கோவையில் யாரும் அறியாத திகில் பூமியின் ரகசியம் | coimbatore historical place | Archaeological site
Вставка
- Опубліковано 16 жов 2024
- கோவை மாவட்டம் அக்கநாயக்கன்பாளையம் பக்கத்தில் கோப்பாஹள்ளிமேடு என்று ஓர் இடம் உள்ளது.
'இங்கே பேய் இருக்கு. யாரும் போகாதீங்க'னு முன்பு சிறுவர்களையும், இளைஞர்களையும் பெரியவர்கள் எச்சரித்து வந்த காலம் இருந்தது.
ஆனால் அங்கு இருப்பது பேய் அல்ல. மூவாயிரம் ஆண்டு பழமையான வரலாற்று பொக்கிஷம் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
வரலாற்று ஆர்வலரும் அரசு கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியருமான நடராஜன் இந்த இடத்தை ஆய்வு செய்த போது தான் உண்மை தெரிய வந்தது.
நம்ம தினமலர் குழுவும் அவருடன் சேர்ந்து கோப்பாஹள்ளிமேடு பகுதிக்கு போனது. அங்கு கண்ட காட்சிகள் வியப்பையும் பிரமிப்பையும் தந்தது.#coimbatore #historicalPlace #Archaeologicalsite #Dinamalar
நல்லா வாழ்ந்தாங்ளோ இல்லையோ இப்ப உள்ளவர்கள் போல இல்லாமல் மிகமிக நல்லவர்களாக வாழ்ந்திருப்பார்கள்.
சூதுவாது தெரியாத பொற்காலமாகதான்
இருந்திருக்கும்.
饿了2
அய்யாவின் கண்டுபிடிப்பை அரசாங்கம் கவனித்து தக்க பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிகளை செய்யவேண்டும்🙏
உடனடியாக இப்பகுதியை இந்திய தொல்லியல் துறை முறையான வேலி அமைக்க வேண்டும்
முள்ளு வேலி அமைத்து அதில் கிடைத்த வை இந்திய நாகரீகத்தின் எச்சங்கள் என்று... No... No திராவிட நாகரீகத்தின் எச்சங்கள் MP சு.வெங்கடேசனின் உறவினர் அமர்நாத்தை கொண்டு அறிவிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. இதற்கும் தமிழர்களுக்கும் ஒரு துளி தொடர்பும் இல்லை என்று தமிழக மத்திய அரசுகள் அறிவிக்கவேண்டும். நன்றி🙏🙏🙏
நல்ல வேலை முன்னோர்கள் பேய் கதைகள் சொல்லி இருக்கிறார்கள் இல்லை என்றால் இன்நேரம் தங்கப் புதையல் இருக்கிறது என்று தோண்டி எடுத்து இருப்பார்கள் இன்று
ஆமாம் 😅
Correct 👍🏼
உண்மை
Valka. Natarajan
திருப்பூர் ஈரோடு கோவை பகுதியில் நிறைய வரலாறு புதைந்து கிடக்கிறது.
அரசு கவனம் செலுத்திகள ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும்
கண்ணுல. பட்ட. 4. சதுரம்😮. ஆகிவிடும்
அரசு அமைச்சர் கமிஷன் பினாமிகள் ஆட்டய போடாமல் பாது காக்க வேண்டும்.
இதுபோன்ற அமைப்புகள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மல்லையபுரம் மேற்குத்தொடர்ச்சிமலை அடிவார நிலப்பகுதியில் இதுபோன்ற கல்வட்டங்கள் முதுமக்கள் தாழிகள் உள்ளன தினமலர் இதை கவனிக்க வேண்டும்
அங்க பேய் இருக்குன்னு சொல்லி வச்சதால தான் அந்த இடத்தை யாரும் சுரண்டாமல் ஆட்டைய போடாமல் விட்டு இருக்காங்க இல்லன்னா அதை எப்பயோ சுரண்டி இருப்பாங்க
Nanum Athea oorthan nanum angea poiyukean
எதிர்காலம் நம்மை மதிக்க வேண்டுமென்றால் கடந்த காலச் சின்னங்களை நாம் தகுந்த முறையில் பாதுகாக்க வேண்டும். இதில் சுயநலமும் அரசியல் குறுக்கீடும் இருக்கவே கூடாது.
அரசு கவனம் செலுத்தி கள ஆய்வு செய்ய வேண்டும்
They will also steal it 😢
என்னுடைய ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன் 😊
அரசுக்கு அல்லது நீதி மன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த பகுதியை பாதுகாக்க பட்ட ஆய்வு பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சார், இது உங்க ஊர் இல்லையா?
NATARAJAN SIR IS U R RELATIVE.
He lives in avarampalayam I know him
ஈரோடு மாவட்டத்தில் எழுமாத்துர் மலை அருகிலும் சில கல்வட்டங்கள் உள்ளன
அரசு கவனம் செலுத்த வேண்டும்
Very nice Uncle . I am proud of you.
இதுபோல கல்வட்டங்கள் கரூர் திண்டுக்கல் மாவட்டங்களில் நிறைய உள்ளது.
எங்கள் தாத்தாவின் அம்மா ஊர் அக்கநாயக்கன்பட்டி 300 வருடங்கள் முன்பு
வாழ்க வளமுடன் அரசாங்கம் அக்கறையுடன் கவனிப்பார்கள் முறையாக கையாளுதல் வேண்டும்
இதை முதல்வரின் தனிப்பட்ட கவனத்துக்கு தினமலர் கொண்டு சென்று இந்த பகுதியை பாதுகாக்க பட்ட ஆய்வு பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு செய்து. Please sir. அல்லது நீதி மன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த பகுதியை பாதுகாக்க பட்ட ஆய்வு பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க முடியும். நன்றி சார்
கனிமவளம் இடத்தைக் காட்டி இருக்கீங்க தினமலர் பத்திரிக்கைக்கு கோடான கோடி நன்றிகள்
❤ எங்கள் ஊரில் இதைவிட நிறைய பலமை வாயிந்த பொருட்கள் நிறைய உள்ளன ஊர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள பொழிகால் கிராம் இங்கு வாழ்ந்த முன்னோர்களின் அடையாளம் எனக்கு தெரிந்த ஒருவர் நான்கு உலோக சிலைகள் எடுத்து வைத்து உள்ளார்
ஐயா அவர்களுக்கு நன்றியுடன் கூடியவணக்கங்கள் .🎉🎉🎉
Akkanaicckenpalayam....very near to the western ghats...I am sure our ancestors treasures hidden down there....if not....any IT park will arise
Sir,great work,plz continue
அரசு இந்த வரலாறு பகுதியே பாதுகாக்க வேண்டும்.
Superb, sir, thank you!
அருமையான தகவல்கள்
Very interesting indeed !
கோவை மாவட்டம் போகம்பட்டி கிராமம் பொன்னாக்காணி மஜரா இடும்பன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதியில் கல்லாங்குத்து உள்ளது. இங்கு பாண்டியன் குழிகள் உள்ளன. இக்குழிகளில் மண்தாழிகள் எடுக்கப்பட்டன.அதில் எலும்புகள் இருந்தன. மேலும் தங்க காசுகள் பாண்டியன் காசு புதையல் கிடைத்து திருப்பூர் தாலூக்காபிசில் ஒப்படைக்கப்பட்ட வரலாறு உண்டு.பொட்டுக்காசுனு சொல்வாங்க.
இந்த காசுகள் வீரராய் பணம் எனப்படும்
@Prakashkidskidsprakash absolutely correct. I had two pieces but lost them.
@@kumaravelprakasam5639 காசாகவா இல்லை வட்டகாசா
நல்ல பதிவு
Well done mr. Nagarajan. May God bless you .
வானதி அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்; ஒன்று சட்டசபையில் பேசி. அவள் அதை செய்வாள் என்று எனக்கு சந்தேகம்.
TAMILAN IS A RESPECTED CULTURE.SPEAK WRITE AND TALK SENSIBLY
பேராசிரியர் ஐயா, தங்களுக்கு தெரியாததா?யாரை தொடர்பு கொண்டு எப்படி அணுக வேண்டும் என்பது பற்றி. தயவு செய்து இன்னும் சரியான வழியே செல்லுங்கள் மன்றாடி கேட்டுக் கொள்கிறோம். வணக்கம். நன்றி.
போர் நடந்த இடமாக இருக்கலாம்? இருந்தாலும் நன்கு கள ஆய்வு செய்ய வேண்டும்
புளியம்பட்டியிலிருந்து நம்பியூர் செல்லும் வழியில் குட்டகம் எனும் ஊரில் உள
மாதேஸ்வரர் கோயிலைச்சுற்றி மேட்டு பகுதியில் 10 கல்வட்டங்கள் உள்ளத2750 ஆண்டு பழைமையான கல்வட்டங்கள் உள்ளன. கோப்பவள்ளிபோல இந்த இடத்தையும் தொல்லியல்துறை ஆய்வு செய்யலாம் 40 ஆண்டுகளுக்கு முன்பே அடியேனால் பார்வையிடப்பட்டது. இப்போதும் அப்படியே உள்ளது.
கோவையில் மதுக்கரை இன்னும் ஊரையும் ஆய்வு பண்ணுங்கள். அதுக்கு அடுக்கான பாறைகள் நிறைய இருக்கு. அந்த பாறைகளை பார்க்க வித்தியாசமா இருக்கு.
இன்று இரவு எகிப்து பிரமிடு பொக்கிஷம் நமது மக்கள் தயாராகி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்
Great Job Natarajan sir!
மதுரை மேலூர் அருகில் கூட இந்த மாதிரி ஒரு இடம் உள்ளது இதில் இருபது கல் வட்டங்கள் உள்ளன
ஐயா அவர்கள் முதல்வர்அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்லுங்கள் .❤
பக்கத்துல இருக்க ஈரோடு - கொடுமணல், சங்க கால பெயர் கொண்டே பெயர் மாறாமல் இருப்பது தெரியாதா!! மற்றும் சத்தியமங்கலம் - கடம்பூர் இதெல்லாம் பெருங்கற்கால எச்சங்கள் உள்ள பகுதி இல்லையா????
தர்மபுரி பக்கத்துல தான் இருக்குதுன்னு சொல்றீங்க...
அரசின் கண்களில் படவில்லையா ஐயோ! ஐயோ! ஐஐயோ! வெளிநாடாக இருந்திருந்தால்!
Enga Appa ooru akkanaickenpalayam 😊
When you touch the ancient skull, that spirit will go with that archeologist!!!
இன்றைய அரசு செய்யுமா
செய்யத்தூண்டவேன்டியது தமிழர்களின் கடமை
தமிழ் காட்சிகள் இதை கவனத்தில் எடுத்து , இந்த இடத்தை பாதுகாக்கும்படி தனியாரிடமிருந்து திரும்ப எடுக்கும்படி அரசை வற்புறுத்த வேண்டும் .தமிழர் நாகரீகத்தின் வரலாற்றின் தொன்மையான இடம்.
இது பாதுகாக்கப்பட வேண்டிய இடம்.... அரசாங்கம் செய்யுமா
தனியார் ஆக்கிரமிப்பு நடக்கும் முன் வழக்கு தொடுக்கலாமே.
இதெல்லாம் செய்ய நம்ம அரசாங்கம் முன் வரும் ன்னு நினைக்கிறீங்க?😅
Thanks professor dir iam also history deg holder
சேரர்களின் வரலாறு
தயவு செய்து ஆராய்ந்து பார்க்க வேண்டிய இடம்
Valthukal aiyaa
சொள்ளிடீங்களா. இனி ஒரு கும்பல் வந்து இந்த இடத்துக்கு சொந்தக் காரங்க என்று சொல்லி பிளாட் போட்டு விட்டு விற்பனை செய்வானுங்க.
அதை தடுக்கணும் என்றால் மாநில அரசு உடனடியாக தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். வாழ்க நம் பாரதம் வளர்க நம் பாரம்பரியம்.
History - conscious people of the City must take initiative in protecting the historic site .
🙏🙏🙏👌
Archieological Dept.should bring this 40 acres oland in this Gopavallimedu Village under it 's controll.Ancient Tamil Culture has had been burried in this area.
இதை அரசு கவனத்தில் எடுத்து ஆய்வு செய்து உலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்
Sir good thinking.
🎉super sir thankyou
Chera Nadu civilisation....
இதற்கு அரசு தான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழர்கள் பண்பாடு காக்கப்பட வேண்டும்.
பொள்ளாச்சி டு உடுமலைப்பேட்டை ரோட்டில்! கே நாகூர் பகுதியில் இது மாதிரி சின்ன மண் குடுவையில் எலும்புகள் இருப்பதை பார்க்கலாம். (நோண்டிப் பார்த்தால் ) இதுவும் ஒரு ஈமச் சின்னங்கள்தான். கருப்பு சிவப்பு ஓடுகள் அதிகம் காணலாம். லேண்ட்மார்க். கே நாகூர் செல்லும் ரயில்வே கேட்டு அடுத்த பகுதியில் பார்க்கலாம்
இவரை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்
Yaaru thelunku Stalin arasaa
Sir what makes you too think this tiruthu dravida telugen model government will come forward to safe the side???
எங்கள் ஊரில் நிறைய உள்ளது சுற்றுவட்ட பகுதியில் நிறைய உள்ளன
எந்த ஊர்
Great news, Tamil Nadu government should not delay in this matter, before it gets destroyed by Central government departments. Please take it seriously.
அவங்க என்கவுண்டர்ல பிஸியாயிருக்காங்க, ...
👍👍👍👌👌👌
ஐயா கோட்டில் வழக்கு போட்டு தான் செய்ய முடியும் நமது அரசாங்கம் தமிழர்கள் நாகரிகத்தை வெறி கொண்டு வர விரும்பாது
அரசாங்கம் தொல்லியல் துறையை அனுப்பி ஆராயவேண்டும்.
gopahallimedu kannada peyar pol ulladhu... "maadu meikkum makkal vaaldha grama medu" endru porul padum pol ulladhu
ஓம் நமசிவாய. இந்துகளின் வரலாறு 3000 ஆண்டுகளுக்கு முன்பே ஆண்டுள்ளான்.அருமை
ஏ பாடு இது தமிழர்பரய்யர் வரலாறு. இந்து இல்ல
Engada ponthu vanthuchi.
Bondhu history only 200 years
@@malligaarjunans5758 இந்து இல்லவே இல்ல. ஒன்லி காப்பி ய்ட் டமில்.தமிழை காப்பியடித்து உருவாக்கியதே இந்து. து து
@@malligaarjunans5758 இந்து உங்கக்காபொந்து. தமிழ்மட்டுமே
இதுக்கு தான் தமிழன் நாட்டை தமிழன் தான் ஆழ வேண்டும் ஆக்கும்
G Square oda idamaa???
இதெல்லாம் ஆராய்ந்தால் ஓட்டு கிடைக்குமா என பார்பார்கள்.
யாராவது வரலாற்று ஆர்வலர்கள் நீதிமன்றம் சென்று தடை பெற்றால் மட்டுமே இடத்தை பாதுகாக்க முடியும்.
இப்படி யே ஆய்வு செய்து கொண்டு போனாள் இந்திய வையே சல்லி சல்லி யாக தோன்டி பாரத்தால் ஆச்சரியமாக இருக்கும்
ஹள்ளி என்றால் பட்டி/ small Village.
ஹள்ளி கன்னட சொல். ஆகையால் இங்கு கன்னடியர்கள் வாழ்ந்திருகாகலாம்.ஹொய்சலகன்னடியர் ஆண்ட காலமாக இருக்கலாம்.
பள்ளி என்பது சமணப்பள்ளி சமணர் கோவிலும் பள்ளிகூடமும் இரூந்த ஊர் பிற்காலத்தில் கன்னடர் வாயில் இது ஹள்ளி ஆனது மாரண்ட ஹள்ளி போல .பள்ளி என்பது 2500ஆண்டு பழமையானது கன்னட மொழி உருவாகும் முன்பே
ஐயா கோப்பா கள்ளி செடிகள் மேடு
அதிகம் பகிருங்கள் 👌👌👌
🎉
Hai Dhinamalar,are you really like this kind of activities ?
Thanks for not adding Mantra advertisement 🙏🙏
இதே போன்று கிணத்துக்கடவு வட்டம் கப்பளாங்கரை கிராமம் குருவேகவுண்டன் பாளையம் கிராமத்தில் பராசக்தி பைபர் அருகில் கள் வட்டம் இருந்தது. இது போன்ற கதைகளும் இருந்து கேட்டு இருக்கிறேன். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் அந்த நில விவசைகள் அதை அழித்து விட்டார்கள்.
கூமுட்ட விவசைகள்னா என்ன
@@gopalakrishnannadasan1930விவசாயிகள்
எங்க ஊர்தா சார் இது
🙏🙏🙏🙏
❤
இனி இந்த இடத்தின் சொந்த காரர்களுக்கு இந்த இடத்தில் உரிமை இல்லை.அவர்கள் பாடு அம்போதான்.
தினமலர்.தான். முயற்சி செய்யணும்.அண்ணாமலை.தம்பி. குக். தெரிய படுத்தவும்
3:33
நீங்க உண்மையிலேயே பேராசிரியர் தானா...?
பெருவுடையார் கோயிலை பிரகதீஸ்வரர் கோயில் னு சொல்றீங்க...?
பிரகதீஸ்வரர் கோயில் னு யார் பெயர் வச்சதுன்னு சொல்லுங்க பேராசிரியரே.....
எந்த வடவள்ளிங்க
வேலை இருக்கும் போது இது கண்ணுக்கு படவில்லை அந்த ஊர் அருமை இப்பதான் தெரியுதா அப்ப இத பத்தி தெரிந்து கொள்ள நேரம் இல்லை குடும்பம் குழந்தைகள் பார்க போதிய நேரம் இல்லை அரசு அதிகாரம் இருக்கும் போதே இதை பற்றி ஆய்வு செய்திருக்கலாமே நடராஜ் அய்யா பரவாயில்லை பணியை தொடருங்கள். அப்படியே மேற்கு தொடர்ச்சி மலைகள் பகுதிக்கு வருங்கள் பேரூர் அதை சுற்றி உள்ள மலை கிராமங்கள ஆய்வு செய்யுங்கள் நிறை வரலாறு கிடைக்கும்
ஊர்ப்பெயர்... விஜய நகர காலத்திற்கு பிறகு வந்திருக்க வேண்டும்.... பழைய தமிழ் பெயர் கண்டு பிடிக்க வேண்டும்
தமிழ் நாட்டு அரசு தமிழர் வரலாற்றுக்கு முன்னுரிமை கொடுக்குமா?
👍👍👌
சேர- சோழர் சண்டையின் போது இறந்தவர்களை புதைத்திருக்க கூடும்
Uru Peru nayagarku vathurujitana kattayam Tamil Nadu arasu akalaiu natathum
முன்னோர் சொன்னது சரி தான்.... புரியாத ஒன்றை பேய் என்று சொல்லும் பழக்கம் உண்டு... பேய் என்றால் devil என்ற பொருள் இல்லை
Topo.thalalain..kindal..?nadavadikai..edukamattan..central.govt.best
அப்படியே.. உருகிட்டும்... Y
ஒரு கல்வட்டம் கூட நீங்கள் சொல்வது போல பெரிய சைசில் காட்ட படவில்லை.
பொதுவாக தமிழ்நாட்டில் சுடப்பட்ட கல் சிகப்பு அல்லது கறுப்பு வண்ணத்தில் இருக்கின்றன.
❤❤❤🎉🎉🎉😮😮😮