நிங்கள் கூறுகின்ற அல்லது பேசுகின்ற செல்லுகின்ற இந்த பேச்சு இந்த விளக்கம் மிகவும் சபை நாகரிகம் தெரிந்து பேசப்பட்டது வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்
அய்யா உண்டு ஒரு மனிதன் எதை வேண்டுமானாழும் விரும்பினால் சாப்பிடலாம் அது அவர்களது உரிமை யாகும். ஆனால் அனைத்து உயிர்களிடமும் அன்பு கொள்ள வேண்டியது மனிதனின் கடமையாகும்
அன்பு இருந்தால் எப்படி மற்ற உயிர்களைக் கொன்று சாப்பிட முடியும்.உங்களுக்கும் இதயம் இருக்கிறது.ஆட்டுக்கும் இதயம் இருக்கிறது.ஆட்டு இதயம் சுவையாக இருக்கிறது.உங்கள் இதயம் எப்படி இருக்கிறது என்று சுவைக்கலாமா!
@@vairavanmariappan559 அய்யா உண்டு பாராட்டுக்கள் உணர்ச்சிவசபடவேண்டாம்.. தவறு செய்கிறவர்களை அவராக திருந்தாவிட்டால் திருத்த முடியாது அதுபோலவே.. நான் மனிதன் எனது கடமை எது விலங்கு க்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவன் தன்னை உணரும்போது அன்பு கொள்வதே நமது கடமை என புரிந்து கொள்வான். அந்த நிலைக்கு வரும்போது தானாகவே பர உயிர்களை கொல்வதையும்..தின்பதையும் விட்டுவிடுவான் ..பிர உயிர்களையும்..நேசிப்பான்
EVERY LONG TIME CIAKCLE CAME PROFET ALL PROFETSAID PNLY ONE GOD POWER // GOOD ADVOICE PERSON AFTER DETH PEOPLES MAKED GOD JEESES NOT SAID I AM A GOD// ISLAM ONLY SAID MOHAMED SAID ONLY ONE GOD POWER// GOD NOT EAT FOOD DRING URIN TOILET// NOW PRIVATE TV DRAMA HOW MANY GOD BF UN EDUCATED PEOPLES IMAGINE OF MULTY GOD HISTORY ALL PROFET SAID ONLY ONE GOD POWER ALL ADVAICER AFTER DETH MAKED GOD//KURAN LIFR CATOLOC FOR ALL PEOPLES GOOD ROOTE ZAKIR NAIK GOOD EXPLAIN KALKI AWADAR ONLY ONE GOD POWER /BF UN EDUCATED PEOPLE IMAGIN OF MALTY GOD HISTORY BF DRAMA CINEMA PRIVATE TV HOW MAY GOD NOT EAT FOOD URIN AND TOILET // LIFE CATOLIC ONLY KURAN GOOD LIFE ROOTE
கட்டி வைத்த புத்தக கதைதகலும் பொய்.புரானமும் பொய். மட்டுமல்லா ஜோதி மனத்துக்குல்லே.விளங்கும்......சிவ.வாக்கிய சித்தர். வாக்கு. இந்துக்கள்...இவ்வளவு செலவு செய்து டிவி நிகழ்ச்சி. எதுக்கு....ரத்த தானம் பண்னுங்க..கல்வி. கொடுத்து உதவங்க.. .. காசு இருந்தா..குலம்..குட்டை துர்வாருங்க..வேலை வாய்ப்பு கொடுத்து உதவக்கூடிய எண்ணம் வருட்டும்.. மைக்கு புடிச்சு பேசி இருக்க மனிதர்கள் லை முட்டாள்கள் ஆக்காதிங்க இதுக்கு செலவு பண்ணும் நேரத்தை ஊர் க்கு.ஊர்.மரம்..நடுங்க 🍀🍀🍀🍀🍀🍀.. .
உங்கள் சொற்பொழிவு மிக மிக பிரமாதம் நிறைய ஒற்றுமைகள் உண்டு உன்மைதான் உருவம் இல்லாதவன்தான் சிவன் ஒலிதான் சிவன் தென்நாட்டவர்க்கு சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று கூறுவார்கள்.என் செவிக்கு நல்ல விருந்து கொடுத்தீர்கள் மிக்க நன்றி ஐய்யா.
நீ எப்படிக் குத்து க் கரணம் அடித்து எந்த மதத்திற்கு மாறினாலும். இறைசக்தி, நேற்றும் இன்றும் நாளையும் உன்னைப் போசித்துக் கொண்டிருப்பது என்றும் மாறாத ஒரே சக்திதான்😢😢😢
சாமி குத்தம் என்று சொல்கிறார்களே அது என்ன!பயத்தைக்காட்டியே மதத்தை வளர்க்கிறார்கள்.மதம் பிடித்த யானை வெறிகொள்ளும்.மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் என்று வள்ளல் பெருமான் கூறுகிறார்.
குர்ஆனில் பிஸ்மில்லா என்று தொடங்குகின்றது அது அல்லா சொன்னதா இல்லை மனிதர்களால் சொல்லப்பட்டதா அல்லாஹ் சொன்னார் என்றால் அல்லாஹ் தனக்கே சொல்லிக் கொண்டாரா இல்லை மனிதர் சொன்னார் என்றால் அப்பொழுது குர்ஆன் மனிதனால் எழுதப்பட்டதா??
தனக்குள் அல்லாஹ் இல்லை என்று சொல்கிறீர்கள் அப்படியானால் வெளியில் தான் பார்த்திருக்க வேண்டும் அல்லாவுக்கு உருவமில்லை சொல்கிறீர்கள் அப்படி உருவமற்ற அல்லாஹ் எப்படி வெளியில் பார்க்கமுடியும் கடைசி காலத்தில் என்னிடம் கேள்வி கேட்பார் என்றால் அந்த ரூபம் என்ன ? என்ன மொழியில் பேசுவார் எப்படி காட்சி கொடுப்பார் ? ஏன் இளமையில் பேசவில்லை மறு பிறவி கொள்கையும் இல்லை பாவம் புண்ணியமும் இல்லை என்றால் அல்லாஹ்வை ஏன் வணங்க வேண்டும் ஏன் பயப்பட வேண்டும்
குர்ஆனில் பிஸ்மில்லா என்று தொடங்குகின்றது அது அல்லா சொன்னதா இல்லை மனிதர்களால் சொல்லப்பட்டதா அல்லாஹ் சொன்னார் என்றால் அல்லாஹ் தனக்கே சொல்லிக் கொண்டாரா இல்லை மனிதர் சொன்னார் என்றால் அப்பொழுது குர்ஆன் மனிதனால் எழுதப்பட்டதா??
one creates and runs and takes by itself that is everything and anything is done by God so believe God and follow God so say our self Masha Allah and Om Paramatta Namaha
Yasur யசுர் यसूर 33,32: 2 The idol shall not stand, nor shall it be worshiped All three vedham confirms the virgin birth of Jesus Christ. QURAN 19.20 & 3 : 45 to 47. Rig vedam: 10 : 15 & 135 . PAVISHIYA PURANAM 19: 23 Adharvana vedham 13: 3 & 4 Holy Bible / True Vedham : Isaiah 7: 14 , Luke 1: 34 & 35 Isaiah 42 : 1 to 4 Isaiah 53 1 to 12... Let us take new year Oath: Seek the true and living God Scripture Book says Only through Him we have eternal life. There is life after death. Body is perishable soul is eternal. Give importance to Soul not body.
@@mohamednoohu9630 Christianity is not religion, Christianity is the path to go to heaven. If you want to go to heaven walk in the footsteps of Lord Jesus Christ. Jesus answered, Verily, verily, I say unto thee, Except a man be born of water and of the Spirit, he cannot enter into the kingdom of God. யோவான் John 14 : 6 Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me. JOHN 8 : 12 JESUS CHRIST: I am the light of the world: What is Gospel :Jesus Christ is the saviour of the world. What is Truth: Without shedding of blood there is no remission. If you want to know Jesus Christ is God standing on knees and lifting up your hands closing your eyes call unto Him. He will answer ur prayers. Preaching of gospel is the duty of Christians. Repentance is everyone's personal choice. Similar manner Islam is not religion it's path go to hell. 7 : 18. 11 : 119, 15 : 43 , 4 : 115, 4 : 169 , 5 : 48 , 7 : 38 , 7 : 179 , 8 : 37 , 9 : 68 , 17 : 64 , 32 : 13 , 37 : 64 , 38 : 85 , 39 : 71 , 47 : 15 , 74 : 31 , 85 : 10 , 68 : 42 & Hadies 4919.
Yes மனிதயினம் இதை அறியவேண்டிய மிக முக்கியமான மனிதபேச்சுக்கள் இந்த பூமித்தாயின் மடியில் பிறந்த உயிரினங்கள் அனைத்துமே வாழப்பிறந்தவை அதில் மனிதயினமும் ஒன்று பூமித்தாயை நேசிப்பவன் இதை புரிந்துக்கொண்டு மனிதர்களிடையே அன்போடு பன்போடு வேற்று தாழ்மைகளை கலைந்து நாம் மனிதயினம் தானே சகோதரர் சொன்னது வெகு சிறப்பானது வனங்குகிறேன்
2 இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்: எரேமியா 33:2 3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். எரேமியா 33:3
வி சி ஆர் ஐ இயக்குபவன் மனிதன் மனிதன் வீசி ஆராக மாற வேண்டியது இல்லை வி சி ஆர் ஐ படைத்த மனிதனே வீசி ஆரை இயக்குகிறான் அதற்கு செய்முறை நூலையும் எழுதி வைத்துள்ளார் மனிதனை படைத்த இறைவனே மனிதனை இயக்குகிறான் மனிதன் நல்லபடி இயங்க செய்முறை நூலையும் இயற்றி உள்ளான் அந்த நூலின் பிரகாரம் இயங்காத மனிதனை இயக்க இறைவனே மனித உருவத்தில் வந்து இயக்குகிறான்இதுதான் உண்மை
"I'm the light of the world" - John 8:12. Humans are the angels and humans are the evils, no matter Muslims or non Muslims. We are all human beings, good and bad are among us.
இதை தான் இந்துமதம் சொல்லுகிறது . உன்மைதானே மனித உருவில் நல்லது செய்பவர்கள்தான் கடவுள்.உண்மைதானே அல்லாவும் மனித உருவில் வந்த கடவுள்தானே ஆக மொத்தத்தில் எல்லோருக்கும் கடவுள் ஒன்று தான் வழிபடும் விதம் தான் வேறு பஞ்ஜபுதங்கலும் கடவுள் தான் கடவுள் உருவம் இல்லாமல் மனிதர்களை படைக்கவில்லை
யோவான் 1: 1, 14 ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவர் தான் இயேசு கிறிஸ்து என்கிற ஒரே தேவன்
1) இறைவனை அரபி மொழியில் தான் வணங்க வேண்டுமா ? இறைவனுக்கு வேறு மொழி தெரியாத ? அரபியில் தான் வழிபாடு என்றால் அல்லாஹ எல்லா மக்களுக்கும் ஏற்றவன் கிடையாது . 2) "மதத்தில் கட்டாயமில்லை" (2.256 இலிருந்து குரான் ) "என் இறைவா! நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்களாக இருக்கின்றனர் "(43.88 லிருந்து) "ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து" ஸலாமுன் "என்று கூறுவீராக அவர்கள் அறிந்து கொள்வார்கள் (43.89) "ஒரு அப்பாவி அல்லாத முஸ்லிம்களைக் கொன்ற எவரேனும் பரதீஸின் நறுமணத்தை கூட வாசனைப் பொழிப்பதில்லை." [புகாரி] (அல்லது ) "நீங்கள் கண்டெடுத்த விக்கிரகாராதனைக்காரரைக் கொலைசெய்து, அவர்களைப் பிடித்து, அவர்களை முறித்து, அவர்களைப் பார்த்துக் காத்திருங்கள் (Quran 9:5). இதில் எது சரி 3)ராவுத்தர் மரைக்காயர். இப்படி இருப்பது சாதிகள் இல்லையா? 4)இஸ்லாம் பற்றி தெரிந்து கொள்ள திரு குரான் படித்தால் போதுமா? வேறு எதாவது புத்தகம் உள்ளதா ஹதீஸ் என்பது என்ன 5)உருவம் இல்லை ஆனால் மறுமையில் இஸ்லாமியர்கள் கடவுளின் முகத்தை காணலாம்... இஸ்லாமியர்களே சிந்தியுங்கள் அந்த உருவம் மட்டும் எங்கு இருந்து வந்தன ......? உங்களால் அந்த உருவத்தை கான் முடியாமல் தான் இல்லை என்பது குரானே சாட்சி யாக உள்ளன. REPLY ANSWER PROPERLY DONT TELL SAME
Yasur யசுர் यसूर 33,32: 2 The idol shall not stand, nor shall it be worshiped All three vedham confirms the virgin birth of Jesus Christ. QURAN 19.20 & 3 : 45 to 47. Rig vedam: 10 : 15 & 135 . PAVISHIYA PURANAM 19: 23 Adharvana vedham 13: 3 & 4 Holy Bible / True Vedham : Isaiah 7: 14 , Luke 1: 34 & 35 Isaiah 42 : 1 to 4 Isaiah 53 1 to 12... Let us take new year Oath: Seek the true and living God Scripture Book says Only through Him we have eternal life. There is life after death. Body is perishable soul is eternal. Give importance to Soul not body.
என் அன்பான உறவுகளே நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் நமது பண்பாடுகள் உலகம் முளுவதும் பரந்து கிடக்கின்றது. நம் படைப்பாளர் ஒரு மதத்தை உடையவர் அல்ல ஆனால் மனிதன் வாழ ஒரு வழியை காண்பித்தவர், மோசே முதல் இயேசு வரை இறைவனின் வார்த்தை என்ற வேத நூல் மனிதன் வாளும் வழியையும் அவன் எதிர்காலத்தையும் எளுதி வைக்கும் படி கட்டளை கொடுத்தார் இறைவன் என்பதை ஏன் மக்களுக்கு எடுத்து கூறுவதில்லை. உங்கள் முன்னோர்கள் பற்றி, ஆபிரகாமின் வாழ்க்கை பதிவை மோசே எளுதினார் என்பதை ஏன் மறைக்கின்றீர்கள். உங்கள் மார்கத்தோடு ஒத்துபோகும் தகவலை கூறுகிறீர்கள். ஆனால் நம் படைப்பாரை நெருங்கிவருவது பற்றி கூற உங்களால் முடிவதில்லை. காரணம் உங்களை படைத்த இறைவனை விட்டு நீங்களும் பிரிந்து விட்டீர்கள் என்பதே மேலும் உங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாமின் சந்ததியில் இந்த பூமியை ஆளும் ஓர் அரசன் பிறப்பார் அவர் தான் இயேசு என்ற உன்மையை நீங்கள் இன்னும் உணராமல் உங்கள் சமூகத்தை தவறாய் வழி நடத்துகிறீர்கள். இனியாவது 3800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இறைவனின் வார்த்தை என்று அழைக்கப்படும் வேதாகமம் அல்லது பைபிள்ளில் உங்கள் முற்பிதாக்களுடன் படைபாளருக்கு இருந்த உறவையும் அவரின் மூலம் இறைவன் செய்த உடன்படிக்கை களையும் ஆராயுங்கள் மக்களுக் உன்மைகளை எடுத்து கூறுங்கள். உங்கள் கருத்துக்களை இறைவனின் வல்லமையோடும் மனிதனின் ஆசை விருப்பம் தேவைகள் உணர்வுகள் லட்சியம் என்பதோடும் ஒப்பிட்டு பாருங்கள். என் தேடலில் மனித வாழ்க்கை பற்றியும் படைப்பாளர் பற்றியும் எனக்கு இறைவன் தெரியப்படுத்தியது இதுவே!!!!! நம் படைப்பாளர் ஒருவரே,நாம் என்றென்றும் இந்த பூமியில் வாழவே படைக்கப்பட்டோம் ஆனால் நம் முன்னோர்கள் இறைவனை விட்டு பிரிந்து சென்றதால் ஏற்பட்ட பின்னடைவே மனித குலத்தின் இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். நம் முற்பிதாக்களுக்கு இறைவன் வாக்குறிதி கொடுத்ததுபோல் ஆபிரகாமின் சந்ததியில் வந்த இயேசு நம் படைப்பாளரின் உதவியோடு நீதியாய் மனிதர்களை நியாயம் தீர்து இந்த பூமியை ஆள தொடங்குவார் வெகு விரைவில் இந்த பூமி ஒரு பூன்சோலையாக மாறும் இதுவே சொர்க பூமியாக மாறும். இறைவன் மனிதனுக்கோ அல்லது அவரின் எதிரிக்கோ பயந்து மனிதர்களின் இருப்பிடத்தை மாற்ற வேண்டிய தேவை இல்லை.எனவே என் அன்பான உறவுகளே இந்த பூமியில் இறைவனின் ஆட்சி தொடங்கும் மனிதர்கள் சந்தோஷமாய் வாழும் காலம் சமீபம் இறந்துபோன நம் அன்பான உறவுகள் மீண்டும் இந்த பூமியில் வாழ இறைவனால் எளுப்பப்படுவார்கள் இதுவே நம் படைபாளரின் பூமிக்கான நோக்கம் இதை நீங்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நம்மை படைத்த இறைவன் விரும்புகிறார் . மனித குலத்தின் உன்மையான விடுதலை வெகுவிரைவில் இந்த பூமியில் தொடங்கும்!!!!!0094777525979
Allah is one,but millions look Allah,then million people have their Allah,then question is how many now?I say infinite visions is one ,there s no count,it is not countable or measurable
இறைவன் ஒருவர் என்று கூறும் பொழுது பன்மை தொகையில் வருகிறது இறைவன் ஒருவன் என்று கூறும்பொழுது ஒற்றை தொகை யில் வருகிறது எனவே தமிழில் ஒற்றை தொகை யை குறிக்கும் சொல்லை யே இறைவனுக்கு பயன்படுத்த வேண்டும்❤❤❤
நிங்கள் கூறுகின்ற அல்லது பேசுகின்ற செல்லுகின்ற இந்த பேச்சு இந்த விளக்கம் மிகவும் சபை நாகரிகம் தெரிந்து பேசப்பட்டது வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்
அய்யா வணக்கம் இது போல் ஆன்மீக விளிப்புனர்வு பிரசங்கம் நீங்கள் நிறைய நடத்த வேண்டும் வாழ்த்துக்கள் ஓம் நம சிவய
💣💣💣 Ithayum solli kuduga ayya🤣
😍சிறப்பான பேச்சு... நன்றி! ஐயா🙏
💥💥💠💠இயேசு கிறிஸ்துவே மெய்யான இறைவன் .. 📣📣💠💠💥💥
மனிதர்கள் ஒற்றுமைக்கு உங்கழைபோல் எல்லா மத குருமார்கழும் இதுபோல் பாடுபட வோண்டும் இது இறைவன் மிது நிங்கழ் செலுத்தும் அன்பாகும் ரெம்ப மகிழ்சி
Selva Raj
Neega hindu va sir??
Hindu madhatha kevapaduthura. Athu kooda theriyama irukka..
😠😠
vedhaththa padichiruntha therinjirukkum.
Unna mari muttal irukka varaikkum intha mari yemathi polaikkiravainga irukkathaan seivainga. 🙄😴🤦♂️🤦♂️🤦♂️
❤
@@user-mt9ds2mc3n எல்லா வேதங்களை முதலில் நீ படி அப்பத்தான் எது உன்மை என்று புரியும் யாரு நேரான வழியில் போராங்ன்னு தெரியும்
மாஷா அல்லாஹ் நல்ல திறமை அல்லாஹ் பறக்கத் செய்வானாக
ஒன்றே குலம். ஒருவனே தேவன்
Masha allah neenga than en role model ongala pola enakum varanum
இறைவன் ஒருவனே.அருமையான ஒப்பீடு.மகிழ்ச்சி.ஓற்றுமை என்ற உங்கள் வார்த்தைக்கு வாழ்த்துக்கள்
nnnnmnnnnn
nnnnmnnnnn
nnnnmnnnnn
nnnnmnnnnn
nnnnmnnnnn
ஓம் ஸ்ரீ மகாவிஷ்ணுவே சரணம் 🙏🕉️🚩
அய்யா உண்டு
ஒரு மனிதன் எதை வேண்டுமானாழும் விரும்பினால் சாப்பிடலாம் அது அவர்களது உரிமை யாகும்.
ஆனால்
அனைத்து உயிர்களிடமும் அன்பு கொள்ள வேண்டியது மனிதனின் கடமையாகும்
Yepdi non veg sptathu apram feel panratha😂😂😂🤣🤣
அன்பு இருந்தால் எப்படி மற்ற உயிர்களைக் கொன்று சாப்பிட முடியும்.உங்களுக்கும் இதயம் இருக்கிறது.ஆட்டுக்கும் இதயம் இருக்கிறது.ஆட்டு இதயம் சுவையாக இருக்கிறது.உங்கள் இதயம் எப்படி இருக்கிறது என்று சுவைக்கலாமா!
@@vairavanmariappan559 அய்யா உண்டு
பாராட்டுக்கள்
உணர்ச்சிவசபடவேண்டாம்..
தவறு செய்கிறவர்களை அவராக திருந்தாவிட்டால் திருத்த முடியாது அதுபோலவே..
நான் மனிதன் எனது கடமை எது விலங்கு க்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவன் தன்னை உணரும்போது அன்பு கொள்வதே நமது கடமை என புரிந்து கொள்வான்.
அந்த நிலைக்கு வரும்போது தானாகவே பர உயிர்களை கொல்வதையும்..தின்பதையும் விட்டுவிடுவான்
..பிர உயிர்களையும்..நேசிப்பான்
@@vairavanmariappan559உண்மை நண்பா❤
@@user-vq6gs6cq8c நன்றி நண்பரே.
கடவுளின் பெயரை மாற்றி வைத்து விளையாடுகிறது எல்லா மதமும் மக்களை நல் வழி படுத்த அவ்வளவு தான்.
Super study and comparison. Excellent preach
யார் என்ன பேசினாலும் கடவுள் ஒருவர் மட்டுமே இது தான் உண்மை
😂😂
The 1:00:47
😊
@@shahabdheen8722 ¹¹¹¹11¹qqq qq.ib
அல்லாஹ் மட்டுமே.. ♥️😍
@@fathimanisfa3728மாங்கொட்டை😂
ஹர ஹர மகாதேவா
மா ஷா அ ல் லா ஹ் ❤️🌹
Nice speech masah Allah
Marsh Allah Allah bless you and your family Aameen ya Allah 🤲🏼
🌼🌼இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார்❤இயேசுவுக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென்💥💥
EVERY LONG TIME CIAKCLE CAME PROFET ALL PROFETSAID PNLY ONE GOD POWER // GOOD ADVOICE PERSON AFTER DETH PEOPLES MAKED GOD JEESES NOT SAID I AM A GOD// ISLAM ONLY SAID MOHAMED SAID ONLY ONE GOD POWER// GOD NOT EAT FOOD DRING URIN TOILET// NOW PRIVATE TV DRAMA HOW MANY GOD BF UN EDUCATED PEOPLES IMAGINE OF MULTY GOD HISTORY ALL PROFET SAID ONLY ONE GOD POWER ALL ADVAICER AFTER DETH MAKED GOD//KURAN LIFR CATOLOC FOR ALL PEOPLES GOOD ROOTE ZAKIR NAIK GOOD EXPLAIN KALKI AWADAR ONLY ONE GOD POWER /BF UN EDUCATED PEOPLE IMAGIN OF MALTY GOD HISTORY BF DRAMA CINEMA PRIVATE TV HOW MAY GOD NOT EAT FOOD URIN AND TOILET // LIFE CATOLIC ONLY KURAN GOOD LIFE ROOTE
அல்லாஹ்...யாதுமாகிய் இறையியலே திருமறை குர் ஆன்
Masha allah
good speaker n orator, dr. zakir naik.
கட்டி வைத்த புத்தக கதைதகலும் பொய்.புரானமும் பொய். மட்டுமல்லா ஜோதி மனத்துக்குல்லே.விளங்கும்......சிவ.வாக்கிய சித்தர். வாக்கு. இந்துக்கள்...இவ்வளவு செலவு செய்து டிவி நிகழ்ச்சி. எதுக்கு....ரத்த தானம் பண்னுங்க..கல்வி. கொடுத்து உதவங்க.. .. காசு இருந்தா..குலம்..குட்டை துர்வாருங்க..வேலை வாய்ப்பு கொடுத்து உதவக்கூடிய எண்ணம் வருட்டும்.. மைக்கு புடிச்சு பேசி இருக்க மனிதர்கள் லை முட்டாள்கள் ஆக்காதிங்க இதுக்கு செலவு பண்ணும் நேரத்தை
ஊர் க்கு.ஊர்.மரம்..நடுங்க 🍀🍀🍀🍀🍀🍀.. .
@@atchayat344 puthagam poinu sollura unakku sivavakkirare neril vandhu sonnara puthagangalaiyum puranagaliyum poiyendru kuriya unakku athuvum hindukkalin punidha noolgal aagiya Mahabharat keethai ivaikalai palitha unakku Shivan satchiyaga saabam idukireen nee puthagam kondu Katra kalviyum puthagam moolam paditha kathaikalum nee ketu arintha vazhvin thevaina vaigal anaithu thakka samayathil payan padathu ithu anda iraivan shivan meethu aanai
உங்கள் சொற்பொழிவு மிக மிக பிரமாதம் நிறைய ஒற்றுமைகள் உண்டு உன்மைதான் உருவம் இல்லாதவன்தான் சிவன் ஒலிதான் சிவன் தென்நாட்டவர்க்கு சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று கூறுவார்கள்.என் செவிக்கு நல்ல விருந்து கொடுத்தீர்கள் மிக்க நன்றி ஐய்யா.
நாய்க்கும் தெரியும் அல்லாஹ் தன் இனம் என்று
@@user-vq6gs6cq8c 👿💣
super
Maa Shaah Allah
Allahu Akbar!
Allah is great
fazul ashaf nice
அல்ஹமதுலில்லாஹ்
Masah Allah ❤❤❤❤😢😢😢😊😊
நீ எப்படிக் குத்து க் கரணம் அடித்து எந்த மதத்திற்கு மாறினாலும். இறைசக்தி, நேற்றும் இன்றும் நாளையும் உன்னைப் போசித்துக் கொண்டிருப்பது என்றும் மாறாத ஒரே சக்திதான்😢😢😢
😅😊❤😊
😂😂😂
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.வள்ளல் பெருமான்.
நீ வா போன் ஒருமையில் பேசுவது தான் உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம் 🤣🤣
@@antonygeorge1991 உனக்கு அவ்வளவு தாழ்வுச் சிக்கலா? நீ என்பது ஒருமை???
Alhamdhu Lillah
Very good study. No one knows when and how hindu scriptures.were given. Unfortunately nothing has been givem in BIBLE about Mr. Mohammed.
Masha Allah...ungal. Pugal. Mel mel. Nam. islaam. Valha
எந்த கடவுளும் கெட்டது நினைக்காது செய்யாது. இது மட்டும் தான் எல்லா கடவுளுக்கும் உள்ள ஒற்றுமை .
Ella kadvuluma.appadi illai kadavul oruvane . Avannukku inaihal ezuhum illai . Avan ezilum thevaiyatravan. Avane iraivan
நான் சொல்லனும் என்று நினைத்தேன் நீங்களே சொல்லிவிட்டீர்கள் எல்லாப்புகழும் இறைவனுக்கே
சாமி குத்தம் என்று சொல்கிறார்களே அது என்ன!பயத்தைக்காட்டியே மதத்தை வளர்க்கிறார்கள்.மதம் பிடித்த யானை வெறிகொள்ளும்.மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் என்று வள்ளல் பெருமான் கூறுகிறார்.
@@vairavanmariappan559 iraivanuku pidikkazal sheyal .
@@UmarMalik-ue9cr என்னைக் கொள்ளட்டும் .Let him kill me.
நான் இஸ்லாமியன் குர்கானை போன்ற மாற்றம் மில்லா முரண்பாடு இல்லாமல் உண்மையான ஓர் வேதம் இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள தயார்
அல்லாஹ் !! கடவுள் என்று
ஒத்த வார்த்தையில் சொல்லாமல் !!
விரிவுரை ! தரமுடியுமா ?
@udumanali4079 ;👈👉 நீ முதலில் குர்ஆன் ல் எந்த முரண்பாடும் இல்லை என்று உன்னால் நிருபிக்க முடியுமா ?????🏌️
குர்ஆனில் பிஸ்மில்லா என்று தொடங்குகின்றது அது அல்லா சொன்னதா இல்லை மனிதர்களால் சொல்லப்பட்டதா அல்லாஹ் சொன்னார் என்றால் அல்லாஹ் தனக்கே சொல்லிக் கொண்டாரா இல்லை மனிதர் சொன்னார் என்றால் அப்பொழுது குர்ஆன் மனிதனால் எழுதப்பட்டதா??
தனக்குள் அல்லாஹ் இல்லை என்று சொல்கிறீர்கள் அப்படியானால் வெளியில் தான் பார்த்திருக்க வேண்டும்
அல்லாவுக்கு உருவமில்லை சொல்கிறீர்கள் அப்படி
உருவமற்ற அல்லாஹ் எப்படி வெளியில் பார்க்கமுடியும்
கடைசி காலத்தில் என்னிடம் கேள்வி கேட்பார் என்றால்
அந்த ரூபம் என்ன ? என்ன மொழியில் பேசுவார் எப்படி காட்சி கொடுப்பார் ?
ஏன் இளமையில் பேசவில்லை
மறு பிறவி கொள்கையும் இல்லை
பாவம் புண்ணியமும் இல்லை என்றால் அல்லாஹ்வை ஏன்
வணங்க வேண்டும் ஏன் பயப்பட வேண்டும்
குர்ஆனில் பிஸ்மில்லா என்று தொடங்குகின்றது அது அல்லா சொன்னதா இல்லை மனிதர்களால் சொல்லப்பட்டதா அல்லாஹ் சொன்னார் என்றால் அல்லாஹ் தனக்கே சொல்லிக் கொண்டாரா இல்லை மனிதர் சொன்னார் என்றால் அப்பொழுது குர்ஆன் மனிதனால் எழுதப்பட்டதா??
one creates and runs and takes by itself that is everything and anything is done by God so believe God and follow God so say our self Masha Allah and Om Paramatta Namaha
Excellent preaches..Thanks
@Snaseerudeenkiruku punda
Alhamdhulillah 😊
I like your speech
masha allah...
this is really true
This is not true...
😠😠👉⚔️⚔️⚔️⚔️
He is a fool.
Vedas were ricited long ago by Bramma, but composed by sage Vyasa around 5000 years ago. Vedas praise Lord Shiva as the supreme.
Yasur யசுர் यसूर 33,32: 2
The idol shall not stand, nor shall it be worshiped
All three vedham confirms the virgin birth of Jesus Christ.
QURAN 19.20 & 3 : 45 to 47.
Rig vedam: 10 : 15 & 135 . PAVISHIYA PURANAM 19: 23
Adharvana vedham 13: 3 & 4
Holy Bible / True Vedham :
Isaiah 7: 14 , Luke 1: 34 & 35
Isaiah 42 : 1 to 4 Isaiah 53 1 to 12...
Let us take new year Oath:
Seek the true and living God Scripture Book says Only through Him we have eternal life.
There is life after death. Body is perishable soul is eternal.
Give importance to Soul not body.
66uu ugh h
@@mohamednoohu9630
Christianity is not religion, Christianity is the path to go to heaven. If you want to go to heaven walk in the footsteps of Lord Jesus Christ.
Jesus answered, Verily, verily, I say unto thee, Except a man be born of water and of the Spirit, he cannot enter into the kingdom of God.
யோவான் John 14 : 6
Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.
JOHN 8 : 12 JESUS CHRIST: I am the light of the world:
What is Gospel :Jesus Christ is the saviour of the world.
What is Truth: Without shedding of blood there is no remission.
If you want to know Jesus Christ is God standing on knees and lifting up your hands closing your eyes call unto Him. He will answer ur prayers.
Preaching of gospel is the duty of Christians. Repentance is everyone's personal choice.
Similar manner Islam is not religion it's path go to hell.
7 : 18. 11 : 119, 15 : 43 , 4 : 115, 4 : 169 , 5 : 48 , 7 : 38 , 7 : 179 , 8 : 37 , 9 : 68 , 17 : 64 , 32 : 13 , 37 : 64 , 38 : 85 , 39 : 71 , 47 : 15 , 74 : 31 , 85 : 10 , 68 : 42 & Hadies 4919.
இது எதுவாக இருந்தாலும் அதற்கு பெயர் தான் ஸனாதனம். இதைப் பொருத்தமட்டில் எந்த மதத்திற்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை என்பது உண்மை.
நன்று சொன்னீர்கள்.
மிகவும் நன்றாக கூறியுள்ளார்.
Muttalgalukku intha mari yemathukkaran sollurathu ellam alaga than irukkum...😠
இல்லை தவறு 🎉
@@user-mt9ds2mc3n muttal naaye suya puththi irundhal yosiththu paru😂😂
Superb comparison of two grear faiths
Yes மனிதயினம் இதை அறியவேண்டிய மிக முக்கியமான மனிதபேச்சுக்கள் இந்த பூமித்தாயின் மடியில் பிறந்த உயிரினங்கள் அனைத்துமே வாழப்பிறந்தவை அதில் மனிதயினமும் ஒன்று பூமித்தாயை நேசிப்பவன் இதை புரிந்துக்கொண்டு மனிதர்களிடையே அன்போடு பன்போடு வேற்று தாழ்மைகளை கலைந்து நாம் மனிதயினம் தானே சகோதரர் சொன்னது வெகு சிறப்பானது வனங்குகிறேன்
masha allah
இந்து தர்மம் ஆதியானது. சரியானது.அர்த்தமானது. மற்ற மதங்கள் எங்களுக்கு தெரியாது.
முகமது அவர்களின் வாழ்க்கை முறையை இப்பொழுது பின்பற்ற முடியுமா? என்பதையும் எல்லா நாடுகளிலும் அவரையே பின்பற்றலாமா? அது நியாயம்தானா?
2 இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்:
எரேமியா 33:2
3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
எரேமியா 33:3
Alhamthurilah
Mashallah jezakallah arumyana velakam pourul velakam mashallah allhamdulellah dr zaker naik allah ungalen hayathy needepanah padukapanha yaa rabb anaithu dawa pani sayigendra anaithu muslim ummathy aslemhall uolamakkal immagall carrehall molave marrhal anaithu ummath muslimy um allah padu hapanah yaa rabb ameen
வி சி ஆர் ஐ இயக்குபவன் மனிதன் மனிதன் வீசி ஆராக மாற வேண்டியது இல்லை வி சி ஆர் ஐ படைத்த மனிதனே வீசி ஆரை இயக்குகிறான் அதற்கு செய்முறை நூலையும் எழுதி வைத்துள்ளார் மனிதனை படைத்த இறைவனே மனிதனை இயக்குகிறான் மனிதன் நல்லபடி இயங்க செய்முறை நூலையும் இயற்றி உள்ளான் அந்த நூலின் பிரகாரம் இயங்காத மனிதனை இயக்க இறைவனே மனித உருவத்தில் வந்து இயக்குகிறான்இதுதான் உண்மை
Àl hamthulillh very good speech.
ALLLAH give you long life.Ameen
Assalamu alaikkum asrath
Super iyya
zakir naik ki jai ho.
BABA IYER MANI
Hindu. religion. is great in world
Om than first kadavel
Allah is the only one God
"I'm the light of the world"
- John 8:12.
Humans are the angels and humans are the evils, no matter Muslims or non Muslims.
We are all human beings, good and bad are among us.
ஓம்
Congratulation
நீங்கள் எப்படி இதை உறுதி செய்கிறீர்கள்..?
Ella pugalum ALLAH oruvanuku
திருக்குறள் படித்து பின்பற்றினால் போதும் எந்த மதத்யும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை
Shiva oruwane en kadaul 🙏namashivaya
Then(south) natil avanai Sivan engirom...in Arabic he is called Allah or Yehowa...
@@saitshariram3140😮
Shivana vechi nakku😂😂😂
@@zarazara14567 en ne allah va oombitu irukiya😂😂🐖🐖🐪🐪
Bai srli saibaba Eappoludhum sollum.vaarthai Allaa maalik maal yendral thiru maal Alla vum mahaavishnuvum oruvare yendru
👍👍👍🤲🌷
2000 வருடத்துக்கு முன்னரே மாணிக்கவாசகர் அல்லா என்று திருவாசகத்தில் சிவனை குறிப்பிட்டுள்ளார்
எங்க அல்லா பரிசுத்தமானவர் உங்க சிவன் கல்யாணம் பிள்ளை பெற்றவர் அவரும் அல்லாவும் ஒன்னா சிவனும் மனிதனும் ஒன்னு சிந்தித்துபார்😂😂
இதை தான் இந்துமதம் சொல்லுகிறது . உன்மைதானே மனித உருவில் நல்லது செய்பவர்கள்தான் கடவுள்.உண்மைதானே அல்லாவும் மனித உருவில் வந்த கடவுள்தானே ஆக மொத்தத்தில் எல்லோருக்கும் கடவுள் ஒன்று தான் வழிபடும் விதம் தான் வேறு பஞ்ஜபுதங்கலும் கடவுள் தான் கடவுள் உருவம் இல்லாமல் மனிதர்களை படைக்கவில்லை
Ippadiyanavargal innum palar thondra vendum . Ellam valla iraivan arul puriyattum.
யூதர்களின் மொசா,
இஸ்ரவேலர்களின் மோசே,
இசுலாமியர்களின் மூசா,
ஹிந்துக்களின் கிருஷ்ணர்
என நாலுபேருமே ஒருவரே!
யோவான் 1: 1, 14 ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவர் தான் இயேசு கிறிஸ்து என்கிற ஒரே தேவன்
Masah allah🤝🤝🤝😭😭😭🤲🤲🤲🕋🕋🕋🙋♀️🙋♀️👍👍👍👍👍👌👌🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲⭐☝️☝️☝️☝️☝️☝️☝️💛💛💛💛☝️☝️🕋🕋🕋🕋🕋🕋
😂😂😂
👉👌 Allah
1) இறைவனை அரபி மொழியில் தான் வணங்க வேண்டுமா ? இறைவனுக்கு வேறு மொழி தெரியாத ? அரபியில் தான் வழிபாடு என்றால் அல்லாஹ எல்லா மக்களுக்கும் ஏற்றவன் கிடையாது .
2)
"மதத்தில் கட்டாயமில்லை" (2.256 இலிருந்து குரான் )
"என் இறைவா! நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்களாக இருக்கின்றனர் "(43.88 லிருந்து)
"ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து" ஸலாமுன் "என்று கூறுவீராக அவர்கள் அறிந்து கொள்வார்கள் (43.89)
"ஒரு அப்பாவி அல்லாத முஸ்லிம்களைக் கொன்ற எவரேனும் பரதீஸின் நறுமணத்தை கூட வாசனைப் பொழிப்பதில்லை." [புகாரி]
(அல்லது )
"நீங்கள் கண்டெடுத்த விக்கிரகாராதனைக்காரரைக் கொலைசெய்து, அவர்களைப் பிடித்து, அவர்களை முறித்து, அவர்களைப் பார்த்துக் காத்திருங்கள் (Quran 9:5).
இதில் எது சரி
3)ராவுத்தர் மரைக்காயர். இப்படி இருப்பது சாதிகள் இல்லையா?
4)இஸ்லாம் பற்றி தெரிந்து கொள்ள திரு குரான் படித்தால் போதுமா? வேறு எதாவது புத்தகம் உள்ளதா ஹதீஸ் என்பது என்ன
5)உருவம் இல்லை ஆனால் மறுமையில் இஸ்லாமியர்கள் கடவுளின் முகத்தை காணலாம்...
இஸ்லாமியர்களே சிந்தியுங்கள்
அந்த உருவம் மட்டும் எங்கு இருந்து வந்தன ......?
உங்களால் அந்த உருவத்தை கான் முடியாமல் தான் இல்லை என்பது குரானே சாட்சி யாக உள்ளன.
REPLY
ANSWER PROPERLY DONT TELL SAME
Guddu Ganesh அருமையான பதிவு சகோ
Navamani M சலாம் சகோ என் பெயர் கௌதம் தமிழில் மொழி மாற்றம் செய்யுங்கள்
Navamani M நாம் விவாதிக்கலாம் நட்பின் அடிப்படையில் தான்
Navamani M இப்ப புரியுது உங்க பதிவு சகோ வாழ்த்துக்கள் உங்க வாட்ஸ் அப் நெம்பர் கொடுங்கள் நான் விளக்கம் தருகிறேன்
Navamani M நன்றி சகோ ஆனால் தயவு செய்து என் மேல் எந்த ஒரு கோபமும் வேண்டாம் எனக்கு சவூதியில் ஒரு இஸ்லாமிய சகோதர ர் இருக்கின்றார்"மாஸா அல்லாஹ்"
Hindu vedhangala unmaiyana vedhamum irukku athe neram hindu makkalaala avanga viruppaththukku eaththa mari uruvakkappata poiyana vedhamum irukku.
Supreme Lord Krishna vala kodukapatta unmaiyana vedhaththa neradiya vasichi purinjikkola ippa intha kaliyugathula yaralaiyum mudiyathu. Athai guru vamshavalila vandha srila prabhupada guru engaluku purinjikollum vidhathula athula ullathai ullabadi eluthi bhagavatham aaga ella Iskcon Hare Krishna temple layum irukku.
Neega yar eluthuna hindu vedhaththa padichinganu enaku theriyathu. Aana srila prabhupada eluthuna vendhathai neega padichi thaan ippudi pesuneengana kandippa neega hindu madhaththa thappa pesunathathaan naa ninaippen.
Naa ithuvaraikkum jadhi madham paathu yarukkitaiyum palagunathilla. Ennoda friends la ella madhaththavagalum irukkainga.
Naan unga video fulla pakkala. Paththiruntha kandippa naanum jadhi madham pakkura mirugama maravendi irukkum.
Ippa kooda enaku kovam unga mela illa. en kovam ellam hindu vedhaththai padikkatha hindukkal mela mattum thaan.
Hindukkal vedhaththai athavathu bhagvathaththa sariya padichiruntha neegalam ippudi pesa idam irunthirukkathu.
Andha bhagavaththaiyum vasikka hindukkalukku neram illa. Athanalathaan vedhthoda manimagudamana Bhagavad-Gita va bhagavan Krishna koduthar. Athaiyum purinjikkollum vidhathula athula ullathai ullabadi srila prabhupada eluthirukkaru. Athaiyum hindukkaluku padikka mudiyala.
Aana pirachana varum pothu mattum ellam kadavula thappa pesuvainga. Illana hindu madhathai vittu vera madhathukku mari andha madhaththoda vedhaththai padippanga.
Bhagavathaththai sari Bhagavad-gita va sari hindu va porantha ellarum padichiruntha unmai ennanu theinjirukkum. Nega vaalkaila endha sulnilailayum santhoshama irunthiruppinga. hindu madhathai vittu poga vendiya avasiyam ungaluku irunthurukkathu.
Ivar mela kovppadurathula endha arththmum illa. Ella thappum hindukal mela thaan.
Hindva porantha ellarukkum ithu oru seruppadiya irukkatum. 😠😠
What you are trying to say.why conceal your identity
Super
allah akbar
அதனால்தான் அலி என்று பெயர் வைக்கிறீர்களா
Jesus 👑❤❤❤❤❤❤
allah mika parywn awri pbti twellmh sonnbkku allah nchiymh mnnkka mbtn allah meka parywn allrum awn bn mnnkka wanm ensallah
1 திருக்குறளைப் பற்றி நீங்க கொஞ்சம் சொல்லுக
திருக்குறள் இறைவன் இரக்கியதா 😂
@@Paandi3188 ஆமாம் வள்ளுவன் எங்கள் இறைவன் தான்
நீக்க அல்லாகிட்டை போகலாம். வந்துடாரு ஆராய்ச்சியாளர்
Yasur யசுர் यसूर 33,32: 2
The idol shall not stand, nor shall it be worshiped
All three vedham confirms the virgin birth of Jesus Christ.
QURAN 19.20 & 3 : 45 to 47.
Rig vedam: 10 : 15 & 135 . PAVISHIYA PURANAM 19: 23
Adharvana vedham 13: 3 & 4
Holy Bible / True Vedham :
Isaiah 7: 14 , Luke 1: 34 & 35
Isaiah 42 : 1 to 4 Isaiah 53 1 to 12...
Let us take new year Oath:
Seek the true and living God Scripture Book says Only through Him we have eternal life.
There is life after death. Body is perishable soul is eternal.
Give importance to Soul not body.
Pandits accepted that there is no idol worshipping mentioned in Vedas
Sirபைபிள். அதாவது.வேதம். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று. பைபிள் தவிர. எதுவும். சொல்லமுடியாது.🙏🏼அண்ணா🙏🏼
நாட்டை பிரிப்பவன் அரசியல் வாதிகள் மனிதநேயத்தை பிரிப்பது மதக் குரு எனும் குரங்கு கூட்டம்😂
அம்மாவும் அப்பாவும் முதற்கடவுள்
ஆண் பெண் இருபாலரும்
பிறக்கும்*குழந்தை*🎉
*எங்கே பிறக்கிறதோ*
*அதுதான் மதம் மற்ற படி*🎉
Namma. Muslima poranthatharkku. Perumai adaikirom ...
Rasiya Banu
எவர் உள்ளங்களில் கடுகளவு பெருமை உள்ளதோ அவர் சொர்க்கம் நுழைய முடியாது என்று நபி (ஸல்லல்லாஹு அலைகுவசல்லம்) கூறினார்கள்....
என் அன்பான உறவுகளே நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் நமது பண்பாடுகள் உலகம் முளுவதும் பரந்து கிடக்கின்றது. நம் படைப்பாளர் ஒரு மதத்தை உடையவர் அல்ல ஆனால் மனிதன் வாழ ஒரு வழியை காண்பித்தவர், மோசே முதல் இயேசு வரை இறைவனின் வார்த்தை என்ற வேத நூல் மனிதன் வாளும் வழியையும் அவன் எதிர்காலத்தையும் எளுதி வைக்கும் படி கட்டளை கொடுத்தார் இறைவன் என்பதை ஏன் மக்களுக்கு எடுத்து கூறுவதில்லை. உங்கள் முன்னோர்கள் பற்றி, ஆபிரகாமின் வாழ்க்கை பதிவை மோசே எளுதினார் என்பதை ஏன் மறைக்கின்றீர்கள். உங்கள் மார்கத்தோடு ஒத்துபோகும் தகவலை கூறுகிறீர்கள். ஆனால் நம் படைப்பாரை நெருங்கிவருவது பற்றி கூற உங்களால் முடிவதில்லை. காரணம் உங்களை படைத்த இறைவனை விட்டு நீங்களும் பிரிந்து விட்டீர்கள் என்பதே மேலும் உங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாமின் சந்ததியில் இந்த பூமியை ஆளும் ஓர் அரசன் பிறப்பார் அவர் தான் இயேசு என்ற உன்மையை நீங்கள் இன்னும் உணராமல் உங்கள் சமூகத்தை தவறாய் வழி நடத்துகிறீர்கள். இனியாவது 3800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இறைவனின் வார்த்தை என்று அழைக்கப்படும் வேதாகமம் அல்லது பைபிள்ளில் உங்கள் முற்பிதாக்களுடன் படைபாளருக்கு இருந்த உறவையும் அவரின் மூலம் இறைவன் செய்த உடன்படிக்கை களையும் ஆராயுங்கள் மக்களுக் உன்மைகளை எடுத்து கூறுங்கள். உங்கள் கருத்துக்களை இறைவனின் வல்லமையோடும் மனிதனின் ஆசை விருப்பம் தேவைகள் உணர்வுகள் லட்சியம் என்பதோடும் ஒப்பிட்டு பாருங்கள். என் தேடலில் மனித வாழ்க்கை பற்றியும் படைப்பாளர் பற்றியும் எனக்கு இறைவன் தெரியப்படுத்தியது இதுவே!!!!! நம் படைப்பாளர் ஒருவரே,நாம் என்றென்றும் இந்த பூமியில் வாழவே படைக்கப்பட்டோம் ஆனால் நம் முன்னோர்கள் இறைவனை விட்டு பிரிந்து சென்றதால் ஏற்பட்ட பின்னடைவே மனித குலத்தின் இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். நம் முற்பிதாக்களுக்கு இறைவன் வாக்குறிதி கொடுத்ததுபோல் ஆபிரகாமின் சந்ததியில் வந்த இயேசு நம் படைப்பாளரின் உதவியோடு நீதியாய் மனிதர்களை நியாயம் தீர்து இந்த பூமியை ஆள தொடங்குவார் வெகு விரைவில் இந்த பூமி ஒரு பூன்சோலையாக மாறும் இதுவே சொர்க பூமியாக மாறும். இறைவன் மனிதனுக்கோ அல்லது அவரின் எதிரிக்கோ பயந்து மனிதர்களின் இருப்பிடத்தை மாற்ற வேண்டிய தேவை இல்லை.எனவே என் அன்பான உறவுகளே இந்த பூமியில் இறைவனின் ஆட்சி தொடங்கும் மனிதர்கள் சந்தோஷமாய் வாழும் காலம் சமீபம் இறந்துபோன நம் அன்பான உறவுகள் மீண்டும் இந்த பூமியில் வாழ இறைவனால் எளுப்பப்படுவார்கள் இதுவே நம் படைபாளரின் பூமிக்கான நோக்கம் இதை நீங்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நம்மை படைத்த இறைவன் விரும்புகிறார் . மனித குலத்தின் உன்மையான விடுதலை வெகுவிரைவில் இந்த பூமியில் தொடங்கும்!!!!!0094777525979
❤👌👌👌👍👍👍🙏
Allah is one,but millions look Allah,then million people have their Allah,then question is how many now?I say infinite visions is one ,there s no count,it is not countable or measurable
அவளவும் புளுகு.........
Kadaulukku அறிவு வரட்டும் manidhanin அறிவை purindhukondu அறிவை theliupadutha... Thudhargal thevaiyilai..
Clap panalama? Adhu sariya?
Ithu ellam suththa poi.. Hindu madhaththai kevalappaduthuran. Indha echakkala naai....😠😠
Y u r adding extra words.... Say God... That's it.... 🙌
அப்புறம் ஏன் அவன் என்று சொல்லணும் ... அது என்று சொல்ல வேண்டியது தானே
கடவுள் பற்றிய கோட்பாடு என்ன
Don't compare Quran with vedas.
Compare quran with thirukural and vallaar's 6th thirumurai
அல்லா அவன் என்று நீங்கள் சொல்வதை விட
அல்லா அது சொல்கிறது என்று சொன்னால் சரியாக இருக்கும்
இறைவன் ஒருவர் என்று கூறும் பொழுது பன்மை தொகையில் வருகிறது இறைவன் ஒருவன் என்று கூறும்பொழுது ஒற்றை தொகை யில் வருகிறது எனவே தமிழில் ஒற்றை தொகை யை குறிக்கும் சொல்லை யே இறைவனுக்கு பயன்படுத்த வேண்டும்❤❤❤