- 1 294
- 26 449 102
THIRU SIVAKUMAR PSK
India
Приєднався 11 гру 2017
அன்பே சிவம் மனமே குரு. அரசியல். ஆன்மீகம். அறிவியல்.அறிவை தூண்டும் சிந்தனைகள். சித்தர்கள் ஞானிகள் பற்றிய செய்திகள். கலாச்சாரம் பண்பாடு. மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். உளவியல் சார்ந்த மனபிரச்சினைகள். வழங்கும் ஊடகம்.
Відео
ராகு கேது தோஷத்திற்கு உண்மையான பரிகாரம் இதுதான்!
Переглядів 85012 годин тому
ராகு கேது தோஷத்திற்கு உண்மையான பரிகாரம் இதுதான்!
ஏன் இத்தனை கடவுள்கள்! மறுபிறப்பு உண்மையா?
Переглядів 1,3 тис.21 годину тому
ஏன் இத்தனை கடவுள்கள்! மறுபிறப்பு உண்மையா?
ஆன்மீக குருமார்கள் தன் சீடர்களை மருளாட வைப்பது சரியா?
Переглядів 1,2 тис.День тому
ஆன்மீக குருமார்கள் தன் சீடர்களை மருளாட வைப்பது சரியா?
மனம் ஒன்றிணைவது தான் ஞானம்! எப்படி?
Переглядів 1,1 тис.14 днів тому
#காமமேகடவுளா?காமமேகடவுளுக்குஎதிரியா? #அலைபாயும்மனதைஅசைவற்று நிறுத்துவதுஎப்படி?
காமமே கடவுளா? காமம்! கடவுளுக்கு எதிரியா?
Переглядів 1,2 тис.14 днів тому
காமமே கடவுளா? காமம்! கடவுளுக்கு எதிரியா?
அலைபாயும் மனதை அசைவற்று நிறுத்துவது எப்படி?
Переглядів 1,7 тис.21 день тому
அலைபாயும் மனதை அசைவற்று நிறுத்துவது எப்படி?
அசைவத்தால் தெய்வ பக்திக்கு இடையூறு வருமா?
Переглядів 59421 день тому
அசைவத்தால் தெய்வ பக்திக்கு இடையூறு வருமா?
இது இல்லாமல் முக்தி கிடைக்காது எப்படி?
Переглядів 75828 днів тому
இது இல்லாமல் முக்தி கிடைக்காது எப்படி?
மனம் இப்படி செயல்படுவதால் வரும் சமூக பாதிப்புகள் என்ன?
Переглядів 636Місяць тому
மனம் இப்படி செயல்படுவதால் வரும் சமூக பாதிப்புகள் என்ன?
வறுமையில் வாடும் எளிமை? காரணம் இதுதான்!
Переглядів 624Місяць тому
வறுமையில் வாடும் எளிமை? காரணம் இதுதான்!
கடவுள் உண்டா? இல்லையா? இதை உணர்வது எப்படி?
Переглядів 1,3 тис.Місяць тому
கடவுள் உண்டா? இல்லையா? இதை உணர்வது எப்படி?
இது புரிந்து விட்டால் உலகம் உன் கையில்!
Переглядів 635Місяць тому
இது புரிந்து விட்டால் உலகம் உன் கையில்!
இதை தவிர்த்தால் உன் வினையை தவிர்க்கலாம் எப்படி? பௌர்ணமி சிறப்புரை
Переглядів 757Місяць тому
இதை தவிர்த்தால் உன் வினையை தவிர்க்கலாம் எப்படி? பௌர்ணமி சிறப்புரை
தீய மனதை மாற்றும் தூய ஆன்மா! எப்படி தெரியுமா?
Переглядів 1 тис.Місяць тому
தீய மனதை மாற்றும் தூய ஆன்மா! எப்படி தெரியுமா?
ஒரு பக்கம் கடவுள்! ஒரு பக்கம் மூடுதிரை! இதில் ஞானம் சாத்தியமா??
Переглядів 916Місяць тому
ஒரு பக்கம் கடவுள்! ஒரு பக்கம் மூடுதிரை! இதில் ஞானம் சாத்தியமா??
சிந்திக்கத் தூண்டும் செயல் இதுதான்! எப்படி?
Переглядів 832Місяць тому
சிந்திக்கத் தூண்டும் செயல் இதுதான்! எப்படி?
சண்டையும்! சமாதானமும்! நம்முள் முரண்பட காரணம் என்ன?
Переглядів 1,2 тис.2 місяці тому
சண்டையும்! சமாதானமும்! நம்முள் முரண்பட காரணம் என்ன?
சிறைப்பட்ட வாழ்வை மாற்றும் ஆன்மீக முருகன்!
Переглядів 9422 місяці тому
சிறைப்பட்ட வாழ்வை மாற்றும் ஆன்மீக முருகன்!
அலையும் மனதை நிகழ்காலத்தில் நிறுத்துவது எப்படி?
Переглядів 1,8 тис.2 місяці тому
அலையும் மனதை நிகழ்காலத்தில் நிறுத்துவது எப்படி?
Kadavule ellai endu solliduvar pola
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Corre6
எனது அன்பான அப்பாவுக்கு ஆத்மா வணக்கம்
❤❤ ஆத்ம வணக்கம் 🌹🌹 சுவாமி 🎉🎉
Athma vanakkam
Atmavankam
வணக்கம் ஐயா
அத்ம வணக்கம் ஐயா. தங்களது ஒவ்வொரு வார்த்தையும் எங்களை உளி கொண்டு செதுக்கியது போல் உள்ளது மிக்க நன்றி ஐயா.
ஆத்ம வணக்கம் ஐயா. ஓம் ப்ரம்ம ஸ்ரீ நித்தியானந்த குருவே சரணம். அன்பே சிவம் மனமே குரு. ஓம் நமசிவாய 🙏🕉️🙏
Atmavankam
Athma vanakkam ayya🎉🎉🎉🎉🎉
Guruve saranam
Athma vanakam ayya guruvae saranam
கடவுள் வழிபாட்டில் வெளி தத்துவம் உள் தத்துவம் இரண்டையும் நம் முன்னோர்கள் கலந்து விட்டதால் தான் இவ்வளவு குழப்பம். பார்ப்பவர்களின் கண்களுக்கு வெளி தத்துவம் மட்டுமே தெரிவதால் உள் தத்துவம் பற்றி யோகம் பயின்ற ஒரு சிலரை தவிர யாருக்கும் தெரியவில்லை. அப்படி பார்த்தால் வள்ளலார் கூறிய சிறுதெய்வ வழிபாடு தேவையில்லை என்பது உண்மைதான். நமது முன்னோர்கள் மிருக பலி கொடுத்து காவல் தெய்வத்தை வணங்கி இருக்கிறார்கள். ஆனால் இந்த தலைமுறைகளில் சைவ வழிபாட்டு முறையை கடைபிடிப்பட்டவர்களை பக்தி மார்க்கவாதிகள் (வெளி தத்துவவாதிகள்) முன்னோர்கள் வழிபட்ட முறையிலிருந்து மாறக்கூடாது என்று பயமுறுத்துகிறார்கள். உருவ வழிபாட்டில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. மஞ்சள் குங்குமம் நமது நெற்றியில் வைத்தால் நமது மூளையில் இருக்கும் பீனியல் கிளாண்ட் எனப்படும் மூன்றாம் கண் தூய்மை அடையும் என்பதன் குறியீடாகத்தான் கோவிலில் இருக்கும் நாக சிற்பத்தின் மேல் சாற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து இருக்கிறார்கள். ஆனால் இப்போது கோவில் வழிபாட்டில் உள் தத்துவம் முற்றிலும் மறைந்து வெளி தத்துவம் மட்டுமே தலைத்தோங்கி உள்ளது. பெற்றோர்களுக்கு தெரிந்தால் தானே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்!
ஐயா உங்கள் உரையில் இருந்துதான் ஆன்மா நமது உடலில் ஆண் பெண் தன்மைகளில் உள்ளது என்று தெரிந்து கொண்டேன். மூலாதாரக் கன்னி கருமாறி உருமாறி எழும்புகிறாள் என்றால் கிராம தேவதை மாரியம்மன், மாறியம்மன் என்ற வார்த்தையில் இருந்து திரிந்து இருக்கிறது. சொர்ண கருப்பு என்பது சொர்ணம்போல் மிண்ணும் கருப்பு. நொண்டிக் கருப்பு என்பது விழிப்படைந்த கருப்பு.
🏵️🏵️ ஓம் குருவே சரணம் குருவே போற்றி போற்றி 🌳🌳🍁🍁🙏🏽🙏🏽
ஆத்மா வணக்கம் அய்யா
Atmavankam
Athma vanakkam
ஆத்ம வணக்கம் ஐய்யா 🙏🏻🙏🏻🙏🏻
Iru kadavulin peyarai solli konja nal than sambathika mudiyum pals kadsvul irunthal 365 days emsthi sambathikalam la
🙏🙏🙏🙏
ஆத்ம வணக்கம் ஐயா வணக்கம் ஐயா நான் எத்தனையோ மகான்கள் பெயர் சொல்லி இருக்காங்க போட்டோல பார்த்திருக்கும் ஆனால் நேர்ல பார்த்த மகன் சாமி நித்யானந்தா குருசாமி ஐயா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Guruve Sharanam, thanks for sharing and providing positive energy. My self Venkatesh same situation, with the god support and strength to lead the life with good children. 🙏🙏
What happened brother.
❤❤❤
🌸🌸 அன்பே சிவம் மனமே குரு என்று உணர்த்திய குருவே போற்றி போற்றி 🌾🌾💐💐🙏🙏
மிகத்தெளிவான விளக்கம். இதுவரை நான் நமது குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் குலத்திற்காக தியாகம் செய்த ஒருவர் என்றுதான் கேள்விப்பட்டு இருந்தேன். மற்றபடி கடவுள் என்பது நமது குண்டலினி சக்திதான் என்பதில் தெளிவாக இருந்தேன். இப்பொழுது குலதெய்வமும் குண்டலினி சக்திதான் என்பதை புரிந்து கொண்டேன். கருப்பசாமி என்பவர் வால்மீகி உருவாக்கிய குசன் என்ற பையன் என்று தான் படித்துள்ளேன். ஆனால் சிவனே கருப்பசாமி என்பது இப்போது புரிகிறது. இந்தக் காணொளியை எல்லோரும் கேட்டு பயனடைய வேண்டும். மக்கள் புரியாமல் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார்களே ஒழிய இது போன்ற வீடியோக்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
தங்கள் மேலான கருத்துக்கு நன்றி ஐயா ஆத்ம வணக்கம்
ஆத்ம வணக்கம் ஐய்யா குருவே சரனம்
ஆத்ம வணக்கம் ஐய்யா 🙏🏻🙏🏻🙏🏻
Athma vanakkam ayya
JESAS..MANITHANE.KADAVUL.KEDAYATHU...AAN.THUNAY.ELAMAL...ALLAH.AVAN.SAKTHEAYK.KAATEYATHE.AVAR.PERAPU
AREVU.ERUKADA.UGALUKU..ALUKU ORU.KADAVUL...MUTALHALE
❤❤ ஓம் குருவே சரணம் குருவே போற்றி போற்றி 🌾🌾💐💐🙏🙏
Atmavankam
ஆத்ம நமஸ்காரம் தங்கள் ஆன்மீக பணி சிறப்படைய வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
அருமையான பதில் ஆத்ம வணக்கம் சாமி ❤❤❤
அருமையான பதிவு சாமிஆத்மவணக்கம்சாமி
Aatma vanakkam ayya அருமையான பதிவு
Arumai athma vanakkam ayya
🎉🎉
ஆத்ம வணக்கம் ஐய்யா 🙏🏻🙏🏻🙏🏻
ஆத்ம வணக்கம் அய்யா 🙏🙏🙏அன்பே சிவம் மனமே குரு என்று உணர்த்திய ஓம் சற்குரு பிரம்மஶ்ரீ நித்யானந்தர் சுவாமியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
ஆத்ம வணக்கம் அய்யா 🙏🙏🙏அன்பே சிவம் மனமே குரு என்று உணர்த்திய ஓம் சற்குரு பிரம்மஶ்ரீ நித்யானந்தர் சுவாமியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
Atmavankam