேன் என்று என் மனம் ஒரு சமயம் நினைக்கும் ஆனால் விருப்பமில்லைஉண்மை சத்தியம் நூற்றுக்கு நூறு உண்மை இதுதான் உண்மை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்லப்பா ஆன்மீகத்தில் உண்மையாக இருக்கிறவர்களுக்கு சான்றிதழ் தேவை இல்லை ஆனால் அவன் எதை தேடுகிறான் ஆகாயத்தில் இருப்பதை தேடுகிறான் அதுதான் உண்மைஅன்புள்ள செல்லப்பா ஆன்மீகத்தில் உண்மையாக இருக்கிறவர்களுக்கு சான்றிதழ் தேவை இல்லை ஆனால் அவன் எதை தேடுகிறான் ஆகாயத்தில் இருப்பதை தேடுகிறான் அதுதான் உண்மை. ஆனால் இம்ம மனிதர்கள் வாழ்க்கையை பார்த்து தானே கண்ணையும் காதையும் பாயையும் ஓட வேண்டிய நிலை இருக்கிறது அதுதான் உண்மை சத்தியம்பற்றுப் பாசம் ஆசை எல்லாம் துறந்து தானே வந்து இருக்க வேண்டி இருக்கிறது கடவுளை நான் சும்மா அடைய முடியுமாஅந்த நிலையை அடைவது என்றால் உண்மையில் நம் வாழ்க்கை எத்தனை கோடி பிறப்பெடுத்து வரவேண்டும் தெரியுமாஅந்த நிலையை அடைவது என்றால் உண்மையில் நம் வாழ்க்கை எத்தனை கோடி பிறப்பெடுத்து வரவேண்டும் தெரியுமா? அதெல்லாம்அந்த நிலையை அடைவது என்றால் உண்மையில் நம் வாழ்க்கை எத்தனை கோடி பிறப்பெடுத்து வரவேண்டும் தெரியுமா அதெல்லாம் அது சரியாக அமைந்தால் மட்டும்தான் இந்த ஒரு பாக்கியம் கிடைக்கும் இது உண்மைை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அப்பா பேக்ரவுண்ட் புது பில்டிங் இருந்து எடுத்த வீடியோ மாதிரி இருக்கிறது இந்த ஆறாம் தேதி எடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அழகாக இருக்கிறது பார்ப்பதற்கு அருமையாக அப்படியே அச்சு உயிரோடு இருக்கின்ற மாதிரி இருக்கிறது என் அப்பாவுடைய உருவம்சூப்பராக இருக்கிறதுஅது உண்மைதானா இல்ல வேற ஏதும் போட்டோவா என்று எனக்கு தெரியவில்லை சரி எதுவாக இருந்தாலும் மன்னித்துக் கொள்ளுங்கள்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்லப்பா அழகான பாட்டு வரிகள் என்ன ஒரு அற்புதமாக இருக்கிறது ஒவ்வொருவரியும் மெய்ப்பொருள் அறிந்த ,மெய் ஞானிகளுக்கு கற்பனை எதற்குசான்றிதழ் தேவையில்லை உண்மை அழகாக இருக்கிறதப்பா பாட்டு எப்படி எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள் உண்மையில் இந்த பாட்டு எழுதினவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் உண்மை சத்தியம்

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Рік тому

    🧘🧘🧘🧘🙏🙏🙏🙏👍👍👍👏👏👏👏👏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்லப்பா நினைவுகள் என்னிடம் முடிவுகள் அவனது அழகாக ,அல்லும் பகலும் மனிதர்கள் நீ இந்த ஒரு நிலையில் இருக்கும்பொழுது நீ பேசுவதெல்லாம் அது முடியவே முடியாது என்ற தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் அதுதான் இன்றைய மனிதர்களின் நிலை அதுதான் ஆனால் அப்படி இருந்தும் சில ஜென்மங்கள் இருக்கின்றதுஅப்படிதான் .மெய் உண்மை என்று எது தெரியவில்லை அப்பொழுது வேறு எதை சொல்லி என்ன புரிய வைப்பதுமெய் உண்மை என்று எது தெரியவில்லை அப்பொழுது வேறு எதை சொல்லி என்ன புரிய வைப்பது? ஒன்னும் கிடையாது எல்லாம் முக்கால்வாசி மூடர்கள் தான் உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்லப்பா அழகாக ஜாதகத்தைப் பற்றி மனுஷனை அரை தானே அதனால் அவன் அந்த ஜாதக மூடநம்பிக்கை தான் எல்லாவர்களும் உலக ஆசை மீது நீங்கள் சொன்ன மாதிரி என்னது கண்ணிருந்து மூடர்கள் சொல்கிறீர்களா உலக ஆசை இருந்தால் அது முடவர்கள் தானேஉண்மை சத்தியம் செல்ல தங்கமே

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்லப்பா ஆசை துன்பம் அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் ஆனால் அது நடைமுறையில் இருக்குமா என்று நான் சொல்ல மாட்டேன் என நான் பார்த்தவற்றைக்கு சுற்றி பார்த்தவற்றைக்கே அந்த நிலைக்கிடையே கிடையாதுாது உன்னை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்ல தங்கப்பாவே அழகாக ,அருவேன் அருவேன்ஆசை என்று அருமையான வார்த்தை வரிகள். அருமை ஆசை அருமை என்ன ஒரு அழகான விளக்கம் ஆசை இல்லாமல் இருந்தாலே தானே போதுமே இவ்வுலகத்தில் எப்படினாலும் வாழ்ந்து விடலாமே ஆசை ஒன்றுதானே மனிதர்களை ஆட்டி படைக்கிறது அதுதானே உண்மை சத்தியம் எந்த ஒரு மனிதனும் ஆசை இல்லை என்று விளக்கம் கொடுக்கவே முடியாது இதுதான் உண்மை சத்தியம்பேச்சுக்கு வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் அது உண்மையாக இருக்காது நான் என்னுடைய ஆசைகள் என்ன என்றால் நான் என்னுடைய நிலை இந்த நிலைக்கு எனக்கு ஆளாக்கப்பட்டதற்கு மாற்றாக நான் வாழ்ந்தாக வேண்டும் என்பதற்காகத்தான் நான் எல்லாத்தையும் அணிந்து கொண்டு நான் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறேன் என பெண்கள் எப்பொழுதும் எப்படி நம் பிறப்பிலிருந்து இருக்கின்றோமோ அதே மாதிரி தான் இறப்பு வரை இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் என் மனதில் அதிக வேகம் எடுத்தது. ஆனால் என்னை கேவலப்படுத்தி அசிங்கப்படுத்திபடுத்தி என்னென்னமோபெண்களுக்கு பெண்களை எதிரியாக இருந்தார்கள் அதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று நான் அப்படி இல்லை என்று ஒரு மாற்று கருத்தாக விளங்க வேண்டும் என்று நினைத்து என் மனதில் ஆழப் படிந்தது அதுதான் என்னை இந்த அளவுக்கு வெறியோடு கொண்டு வந்தது இதுதான் உண்மை சத்தியம்... அதுதான் என்னை இந்த அளவுக்கு வெறியோடு கொண்டு வந்தது இதுதான் உண்மை சத்தியம்.. இது யார் சொன்னாலும் கேட்கவும் மாட்டேன் இறைவன் எனக்கு கொடுத்த வரம் அதை நான் சரியாக அமைத்தேன் அது சரியாக அமைப்பை எனக்கு கொண்டுவந்து கொடுத்தால் அதனால் அந்த வைராக்கியம் என்னிடம் இருந்தது என்னை போன்ற பெண்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணம் என் மனதில் தோன்றியது அதற்கு நான் எடுத்துக் கொண்ட முயற்சி இதுதான் உண்மைை சத்தியம்இதிலிருந்து எந்தவித மாற்றத்துக்கும் நான் இறங்க மாட்டேன் என் சாய்அப்பா எனக்கு கொடுத்ததை நான் சரியான முறையில் பயன்படுத்துகிறேன். யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன் இதுதான் உண்மை சத்தியம் .அதற்காக அளவுக்கு மீறியோ அடுத்தவர்களை கஷ்டப்படுத்தியோ அடுத்தவர்களை வந்து என்ன நினைப்பார்கள் என்ற ஒரு எண்ணத்தில் அந்த மாதிரி இல்லை என் உழைப்பில் நான் கஷ்டப்பட்டு எனக்கு என்ன தேவை என்று நினைத்தேனோ அந்தஅதற்காக அளவுக்கு மீறியோ அடுத்தவர்களை கஷ்டப்படுத்தியோ அடுத்தவர்களை வந்து என்ன நினைப்பார்கள் என்ற ஒரு எண்ணத்தில் அந்த மாதிரி இல்லை என் உழைப்பில் நான் கஷ்டப்பட்டு எனக்கு என்ன தேவை என்று நினைத்தேனோ அந்தஅதற்காக அளவுக்கு மீறியோ அடுத்தவர்களை கஷ்டப்படுத்தியோ அடுத்தவர்களை வந்து என்ன நினைப்பார்கள் என்ற ஒரு எண்ணத்தில் அந்த மாதிரி இல்லை என் உழைப்பில் நான் கஷ்டப்பட்டு எனக்கு என்ன தேவை என்று நினைத்தேனோ அந்தளவு மட்டும்தான் எனக்கு தேவை வேறு எதுவும் தேவை இல்லை இதுதான் உண்மைமை சத்தியம் ..என் கணவனுடன் வாழ்ந்தகாலத்தில் நான் எதுவும் அணியவில்லை அதனால் இல்லாத காலத்தில் அவர் இல்லாத இருக்கும்பொழுது நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று என் எண்ணம் தோன்றியதுு இப்படிஎன்னை போன்ற பெண்கள் இருக்க வேண்டும் என்று என் மனம் ஆதங்கப்பட்டதுஅதனால் அது இதிலிருந்து நான் இறங்க மாட்டேன் ஏரி கொண்டுதான் போவேன். அதற்கு கிடைத்த மாற்றம்தான் இது ஒரு பெரிய பொக்கிஷம் உண்மை சத்தியம் யார் எது சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் இதுதான் உண்மை என்னை வெறிகொண்டு அழைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்ததேஆனால் எவ்வளவு எவ்வளவு குடும்பத்தில் அன்பு பாசம் ,பற்று எல்லாம் இருந்து அதை எல்லாம் தூக்கி எறிய விட்டு இப்படி வந்த நிலைக்கு காரணம் இதுதான் உண்மை சத்தியம்அது எல்லாம் நிரந்தரம் இல்லை என்று உணர்ந்தேன் இப்பொழுது என் தெய்வம் என்னிடம் இருக்கிறது இதுதான் பெரிய அளவு என் பரமானந்த நிலையைஒரு பெரிய பொக்கிஷம் என்னுடன் இருந்து என்னை இந்த அளவுக்கு சந்தோசப்படுத்துகிறது இது என் தெய்வம் கொடுத்த வரம்ஒரு பெரிய பொக்கிஷம் என்னுடன் இருந்து என்னை இந்த அளவுக்கு சந்தோஷப்படுத்துகிறது இது என் தெய்வம் கொடுத்த வரம் இதுதான் உண்மையான வாழ்க்கை என்று அறிந்தேன் இதுதான் உண்மை சத்தியம்எல்லா புகழும் இறைவனுக்கு என் உடல் உயிர்மூச்சு என் சாய் அவறில்லை என்றால் நான் இல்லை நான் இல்லை என்றால்்அவர் இல்லை என் உயிர் மூச்சு அவரே தான்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் ..

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்லப்பா அள்ளும் பகலும் எப்படி காமெடியாக கலந்த அவர்களுக்கு சொன்னீர்கள் ஆனால் அந்த பொறுப்பில் இருக்கும் பொழுது அந்த நிலையில் தான் அந்த நிலையில் தான் கிடைக்கும் சொல்வதெல்லாம் நீங்கள் சொல்வதெல்லாம் அவர்களுக்கு அப்படித்தான் உண்மைஎல்லா மனிதர்களுக்கும் அந்த நிலைதான் உண்மை அதிலிருந்து தப்ப முடியாது அவ்வளவுதான்.மனிதன் சம்பாதிப்பதே எதற்கு அதற்காக தானே அதனால் அந்த நிலையில் உள்ளவர்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள். அதிலிருந்து எந்தவித மாற்றத்துக்கும் வர முடியாது உண்மைசத்தியம்பேச்சுக்கு வேண்டுமானால் எதனாலும் பேசலாம் ஆனால் அந்த நிலை வேறு இந்த நிலை வேறு இது நான் அறிந்த உண்மை சத்தியம் இது தான்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்லப்பாவை என்னை தொலைத்தேன் என்று அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் அந்த இறைவனுடன் இருப்பதால் அந்த எண்ணமே வராது உண்மை சத்தியம் ஏனால் எந்த ஒரு கொள்கைக்காக நான் எந்த முடிவு எடுத்தேனோ அந்த ...
    அன்புள்ள செல்லப்பாவை என்னை தொலைத்தேன் என்று அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் அந்த இறைவனுடன் இருப்பதால் அந்த எண்ணமே வராது உண்மை சத்தியம் ஏனால் எந்த ஒரு கொள்கைக்காக நான் எந்த முடிவு எடுத்தேனோ அந்தக் கொள்கையில் இருந்து மீள மாட்டேன் என்றேன் சாயுயுடன் நான் இருப்பதால் அதுதான் உண்மை சத்தியம் ஆனால் வேற அந்த பற்று, பாசம் சொத்து சுகம் வீடு காரு பங்களா இது எதுவும் தேவையில்லை அதை விட பெரிய சொத்து எது அந்த இறைவனிடம் இருப்பது பேரானந்தம் அந்த ஒரு மனநிகழ்வு என்னுள் நடந்தால் தான் இந்த ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது உண்மை சத்தியம் அதை விளக்க தான் வருகிறேன் இதுதான் உண்மை சத்தியம் அப்படி இருக்கின்ற வரை நீங்கள் சொல்வதெல்லாம் மனிதர்கள் அதிலிருந்து விட்டு விலகுவது முடியாது. உண்மை சத்தியம்எந்த ஒரு மனிதனும் நீங்கள் சொல்கின்ற அந்த வார்த்தையில் இருந்து தன்னை மறத்தல் என்றால் கிடையவே கிடையாதுஅதே மாதிரி குடும்பத்தில் பற்று பாசம் எதுவும் இல்லாமல் விலகி விட்டு வரவும் முடியாது இது எங்கனாலும் நான் சத்தியம் பண்ணுவேன் இதுதான் உண்மை சத்தியம்அதிலிருந்து விலகி வருவது ரொம்ப கடினம் எப்படிப்பட்டவளே நான் இந்த அளவுக்கு வந்திருக்கிறேன் என்றால் அந்த தெய்வம் என்னுள் இருந்து இப்படி என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை சத்தியம் எல்லாத்துக்கும் மாறாக இருந்தவள் எவ்வளவு ,எவ்வளவு அதிக அளவு அன்பு இருக்கணுமோ அந்த அன்பு இருந்தது அதையெல்லாம் தாண்டி இன்று அதெல்லாம் வெறும் வேஷம் என்று வந்து இன்று என் தெய்வம்தான் பெரிது என்று வந்தேன் பார்த்தீர்களா அதுதான் இந்த இடத்தில் பெரிய ஒரு ,மிராக்கல் அதிசயம் அற்புதம் பொக்கிஷம் எனக்கு கிடைத்திருக்கிறது அதுதான் உண்மைசத்தியம்...அதை அறிந்தேன் உணர்ந்தேன் தெளிந்தேன்....சரியான ஒரு பாடம் என்னுள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள செல்லப்பா சினிமா பத்தி சில காட்சிகள் சொன்னீர்கள் சினிமா நேற்று நடந்த காட்சிகள் பார்த்திருப்பீர்கள் நியூசில் ஏதோ கண்ணுக்கு பட்டது நன்றாக தான் இருக்கிறது உலகம்,புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    ,அன்புள்ள அப்பா ❤️ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் 🦚இறைவனுக்கே அல்லா மாலிக் என் சாய்🪔 அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்.🙏❤️🌎❤️🌞❤️🕉️❤️🧘🏼❤️🙏 ஆடியோ கேட்கிறேன் திரும்ப பதில்