நான் 1970 பிறந்தேன்...இந்த பாடல்களை கேட்கும் போது எனது பள்ளி செல்லும் நினைவுகள் என் மனதிலும் இந்த பாடல் கேட்டு கண் மூடினால் கண்ணீர் வருகிறது..மீண்டும் அந்த உலகம் செல்ல எங்குகிறேன்...
கேட்க தைரியம் இல்லை,பெரு மூச்சு வருகிறது,80களில் நாம் வாழ்ந்த வாழ்வெல்லாம் நினைவாக விரிகிறது.அந்த இனிய வாழ்வு நம் பிள்ளைகளுக்கு வாய்க்க வில்லை,அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது ஆனால் நினைவில் பாதுகாக்கும் அளவிற்கு பொக்கிஷங்கள் ஒன்றும் இல்லை.70To90இந்த நூற்றாண்டின் பொற்காலம்.
ராக்கெட் இல்ல,எஞ்சின் இல்ல,நவீன தொழில்நுட்பமுமில்லை ஆனால் இந்த பாடலை கேட்டால் நேரடியாக 80s,90s காலத்திற்கு சென்று விடலாம்.. இளையராசா இசைக்கு நீயே என்றும் ராஜா .
பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை அதிலும் கமெண்டுகளை படித்துக்கொண்டே கேட்பது ஒரு சுகம் பழைய நண்பர்களோடு சேர்ந்து பாடலைக் கேட்பது போன்ற ஒரு இன்பம்
நிஜமாகவே மனம் ஏங்கிப்போகிறது..பாட்டின் பின்னணிசை end of 70's கொண்டு செல்கிறது.. இப்படி இழந்த உணர்வுகளை கிளற இசை ராட்சசன் இளையராஜாவால் மட்டுமே முடியும்!!
பாட்ட கேட்டுக்கொண்டே கமென்ட் பாக்குறவங்களாம் யாராலம் ...
20பைசாவில் இருந்த சந்த்தோஷம் 2000 ரூபாய் தாளில் இல்லை. மீண்டும் 80 மற்றும் 90 களின் நினைவுகள். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.
நான் 1970 பிறந்தேன்...இந்த பாடல்களை கேட்கும் போது எனது பள்ளி செல்லும் நினைவுகள் என் மனதிலும் இந்த பாடல் கேட்டு கண் மூடினால் கண்ணீர் வருகிறது..மீண்டும் அந்த உலகம் செல்ல எங்குகிறேன்...
இங்க இருக்கும் பதிவுகள் பார்த்தால் எல்லோர் மனதிலும் ஏக்கங்கள் !!! எளிமையிலும் சந்தோஷத்தை அனுபவித்தவர்கள் 80'S 90's
பேசாம அந்த காலகட்டத்திேலேயே இருந்திருக்கலாம்..இன்றைய காலம் நரகம்..😢😢
கேட்க தைரியம் இல்லை,பெரு மூச்சு வருகிறது,80களில் நாம் வாழ்ந்த வாழ்வெல்லாம் நினைவாக விரிகிறது.அந்த இனிய வாழ்வு நம் பிள்ளைகளுக்கு வாய்க்க வில்லை,அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது ஆனால் நினைவில் பாதுகாக்கும் அளவிற்கு பொக்கிஷங்கள் ஒன்றும் இல்லை.70To90இந்த நூற்றாண்டின் பொற்காலம்.
மரணம் நம்மை தழுவும் போது இது போல பாடல்கள் கேட்டு உயிர் விட வேண்டும்
1985 ல் பிறந்தேன் இந்த பாடலை கேட்கும்போது ஏதோ பூர்வ ஜென்ம ஞாபகம் போல் தோன்றுகிறது அழுகை வருகிறது ஆனாலும் மெய் மறந்து மீண்டும் மீண்டும் கேட்கிறேன்
மீண்டும் 80களில் பிறக்க ஆசை.. 5. காசுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி தின்ன ஆசை
26 இல் கேட்ட பாடல் இப்பொழுது 56 இல் கேட்கும்பொழுது எண்ணங்களில் ஏக்கம் நாம் மறுபடியும் அந்த காலத்திற்கு செல்ல முடியாதா என்று ...
இந்த 2022 வருடத்திலும் இந்த பாடலை மெய்மறந்து இரசித்து கேட்பவர்கள் அனைவரும்
நான் 1965 இல் பிறந்தவன் இன்னும் நான் இளமையோடு இருக்க காரணம் என்னுடைய பழைய நினைவுகள் அனைத்தும் இது போன்ற பாடல்களே ,
திரு. விஜயகாந்த் அவர்கள் மீண்டும் பழையபடி நலமுடன் இருக்க இறைவனை வேண்டுவோம்....
ராக்கெட் இல்ல,எஞ்சின் இல்ல,நவீன தொழில்நுட்பமுமில்லை ஆனால் இந்த பாடலை கேட்டால் நேரடியாக 80s,90s காலத்திற்கு சென்று விடலாம்.. இளையராசா இசைக்கு நீயே என்றும் ராஜா .
பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை அதிலும் கமெண்டுகளை படித்துக்கொண்டே கேட்பது ஒரு சுகம் பழைய நண்பர்களோடு சேர்ந்து பாடலைக் கேட்பது போன்ற ஒரு இன்பம்
ஏதோ ஒன்றை இழந்த உணர்வுகள் 80 90களின் வாழ்க்கை மீண்டும் வராதா என்ற ஏக்கம் கண்ணீராக என் கண்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது
இந்த பாடலை கேட்கும் போது தான் தெரியுது நாம் இழந்த உண்மையான வாழ்க்கை
நிஜமாகவே மனம் ஏங்கிப்போகிறது..பாட்டின் பின்னணிசை end of 70's கொண்டு செல்கிறது.. இப்படி இழந்த உணர்வுகளை கிளற இசை ராட்சசன் இளையராஜாவால் மட்டுமே முடியும்!!
ஏழு பிறவியிலும் கேட்டாலும் திகட்டாத தெவிட்டாத ஒரு அருமையான பாடல் உண்டென்றால் அது இந்த பாடல் மட்டுமே.
விஜயகாந்தின் அந்த கால அழகு சுறுசுறுப்பை பார்க்கும் போது அவரின் இன்றைய நிலையை நினைத்து என் கண்களிள் என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது