SIRIPOM SINTHIPOM

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • SIRIPOM SINTHIPOM by Bro AGATHIYAN B E Chennai

КОМЕНТАРІ • 506

  • @lakshminarayanannarayanan7908
    @lakshminarayanannarayanan7908 4 роки тому +58

    ஐயா உண்மையில் நீங்கள் மட்டும்
    தான் கர்த்தரின் பிள்ளை என்பதில் ஐயம் இல்லை.அருமையான விளக்கம். நன்றி.

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 3 роки тому +23

    சகோதரர் அகத்தியன் ஒரு ஆன்மீக பெரியார் . இந்த ஆன்மீக பெரியார் ஒரு தமிழர் என்பதில் பெருமை அடைகிறேன். ஒரு அன்பான சிறப்பான மனிதன்🙏

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +2

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

    • @natrajannadar7156
      @natrajannadar7156 8 місяців тому +1

      36:14

  • @radzinteriors4694
    @radzinteriors4694 2 роки тому +14

    நம சிவாய அருமை ங்க.உங்கள் பேச்சு திறன் மிகவும் அருமை.சிரிக்க வைத்து பின் சிந்திக்க வைப்பதில் நீங்கள் ஒரு வாழும் கலைவாணர்

  • @thamizharasimaran2682
    @thamizharasimaran2682 3 роки тому +26

    உங்களோட பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். காரணம் உங்கள் பேச்சில் உண்மையும் யதார்த்தமும் உண்டு

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

  • @benildamary9791
    @benildamary9791 4 роки тому +19

    I am a RC by birth and I married a hindu bcz I believe all human are the same. I had an opportunity to know Christ but my husband's family didn't get an opportunity. So for the past 10 years they could not accept me. So now I realise what was Missing in me. Thank u so much for giving very clear speech and it is the most important thing to respect our culture and dresses. I am inspired to change my name as well very soon

  • @chandhrooramachandran4591
    @chandhrooramachandran4591 4 роки тому +25

    I'm civil er. Kk dist native. Born salvation army christian. Now i believe in siddha margam. தங்களின் ஆராய்ச்சி , சொற்பொழிவு யதார்த்தம் உண்மை சத்தியம் நிதர்சனம். மனிதம் வளர்ப்போம்.

  • @saravanancivil6196
    @saravanancivil6196 4 роки тому +50

    Super sir,
    நீணடகாலமாகவே இந்த சந்தேகம் எனக்கு இருந்தது இப்பொழுது விளங்கிவிட்டது நன்றி அய்யா
    by Saravanan

  • @pari4453
    @pari4453 Рік тому +3

    God Bless you Brother, I adore your sermons, it is evident that the Lord is using you mightyly ❤

  • @shivashiv9959
    @shivashiv9959 4 роки тому +35

    Price the lord, god bless all, எல்லா ஜீவராசிகளும் கடவுக்கு கீலே சமம்.......! I am a hindu (indian).... ❤️✌️✝️☪️🕉️🔯 யாதும் ஊரே யாவரும் கேளிர்.... I am an world citizens 🌍❤️

  • @jelin5483
    @jelin5483 4 роки тому +21

    அண்ணா கடவுள் உங்களை பயன்படுத்தும் விதம் மிகவும் வித்தியாசம்.
    கடவுளுக்கே மகிமை உண்டாகட்டும்.

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *சகோதரர் அகத்தியன் அவர்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் தாங்கள் இணையலாமே சகோ!😊*

  • @tigerrajtigerraj4141
    @tigerrajtigerraj4141 3 роки тому +21

    அருமையான விளக்கம் பெந்தகோஸ்து சபைகளின் மூடதனத்தை சம்பட்டியால் அடித்தீர்கள் நானும் ஒரு பெந்தகோஸ்துகாரன்தான் சொல்லவே மன வருத்தமாக இருக்கிறது

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *சகோதரர் அகத்தியன் அவர்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் தாங்கள் இணையலாமே சகோ!😊*

  • @supreme4075
    @supreme4075 3 роки тому +3

    நான் இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன் அருமை நானும் ஒரு கிறிஸ்தவன் என்பதால் என்னுடைய மனதில் எழும்பிய அத்தனை கேள்விகளுக்கும் பதில் இந்த பதிவில் கிடைத்தது சில போதகர்களின் தவறான வழிநடத்துதல் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. நன்றி சகோதரரே.

  • @devikumarp1353
    @devikumarp1353 4 роки тому +9

    அருமையான பிரசங்கம் ஐயா. என் நீண்டநாள் கனவு இது ஆண்டவரை பற்றி அரைகுறையாக தெரிந்து ஊழியத்துக்கும் ஒரு உதவியாக போய் வந்து கொண்டு இருக்கிறேன் இருந்தாலும் எனக்குள் பல கேள்விகள் இருந்தது அனைத்துக்கும் விடை உங்களிடம் இருக்கிறது பிரதர் எளிய நடை மற்றும் குழம்பி வரும் மக்களுக்கு நகைச்சுவை வாயிலாக மக்களுக்கு ஆண்டவரின் நற்செய்திகளை கொடுக்கும் உங்களை எல்லாம் வல்ல இறைவன் சகல ஆசீர்வாதங்களை கொடுப்பாராக. ஆண்டவரின் சித்தம் இருந்தால் உங்களின் பிரசங்கம் பழனியில் நடக்கும். மிகவும் நன்றி

    • @sugumarcsugumar9524
      @sugumarcsugumar9524 2 роки тому

      இயேசு சிலுவையில் மரிக்கவில்லை. காப்பாற்றப்பட்டாா்.வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
      Show less
      REPLY

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

  • @srinaths6291
    @srinaths6291 2 роки тому +4

    I'm an hindu, but the follower of Jesus's sayings

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *சகோதரர் அகத்தியன் அவர்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் தாங்கள் இணையலாமே சகோ!😊*

  • @er.r.prasannacivil3227
    @er.r.prasannacivil3227 3 роки тому +1

    உங்களின் பேச்சை கேட்ட பின் தான் ..... எனக்கு கிருஸ்துவத்தில் நல்ல மதிப்பு வந்தது. எல்லோரும் இது போல் இருந்தால் நன்றாக இருக்கும். மக்கள் கிருஸ்த்துவத்தை வெறுக்க மாட்டார்கள். உங்களின் விளக்கம் வாத திறமை அருமை.
    ஆனால் நான் கிருஸ்துவன் இல்லை.

  • @gokulmitha1706
    @gokulmitha1706 2 роки тому +6

    அய்யா நீங்க அருமையாக பிரசங்கம் பன்றிங்க...
    எனக்கு இருந்த குழப்பம் தீர்ந்து விட்டது நன்றி...

  • @enlinp2358
    @enlinp2358 4 роки тому +39

    அருமையான விளக்கம் அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி பிரதர்.

  • @PrabhuPrabhu-9117
    @PrabhuPrabhu-9117 3 місяці тому +2

    இயேசு நாதரின் கொள்கை,சமுகத்தில் பல நல்லமாற்றத்தை உண்டாக்கவல்லவை,மற்றும் எல்லோரலும் ஏற்க்கப்பட்டது..ஆமென்

  • @subasharavind4185
    @subasharavind4185 3 роки тому +2

    நான் மதம் மாறவில்லை..இந்துவாகத்தான் இருக்கிறேன்...ஆனால் இக்கட்டான காலகட்டங்களில் ஆண்டவரின் உதவி பலமாக கிடைத்தது

  • @benjaminkkdt2350
    @benjaminkkdt2350 2 роки тому +3

    என் பெயர் *பெஞ்சமின்.* சொந்த ஊர் *குமரி மாவட்டம்.* நான் எனது பெயரை எழுதும்போது *'பெஞ்சமின் நாடார்'* என்று எழுதுவதில் பெருமைப்பட்டவன். அண்மையில் ஜாதியத்துக்கு எதிராக, குறிப்பாக கிறிஸ்தவ நாடார்களின் ஜாதி உணர்வை கண்டனம் செய்து *சகோ. அகத்தியன்* பேசிய காணொளிகளை பார்த்து அவர்மீது உக்கிர கோபத்தில் இருந்தேன். ஏனென்றால், ஜாதியம் தவறான பண்பாடு என்று அணுவளவும் எனக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால், கிறிஸ்தவர்கள் கண்டிப்பாக ஜாதி பார்க்கவேண்டும் என்று சபையில் போதிக்கப்பட்டிருந்தோம். *சாதி பாகுபாட்டுக் கொள்கை கிறிஸ்தவத்திற்கு எதிரானது* என்று எங்கள் சபை பாஸ்டர்களிடமிருந்து இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.
    ஒருநாள் சகோ. அகத்தியன் அவர்களை நான் அவருடைய சென்னை அலுவலகத்தில் நேரில் சந்தித்தேன். அவர் ஜாதியத்திற்கு எதிராக அதிக நேரம் தெளிவாக என்னோடு பேசினார். ஜாதியம் இந்துத்துவ கொள்கை என்றும் அதற்கும் கிறிஸ்தவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் கரிசனையோடு கற்றுக்கொடுத்தார்.
    ஜாதியம் ஒரு சமூகவிரோத கொள்கை என்றும், *பெயருக்குப்பின் ஜாதியின் பெயரை எழுதுவது தவறு* என்றும், அப்படி எழுதுவது *எனக்குத் தெரியாமலேயே* என்னை சக மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்தி, சகோதரத்துவத்தை கெடுக்கிறது என்றும் புரிந்துகொண்டேன். நான் யாரைவிடவும் *மேல்ஜாதியும் அல்ல கீழ்ஜாதியும் அல்ல* என்றும், *"எல்லா மனிதரும் என் சகோதரர்கள்"* என்றும் உணர்ந்தேன். ஜாதி பிரிவினைகள் இல்லாத கிறிஸ்தவம் உருவாகவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
    அன்பின் வெளிப்பாடாகிய ஜாதி மறுப்பு என்ற இந்த புனிதமான கொள்கையை எங்கள் சபை பாஸ்டர்கள் போதிப்பதில்லையே என்று நினைக்கும்போது மனம் வலிக்கிறது.
    சகோ. அகத்தியன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய தேவனுக்கு நன்றி. சகோதரர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* என்ற புத்தகம் என்னை மிகவும் சிந்திக்கவைக்கிறது. நீங்களும் அந்த புத்தகத்தை வாசியுங்கள். புத்தகம் வாங்க: 8015075070 என்ற எண்ணை தொடர்பு கொள்க.
    சகோதரர் தொடங்கி நடத்தும், *"கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்"* பலர் இணைந்துகொண்டிருக்கிறார்கள். நானும் இணைந்து செயலாற்றுகிறேன். நீங்களும் இணையுங்கள்.
    *சகோ. பெஞ்சமின்*
    9444244939

  • @ramar.m.rajkumar7014
    @ramar.m.rajkumar7014 4 роки тому +59

    நீங்க ஒருத்தர் மட்டும் உண்மை இயேசு கடவுள் எப்படி இருப்பார் என்று அறிகிறேன்

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 роки тому

      Witness of Jesus Christ's Ministry
      ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் purpose of old testament and new testament
      ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ
      ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் part 2
      ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html

    • @gundappabala9772
      @gundappabala9772 3 роки тому

      @@witnessofjesuschristsminis8305 9ó0p0fioguotu98ddrdffdy4rr4

    • @karunakarankaran5738
      @karunakarankaran5738 3 роки тому

      *&&!b! H&&???!!b

    • @JB-ce3ye
      @JB-ce3ye 3 роки тому

      @@witnessofjesuschristsminis8305 q

    • @r.s1505
      @r.s1505 3 роки тому

      மேலேவானத்திலும்கீழேபூமியிலும்அதர்க்குகீழேதண்ணீறிலும்என்னுடையநாமமேயன்றிவேறொன்றும்கட்டளையிடபடவில்லைஎன்றுசொல்லியிருக்கிறாரே

  • @mercycecil2180
    @mercycecil2180 4 роки тому +14

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரம் அன்பு ,பாசம்,நிறைந்த நன்றி ஐயா

  • @davidmurugesan5715
    @davidmurugesan5715 5 років тому +13

    அருமையான செய்திமாத்திரமல்ல என் உள்ளத்தில் மாற்றம் ஏற்படுத்திய ஒரு நற்செய்தி நன்றி.

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

  • @amulmaran1024
    @amulmaran1024 3 роки тому +4

    ஏற்ற தாழ்வுகளை இருக்க கூடாது...
    எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்...

  • @ponnusamy4466
    @ponnusamy4466 Рік тому

    ஐயா நீங்கள் சொன்ன கருத்துகள் எல்லாம் சரியாக தான் சொன்னீர்கள் ஐயா.. ஆனால் ஒரு மதத்தை உயர்த்தி மற்ற மதத்தை குறைக்குற கூடாது ஐயா...
    எல்லா மதத்தினரும் எல்லாரிடமும் அன்பு கொண்டால் போதும் ஐயா இதை நீங்கள் எல்லாம் மக்களுக்கும் சொன்ன நல்ல இருக்கும் ஐயா..... நன்றி ஐயா ❤❤

  • @malathim7419
    @malathim7419 6 років тому +54

    அருமையான விளக்கம் அளித்து,
    என் குழப்பம் எல்லாம் தீர்த்து வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பிரதர்.

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      யோவான்-John 10: 26: "ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்".
      இங்கு, ஆடுகளாவதற்கு கர்த்தர் வழி சொல்லவில்லை. மாறாக, ஏன் அநேகர் தம்மை விசுவாசிக்கவில்லை என்ற காரணத்தை கூறுகிறார்.
      அதாவது, தேவனால் ஆடுகளாக தெரிந்துகொள்ளப்பட்டவரே தம்மை விசுவாசிக்கமுடியுமென கூறுகிறார்.
      கிறிஸ்தவத்தில் கலப்பு திருமணம் இருப்பதினால் யாரையும் கிறிஸ்துவை விசுவாசிக்கவைக்கமுடியுமென நம்புவது தேவ தெரிந்துகொள்ளுதலைக்குறித்த அறியாமையை காண்பிக்கிறது.
      அகத்தியன் & க்ரூப் இந்த அறியாமையில் சிறைபட்டிருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому +1

      @harish
      "நான் கன்னடன். கன்னட மொழி பேசுகிறவன். தமிழர்களை வெறுத்து அடித்து உதைத்தேன். ஆனால் இன்று மனந்திரும்பிவிட்டேன். இனி நான் கன்னடன் அல்ல. கன்னட மொழி பேசுவதையே முற்றிலும் நிறுத்திவிட்டேன்" என்று ஒருவன் சொன்னால் அது பெயர் சாட்சி அல்ல. மாறாக, அவன் ஒரு மூளைக்கோளாறு உள்ளவன் என்று அரத்தம்.
      ஆகவே, போலி மனந்திரும்புதலை விட்டுவிட்டு மெய்யான மனந்திரும்புதலாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசுவாச வாழ்வை வாழ்வோம். தனது சாதியில் திருமணம் செய்வதை தவறு என்று எண்ணாதிருப்போம் (ரோமர் 14: 14: "ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்).

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому +2

      @harish
      பிறரை வெறியரென சொல்வது எளிது. ஆனால் அதற்கு முன், வெறியில்லாமல் ஒரு குஷ்டரோகியை திருமணம் செய்துவிட்டு, பிறரை வெறியர் என கூறலாம். இல்லாவிட்டால் அது ஊருக்கு உபதேசம் செய்வது போலாகிவிடும்.

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      @harish
      குஷ்டரோகிகளை புறக்கணித்துக்கொண்டு, சாதி ஒழிப்பு என்ற போலி மனித அன்பைக்குறித்து பீற்றிக்கொண்டு, பிறசாதியினரிடம் யாசகம் செய்துகொண்டு, ஒரே ஒரு மெய்யான அன்பான சிலுவையில் காண்பித்த கிறிஸ்துவின் அன்பை மறுதலிக்கும் அகத்தியன் போன்றோருக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். இது விரைவில் உலகத்திற்கு வெளிப்படும்.

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      @harish
      அன்பைப்பற்றி வாய்கிழிய பேசுகிற அகத்தியன் போன்ற சாதி மறுப்பாளர்கள் தங்களது நண்பர்களுக்காக தங்கள் உயிரையே கொடுக்கவேண்டுமே தவிர, திருமணமே செய்யக்கூடாது. ஏனெனில், "அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் (1 யோவான் 3:16) என்று பைபிள் கூறுகிறது. இதை செய்து தங்கள் அன்பை நிரூபிக்காமல், அன்பைப்பற்றி ஊருக்கு உபதேசம் செய்து, நாடார் குடும்பங்களில் பெண் எடுக்கவேண்டும் என இவர்கள் நினைப்பது மகா வேடிக்கை!!!

  • @sagayaranirani9576
    @sagayaranirani9576 7 місяців тому

    You're God chosen human Bro.
    You're explanations wow😊

  • @SulurSekar
    @SulurSekar 2 роки тому

    இந்த உலகின் முதல் MLM பிசினஸ் எதுவென்றால் அது "கிறிஸ்துவ மதம்" மட்டுமே...இது புரிஞ்சவன் பிஸ்தா (Trance)
    நன்றி...
    வாழ்க வளமுடன்...

  • @leopaul8090
    @leopaul8090 5 років тому +17

    I praise GOD for such a wonderful interpretation given through you brother!!!!

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      சாதிப்பெயரை ஒழித்துவிட்டால் ஒற்றுமை, அன்பு வந்து விடுமா?
      சாதிப்பெயரை ஒழித்துவிட்டால், இருதயத்திலிருக்கின்ற ஒளிந்து கிடக்கும் அன்பின்மை மற்றும் வன்முறை வேறு விதங்களில் வெளிப்படும் அவ்வளவுதான். அந்த விதங்கள் என்ன?
      லெப்பை, ராவுத்தர், பட்டாணி, சியா, சன்னி, வாஹாப்பி, அஹமதியா, சுபி, etc என்ற பெயரில் ஒருவருக்கொருவர் நடந்த மற்றும் நடந்துகொண்டிருக்கின்ற தீண்டாமையையும் வன்முறையையும் விவரிக்கும் சரித்திரத்தை மற்றும் நாளேடுகளின் செய்தியையும் மறைக்க மறுக்க முடியுமா?
      மேலும், இரட்சிப்பு இல்லாத ஒரு மார்க்கத்தை ஒரு உதாரணமாக மீம்ஸ் போட்டு இரட்சிப்பு உள்ள மக்கள் மத்தியில் காட்டுவது மிகவும் பரிதாபம் அன்றோ?

    • @SureshAbrahamWisdomofGodGospel
      @SureshAbrahamWisdomofGodGospel 4 роки тому

      Secrets & Mysteries are explained in this link. Please watch and subsribe!
      ua-cam.com/video/dikxOMXUJPg/v-deo.html

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 роки тому

      Witness of Jesus Christ's Ministry
      ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் purpose of old testament and new testament
      ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ
      ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் part 2
      ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html

    • @sugumarcsugumar9524
      @sugumarcsugumar9524 2 роки тому

      இயேசு சிலுவையில் மரிக்கவில்லை. காப்பாற்றப்பட்டாா்.வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
      Show less
      REPLY

  • @sreenivasan4288
    @sreenivasan4288 3 роки тому +7

    உண்மைதான் சகோதரா இந்துக்கள் யாரும் இயேசுவின் கொள்கைகளை எதிர்க்க வில்லை ஆனால் இந்துக்களை சாத்தான்கள் என்கிறார்கள்

  • @anbuselvanganesamoorthy3260
    @anbuselvanganesamoorthy3260 4 роки тому +2

    பிதாவுக்கும் இயேசுவுக்கும் ஆன வித்தியாசங்களையும் இயேசுதான் பிதாவை வணங்கச் சொன்னார் என்றும் ஒரு பிரதர் என்னிடம் சொன்னார் அதைக் குறித்த நிறைய பைபிளில் இருந்த குறிப்புகளையும் என்னிடம் காட்டினார் என்னால் விளங்கிக் கொள்ளவும் இல்லை அதை எடுத்துக் கொள்ளவோ என்னுடைய அறிவு எட்டவில்லை தயவுகூர்ந்து அதை குறித்த ஒரு விளக்கத்தை பொதுமக்களுக்கும் எனக்கும் கொடுக்க விரும்புகிறேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @elakiyanila6071
    @elakiyanila6071 3 роки тому +1

    இந்தியா தேசம் இயேசுவுகாய் சொந்தம் ஆகிடுவோம் அறியாமை விலகட்டும் அருமையான விளக்கம் ஆமென்

  • @aravindhamurthy7128
    @aravindhamurthy7128 3 роки тому +3

    stop conversion by giving rice bag or using opportunity.
    spread love. people will love you

  • @anandhianandhi9361
    @anandhianandhi9361 Рік тому

    உங்களோட பேச்சு எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் காரணம் உங்கள் பேச்சில் உண்மையும் யதார்த்தமும் உண்டு ஐயா

  • @philipparameswaran2045
    @philipparameswaran2045 Рік тому

    Kalakarey chandru. God bless you

  • @praveenjkpg
    @praveenjkpg 3 роки тому +6

    Super speech sir. Religion is only for love and peace. Really super sir.

  • @ranjits2938
    @ranjits2938 3 роки тому +1

    கடவுள் தான் அடைய வேண்டிய இலக்கு என்றால், அதை அடைய நாம் செல்லும் பாதை தான் மதம். உங்களுடைய பாதையில் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள். அப்போது தான் கடவுளை அடைய முடியும். அதைவிட்டுவிட்டு என்னுடைய பாதையை தான் சிறந்த பாதை என்று சொல்லி பெருமிதம் கொள்வதாலோ அல்லது அடுத்தவர்கள் செல்லும் பாதையை தப்பான பாதை என்று பலிப்பதாலோ ஆகப்போவது காலவிரயம் மட்டும்தான்.
    அனைத்து மதமும் போதிப்பது அன்பு ஒன்றுதான். சித்தர்களோ ,புத்தரோ, இயேசுவோ, முகமது நபியோ, யாருமே அடுத்த மதத்தினரை வெறுத்து ஒதுக்குங்கள் என்று கூறியது இல்லை.நம் மதம் ஒன்றுதான் இந்த உலகத்தில் இருக்க வேண்டும் இன்று கூறியதில்லை.
    எனவே நீங்கள் அடுத்த மதத்தினரை உங்கள் மதத்திற்கு மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
    கிறிஸ்துவத்தில் மந்திர ஜபமும் ,கூட்டுப் பிரார்த்தனையும் மிகவும் அற்புதமானவை என்று நான் அறிவேன். தியானம் செய்யவும் கற்றுக் கொடுத்தீர்கள் என்றால் அது சுயத்தை அறிய மக்களுக்கு உதவியாக இருக்கும். ஏனென்றால் தியானத்தின் மூலம் தன்னை உணர்ந்து முக்தி பெற்று பின்பு பரமாத்மாவை உணர்ந்து ஞானம் பெற்றவர் தான் இயேசு. அதே போன்று இந்துமதத்தில் ஞானம் அடைந்தவர்களை ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் குறிப்பிடுவார்கள்.
    அகஸ்தியர்,போகர் போன்ற 18 சித்தர்கள் அதில் முக்கியமானவர்கள். முகமது நபி ,புத்தர் ,போதிதருமர் அனைவருமே சித்தர்கள் தான், இறைத்தூதர்கள் தான். உங்களுக்கு மேலும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள காணொளியில் ஒரு இஸ்லாமிய நண்பர் தமிழ் சித்தர்களின் பாடலின் விளக்கத்தையும் அதில் மறைந்துள்ள விஞ்ஞானத்தையும் கூறுவதை பாருங்கள்.
    ua-cam.com/video/3D6WCdbj5Oc/v-deo.html
    ua-cam.com/video/-SO81Q5c5qM/v-deo.html
    ua-cam.com/video/WeGg-kOQBrI/v-deo.html
    ua-cam.com/video/3D6WCdbj5Oc/v-deo.html
    நாம் அனைவரும் நம் மதத்தை அடுத்தவர்களிடம் திணிப்பதை விட. அடுத்த மதங்களில் இருக்கும் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வது சிறந்தது என்று நினைக்கிறேன்.
    இயேசு அவர்கள் வெறும் கைகளினால் தொட்டு தன்னுடைய பிராண சக்தியினால் வியாதிகளை குணப்படுத்தினார், அதை Reiki என்று இப்போது அழைக்கிறார்கள்.
    சைனாவில் Reiki சிகிச்சை மையம் அதிக அளவில் உண்டு.
    ஓம் என்ற சொல்லும் ,கோவில் மணி ஓசையும், ஆமென் என்ற சொல்லும், மசூதியில் பாடப்படும் அல்லாஹு அக்பர் என்ற பாடலும் அனைத்து மதத்திலும் உள்ள மூல மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது ஏற்படும் ஒலி உங்கள் உடலில் உள்ள சக்கரங்களை சுத்தம் செய்து காந்த சக்தியை அதிகப்படுத்துகிறது அதன் மூலமாக வியாதிகள் குணமாகின்றன.
    அனைத்து மதம் ஒன்றுதான்.நீங்கள் பரமபிதா என்று அழைப்பவரைதான், இந்துக்கள் சிவன் என்றும் ,இஸ்லாமியர்கள் அல்லா என்றும் புத்தர் சுத்த சூனியம் என்றும் இன்னும் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றார்கள்.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому +3

    ஒரு பெண் கல்வி கற்றால்,
    அவளது குடும்பமே கல்வி அறிவு பெறும்.
    ஒருவரை, மதம் மாற்றினால்,
    குடும்ப கலாச்சாரம், திருமண சிக்கல், உறவில் விரிசல், அரசுக்குத்தலை வலி;
    இவைகளை திறம்படச்செய்தவர்.
    தூரோகி

  • @maheshsaran7728
    @maheshsaran7728 3 роки тому

    உண்மையான விளக்கம் ஐயா.. ஜனங்கள் எப்ப இதை உணர்கின்றார்களோ அப்போது கிறிஸ்தவ மத வெறி இல்லாமல் போகும். கிறிஸ்துவையும் ஏற்றுக்கொள்வார்கள்.

  • @jms1707
    @jms1707 3 роки тому +16

    இயேசுவை எனக்கும் பிடிக்கும் ஆனால் மதம் மாற சொல்லுவது ஏற்க முடியாது 🙏🙏🙏🙏

  • @kingofkings7457
    @kingofkings7457 2 роки тому +2

    Amen hallelujah praise the Lord Jesus amen

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *சகோதரர் அகத்தியன் அவர்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் தாங்கள் இணையலாமே சகோ!😊*

  • @negamiyarajinikanth7524
    @negamiyarajinikanth7524 9 місяців тому +1

    Amen👌🙏🙏🙏🙏

  • @MightytigerYT
    @MightytigerYT 3 роки тому +2

    அனுப்பியவர் யார்?
    யூதர்கள் இயேசுவை, தேவனை தன்னுடைய சொந்த பிதா என்று கூறியதால் கொன்றார்கள் என்றால், தேவன் யார்? யெகோவா யார்?

  • @nirmalarani1521
    @nirmalarani1521 5 років тому +11

    Super message

  • @doctorspark889
    @doctorspark889 4 роки тому +17

    Deivamey..Vera level ningaa

  • @anbuselvanganesamoorthy3260
    @anbuselvanganesamoorthy3260 4 роки тому +1

    ஐயா உங்களிடம் ஒரு உதவி எனக்கு பிதாவுக்கும் இயேசுவுக்கும் என்ன வித்தியாசம் இயேசுவை வணங்கலாமா இல்ல பிதாவை தான் வணங்க வேண்டும் என்று என்னிடம் ஒரு பிரதர் சொன்னார் அதைக் குறித்த ஒரு விளக்கம் உங்களால் தரமுடியுமா கொடுத்தால் நன்றாக இருக்கும் என்னுடைய குழப்பத்திற்கு தீர்வு கிடைக்குமா நன்றி ஐயா உங்களுடைய பதிவுகள் எல்லாம் மிகவும் அருமை உங்களுடைய பேச்சுகள் எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @letsbegin7784
    @letsbegin7784 3 роки тому +3

    I like Christianity, but I hate conversion

  • @mohanprasath7395
    @mohanprasath7395 3 роки тому +4

    Naa hindutha sir but unga speech arumaii aiyya👏👏👏👏💝

  • @maheshwarik6589
    @maheshwarik6589 3 роки тому +4

    அருமையான சிந்தனை. மிகவும் பயனுள்ள அருமையான பேச்சு

  • @13Ryuga
    @13Ryuga 8 місяців тому

    I might have seen this video like 20 times. So thoughtful.

  • @acdadoshwaranac1941
    @acdadoshwaranac1941 Рік тому +1

    இதுபோன்ற கானோளி பார்க்கும் போது தான் கிருஸ்தவ மதத்தின் மீது மரியாதை வருகிறது

  • @justentertainment4146
    @justentertainment4146 2 роки тому +1

    Sir i am Hindu but nenga super pastor and super man

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 2 роки тому

    மனிதம்🙏தாண்டிய புனிதம் இல்லை!
    He is the GREAT and NEUTRAL personality!!
    Hats off you Sir!!!

    • @sugumarcsugumar9524
      @sugumarcsugumar9524 2 роки тому

      இயேசு சிலுவையில் மரிக்கவில்லை. காப்பாற்றப்பட்டாா்.வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
      Show less
      REPLY

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

  • @ailtztech
    @ailtztech 3 роки тому +8

    Bro Augustine you have answered my questions after 20 years. I asked these questions in the year 2002. Good work Bro... Keep doing this good work... First let these so-called Christians get converted... I am really happy for you...

    • @sugumarcsugumar9524
      @sugumarcsugumar9524 2 роки тому

      இயேசு சிலுவையில் மரிக்கவில்லை. காப்பாற்றப்பட்டாா்.வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
      Show less
      REPLY

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

  • @jayaraquni284
    @jayaraquni284 Рік тому +1

    💯

  • @nandha183
    @nandha183 3 роки тому

    நிறைய சந்தேகங்களை தெளிவடையச்செய்யும்
    படியான அதேநேரம் சிரிப்பில் ஆழ்த்தியும் ஆழ்ந்த சிந்தனைக்கும் உரிய உங்களது சொற்பொழிவு மிக அருமையானதாக இருந்தது ஐயா

    • @sugumarcsugumar9524
      @sugumarcsugumar9524 2 роки тому

      இயேசு சிலுவையில் மரிக்கவில்லை. காப்பாற்றப்பட்டாா்.வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
      Show less
      REPLY

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

    • @John-hz1xd
      @John-hz1xd Рік тому +1

      சகோதரர் அகத்தியன் அவர்கள் நடத்தும் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* தாங்கள் இணைந்து செயலாற்றலாமே!

  • @venkateshbhat4897
    @venkateshbhat4897 3 роки тому +1

    Ultimate sir
    You are truth
    Truth is always Surprising

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

  • @thambiraj810
    @thambiraj810 2 роки тому +1

    Excellent speech

  • @Jayaseelan.Aast.professor
    @Jayaseelan.Aast.professor 4 роки тому +9

    Super sir இந்த மண்ணை அருமையாக நேசிக்கீறரர்கள் ஐயா

    • @sugumarcsugumar9524
      @sugumarcsugumar9524 2 роки тому

      இயேசு சிலுவையில் மரிக்கவில்லை. காப்பாற்றப்பட்டாா்.வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
      Show less
      REPLY

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல...

  • @magsbala
    @magsbala 4 роки тому +8

    அப்புறம் இன்னொரு கேள்வி. கடவுள் பிரசங்கம் செய்ய சொல்லி எல்லோரையும் மாற்ற சொன்னாரா

    • @creativethinker5693
      @creativethinker5693 4 роки тому +1

      Noo..apdi Ila sis kadavul yaarayum kattaya padutha virumbala

    • @jasonasir2345
      @jasonasir2345 4 роки тому +1

      Yes, Without telling others , no body knows the information or the news

    • @idlerswork
      @idlerswork 4 роки тому +2

      It's is mentioned in the Bible to spread the gospel to the world

    • @EternalBlissVaramUnlimited
      @EternalBlissVaramUnlimited 4 роки тому +2

      @@idlerswork spreading gospel is different from spreading religion.

    • @idlerswork
      @idlerswork 4 роки тому +1

      @@EternalBlissVaramUnlimited Yes...

  • @rubensamuelpaul7181
    @rubensamuelpaul7181 4 роки тому +3

    சாராயம் குடிக்க கூடாது என்று வேதத்தில் எங்கும் சொல்லவில்லை ஆகவே அதிகம் குடிக்க சொல்லுங்களேன்

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 роки тому

      Witness of Jesus Christ's Ministry
      ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் purpose of old testament and new testament
      ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ
      ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள்
      ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html

  • @MeenaSujatha
    @MeenaSujatha 4 місяці тому

    Very nice talking correct speech

  • @Tooling_Analyst
    @Tooling_Analyst 4 роки тому +6

    Super pastor...God bless you and your family...

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      சாதிப்பெயரை ஒழித்துவிட்டால் ஒற்றுமை, அன்பு வந்து விடுமா?
      சாதிப்பெயரை ஒழித்துவிட்டால், இருதயத்திலிருக்கின்ற ஒளிந்து கிடக்கும் அன்பின்மை மற்றும் வன்முறை வேறு விதங்களில் வெளிப்படும் அவ்வளவுதான். அந்த விதங்கள் என்ன?
      லெப்பை, ராவுத்தர், பட்டாணி, சியா, சன்னி, வாஹாப்பி, அஹமதியா, சுபி, etc என்ற பெயரில் ஒருவருக்கொருவர் நடந்த மற்றும் நடந்துகொண்டிருக்கின்ற தீண்டாமையையும் வன்முறையையும் விவரிக்கும் சரித்திரத்தை மற்றும் நாளேடுகளின் செய்தியையும் மறைக்க மறுக்க முடியுமா?
      மேலும், இரட்சிப்பு இல்லாத ஒரு மார்க்கத்தை ஒரு உதாரணமாக மீம்ஸ் போட்டு இரட்சிப்பு உள்ள மக்கள் மத்தியில் காட்டுவது மிகவும் பரிதாபம் அன்றோ?

    • @gayathirir382
      @gayathirir382 4 роки тому

      @@savedchristian4754 iratchipu entaal Enna?

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      @@gayathirir382
      ஆத்தும, சரீர, ஆவிக்குரிய, பொருளாதார இரட்சிப்பு என்று பலவகைப்பட்டது. அகத்தியன் இரட்சிக்கப்படவேயில்லை. அவன் இஸ்லாமுக்கு போறானாம்.

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      @@evangelinsheelaw6961
      அன்பைப்பற்றி வாய்கிழிய பேசுகிற அகத்தியன் போன்ற சாதி மறுப்பாளர்கள் தங்களது நண்பர்களுக்காக தங்கள் உயிரையே கொடுக்கவேண்டுமே தவிர, திருமணமே செய்யக்கூடாது. ஏனெனில், "அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் (1 யோவான் 3:16) என்று பைபிள் கூறுகிறது. இதை செய்து தங்கள் அன்பை நிரூபிக்காமல், அன்பைப்பற்றி ஊருக்கு உபதேசம் செய்து, பிறசாதி குடும்பங்களில் பெண் எடுக்கவேண்டும் என இவர்கள் நினைப்பது மகா வேடிக்கை!!!

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

  • @marikani1202
    @marikani1202 3 роки тому +1

    கேட்கக் கேட்கத் திகட்டாத பிரசங்கம்

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

  • @sridevivaradharajan8436
    @sridevivaradharajan8436 4 роки тому +5

    Wow really wonderful msg.

  • @suyambulingam6224
    @suyambulingam6224 4 роки тому +13

    உண்மைஇன்னும்உயிருடன்இருக்கிறது
    கடவுளை கண்டேன்
    நன்றி

  • @shivamkrish2644
    @shivamkrish2644 2 роки тому

    Bro. talking is very clearly and true so much good

  • @baburaja278
    @baburaja278 4 роки тому +3

    God bless brother. You have enlightened the hearts of thousands of people.

  • @santhas9887
    @santhas9887 Рік тому

    Amen

  • @sarithirampurattu5
    @sarithirampurattu5 3 роки тому +4

    முதலில் நீங்கள் ஒரு நல்ல மனிதர் ஐயா

  • @drsarah4437
    @drsarah4437 Рік тому

    Tq pas. Nice to hear mes

  • @jaisenju
    @jaisenju 3 роки тому +1

    Actually I love you and your speech from all the Pastor, ur really nice person.. God Bless You!

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

  • @ThanuThanushi-tf7wg
    @ThanuThanushi-tf7wg Рік тому

    Nice work ship praise the Lord ❤❤🙏👍

  • @amulmaran1024
    @amulmaran1024 3 роки тому +1

    சூப்பர் sir ....
    ஜாதியை ஒழிக்க வேண்டும்...

    • @pappuchin3733
      @pappuchin3733 3 роки тому

      Mothelle Nair, Menon, Kutti, Chatterjee peyar vaipavargalai maatra solunga pappom

    • @amulmaran1024
      @amulmaran1024 3 роки тому

      தமிழ் நாட்டில் தான் ஜாதி அதிகம் ....
      ஜாதிக்கு வேர்கள் அதிகம் ....
      ஆகவே தமிழகத்தில் ஜாதி ஒழிந்தால் மற்ற மாநிலங்களில் ஜாதிகள் தானாக மறைய வாய்ப்பு உண்டு....

  • @shinumoniv6657
    @shinumoniv6657 3 роки тому +1

    Very true, bold speech to repent and live for Christ with out any bondages

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *சகோதரர் அகத்தியன் அவர்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் தாங்கள் இணையலாமே சகோ!😊*

  • @nityaa8953
    @nityaa8953 4 роки тому

    Sir,,,you are a true true true, Jesus messenger,,,I salute u ,,,I have seen lot of pastors but no one is truth full,,they want to settled in life ,without hardworking,,,,but you are a good gods person sir,,thanks anna

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

  • @dhaniyelselvaraj7110
    @dhaniyelselvaraj7110 Рік тому

    Super bro

  • @sathyavani4531
    @sathyavani4531 4 роки тому +2

    Super message 👍🏻👍🏻👍🏻

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому +1

    * அம்மா !
    நான் மதம் மாறுகிறேன்.
    + நன்று; வளர்ந்துவிட்டாய்;
    கேட்பவர்களுக்கு என்ன காரணம் கூறுவாய் ?
    ஏன் மௌனம் ?
    பெற்று, பாலூட்டி வளர்த்த தாய், ஒரு வேசி என்றே கூறு......

  • @kamalisri3308
    @kamalisri3308 4 роки тому +4

    It conveys the simple prayer to all

    • @SureshAbrahamWisdomofGodGospel
      @SureshAbrahamWisdomofGodGospel 4 роки тому

      Secrets & Mysteries are explained in this link. Please watch and subsribe!
      ua-cam.com/video/dikxOMXUJPg/v-deo.html

  • @sonofadam1615
    @sonofadam1615 Рік тому

    وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ‌ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ‌ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ‌ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ‌ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۙ‏
    இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
    (அல்குர்ஆன் : 4:157)

  • @idhumathiindhumathi2924
    @idhumathiindhumathi2924 3 роки тому +1

    Sir I am indhu but your speech beautiful 👍👍👍👍

  • @amulmaran1024
    @amulmaran1024 3 роки тому +1

    Sir ...naan நேரில் சந்தித்து உங்களை பார்க்க வேண்டும்...

  • @magsbala
    @magsbala 4 роки тому +12

    அருமை. Logical, lovely, totally sensible.

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      யோவான்-John 10: 26: "ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்".
      இங்கு, ஆடுகளாவதற்கு கர்த்தர் வழி சொல்லவில்லை. மாறாக, ஏன் அநேகர் தம்மை விசுவாசிக்கவில்லை என்ற காரணத்தை கூறுகிறார்.
      அதாவது, தேவனால் ஆடுகளாக தெரிந்துகொள்ளப்பட்டவரே தம்மை விசுவாசிக்கமுடியுமென கூறுகிறார்.
      கிறிஸ்தவத்தில் கலப்பு திருமணம் இருப்பதினால் யாரையும் கிறிஸ்துவை விசுவாசிக்கவைக்கமுடியுமென நம்புவது தேவ தெரிந்துகொள்ளுதலைக்குறித்த அறியாமையை காண்பிக்கிறது.
      அகத்தியன் & க்ரூப் இந்த அறியாமையில் சிறைபட்டிருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

    • @sam-vj8oe
      @sam-vj8oe 4 роки тому +3

      மந்தையின் ஆடுகளாய் இராதபடியினால் என்னை பின்பற்ற மாட்டீர்கள் என்று வேதம் கூறுகிறது சரிதான்
      ஆனால் அவர்கள் கூறுவது அந்த விசுவாசிக்கிற ஆடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறதோ அதை அவர் எடுத்துரைக்கிறார்
      சகோ உங்க கிட்ட ஒரு தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் (அது என்ன கலப்பு திருமணம்) சுத்தமான ஒரு பொருளில் அசுத்தமான ஒரு பொருள் கலந்தது போல சொல்லுறீங்க
      நீங்க இயேசு கிறிஸ்து தான் உண்மையான கடவுள் அவர் தான் உலகை படைத்தவர் என்று நீங்க நம்பினால் "ஆண், பெண் இருவரையும் இயேசு கிறிஸ்து தான் படைத்தார் என்பதை நீங்க ஏன் நம்பல
      சாதி என்பது கடவுளின் படைப்பயும் அந்த படைப்பை உண்டாக்கின கடவுளையும் அசிங்கபடுதுரீங்க , கேவளபடுத்துரீங்க
      நீங்க சிறியவர்கள் பெரியவர்கள் என்று பட்ச பேதம் இன்றி வாழுங்கள். ஏனென்றால் சிறிவனுக்கு நீ எதை செய்தாயோ அதை எனக்கே செய்தாய் என்று கடவுள் இயேசு சொல்லுகிறார்
      நீங்க ஏன் மற்றவர்களை அவமதிப்பதை இயேசுவை அவமதிப்பதாக நினைக்கவில்லை
      இந்த சாதி வெறி கிரிஸ்த்தவத்தை விட்டு நீங்க வில்லை என்றால் நிச்சயம் கடவுள் அப்படிப்பட்ட மனிதர்களை இயேசு கைவிடுவார்

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      @@sam-vj8oe
      "நான் கன்னடன். கன்னட மொழி பேசுகிறவன். தமிழர்களை வெறுத்து அடித்து உதைத்தேன். ஆனால் இன்று மனந்திரும்பிவிட்டேன். இனி நான் கன்னடன் அல்ல. கன்னட மொழி பேசுவதையே முற்றிலும் நிறுத்திவிட்டேன்" என்று ஒருவன் சொன்னால் அது பெயர் சாட்சி அல்ல. மாறாக, அவன் ஒரு மூளைக்கோளாறு உள்ளவன் என்று அரத்தம்.
      ஆகவே, போலி மனந்திரும்புதலை விட்டுவிட்டு மெய்யான மனந்திரும்புதலாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசுவாச வாழ்வை வாழ்வோம். தனது சாதியில் திருமணம் செய்வதை தவறு என்று எண்ணாதிருப்போம் (ரோமர் 14: 14: "ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்).

    • @sam-vj8oe
      @sam-vj8oe 4 роки тому +2

      @@savedchristian4754 bro சாதி வேற இனம் வேற நான் இனி கன்னடம் பேசமாட்டென் என்று சொல்லுவது முட்டால் தனமான ஒரு சாட்சிதான் ஆனால் நான் என்னை விட பிரனை தாழ்ந்தவன் என்று நினைத்தேன் இப்போது இல்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்
      தன்னுடைய சாதியில் திருமணம் செய்வதை தவறாக எண்ண வேண்டாம் என்று நீங்கள் சொல்வது தவறு . ஏனென்றால் கர்த்தர் பார்வையில் மேல் சாதி கீழ் சாதி என்று எதுவும் கிடையாது. ஆண்,பெண் இந்த இரண்டு சாதிதான் உள்ளது .
      இந்த சாதி கோட்பாட்டை இந்து சனாதனம் மற்றும் மனு தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் நான் பின்பற்றும் இயேசு அப்படி சொல்ல வில்லை . நீங்கள் எல்லாரும் சகோதர சகோதரிகலாக இருக்கிறீர்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்
      இன்னும் ஒரு தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்புகின்றேன் (நான் உங்களை மாற்ற வர வில்லை இயேசு கிறிஸ்து என்னை ரட்சித்தார் அதை நான் அனுபவித்தேன் , அதையே நான் பிறருக்கு பகிர்கிறேன்
      நான் அப்படிதான் சாதி வெறி பிடித்த அலைவேன் என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை கடவுள் இயேசுவே உங்களை மாற்ற வேண்டும் ஆமென்

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      @@sam-vj8oe
      ஆரியத்தை இந்துத்துவம் என்று சொல்வது சித்தாந்த பிழை.
      சாதி பிரிவுகளால் உண்டாகும் அடிமைத்தனத்தை ஒழிக்க சாதி பிரிவுகளை ஒழிக்கவேண்டுமானால் பொருளாதார ரீதியில் உண்டாகும் அடிமைத்தனத்தை ஒழிக்க பொருளாதார பிரிவுகளை ஒழிக்கவேண்டும். அப்படியானால் ரேஷன் பொருட்கள் வாங்கக்கூடாது.
      ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு பொருளாதார ரீதியில் உண்டாகும் அடிமைத்தனத்தை ஒழிக்க முற்படுவது வடிகட்டிய முட்டாள்தனம்.

  • @aravindhamurthy7128
    @aravindhamurthy7128 3 роки тому

    Jesus is only son of God.. God

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 5 років тому +14

    Great

  • @sanskritx
    @sanskritx 3 роки тому +1

    Pastor Agathian is a super talented and compassionate human being!!!

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +2

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 4 роки тому +6

    Quality time with you brother...

  • @jebamatha1954
    @jebamatha1954 5 років тому +10

    Message super uncle

  • @sudeshraj535
    @sudeshraj535 4 роки тому +6

    thanks to God This my life change message thanks to God hallelujah

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
      _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே உண்டு. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப்பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோதரர் அகத்தியன். தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து தன் பாதையில் கிறிஸ்தவப் பண்போடு அவர் பயணிக்கிறார். கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது நாங்கள் தேவகிருபையால் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.

  • @vijayvv2352
    @vijayvv2352 4 роки тому +5

    Super message thank you pastor

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      சாதிப்பெயரை ஒழித்துவிட்டால் ஒற்றுமை, அன்பு வந்து விடுமா?
      சாதிப்பெயரை ஒழித்துவிட்டால், இருதயத்திலிருக்கின்ற ஒளிந்து கிடக்கும் அன்பின்மை மற்றும் வன்முறை வேறு விதங்களில் வெளிப்படும் அவ்வளவுதான். அந்த விதங்கள் என்ன?
      லெப்பை, ராவுத்தர், பட்டாணி, சியா, சன்னி, வாஹாப்பி, அஹமதியா, சுபி, etc என்ற பெயரில் ஒருவருக்கொருவர் நடந்த மற்றும் நடந்துகொண்டிருக்கின்ற தீண்டாமையையும் வன்முறையையும் விவரிக்கும் சரித்திரத்தை மற்றும் நாளேடுகளின் செய்தியையும் மறைக்க மறுக்க முடியுமா?
      மேலும், இரட்சிப்பு இல்லாத ஒரு மார்க்கத்தை ஒரு உதாரணமாக மீம்ஸ் போட்டு இரட்சிப்பு உள்ள மக்கள் மத்தியில் காட்டுவது மிகவும் பரிதாபம் அன்றோ?

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 роки тому

      Witness of Jesus Christ's Ministry
      ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் purpose of old testament and new testament
      ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ
      ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள்
      ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html

  • @jothik2016
    @jothik2016 3 роки тому +2

    matham kadantha maanida valga

  • @davidpalraj982
    @davidpalraj982 5 років тому +8

    Super Paster

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 3 роки тому +2

    Full la watch pannen

  • @sgcourierservices6791
    @sgcourierservices6791 4 роки тому +2

    I like your speech.

  • @baskaranbaskaran54
    @baskaranbaskaran54 Рік тому +1

    கிறிஸ்துவர்களுக்கு, நல்ல பாடம் ஆனால் திருந்துமாட்டார்கள்

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 Рік тому

    ❤🎉❤

  • @epsibac7739
    @epsibac7739 4 роки тому +3

    Stephan puroshoth song Amen

  • @pankajavallivaradharajan3155
    @pankajavallivaradharajan3155 2 роки тому

    Super explanation sir

  • @johnyuvaraja.s6746
    @johnyuvaraja.s6746 6 років тому +10

    Good

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      சாதிப்பெயரை ஒழித்துவிட்டால் ஒற்றுமை, அன்பு வந்து விடுமா?
      சாதிப்பெயரை ஒழித்துவிட்டால், இருதயத்திலிருக்கின்ற ஒளிந்து கிடக்கும் அன்பின்மை மற்றும் வன்முறை வேறு விதங்களில் வெளிப்படும் அவ்வளவுதான். அந்த விதங்கள் என்ன?
      லெப்பை, ராவுத்தர், பட்டாணி, சியா, சன்னி, வாஹாப்பி, அஹமதியா, சுபி, etc என்ற பெயரில் ஒருவருக்கொருவர் நடந்த மற்றும் நடந்துகொண்டிருக்கின்ற தீண்டாமையையும் வன்முறையையும் விவரிக்கும் சரித்திரத்தை மற்றும் நாளேடுகளின் செய்தியையும் மறைக்க மறுக்க முடியுமா?
      மேலும், இரட்சிப்பு இல்லாத ஒரு மார்க்கத்தை ஒரு உதாரணமாக மீம்ஸ் போட்டு இரட்சிப்பு உள்ள மக்கள் மத்தியில் காட்டுவது மிகவும் பரிதாபம் அன்றோ?