கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
Вставка
- Опубліковано 22 січ 2023
- @Dr.C.K.Nandagopalan
ஜோதிடம் - Video -1
ஜோதிட அறிவியல் (Science of Astrology)
• ஜோதிட அறிவியல் (Scienc...
ஜோதிடம் - Video -2
ஜோதிடத்தை நம்பலாமா (Can I believe in Astrology )
• ஜோதிடத்தை நம்பலாமா (Ca...
ஜோதிடம் - Video -3
ஜாதகம் - ஒரு விரிவான பார்வை (Horoscope - A Critical View)
• ஜாதகம் - ஒரு விரிவான ப...
ஜோதிடம் - Video -4
அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஜோதிடம் (Astrology beyond Science)
• அறிவியலுக்கு அப்பாற்பட...
ஜோதிடம் - Video - 5
வணிகம் & ஜோதிடம் (Business & Astrology)
• வணிகம் & ஜோதிடம் (Busi...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...
ஐயா நீங்கள் 300 வருடங்களுக்கு மேல் வாழ வேண்டுமென எல்லாம் வல்ல இந்த பிரபஞ்சத்தை யும் அந்தக் கடவுளையும் இந்த இயற்கையையும் மனமார வேண்டிக் கொள்கிறேன்
ஐயா,
அறிவு உள்ளோரை கனவிலும் நினைவிலும் காண்பது அரிது உங்கள் அறிவையும் ஞானத்தையும் எங்களுக்கு அளித்ததற்காக சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
கர்மாவுடன் போராடுவது தான்
வாழ்க்கை வாழ்ந்துதான்
கர்மாவை கடக்க முடியும்
பிறகு பிறவா நிலை!
இதை யாரும் மறுக்க முடியாது
ஊழ் என்பதே கர்ம வினை, பரிகாரம் என்று ஒன்று இல்ல வே இல்லை, வினையை ஏற்றுக் கொண்ட ஆக வேண்டும்
கர்மா என்னவென்று தெரிந்துகொண்டால் அதை கையாளும் திறன் உங்களுக்கு வந்து விடும்
@@maharajan6982கர்மாவை யாரும் தெரிந்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் முன் ஜென்மத்தில் நாம் நடந்துக் கொண்ட விதமே மறு ஜென்மத்தை தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு ஒரு நாளில் பல குழந்தைகள் பிறக்கின்றன ஏன் சில குழந்தைகள் கோடீஸ்வர் வீட்டில், சில குழந்தைகள் சுமாராக பணம் உள்ளவர் வீட்டிலும், சில குழந்தைகள் ஏழைகள் வீட்டிலும் மற்றும் தெருவில் உள்ளவருக்கு பிறக்கிறது. இந்த குழந்தை பிறப்பை யார் வீட்டில் என்று யார் தீர்மானிக்கிறார்கள்? இதையே தான் முன் செய்த கர்மா என்கிறோம்.
😅😮😮😅😮😮😊😊😮😮😮😊😊😮😊😊😮😮😮😮😅😅😅😮😮😮😮😅😮😮😮😅😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😊😊😊😅😮😊😮😊😅😮😮😮😮😊😅😮😮😅😮😊😮😮😮😮😮😮😮😊😅😮😮😅😮😮😅😊😅😮😊😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😮😅😮😮😮😊😮😮😮😊😮😮😅😊😮😊😮😮😊😮😊😮😮😊😮😮😮😮😮😮😊😊😮😮😮😮😮😮😅😊😮😮😊😮😮😅😮😊😊😮😊😮😅😮😊😮😮😮😮😊😮😮😊😊😮😊😊😮😮😮😊😅😮😅😅😮😮😮😮😮😮😮😮😅😊😅😊😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😅😊😊😊😮😅😊😮😮😮😅😊😅😮😮😮😮😅😮😊😮😮😮😮😅😮😊😮😮😊😮😮😮😮😅😮😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😮😮😅😮😮😮😮😮😮😅😊😮😊😮😊😮😮😮😮😮😊😅😊😅😮😅😮😮😊😊😮😮😊😮😮😮😊😮😮😊😮😮😮😅😅😮😮😮😮😊😮😅😊😊😮😮😮😮😮😮😮😮😮😅😮😊😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😊😮😅😮😮😊😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😅😅😊😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😅😮😊😊😮😮😊😮😅😮😮😅😊😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😮😅😮😮😮😮😮😮😮😮😅😮😅😮😊😮😮😮😮😮😅😊😊😮😮😮😮😊😮😮😊😊😅😮😮😮😮😮😊😊😊😊😅😊😮😮😮😊😮😊😮😮😅😊😊😅😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😅😊😮😊😮😮😮😮😮😮😮😊😊😊😮😮😮😮😮😮😊😮😮😮😮😮😊😊😮😮😅😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😅😮😮😅😮😮😊😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😅😊😮😮😮😅😮😊😊😊😮😮😅😮😅😮😮😮😮😮😊😮😮😮😮😮😅😅😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😊😊😊😮😅😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😊😮
@@maharajan6982❤excellent
8.8
Jeeva karunyam moola karmavai maatralam
அறிவை அறிவால் உணர்ந்தவன்..பகுத்தறிந்த மனிதன்..பிரபஞ்சத்தைப் புரிந்தவன்..மேலும் வளர்க..நானும் பார்த்தேன் உன் பதில்களை நன்றி
Dr.நந்தகோபாலன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
Dr,C.N sir, வணக்கம். உங்களால் உயிர் வாழ்கிறோம். ஐயா.
P
உண்மையை தெளிவாக சொல்வதில்...ஞானி நீங்கள் ஐயா*
நடந்தது நடப்பது நடக்கப் போவது அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டவை.
100 %
வாழ்க வளமுடன் ஐயா சகலகலா வல்லவன் என்ற பட்டம் உங்களுக்கு தான் பொருந்தும் உண்மை அருமை வாழ்க வளமுடன்
ஆசையே துன்பத்திற்கு காரணம் பெயருக்கேற்ற பெரியவர் வாழ்க வளமுடன் நன்றி ஐயா
மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது, ஞானத்திற்கு வழிவகுக்கும்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஜோதிடக் கலையை இல்லை என்றால் நாம் மிருகம் போல வாழ்ந்து இருப்போம் எதையும் சிந்திக்காமல் நல்ல ஒரு சிந்தனை கொடுத்தமைக்கு நன்றி சார்
நாம் எல்லோரும் இறைவன் முன்னே சரிநிகர் நிகர்.இருக்குறதுலேயே அடிமுட்டாள்கள் நாம் தான்.அசைவற்ற அசையும் உயிருள்ள உயிரற்ற அணுத்திரள்கள் அனைத்தும் ஒன்றே இறைவன் முன்னே.
வணக்கம் ஐயா இந்த நவீன காலத்தில் நல்ல விஷயங்களை மட்டும் நம் மக்களுக்கு சேர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளீர் நன்றி ஐயா
காத்துக்கொண்டிருந்தேன் ஐயா
Sir. Your. Really. Great. Man.
பெரிய உண்மையை மிக எளிமையாக சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி நன்றி நன்றி
நான் ஒரு குருக்கள் இத நான் மலேசியா 2019 முதல் வரும் பக்தர்கள் கிட்ட ஐயா சொல்வது போல சொன்னதுண்டு.... சில பேருக்கு சரி என்றும்.. சில பேரு அட போங்க சாமி நீங்க வேற என்றும்... மலரும் நினவுகளை கொண்டு வந்த ஐயா வாழ்க
அவனவன் தலை எழுத்து..
Mrs Amrutha - interviewing Doctor sir is very nice.
அருமையான தகவல்கள் உலகில் யாரும் சொல்லாத அபூர்வமான தகவல்கள் நன்றி வணக்கம் ஐயா.
ஐயா கோடி வணக்கம் 🙏💐
இந்த மரமண்டைகளுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது தாங்களுக்கு மிக்க நன்றி சிறப்பு.
மனிதர்களுக்கு கிடைத்த
மானியங்கள் நான் இவர் வெளியிட்ட சிலவற்றை நான் பின்பற்றி வருகிறேன்.நன்றிஐயா
வாழ்த்துக்கள் ஐயா.நன்றிகள்பல.
நீங்கள் தான் எனக்கு கடவுள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நீங்கள். ..
Amritha akka cute
Ckn enormous power💪
கர்மாவுக்கு இதுபோல் ஒரு தெளிவான உண்மையான விளக்கம் யாரும் கொடுக்க வில்லை.ஜாதகத்தின் தத்துவத்தை அழகா சொல்லி விட்டீர் அய்யா.பாவம் அமிர்தா தினறிவிட்டது.நன்றி தெய்வமே..🙏
கர்மாவை பற்றி இவர் கூறியது துளி மட்டுமே கடலே உள்ளது
Ena oru arumyana vilakam.. Amirdha super ma.. Nice questions and answers
ஞானி நீங்கள் ஐயா!
Amirtha சுவையான ரொம்ப யதார்த்தமான கேள்விகளை கேட்பதில் நிகழ்ச்சி இன்னும் சுவாரசியமாக இருக்கிறது..
Very interesting & knowledgeable episodes..!
தெய்வமே நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன்😀 🙏👍 நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பெருமை🌈
Wowowow am not here to convince u what a straight fwd answer
Amirdha great job and cute cute u r
அந்த path லே travel பண்ணித்தான் ஆகணும் 👍🏻 அடுத்த பிறப்பானது better ஆக இருக்கணும் என்றால் இப்பிறப்பில் நன்மை செய்தாக வேண்டும். இதுதான் concept
Ama. Sir
குரு சிஷ்யயை அருமை அம்ரிதா சிரிப்பு அருமை நன்றி வணக்கம்.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தகூலிதரும்.தாங்கள் கூறிய குறளுக்கும் இன்றைய வாழ்வியல் விளக்கத்திற்கும் பல மாறுபாடுகள் மனதை குழப்பம் விளைவிக்கும் என்பதை தவிற்த்து மனதை சற்றே தெளிவாகவைத்து பார்த்தால்
நாம்தான் அதனைசார்ந்தே வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற மனநிலைக்கு வந்தால் வாழ்க்கை எளிமையாக வந்துவிடும்.
விரிவுரை தெளிவுரை பதவுரை பொருளுரை இறைவா எல்லா தலை ப்பும் பிரித்து போட்டு எங்களை வியப்பில் ஆழ்த்துகிறீர் கள் ஐயா 🙏
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் அய்யா 🙏🏾
விதியை நம் மதியை காலத்தை சகலத்தையும் பேரன்பு நோக்கோடு மாற்றும் சர்வ வல்லமை படைத்தவர் இறைவனே.
❤❤
Important Concept & its Timings ⌛⌚
0:00 Intro
1:10 Start
1:20 Dasa Bukthi & Prediction
2:10 Psychological Wounds
4:50 Simple ஊசி போன சாப்பாட்டை Scent அடிக்கலாம் அவ்ளோதான்🤷♂️
5:20 ஜாதகத்தில் அந்த விதி இருப்பின் மட்டுமே பரிகாரம் பலிக்கும்
8:30 Photons too has Embeded Memory
9:30 ஊழ் வினை
10:20 Simple way, எப்பேர்பட்ட கர்மா கூட உழைத்த காசில் அன்னதானம் செய்தால் கரைய தொடங்கும், Related Planets இருந்தால் இன்னும் சீக்கிரம் கர்மா கரையும்🤷♂️
10:50 உண்மையான யோகி ஆனால் சத்தியம், கர்மா வெகு விரைவில் கரைந்து, கரை கடந்து விடுவோம் 🤷♂️🧘♂️
16:10 ஊன கண் உடையவன் சத்தியம் பார்க்க மாட்டான்😌
19:19 To be Noted 60 yrs of Cycle & Repeatation of Planetary Position in 7 th Cycle
20:20 Illumunati உள் குத்து Tax 😅
20:40 Connect the Dots
21:02 😅
21:37 Aging
23:23 Truth 👏👏👏
24:00 எண்ணம் அற்ற நிலையில் இனிமை காணுங்கள் 😌😌😌🧘♂️🧘♂️🧘♂️
24:30 The End 🙏🙏🙏
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்த கூலிதரும் நீங்க தானே சொன்னீங்களே சார்.
வணக்கம் நண்பா.
@@balamuruganr8555 😅👏
வணக்கம் நனாபா 💖
4:40 தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி ..,.. புரிஞ்சவன் பிஸ்தா ❗
@@BalaChennai 🤷♂️💖👍
Excellent ❤️❤️❤️
Dr. C.K.N ஐயா வணக்கம்! மிக மிக முக்கிய அரிய பதிவு... சிறப்பான தகவல்கள்.. மிக நுட்பமான ஆழ்ந்த கர்மா பற்றிய நல் அறிவு ஊட்டியமைக்கு நன்றி!!!
வாழ்க வளமுடன் ஐயா நன்றி 🙏🏼
டாக்டர் அவர்களுக்கு நன்றி.. இதுபோன்ற சிறப்பான பதிவுகளை தருவதற்காக... சமீபத்தில் சிறுகுழந்தை முதல் 21 வயதுக்குட்பட்டோர் வரை அனைவருக்கும் பரவலாக வைரல் ஃபீவர் மற்றும் சளித்தொல்லை ஏற்படுகிறது.இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?
நல்ல காணொளி !! வாழ்த்துகள் !!! 👏👏👏
5:52 -ல் எது நடக்குமோ அது நடந்தேதான் தீரும் என்கிறீர்கள், எனவே பரிகாரங்கள் பயனற்றவை/ தேவையில்லை என்கிறீர்கள்!! - சரி !!!
பிறகு ஏன் சோதிடர்கள் மரண காலத்தை சொல்லக்கூடாது என்கிறீர்கள் !?!
சொன்னாலும்... சொல்லாவிட்டாலும்... மேலே தாங்கள் கூறியதுபோல்... எது நடக்குமோ அது மட்டும் தானே நடந்தே தீரும் !!!?!!!
ஒருவேளை சோதிடர் உண்மையை சொல்லிவிட்டால்... அதையே (எதிர்மறையாக) நினைத்து நினைத்து... குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே இறக்கலாம் என்றால் (இதுவும் உங்கள் கூற்றே !!)........... பரிகாரம் பொய்யே என்றாலும், மக்கள் அதை நம்பி... நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் என்று (நேர்மறையாக) எண்ணி/செயற்பட்டு... நல்லதுவும் நடக்கலாம் அல்லவா !?! (அதாவது, மதி விதியை வெல்லும் என்பது போல...!!)
அதாவது, தொடர் எதிர்மறை எண்ணம் விதியை சற்று மாற்றும் என்றால்... அதேபோல, தொடர் நேர்மறை எண்ணமும் விதியை மாற்றலாம்தானே !?! அதாவது, கட-வுள் !!!!!
அனைவருக்குள்ளும் அனைத்து பிரபஞ்ச சக்திகளும் இருக்கின்றன !! அவைகளை கண்டுகொள்வதும் கண்டுகொள்ளாததும்... அவரவர் ________ (கர்மவினையா) விதியா/மதியா/ !?! 🤣😎🤣 சுவாரசியமாக இருக்கிறது அல்லவா...!?! 😍
எது சரியான சரி ?! 😲😲
எங்கேயோ இடிக்குதே !?! 🤔🤔
நன்றி!! 🙏
சு.ம.வெ. தமிழர்
தொடர்ந்து பயணிப்போம்!!
(புரிந்தவர்கள் = 👍 :)
சாகிற நாள் தெரிஞ்சிட்டா வாழுர நாள் நரகமாகிறும்
பரிகாரம் என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது போல்.
மேலும் ஜோதிடர்கள் உங்களை ஒரு இடைக்கால மனா அமைதிக்காக சொல்லுவதும், மன உளைச்சலை கட்டுப்படுத்துவதற்காகவும்
தான் ...............!
நன்றி ஐயா
நன்றி அண்ணா 🙏
அய்யா அருமை,அருமையான பதிவு
ஐயா, இன்றைய ஓவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும், இன்ப துன்பங்களுக்கும் முக்கிய காரணம் அவர் அவர்களின் ஆசையே. இவ் ஆசை உருவாகும் காரணத்தை அறிந்து கொண்டாள். அனைத்து விதமான துன்பங்களிலிருந்து மனித வாழ்க்கை விடுதலை பெருகிறது.
இன்று உங்கள் ஆபீஸ் வந்து உடல் சீராகும் நீர் வாங்கி வந்தேன் ஐயா இன்று நன்றி ஐயா வணக்கம் ஐ லவ் யூ சார்🙏🙏❤
அம்ரிதா நல்லா கேள்வி கேக்குறீங்க நிறைய எதிர்பார்க்கிறார்கள் இன்னும் ஜோதிடத்தின் நிஜங்கள் தெரிய வேண்டும் எதிர்பார்க்கிறேன் சார் கிட்ட இருந்து அழகாய் சிரிக்கிறீங்க அம்ரிதா ... ஐ லவ் யூ சார்🙏🙏❤
எவ்வளவு ரூபாய் நன்னீர் தயவுசெய்து சொல்லுங்க ஐய்யா.
She is really good
செய்தது
செய்துகொண்டு இருபது
செய்யப்போவது இதுதான் கர்மா
ஒரு மனிதனின் செயல்பாடுகள்
அக்டிவ்விட்டிஸ் அதில் இருக்கக்கூடிய நன்மை தீமைகள்
அவ்வளவுதான்
அருமை மிகவும் அருமை 🙏
அருமையான விளக்கம்!
நன்றி ஐயா நன்றி மா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் ஐயா
நன்றி நன்றி நன்றி
ஜயாவணக்கம்
அருமையான பதிவு
Simply super👌👌
Arumaiyana pathivu , 🙏🙏🙏🙏🙏.
ஐயா நீங்கள் ஒரு சிறந்த மனிதன்
sir உங்க sound clarity ரொம்ப முக்கியம் , அதன் மீது கவனம் வைக்கவும்
Nalla thana kekuthu audio chumma ethachum soldratha vanthu ...
அஹத்தியமஹரிஷியே வணக்கம்
WOW
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal
வாழும் சித்தரே வணக்கம்
மிக அருமையான தகவல் 💐👍
Thanks lot
The questions asked and answered are superb. Thanks to anchor and nanda sir
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு
💯 Sure
Thank you Dr Sir
Excellent iya, thank you
அருமையான விளக்கம் ஐயா 😊🙏🏻
Thanks valga valamudan doctor sir
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
Sir much awaited video
Amirdha azhaga irukeenga and sema ma kelvi kekra vidhame super
வணக்கம் தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Sir you are my inspiration
பரிகாரம் விதியை மாற்றாது.
ஆனால் நம் எண்ணம்,செயல் இவற்றில் திருத்தம் ,ஏற்றுக்கொள்ளும் தன்னை இவற்றை ஏற்படுத்தும்.
Very happy
We should be grateful to u sir
Sir, unga vaarthai romba use ah erukuinga sir, nandrigal...
Wonderful sir you are great
Hats off 👏 🙌 guru
Thanks Dr.CKN🙏🏻
Thanks for your information Sir...🙏🙏🙏👌👌👌👍👍👍💯💯💯💐💐💐
வாழும் மேதை💥👏
Thank you.
Ayya.neenga.periya.Genienius..neenga.Vazhga.valamudan.unga.Advice.Superb
So impressed of my mind very honestly doctor mentioned the thiory.
You're speech truthful
Great video sir
Sir ..excellent ..amirdha u represent us super a panreenga
வாழ்த்துக்கள் சார்
Great sir 💖💖💖💖💖💖💖💖💖💖💖
Thanks doctor , find your channel today thank god 🙏 love you doctor 🙏
மிகச்சிறந்த உரையாடல்
Nature,astrology, karma conversation very useful to everyone. God bless you 🙏
Excellent speech sir thank you for teaching me more facts about Astrology and life its a treasure for me to hear your speech sir thanks a lot
வாழ்க பல்லாண்டு ஐயா
வாழ்க வளமுடன்
Ayya.Neenga.Mahaa.Siddhar.ungalin.thelivaana.vilakkam.Excellent......
...
பற்ற அற்ற நிலையே சரியான வார்த்தை வணக்கம்
மஹரிஷியிடம் ஒரு வேண்டுகோள் குதிகால் வாதம் அதற்காண தீர்வை பற்றிய ஒரு பதிவு போடுங்கள் ரிஷியே கருணைகாட்டவும்
வெப்பத்தால்வருவதே
வெட்டிவேர் தண்ணி ர் குடித்ததில் எனக்கு தீர்வு
Super sir very good news
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏