இதுவே சினிமா குத்து பாடல் இது போன்று மூச்சு விடாமல் பாடினால் இந்நேரம் viral ஆகி இருக்கும். ஆன்மீக பாடல் என்பதால் மெதுவாக ஆதரவு கிடைகின்றது. இவரை கண்டிப்பாக ஆதரித்து நல்ல வாய்ப்புகள் தரவேண்டும்
எப்படி எப்படியோ தப்பு தப்பா அசிங்கமா dress போட்டு ரீல்ஸ் like வாங்குற இந்த காலத்துல அம்மன் பாடலை அருமையாக supperaga bakthiyoda paadi enga ella இசை பிரியர்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்ற அம்மா ku vazhthukkalm தாயே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிறைய பேர் மேடையில் பாடுவார்கள் அது பார்க்க நல்லாருக்கும் ஆனால் அது மனதளவில் ஏற்க்க முடியாது அனால் நீங்க பாடுரது அப்டியே படத்தில் கேட்க்கும் குரல் போலவே இருக்கு வாழ்த்துக்கள் அக்கா 🎉பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு உங்களுக்கும் ஒரு playlist வர வேண்டிக்கொள்கிறேன்
இந்தியத் திருநாட்டில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அருளாட்சி செய்யும் அனைத்து அம்மன் பெயர்களையும் பக்திப் பரவசத்தோடு பாடி அனைவரையும் நெகிழச் செய்த சகோதரி சியாமளா தேவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯
ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி !" எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா கோயமுத்தூரின் கொணியம்மாவே சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா கொல்லிம்லை வாழும் எட்டுகையம்மா வாகேஸ்வரி, பாகேஸ்வரி வைதிஸ்வரி யோகேஸ்வரி ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி காரைக்குடியம்மா பொற்கூடையம்மா ! ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி! ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி !" எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா கோயமுத்தூரின் கொணியம்மாவே சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா கொல்லிம்லை வாழும் எட்டுகையம்மா வாகேஸ்வரி, பாகேஸ்வரி வைதிஸ்வரி யோகேஸ்வரி ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
புத்தாண்டு பிறப்பதால் நம்முடைய மனதில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சகோதரத்துவம் ஓங்க வேண்டும்.சமத்துவம் மலர வேண்டும், நம்பிக்கையுடன் உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதை அழகாக தம் happy new year பாடல் மூலம் அழகாக எழுதிய கவிஞர் நன்றி! மா.ரமேஷ் தென்காசி -மாவட்டம்
தமிழ் பாடகிகள் பி. சிலா S.ஜானகி லிஸ்டில் சேர்க்க வேண்டிய முக்கியமான பாடகிகள். வாணி ஜெயராமே பாடியது போன்று எனக்கு தோன்றுகிறது தாயே நீங்கள் இன்னும் நிறைய புகழோடு தமிழ் பாட்டை பாட வேண்டும் . நீங்கள் பாடிய பாடலில் திருக்கடவூர் அபிராமி என்பதை திருக்கடையர் அபி ராமி என்று மாற்றி பாடுமாறு மாயவரத்தான் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன் வாழ்த்துகள் ஷர்மிளா தாயே
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி உங்களின் குரலில் கேட்கும் போது உடம்பில் சிலித்து விட்டது நூறு முறை கேட்டுவிட்டு முதல் முறை கேட்பது போல் இருக்கிறது உங்களுடைய அற்புதமான வாய்ஸ் நீங்கள் இன்னும் பல பாடல்கள் பாடி பல சினிமாவில் பாட வேண்டும் என்பது எங்களுடைய மனதார வாழ்த்துக்கள் ரொம்ப நன்றி மன நிம்மதி கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் அன்பு சகோதரி💐💐💐💐💐💐🫂🫂🫂🫂🫂🫂
ஐயோ சாமி இந்த மாதிரி பாட்டு பாடு உலகத்தில் ஆளே கிடையாது சூப்பர் வாய்ஸ் எக்ஸ்ட்ராடினரி உங்கள் பாடல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
Shortsல பாத்துட்டு முழு பாட்டையும் கேக்க ஆசைப்பட்டு தேடி கண்டுபிடித்து வந்தேன் பாட்ட கேட்டாலே புல்லரிக்கிறது என்னா பாடுsuper superb
Naanum ❤❤❤
@@DheeranVinoth-vs9qr thanks 🙏🏻
Me also
நானும்
நானும் பா
இதுவே சினிமா குத்து பாடல் இது போன்று மூச்சு விடாமல் பாடினால் இந்நேரம் viral ஆகி இருக்கும். ஆன்மீக பாடல் என்பதால் மெதுவாக ஆதரவு கிடைகின்றது. இவரை கண்டிப்பாக ஆதரித்து நல்ல வாய்ப்புகள் தரவேண்டும்
S
Athu unmatha bro
💯
@@thamaraiselvant734 amm
Ama
எப்படி எப்படியோ தப்பு தப்பா அசிங்கமா dress போட்டு ரீல்ஸ் like வாங்குற இந்த காலத்துல அம்மன் பாடலை அருமையாக supperaga bakthiyoda paadi enga ella இசை பிரியர்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்ற அம்மா ku vazhthukkalm தாயே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😊😊😊😊😊😊
@priyasweety8696 happy diwali 🎇🎇🙏🙏🙏
அடிக்கடி இந்த பாட்டை கேட்டவர்கள் லைக் போடவும்
❤❤❤ இந்த பாடலை மேடையில் பாடுவதற்கு மிகவும் தைரியம் வேண்டும் ❤❤❤ சியாமளா தேவி மிக சிறந்த பாடகி ❤❤❤
Ama ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤❤❤💥💥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥
Same to u❤
எல்லாம் அம்மானை நேரில் சென்று தரிசனம் செய்தது போல் உள்ளது அப்படி ஒரு குரல் வளம்
யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்...✋🙏🙏🙏🙏🙏🙏
உண்மைதான் இந்த மாதிரியான பாடல்களை நேரடியாக மக்கள் முன் பாடுவதற்கு தனி தைரியம் வேண்டும்❤
Vijai tv யை ஓரம் கட்டிய தருணம் தாயே போற்றி 🔥🙏
108 சாமி பெயர்களை கொண்ட ஒரே தமிழ் பாடல்.❤
Ama 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥
108
1008 நாமங்களை சொல்ல எவ்வளவு நிமிடமாகும்.108தான்.
108
1008 amman padam iruku.. athilum nalini madam thaan( Sakthi Yathirai) but this song only 108 sis..
இந்த பாட்டை பாடுவது அவ்வளவு சுலபம் இல்லை..
அருமையாக பாடுகிறார் இந்தப் பெண் ❤🎉🎉🎉🎉
சித்ரா அம்மாவிற்க்கு இணையாக பாடுகிறார் மனம் உருகி இந்த காணோளியை கண்டும் கேட்டும் களித்தேன்
யார்ரா இது இவ்வளவு வார்த்தைகளை மனப்பாடமா இவ்வளவு அழகா இவ்வளவு உச்சரிப்போடு ஐயோ சாமி நீங்க பெரிய சிங்கர் வருவீங்க
நிறைய பேர் மேடையில் பாடுவார்கள் அது பார்க்க நல்லாருக்கும் ஆனால் அது மனதளவில் ஏற்க்க முடியாது அனால் நீங்க பாடுரது அப்டியே படத்தில் கேட்க்கும் குரல் போலவே இருக்கு வாழ்த்துக்கள் அக்கா 🎉பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு உங்களுக்கும் ஒரு playlist வர வேண்டிக்கொள்கிறேன்
பெண் எனும் பேராற்றல்
மாபெரும் குரல் வளம்🎉
வாழ்த்துகள்🎉🎊 சகோ
Short Video பார்த்து ஓடோடி வந்தேன்..... உடம்பு சில்லரிச்சி விட்டது.... செமயா பாடுறாங்க... கியூட் வாய்ஸ்.... 🥰
Yes me too
இந்தியத் திருநாட்டில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அருளாட்சி செய்யும் அனைத்து அம்மன் பெயர்களையும் பக்திப் பரவசத்தோடு பாடி அனைவரையும் நெகிழச் செய்த சகோதரி சியாமளா தேவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯
பக்தி பாடல்களுக்கு தனி குரல் வேண்டும் அந்த குரல் உங்களுக்கு முழுவதும் உள்ளது 💯👍💕💪🔥😊
அந்த அம்மனின் அருள் உங்களுக்கு இருப்பதினால் தான் உங்களால் இப்படி பாட முடிகிறது... உங்கள் பயணம் தொடரட்டும்.. 👍
உறக்கம் என்ற ஒன்று இல்லையென்றால் 24 மணி நேரமும் இந்த குரலை கேட்டுக்கொண்டே இருப்பேன் ❤
இந்த பாடலை மேடையில் பாடுவதற்கு எவ்வளவு நினைவாற்றல் வேண்டும் 😮😮😮😮😮 ஆச்சர்ய பட வைக்கிறது
இத்தன நாள் எங்க இருந்திங்க..🎉🔥🎉 addicted 🎉🔥🎉
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி !"
எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி
அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா
சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா
கோயமுத்தூரின் கொணியம்மாவே
சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா
கொல்லிம்லை வாழும் எட்டுகையம்மா
வாகேஸ்வரி, பாகேஸ்வரி வைதிஸ்வரி யோகேஸ்வரி
ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே
அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி
ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே
ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி
மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி
திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி
திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!
தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம்
மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே
அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே
பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா
அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா
உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா
குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா
அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட
மாயம்மா வா வா
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!
குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம்
நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா
திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி
சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே
சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா
பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே
மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு
சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி
கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர
அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே
வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி
மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே
வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே
தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்
உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி
மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா
ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள்
ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி
திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி
வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கொட்டை மாரி
திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி
புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி
இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே
விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே
வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
தினமும் கேட்டுட்டு இருக்கேன் சகோதரி தெய்வ அருள் இருந்தா மட்டுமே இந்த அற்புதம் நடக்கும் வணங்குகிறேன் சகோதரி
மெய்சிலிர்த்து போய்ட்டேன் அம்மா அம்மா வார்த்தையில் என்ன ஒரு உயிரோட்டமான குரல்வளம் ❤❤
🎉 அருமையான குரல்
குலசை முத்தாரம்மன் ஆசியோடு நல்லதே நடக்கும்
விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி
காரைக்குடியம்மா பொற்கூடையம்மா !
ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி
பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி
திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி
திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி!
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி !"
எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி
அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா
சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா
கோயமுத்தூரின் கொணியம்மாவே
சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா
கொல்லிம்லை வாழும் எட்டுகையம்மா
வாகேஸ்வரி, பாகேஸ்வரி வைதிஸ்வரி யோகேஸ்வரி
ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே
அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி
ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே
ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி
மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி
திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி
திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!
தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம்
மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே
அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே
பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா
அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா
உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா
குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா
அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட
மாயம்மா வா வா
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!
குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம்
நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா
திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி
சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே
சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா
பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே
மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு
சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி
கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர
அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே
வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி
மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே
வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே
தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்
உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி
மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா
ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள்
ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி
திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி
வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கொட்டை மாரி
திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி
புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி
இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே
விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே
வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா
உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா
குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா
அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட
மாயம்மா வா வா
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!
குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம்
நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா
திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி
சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே
சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா
பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே
மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு
சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி
கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர
அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே
வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி
மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே
வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே
தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்
உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி
மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா
ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள்
ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி
திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி
வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கொட்டை மாரி
திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி
புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி
இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே
விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே
வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
நான் மட்டும் 1000 லைக் போடுவேன் ஆடம அசையாம பாடல மட்டும் பரவசம் ஸ்மளா திறமையை அந்த ஆத்தாவே உலகத்துக்கு காட்டிடாங்க
தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😢😢 வரிகள், உங்கள் குரல், இசை தாண்டி ஏதோ ஒன்று என்னை சிலிர்க்க வைத்தது அழுக😢 வைக்கிறது ஓவ்வொரு முறையும். அதை கண்டறிந்து கரைய விரும்புகிறேன் தாயே ..😢🙏
நீங்களும் அழகாக இருக்கீங்க உங்க பாட்டும் அழகாக இருக்கிறது மொத்தம் அழகு கடவுள் பக்தி நன்றி
பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா
அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா
உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா
குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா
அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட
மாயம்மா வா வா
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!
குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம்
நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா
திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி
சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே
சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா
பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே
மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு
சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி
கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர
அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே
வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி
மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே
வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே
தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்
உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி
மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா
ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள்
ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி
திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி
வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கொட்டை மாரி
திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி
புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி
இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே
விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே
வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
Supper
❤ குலசை❤முத்தாரம்மன்❤துணை❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஹோம் தியேட்டர்ல ஒரு பத்து தடவைக்கு மேல பாத்துட்டேன் வேற லெவல் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉
வீட்டில் யாருக்குவது சாமி வருமா?
Status la 30 sec song kuda paka porumai ilatha kalathula almost 9min song ethana thadavai kettalum same goosebumps moment thank you
I am a Christian. I love Amman songs. Shyamala sister awesome performance. Goosebumps dear❤❤❤❤❤❤❤
அவளின் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம் 🙏
யப்பா எவ்வளவு ஃபர்மர்ஸ் என்னால் நம்பவே முடியலங்க நீங்களா என்று வாழ்த்துக்கள் மா
Na oru Christian..but intha sng neenga padurathala enaku rompa rompa pdikum siter.. congratulations akka..
We like few Christian songs.. We all one.. 🤝
Yes
Karapaga valli christian name ah🙄
????
நான் இதுவரைக்கும் இந்த பாடலை பேப்பர் பார்க்கமால் பாடியதை பார்க்க வில்லை அற்புதம் 🔥🔥🔥🔥🔥🔥
Shorts la pathutu vandhu indha video full ha pathen
It's me🤝
Me toooo
அழகிய பெண் அழகிய குரல்வளம் 😍😍😍😍😍😍😍✨✨✨✨✨✨✨🎉🎉🎉🎉🎉
1:15 ஆரல்வாய் இசக்கியம்மா ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
💥ஆரணி 🙏படவேட்டம்மன் ஸ்ரீ
ரேனுகம்பாள்🎉
❤❤❤❤❤
புத்தாண்டு பிறப்பதால் நம்முடைய மனதில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சகோதரத்துவம் ஓங்க வேண்டும்.சமத்துவம் மலர வேண்டும், நம்பிக்கையுடன் உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதை அழகாக தம் happy new year பாடல் மூலம் அழகாக எழுதிய கவிஞர் நன்றி! மா.ரமேஷ் தென்காசி -மாவட்டம்
சேத்தியாத்தோப்பு தீபாஞ்சா அம்மன் super
குலசேகரபட்டின முத்தம்மாவே…
குற்றாலசத்தி பாரசக்தி தாயே…
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே…
பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே…
கொடியிடையம்மா திருவுடையம்மா…
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா…
திருவக்கரையின் வக்கிரகாளி…
சிருவாச்சுராலே என் மதுரகாளி…
சேலத்து ராஜகாளியம்மாவே…
சிந்தல்கரையில் வாழ்பவள் நீயே…
சொட்டானிக்கரையின் பகவதியம்மா…
திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா…
பம்பை மதி செண்டை இது சிந்தும்…
உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே…
மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே…
உடைப்பட்டுசிதறும் உருமாறிப்போகும்…
என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி…
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி…
கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது…
காற்றுக்கு வேலி கிடையாது வாடி…
தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும்…
இனம் நன்மைப்பெறஅன்னை திருகையாலே…
அருள் வழங்கிடு தாயே…
வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம்…
இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட…
கொதித்து எழுந்திடுவாயே…
வரவேண்டும் வரவேண்டும்…
ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே…
பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்…
உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி…
மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த…
ஏவல்கள் செய்த இடங்சல்களை அடி…
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட…
வெண்கரையம்மாவே வாடியம்மா…
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா…
நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா…
ஏணியம்பேடு அபிராம சுந்தரி…
ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி…
பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி…
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி…
திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி…
வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா…
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கோட்டை மாரி…
திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி…
புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி…
இனிமேலும் தயங்காதே…
உலகம் தான் தாங்காதே…
விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி…
அணியாயம் ஜெயிக்காதே…
ஜெயித்தாலும் நிலைக்காதே…
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே…
வாடியம்மா வாடியம்மா வாடியம்மா…
அம்மா அம்மா அம்மா அம்மா…
அம்மா அம்மா அம்மா அம்மா…
அம்மா அம்மா அம்மா அம்மா
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா... அப்படியே அம்மன் அ பார்த்த
மாதிரியே இருக்கு
3;54 மேல்மலையனூர் அங்காளம்மன் ❤🙏🏻🔱
தமிழ் பாடகிகள் பி. சிலா S.ஜானகி லிஸ்டில் சேர்க்க வேண்டிய முக்கியமான பாடகிகள். வாணி ஜெயராமே பாடியது போன்று எனக்கு தோன்றுகிறது தாயே நீங்கள் இன்னும் நிறைய புகழோடு தமிழ் பாட்டை பாட வேண்டும் . நீங்கள் பாடிய பாடலில் திருக்கடவூர் அபிராமி என்பதை திருக்கடையர் அபி ராமி என்று மாற்றி பாடுமாறு மாயவரத்தான் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன் வாழ்த்துகள் ஷர்மிளா தாயே
Super sister அடிக்கடி பார்க்க தோன்றுது sema sema sema 💞💞💞💞
அம்மா எப்படி அம்மா
இத்தனை வரிகள் மனப்பாடம் பண்ணிங்க,..❤❤❤🎉🎉🎉
ஓம்சக்தி
கோவை கோனியம்மன் தண்டு மரியம்மண்
மேல் மலையனுர் அங்காளம்மண் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥹🥹🥹🥹
ஆரல்வாய் இசக்கியம்மா, கன்னியாகுமரியம்மா, பேச்சுபாறை பேச்சுஅம்மா(கன்னியாகுமரி மாவட்டம்)🙏🙏🙏
கன்னியாகுமரி அம்மன், பேச்சிப்பாறை பேச்சியம்மன், 159 அம்மன் பெயர்கள்.
@ ஆமாம் சகோதரே🙏
100.முறை கேட்டாலும் பத்தாது...ஓம் சக்தி பராசக்தி
😔மனசு கஷ்டம்மா இருக்கும் போது கேட்டா அமைதியா இருக்கு sister🥰❤❤❤❤❤❤❤
உடம்பு சிலிர்க்கிறது 🙏
சவால் நிறைந்த பாடல் சாமர்த்தியம் நிறைந்த குரல் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
உண்மையில் உங்கள் குரலில் பாட்டு சூப்பர் 💐💐💐
சொல்ல வார்த்தைகள் இல்லை தாயே செம்மையாக இருந்தது உங்கள் குரல்❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி உங்களின் குரலில் கேட்கும் போது உடம்பில் சிலித்து விட்டது நூறு முறை கேட்டுவிட்டு முதல் முறை கேட்பது போல் இருக்கிறது உங்களுடைய அற்புதமான வாய்ஸ் நீங்கள் இன்னும் பல பாடல்கள் பாடி பல சினிமாவில் பாட வேண்டும் என்பது எங்களுடைய மனதார வாழ்த்துக்கள் ரொம்ப நன்றி மன நிம்மதி கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் அன்பு சகோதரி💐💐💐💐💐💐🫂🫂🫂🫂🫂🫂
வர்ணிக்க முடியாது வார்த்தைகள்.... உங்கள் குரலில் அனைத்து தெய்வங்களும் உயிர்பெற்றது.....
Akka unga voice super, keta goosebumbs varuthu
Shorts la pAthutu video pakka vanthavunga attention 😊
Nanum
Nanum
நானும் 🥰
👍
Nanum....
அருமையான உச்சரிப்பு... நீண்ட நாளாக தங்கள் பாடலை ரசிக்கிறேன் ஷியாமளாம்மா... ❤❤❤
realy respect becoz this song too difficult to sing even know
about the real singer
ஓம் சக்தி… ஓம் சக்தி…
மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி…
உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி…
கொல்லூரு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி…
மாயவரம் அபயாம்பிகா…
மதுரை நகர் மீனாட்சி காஞ்சீபுரம் காமாட்சி…
காசி விசாலாக்ஷி திருக்கடவூர் அபிராமி…
சிதம்பரத்து சிவகாமி ஸ்ருங்கேரி சாரதாம்பா…
திருவாரூர் கமலாம்பிகா…
நாகாம்பா யோகாம்பா லலிதாம்பா ஜெகதாம்பா…
பாலாம்பா நீலாம்பா கனகாம்பா சௌடாம்பா…
சிவகாளி நவகாளி திருசூலி சுபநீலி…
ஸ்ரீதேவி பூதேவி ஜயதேவி மலையரசி…
அம்மாயி பொம்மாயி அன்பாயி குழுமாயி…
பொன்னாயி பூவாயி வேலாயி வீராயி…
ஆரல்வாய் இசக்கி அம்மா…
வாடி ஆரணி படவேட்டம்மா…
திருவாங்கூர் மேகவல்லி…
தாயி திருக்கூடல் மதுரவல்லி…
புதுக்கோட்டை புவனேஸ்வரி…
நங்கநல்லூர் ராஜேஸ்வரி…
மண்ணடியில் மல்லீஸ்வரி…
மாதேஸ்வரம் மாதேஸ்வரி…
அலங்காரக் கல்யாணி நாமக்கல் அரசாணி…
அங்காளி செங்காளி சந்தோஷி மாதா…
மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே…
செல்லாயி சிலம்பாயி கண்ணாத்தா வா வா…
கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி…
கைலாசப் பார்வதி மைசூரு சாமுண்டி…
வலங்கைமான் திருமாரி வழி காட்டும் திருப்பாச்சி…
உமையாம்பா தேனாம்பா மலையம்மா வேலம்மா…
திருவத்தூர் வடிவுடையாள் காளாஸ்தி ஞானாம்பா…
மகராசியே எங்கள் பாளையத்தம்மா…
விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி…
காரைக்குடியம்மா பொற்கூடையம்மா…
ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி…
பாஞ்சாலி ராக்காயி பைரவி சாம்பவி…
திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி…
திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி…
ஓம் சக்தி ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி…
வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி…
உயிர் காக்க வா சக்தி…
Goosebumps 🎉💯
அருமை யான குரல் வளம் எல்லாம் அந்த சர்வ மஹாசக்தி
ஆசி வாழ்த்துக்கள்❤ஷியமாளா தேவி ❤சகோதரி 3:55 🙏🙏🙏
Full song link தேடிட்டு இருந்தேன் எப்படியோ கண்டு புடிச்சிட்டென் , சந்தோசமா இருக்குமா
வாழ்த்துக்கள் சாகோதரி
Super akka பாடல்
2:38 அண்ணாமலையாரின் உண்ணாமலையம்மாள 🙏🙏🙏🙏
இந்த பாடல் பாட உங்களால் மட்டுமே சாத்தியம் ஆகும் 👏🥹
தெளிவான குரல் வளம் 🎉 அம்மன் அருள் என்றும் உங்களுக்கு துணையாக இருக்கும்.... ✨🙏🙏🙏🙏🙏🙏
ஐயோ சாமி இந்த மாதிரி பாட்டு பாடு உலகத்தில் ஆளே கிடையாது சூப்பர் வாய்ஸ் எக்ஸ்ட்ராடினரி உங்கள் பாடல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
என் தாய் புதுக்கோட்டை புவனேஸ்வரி...💥
என்னை அறியாமலே கண்ணீர் நிற்காமல் வடிகிறது 🙏🏽
பாடல் கேட்கும் போது உடம்பே மெய் சிலிக்குது அக்கா
இந்த பாட்டு பாடியது மிகவும் அழகு 🥰 கடைசில அவர் பேசிய தமிழ் அருமை தமிழ்ல பேசியதற்கு மிக்க நன்றி 🥰🛑🛑🛑
தெய்வ கடாட்சமான முகம் ஷியமளா அவர்களுக்கு 🙏🕉️🙏
தெய்வசக்தியால் மட்டுமே இது சாத்தியம் மகளே.வாழ்க வளமுடன் மகளே.
சூப்பர் சூப்பர் செம வேகம். மீண்டும் கேக்கலாம்💐💐💐 வாழ்த்துக்கள் அக்கா
சேத்தியாத்தோப்பு தீப்பாஞ்சி அம்மா❤
சூப்பரா படுறிங்க அம்மா நல்லா இருந்துச்சு 💞💞💞💞💞💞💞💞💞💕💕💕💕💕💕👑👑👑
கடவுளின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது அருமையாக பாடி உள்ளீர்கள் ❤
மிகவும் கடினமான பாடல், மிகவும் அழகாக பாடுகிறார் 💖🙏🎉
பார்க்க பார்க்க திகட்டாத தீர்த்தம் தான் இந்த குரல்...நான் ரசிகர் மன்ற தலைவர் மயிலாடுதுறை மாவட்டம்
🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா மிக அருமை
இந்த பாடல் ஆல்பம் நீங்கள் தான் பாடியதா என்பது எனக்கு தெரியாது
ஆனால் இப்பொழுது வரை 5 முறை கேட்டு விட்டேன்
சித்ரா அம்மா original voice bro
4:45 குலசேகரபட்டினம் முத்தாரம்மா ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நம்மம்மா❤முத்தாரம்மா❤ஓம் காளி❤ஜெய் காளி ❤🙏🙏🙏
🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சக்தி அம்மாவை போற்றி
🪔 மேல்மலையனூர் அங்காளம்மன், ஆரணி படவேடு அம்மா 💥💫🙏🙏🙏🤲🤲🤲 🪔
ஆரல்வாய் இசக்கி அம்ம தாயே🙏🙏🙏🙏
Enna energy, no papers front
புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மா 🙏🙏🙏🙏
புல்லரித்து விட்டது
Voice Vera level Super 💯🔥
திருவாரூர் கமலாம்பிகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏