இந்த பாடலில் சிவாஜியின் முக பாவத்தை மட்டும் குளோசப் காட்சியில் காட்டி அசத்தீருப்பார் கேமராமேன். கண்கள் கன்னம் புருவம். உதடுகள் ஆகா அவரின் முக பாவங்கள் உலகத்தில் எந்த நடிகனுக்கு இருக்கிறது.
சிவாஜி வாணிஶ்ரீ அருமையான அழகான ஜோடிபொருத்தம். இப்படி ஒரு காதல் பாடலை காட்சியுடன் பார்க்கும்போது கண்ணுக்கு மட்டுமல்ல மனதிற்கும் குளிர்ச்சியாக இருக்கிறது.
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்
அடடா வாணிஸ்ரீதான் என்ன ஒரு அழகான கம்பீரமான காதலி. அப்பப்பா எனக்கு இதுமாதிரி ஒரு கம்பீரமான காதலி இருந்து அவள் கடைகண் காட்டியிருந்தால் இந்த உலகத்தை வென்றாலும் வென்றிருப்பேன். ஆனால் காதலியும் இல்லை வெற்றியும் இல்லை.
"தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்து கொண்டாள்... கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான் கொடுத்தேன்.. " கண்ணதாசன் +இளையராஜா, டி. எம். எஸ் +பி. சுசீலாம்மா, சிவாஜி சார் + வாணிஸ்ரீ 👌👌👌👌.
இனிமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இளையராஜா இளையராஜா தான் அந்த காலம் வசந்த காலம்....இனி இது போன்ற பாடல்களை கேட்க முடியாது மீண்டும் மீண்டும் அந்த கால பாடல்களையே யூடியூப்பில் கேட்டுக்கொள்கிறேன் நன்றி....
அப்பப்பா இந்த மாதிரி பாடலெல்லாம் ஒருபோதும் திரும்ப வரப்போவதில்லை. அதுவும் பாடலோட வரிகளை எப்படி காதலர்கள் வெளிகொண்டு வருகிறார்கள் . எனக்கு இந்த பாடல் தெரிந்ததே 28 வயதில்தான் . கேட்டபோது ரொம்ப மனது பறந்தது. அதற்குப்பிறகு எங்கேயாவது போய்கொண்டு இருக்கும்போது கேட்டேன் என்றால் அந்த இடத்தில் நின்றுவிடுவேன். காதல் உணர்வை தூண்டிவிடும் பாடல்
உயர்தமனிதன். படத்தில் இதே ஜோடிக்காக இளமை ததும்பும் குரலில் பாடியவர்கள், இப்பாடலின் படமான நல்லதொரு குடும்பம். படத்தில் பாடுவதற்காகவே கூடவே பயணித்து வந்தது போல் இருக்கிறது லேசான குரல் தளர்வுடன், நாயகனுக்கும் நாயகிக்கும் ஏற்றாற்போல் அவர்களுடனே ஒன்றிப் போகும் ஒரு அற்புதமான குரல்கள்!இப்பாடலின் காட்சியில் அடக்கமான ஒரு நடையோடு ராஜா (நடிகர் திலகம்) என்றுமே நான்தான் உனது ரோஜா எனும் (வாணி ஸ்ரீ) சூப்பர். இசைஞானி யின் இசையில் இசைஅரசர் மற்றும் இசைஅரசியின் குரல்களில் இந்த அற்புதமான பாடல் மட்டும் நமக்காக. நெய்வேலி கணபதி திரையரங்கில் ஒரு இரவு காட்சியாக பார்த்தது...! மலர்கிறது நினைவலைகள் மீண்டும் வண்ணங்களில்...! படம் : நல்லதொரு குடும்பம். இசை : இசைஞானி இளையராஜா.,
காதல் மன்னவா! சுசீலா பாடிய இந்த இடம் காதல் போதை தரும். வாணிஸ்ரீ க்ளோஸப் அருமை. டி ம் எஸ் அழகான இனிமை, சிவாஜி கேக்கவே வேண்டாம். Total Romance. Vanisri 100 ,Sivaji 90. Ilayaraja 100, sushila 100,TMS 95 kannadasan 200
அருமையான நம் தமிழ் கவிஞர்கள் அருமை குரல் பாடகர்கள் அருமையான இசையமைப்பாளர்கள் காதுக்கு இனிமையான பழையபாடல்களுக்கு ஈடு.இணை எதுவும் இல்லை. பழையது என்றும் தங்கம் தான். Old is GOLD.
Super dooper music by Raja sir. TMS & PS yet another treat. Vanishree & Shivaji chemistry really worked out in this movie Nallathore kudimbam. Lyrics also excellent. Hats off
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் ஆடினான் தமிழ் கீதம் பாடினான் எனை பூவைப் போல சூடினான் சிந்து நதிக்கரை ஓரம் சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள் தமிழ் கீதம் பாடினாள் எனை பூவைப் போல சூடினாள் சிந்து நதிக்கரை ஓரம் மஞ்சள் மலர் பஞ்சணைகள் மன்மதனின் மந்திரங்கள் மஞ்சள் மலர் பஞ்சணைகள் மன்மதனின் மந்திரங்கள் கொஞ்சும் குயில் மெல்லிசைகள் கோதை எந்தன் சீர்வரிசை சொல்லிக் கொடுத்தேன் கதை கதை அள்ளிக் கொடுத்தால் அதை அதை காதல் கண்ணம்மா……. சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள் தமிழ் கீதம் பாடினான் எனை பூவைப் போல சூடினான் சிந்து நதிக்கரை ஓரம் தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள் தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள் கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான் கொடுத்தேன் வான வெளியில் இதம் இதம் சோலை வெளியில் சுகம் சுகம் காதல் மன்னவா……. சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள் பெண் : தமிழ் கீதம் பாடினான் எனை பூவைப் போல சூடினான் இருவர் : சிந்து நதிக்கரை ஓரம்
இந்த பாடலில் சிவாஜியின்
முக பாவத்தை மட்டும் குளோசப்
காட்சியில் காட்டி அசத்தீருப்பார்
கேமராமேன். கண்கள் கன்னம்
புருவம். உதடுகள் ஆகா அவரின் முக பாவங்கள்
உலகத்தில் எந்த நடிகனுக்கு
இருக்கிறது.
அடடா தவம் கிடந்தாலும் கிடைக்காது இப்படி ஓர் அருமருந்து இனியும் ஒரு தடவை தமிழ் சினிமாவில்
என்னுடைய டீன் ஏஜ் சாங் ... நடிகர் திலகம் ரசிகன்
கண்ணதாசன் எழுதிய மறக்க முடியாத காதல் பாடல் இது
சிவாஜி வாணிஶ்ரீ அருமையான அழகான
ஜோடிபொருத்தம். இப்படி ஒரு
காதல் பாடலை காட்சியுடன்
பார்க்கும்போது கண்ணுக்கு
மட்டுமல்ல மனதிற்கும் குளிர்ச்சியாக இருக்கிறது.
அழகன்சிவாஜிசாரின்பாடல்
காதல் மன்னவா.......... அப்டி சுசீலாம்மா பாடும்போது சொக்கி போனவங்க யார் யாரெல்லாம் 😍😍😍😍... ஒரு like கொடுங்க செல்ல குட்டிஸ்.... 😘💞
Siyam good
நானும் சொக்கி ப்போனேன் ..ஒரு like கொடுத்து விட்டேன்
Awesome. Vani sri is also very beautiful.
😊😊😮😅😮😅😊❤
நானுங்க...❤
எஸ் அது உண்மைதான் வசந்த காலத்தில் வண்ண மலர்கள் தேன் சிட்டுகளின் குரலில் ❤ பாடல்கள் காதுகளில் ❤
இசையரசரும் கவியரசரும் இணைந்து புதிய வரலாறு படைத்து இருக்கிறார்கள்.
நடிகர் திலகமும் இசைஞானியும் இனைந்து கொடுத்த அற்புதமான பாடல் இனியொருபாடல் இப்படி வருமா.ப.சீனிவாசன். நீலம்பூர்
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்
பாடலுக்கு உயிரோட்டம் தந்த உன்னத கலைஞர்.இவர் பாடல்கள் பெரும் பலம் இவர் படங்களுக்கு.
இசைஞானியின் இது போன்ற பாடலுகளுக்காகவே மீண்டும் பிறவிகள் எடுக்க வேண்டும்
Siva, Siva! What ignorance!!
அடடா வாணிஸ்ரீதான் என்ன ஒரு அழகான கம்பீரமான காதலி.
அப்பப்பா எனக்கு இதுமாதிரி ஒரு கம்பீரமான காதலி இருந்து அவள் கடைகண் காட்டியிருந்தால் இந்த உலகத்தை வென்றாலும் வென்றிருப்பேன்.
ஆனால் காதலியும் இல்லை வெற்றியும் இல்லை.
😂
வசந்த காலம் என்றால் அது 1975 to 1990..... இனிமையான கால கட்டம் அது... அனுபவித்து இருப்பவர்களுக்கு தெரியும்...
Yes true.. golden days
Yes u r correct my feel also same
❤️
Born in 1988
unnmai unnmai unnmai
தற்போதுள்ள கவிஞர்கள்(?) இது போன்ற ஒரு சில பாடல்களையாவது எழுதவோ, பாட, இசைக்க முயற்சிக்கவேண்டும்.
"தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்து கொண்டாள்... கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான் கொடுத்தேன்.. " கண்ணதாசன் +இளையராஜா, டி. எம். எஸ் +பி. சுசீலாம்மா, சிவாஜி சார் + வாணிஸ்ரீ 👌👌👌👌.
Super
மிக்கநன்றி
வாணிஸ்ரீ கொள்ளை அழகு 🥰
அருமையான ஜோடி
அழகின்
ஆர்ப்பரிப்பின்
மீண்டும் மீண்டும்
குழந்தையாய்
அக்காலத்திற்கே
.........
இறந்த மனிதர்கள்...
இறவா மனிதர்களாய்....
என் இறப்பிற்கு முன்......
சுசீலாம்மா ஒரு பொக்கிஷம்
S
ராஜாவின் திறமைக்கு இதுவும் ஒரு சான்று....🙏👍❤️
......... 🌹இப்பாடலில் காதலும் இருக்கு...... ❤இயற்க்கையும் இருக்கு...... ❣️அற்புதமான வரிகள்..... 🌹🌹🌹🌹.....
இனிமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இளையராஜா இளையராஜா தான் அந்த காலம் வசந்த காலம்....இனி இது போன்ற பாடல்களை கேட்க முடியாது மீண்டும் மீண்டும் அந்த கால பாடல்களையே யூடியூப்பில் கேட்டுக்கொள்கிறேன் நன்றி....
இதை விட வேறு என்ன வேண்டும்?
U r very correct Sir
Unmai
சிவாஜி, வாணிஸ்ரீ முகம் Closeup அருமை
நடிப்பு சக்கரவர்த்தியின் நடை அருமை
1975 மற்றும் 1990 களில் வந்த பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்கள் ஆகாஓகோ
என்ன அற்புதமான 💕😍ஜோடி
அருமை.
ஈஸ்வரன்.
மு. க. ப. ஆசிரியர்.
அப்பப்பா இந்த மாதிரி பாடலெல்லாம் ஒருபோதும் திரும்ப வரப்போவதில்லை. அதுவும் பாடலோட வரிகளை எப்படி காதலர்கள் வெளிகொண்டு வருகிறார்கள் . எனக்கு இந்த பாடல் தெரிந்ததே 28 வயதில்தான் . கேட்டபோது ரொம்ப மனது பறந்தது. அதற்குப்பிறகு எங்கேயாவது போய்கொண்டு இருக்கும்போது கேட்டேன் என்றால் அந்த இடத்தில் நின்றுவிடுவேன். காதல் உணர்வை தூண்டிவிடும் பாடல்
ஐயா TMS, PS இன் அருமையான பாடல் சிறப்பாக பாடியுள்ளார்கள்
உயர்தமனிதன். படத்தில் இதே ஜோடிக்காக இளமை ததும்பும் குரலில் பாடியவர்கள், இப்பாடலின் படமான நல்லதொரு குடும்பம். படத்தில் பாடுவதற்காகவே கூடவே பயணித்து வந்தது போல் இருக்கிறது லேசான குரல் தளர்வுடன், நாயகனுக்கும் நாயகிக்கும் ஏற்றாற்போல் அவர்களுடனே ஒன்றிப் போகும் ஒரு அற்புதமான குரல்கள்!இப்பாடலின் காட்சியில்
அடக்கமான ஒரு நடையோடு ராஜா
(நடிகர் திலகம்)
என்றுமே நான்தான் உனது ரோஜா எனும் (வாணி ஸ்ரீ) சூப்பர்.
இசைஞானி யின் இசையில்
இசைஅரசர் மற்றும் இசைஅரசியின்
குரல்களில் இந்த அற்புதமான
பாடல் மட்டும் நமக்காக.
நெய்வேலி கணபதி திரையரங்கில் ஒரு இரவு காட்சியாக பார்த்தது...!
மலர்கிறது நினைவலைகள்
மீண்டும் வண்ணங்களில்...!
படம் : நல்லதொரு குடும்பம்.
இசை : இசைஞானி இளையராஜா.,
காதல் மன்னவா! சுசீலா பாடிய இந்த இடம் காதல் போதை தரும். வாணிஸ்ரீ க்ளோஸப் அருமை. டி ம் எஸ் அழகான இனிமை, சிவாஜி கேக்கவே வேண்டாம். Total Romance. Vanisri 100 ,Sivaji 90.
Ilayaraja 100, sushila 100,TMS 95 kannadasan 200
இளையராஜா சார், TMS சார், சுசிலா அம்மா போல இனி யாரும் வர போறது இல்லை... அட்புதமான இசை, குரல் வலம்...
என்ன ஒரு இனிமையான பாடல்..
இனி இது போல பாடல் இயற்ற எவராலும் முடியாது
Yes you are right.
எத்தனை முறை வேண்டுமானாலும்
கேட்க்க கேட்க்க திகட்டாதபாடல்
பாடலை திரும்ப திரும்ப கேட்க வேண்டும் போல இருக்கு......
🌹 வெறித்தனம் ! வெறித்த னம் ! 🔥👌👍🤗😍🙏
காலத்தால் அழியாத இசைக்காவிபம். வாழ்க இசைக்கடவுள்
வாணிஸ்ரீ....சிவாஜி ..Chemistry..excellent ..
Physics?
@@mutharasus9689 Because of physics. 😍😍😍😍
கவிதை....கவிதை...
நடிப்பு மிகவும் முக்கியமான ஒன்று உடலின் ஒரு அசைவும் இயல்பாக உள்ளது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பே சிறப்பு
இந்த கால பாட்டு புாிகிறதா!
அந்த கால பாடல் ஒவ்வொன்றும் அருமை!
தெள்ளுதமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்து கொண்டாள்.......சிலப்பதிகார காப்பிய தலைவியின் இலக்கணம் நிரப்பப் பெற்றவள் அற்புதமான வரிகள்
அழகான நடிப்பு..... இதமான பாடல்....நம்மை மெய்மறக்கச் செய்கிறது.
வாணிஸ்ரீ அந்தகால சிம்ரன்
அதற்கும் மேல்
S S...
வாணிஸ்ரீ கிட்ட நிக்கமுடியுமா சிம்ரன்.வாய்ப்பில்ல ராஜா.
You are correct late 1960s and entire 1970s
சாயல் அப்படி தான் இருக்கிறது. காதல் மன்னவா.... மறுபடியும் பாருங்கள்
இருவருமே வானத்தை நோக்கி பாடுகிறார்கள்.... பாடலும் வானம்வரை உயர்ந்துவிட்டது... 👍💐👏
சரியான பதிவு
அபாரமான விமர்சனம். வாழ்த்துக்கள்
super.pathivu
என்றும் பயணிக்ககூடிய பாடல்வரிகள் பாடல் ஆசிரியர் அருமை வாழ்த்துகள்.
இந்த பாடலை இதுவரைக்கும நான் msv தான் என்று நினைத்தேன் ஆனால் இப்போது தான் தெரிந்தது இசை ஞானி என்று
Bro.music formulavil yaar music yendru kandupidikkalam 90per.
Yes
காதலிக்காதவர்களையும் காதலிக்க வைத்துவிடும் இந்த காதல் பாடல்..mh.Abbas
அனுபவித்து சொல்கிறீர்கள். மிகவும் உண்மை. உங்கள் ரசனைக்கு வாழ்த்துக்கள்.
அந்த காலத்திற்கு கொண்டு செல்லும் கால இயந்திரம் தான் இளையராஜா இசை...
உலகம் போற்றும் உத்தமன் எங்கள் அன்பு தெய்வம் சிவாஜி புகழ் காப்போம் --சிவாஜியின் அழகான ஸ்டைல்
TMS Nailed the portion "Kaadal Kannamma" 👌👌👌
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்....
சொல்லிக்கொடுத்தேன்
அள்ளிக்கொடுத்தாய்....
ஆழமாய் அமைதியாய்
ஆர்ப்பரிக்கும்
வரிகள்...
Vazum... Varthaigalel.. Vasanthamo...
எங்கள் சிவாஜி ❤️❤️❤️❤️
என்ன அருமையான பாடல் மீண்டும் மீண்டும் ரசித்து பார்க்க தூண்டும் பாடல்
Mm
இந்த மாதிரியான பாடல்கள் எப்பொழுதும் கேட்டாலும் மிகவும் இனிமையாக இருக்கிறது,
அழகோவியங்கள் நடனமாடுகிறது
சிந்து நதிக்கே பெருமை இப்பாடலால்...... 💐💐❤❤lovely song...
My favorite song.......music &lyrics nice
இப்பாடலை பாராட்ட வார்தைகளே இல்லங்க அருமை அற்புதம் ப்ரமாதம்
Sivajiyin kaadhal kangalai kaana irandu kangal podhuma
எனறுமே மரக்கமுடியாத அர்ப்புதமான பாடல்
அருமையான நம் தமிழ் கவிஞர்கள் அருமை குரல் பாடகர்கள் அருமையான இசையமைப்பாளர்கள் காதுக்கு இனிமையான பழையபாடல்களுக்கு ஈடு.இணை எதுவும் இல்லை. பழையது என்றும் தங்கம் தான். Old is GOLD.
RASANIYANAPADAL
சூப்பர் பாடல் ராத்திரி கேட்க என்ன சுகம் தனிமையில் இருக்கும்போது கேட்கணும் wooooow
மனதில் தோன்றியது இந்த பாடலை கேட்கணும் 💓
80களில் இலங்கை வானொலியில் இந்த பாடல் காத்திருந்து கேட்ட நாட்கள் நினைவுக்கு வருகிறது
கவியரசர் கண்ணதாசன் ஐயா புகழ் வாழ்க வளர்க,என்றும் நிலைத்து நிற்கும் பாடல் வரிகள் காலத்தால் அழியாத பொக்கிஷம்
ஆபேரி ராகத்தில் இப்பாடலை ராஜா சார் அருமையாக அமைத்து நம்மை அடிமையாக்கி விட்டார்
அருமை
@@artistraja7623 kalksaqll1a30ladsalaaalalqeaHaladszaaaqlaplqfzaaPao9q0aaawpqiqaaRpsaqahaqdqaqppaaoraheaa#+×)++0!₩!0+₩!)₩1:+)+@÷+£+`5□`]♧\1○°!)₩1×)♧1]`\+lqakqw
..z
தேனைக்குழைத்தூட்டும் ஆபேரி என்பார்கள் இதுதானோ❤️
@@rrv41 Yes.Its true 👍
@@chitraakash3420 😇😇😇
🙏இசை மற்றும் நாள் வரும்.கடந்தும் போன வசந்த அழைப்புகள்
So, Sweet Melody, Great SivAji, SiR, Awesome joB i RajA, sir . 🎉
விருதுநகர் அமிர்தராஜ் தியேட்டரில் எனது பத்து வயதில் பார்த்த சூப்பர் படம் ❤
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
Today vani Sri Birthday....long live amma....this song was amazing....illayaraja music fundastic....I heard the song many times.....
அந்த காலத்தில் கவிதை எழுதி அதை பாடி கவிதைக்கு உயிர் கொடுத்தார்கள்.
இந்தக்காலத்தில் எதையே கிறுக்கி அதை பாடுகிறேன் என்று நம் உயிரை எடுக்கிறார்கள்.
இனிமை இனிமை எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத பாடல்
எவ்வளவு வேலை பளு இருந்தாலும் இப்பாடலைகேட்டால் மனசு லேசாகி விடுகிறது.
அற்புதமான பாடல். அற்புதமான நடிப்பு
இப்ப உள்ள கவிஞர்கள் இது போன்று பாடல் படைக்க முயற்சிக்கவும்.
இந்த பாடலை காப்பி அடித்து இன்னொரு பாட்டு எழுதுவங்க பரதேசி பசங்க
சாரி சார் ரொம்ப கஷ்டம்
இந்த பாடலை கேட்டு விட்டு வந்து தான் இப்படி ஒரு நதியோரம் இருக்கிறது என்று பலபேருக்கு தெரியும்
இந்தப்பாட்டை கேட்கும்போதே உணர்ச்சிபெருக்கில் கண்ணீர்வருகிறதே
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤
Ilayaraja music & Kannadasan lyrics tms& susila voice fantastic
shivaji is the greatest actor in the world
Seeing Sivaji ganesan in Ilayaraja music is potentially great. What a Melody !!!
Super dooper music by Raja sir.
TMS & PS yet another treat.
Vanishree & Shivaji chemistry really worked out in this movie Nallathore kudimbam.
Lyrics also excellent.
Hats off
ஐயா கோடி நமஸ்காரம் அம்மாவாணஸ்ரீ🎼🎼🎼🎼🙏🙏🙏
very Hard to beleive that Music by Mastero
thought MSV music
Hats off to Raja
Enna Azhagu Paattu
Enna Azhagu Isai
Enna Azhagu Kural
Super Super Super SuperoSuper
super paattu.........super kural.............super isai......... super shivaji&vanisree...............thankyou.
Enna azhaghu Sivaji sir and Vani shree Amma..😍😍😚❤️
This song gives me goosebumps. What a creativity
*காதல் மன்னவா*........ என்ன ஏற்ற இறக்கங்கள் அட அட அட ......
Evergreen song , salute to all 🎼❤️❤️❤️🎤🎤😍🤩🤩🏆🏆🏆2021
டி எம் எஸ் சுசீலா இருவரும் இணைந்து பாடிய இந்த பாடல் கேட்க கேட்க ஆவலைத்தூண்டும் பாடலாக அமைந்துவிட்டது
சிந்து நதிக்கரை ஓரம் அருமையான பாடல்
அத்தனையும் கவிதை.
கண்ணதாசனால் மட்டுமே முடியும்.
சிந்து நதிக்கரை ஓரம்
அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
சிந்து நதிக்கரை ஓரம்
அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவைப் போல சூடினாள்
சிந்து நதிக்கரை ஓரம்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை
சொல்லிக் கொடுத்தேன்
கதை கதை
அள்ளிக் கொடுத்தால்
அதை அதை
காதல் கண்ணம்மா…….
சிந்து நதிக்கரை ஓரம்
அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல
சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக்
கொண்டாள்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வான வெளியில்
இதம் இதம்
சோலை வெளியில்
சுகம் சுகம்
காதல் மன்னவா…….
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
பெண் : தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்
இருவர் : சிந்து நதிக்கரை ஓரம்
Super songs neverforget
Legend,Kannadhasan Lines ❤️
1975 சினிமா ஒரு வரம்
What a beautiful song Arputhamana singing TMS ayya pugal vaazhka 💐🙏👌👍👏
Ilayaraja sir songs are always great and sweet melody king ilayaraja sir always great
அந்தக் காலத்திலேயே இவ்வளவு நெருக்கம் ஆ
என் காதலிக்கு பிடித்த பாடல்
தேவா அவி சூப்பர்
இந்த பாடல் கேட்க மரணம் இல்லா மனிதன் பிறந்திருக்க வேண்டும்
S it's true
ஏன் பார்க்வுதான் பார்த்துல்தான் உணர முடியும்
ஜனனம் என்றிருந்தால் மரணம் நிச்சயம் உண்டு.
👌👌👌👌
Oh,what a great beauty!what an amazing action!our 🦁 rests in god's abode 🙏👍✔️💯!
Such a beautiful song i can hear it over and over again
Shantha Devi ,
I too ........
Realy
எனக்கு மிகவும் பிடித்த பாடல்