என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு🥰. ஊரடங்கு போடுறதுக்கு முன்னாடி நாங்க இந்த பாட்டுல வர்ர திருவனந்தபுரம் நேப்பியர் மியூசியத்துக்கு காலஜ் டூர் போயிட்டு வந்துட்டோம் போன வருஷம். அழகான இடம் இது.
இந்த திரைப்படம் மானாமதுரை இல் நான் அவள் அப்பா அம்மா தங்கையுடன் 43 வருடங்களுக்கு முன்னர் சித்திரை திருநாளில் இணைந்து பார்த்த நினைவுகள் இன்றும் மறக்கமுடியவில்லை.
சிறு வயதில் ஊட்டி பூங்காவில் கோடை விழா மலர் காட்சியில்...இசை ஞானியின் இன்னிசை கச்சேரியில்...படம் வெளிவருமுன்பாக முதன் முதலாக கேட்ட பாடல்..நினைவலைகளில்..
1977 மூன்றாம் வகுப்பு படிக்கும்போது கோடை விடுமுறையில் மானாமதுரை பொன்னுவிலோ அமுதுவிலோ பார்த்தேன். அப்போதே இந்தப் பாடல் பிடித்திருந்தது.
காமத்தைக் கூட எவ்வளவு அற்புதமாக எழுதி மறைமுகமாக உணர்த்தி உள்ளார் கவியரசர் ..முத்துச்சிப்பி திறந்தது என்ற வரிகளில் ..கவியரசர் நிகர் கவியரசர் தான்
என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு🥰. ஊரடங்கு போடுறதுக்கு முன்னாடி நாங்க இந்த பாட்டுல வர்ர திருவனந்தபுரம் நேப்பியர் மியூசியத்துக்கு காலஜ் டூர் போயிட்டு வந்துட்டோம் போன வருஷம். அழகான இடம் இது.
எல்லா கச்சேரி குழுக்களிலும் டி.எம்.எஸ். குரலுக்கென ஒருவர் இருப்பார். அவர் தவறாமல் பாடுவார் இப்பாடலை..
How janaki Amma sung "asai kaninthu Vara avan parthan" my god.. she only can give such realistic expression.. love u Amma..
பாடல் இயற்றியவர் புலமைப்பித்தன்...
Lovely composition by Raja...TMS & S.Janaki rocks 😍😍😚😚
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
இசைஞானியின் மாயாஜால இசை. வருடிச்செல்லும் டி எம் ஸ், ஜானகி அவர்களின் குரல்கள்...
வெக்கம் ரொம்ப அழகு சுஜாதா
திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிற பாடல..
தீபம் - இந்த படத்தில் அத்தனை பாடல்களும் அற்புதம். இன்னிசை ராஜாவிற்கு நிகர் யாருமில்லை.
என் இளம் பருவத்தில் என் இனிய காதல் தேவதையின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டு செவிகளை குளிரசெய்த இனிமையான பாடல் வரிகள்... 💐
ஆஹ் Raja sir இசை T.M.S பாட என்ன இனிமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.Raja sir நன்றி நன்றி.
என் ஆன்மாவை மயக்கிய பாடல்-TMS& இளையராஜா அவர்களுக்கு மிகவும் நன்றி.
இந்த திரைப்படம் மானாமதுரை இல் நான் அவள் அப்பா அம்மா தங்கையுடன் 43 வருடங்களுக்கு முன்னர் சித்திரை திருநாளில் இணைந்து பார்த்த நினைவுகள் இன்றும் மறக்கமுடியவில்லை.
காதலில் பார்வையும் பாஷையாகி விடுகிறதாம். காதலை புரிந்தவனுக்கு மட்டுமே அது புரியும்.! நன்றி , உங்கள் ஆன்மாவை வணங்குகிறேன், புலமைபித்தன் அய்யா.
மிகவும் பிடித்த பாடல்.
சிறு வயதில் ஊட்டி பூங்காவில் கோடை விழா மலர் காட்சியில்...இசை ஞானியின் இன்னிசை கச்சேரியில்...படம் வெளிவருமுன்பாக முதன் முதலாக கேட்ட பாடல்..நினைவலைகளில்..
What a composition..,my god..,