தம்பி ஜீவன் நல்ல ஒரு பதிவு நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை துரோகிகள் என்னத்தையும் சொல்லுவார்கள் துவாறுகா நேரில் வருட்டும் அப்ப யோசிப்போம் நாம் தமிழர் வொற்றி பெறவேண்டும் ஈழம் கிடைக்கவேண்டும் என்றல் தமிழர்கள் எல்லேரும் ஒற்ருமையாக இருக்கவேண்டும் தம்பி வாழ்த்துக்கள்🙏❤️💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🇫🇷
அன்புடன் தம்பி ஜீவன் அவர்களுக்கு வந்தனம் அருமை அருமை அருமை அற்புதமான விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 தமிழ் தாய்வாழ்க தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் ❤
தமிழ்ஈழம் எங்களுக்கு கிடைப்பதில் கிடைக்கவேண்டும் என்பது எலலோருடையகனவு ஆனால் அவர்வாங்கித்தருவார் இவர்வாங்கித்தருவார் என்று சொல்லும்போதுதான் சிரிப்பாவருகிறது
ஜீவன் உங்கள் காணொளி அனைத்தும் ஒன்று விடாமல் பார்ப்பேன். நான் தமிழ் நாட்டின் பச்சைத் தமிழன். 1984 முதல் இந்த காணொளி அனுப்பும் நேரம் வரை நான் இலங்கை தமிழர்களின் ஒட்டுமொத்த செய்தியும் உற்று நோக்குபவன். விஜயன் என்னும் சனியன் வருகை முதல் குவேனியின் வரவேர்ப்பு வரை அனைத்தும் அறிந்தவன் நான். தலைவரின் சானக்கியத்தனமும் ஈழக் கடல் புலியின் ஆளுமையையும் அணு அணுவாய் ரசித்தவன் என்ற முறையில் துவாரகா வருகை உண்மை என்றே கருதுகின்றேன். ஏன் துவாரகா வருகையை எதிர்க்கிறார்கள் திராவிடத்தில் இருந்து கொண்டே நாம் தமிழர்க்கு வாக்களிக்கும் வாக்காளர் ஏராளம். காரணம் சூழ்நிலை தமிழ் தேசியம் வெல்வது உறுதி. திராவிட சனியன் ஒழிவதும் உறுதி.
அது நில எல்லை ஆக இருந்தாலும் சரி, கடல் எல்லை ஆக இருந்தாலும் சரி , மாநிலத்தின் உள் ஆக இருந்தாலும் சரி நடந்தது எல்லாம் திட்டம் போட்டு செய்யப்பட்ட தமிழ் இன அழிப்பு தான் .
இந்தித் தீயத்தின் ரா என்ற புலனாய்வு அமைப்புகள் சிங்களத்தின் புலனாய்வு அமைப்புகள் தீராவிடத்தின் புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் கூட்டு சேர்ந்து தான் இந்த துவாராகவே மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. தேர்தல் காலம் வந்துவிட்டது தமிழ்த் தேசியத்தையும் தமிழர்களின் அரசியல் எழுச்சியும் வீழ்த்தவே இந்திய பாஜக காங்கிரஸ் மற்றும் தீராவிடத்தின் திமுக போன்ற தமிழினை எதிரிகளாலும் துரோகிகளாலும் இது நடந்து கொண்டிருக்கிறது. உலகத் தமிழர்கள் குறிப்பாக தமிழ்த் தேசியவாதிகள் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள். இவர்களை எல்லாம் இவர்களின் சூழ்ச்சிகளை எல்லாம் அறிந்து விட்டார்கள். இனி இவர்களுடைய திட்டங்கள் பலிக்காது .
திட்டங்கள் போடுபவர்கள் தன் செயலை நினைத்து நாம் ஏன் இப்படி செய்கிறோம் என்று நினைக்க வேண்டும் . அமர்நாத் யாத்ராவில் பனி பாறைகள் சரிவால் பல முறை கூட்டு மரணம் நிகழ்வது போல் கூட்டு சதி .
கூட்டு மரணம் என்பது ஒரு வகை இது மனிதனின் விதியில் எழுதப்பட்டு இருக்கும் . இறைவனால் ( இயற்கை ) எழுதப்படும் பாவ புண்ணியங்களின் கணக்கு . ஆனால் , மனிதர்கள் கூடி நியாயமற்ற எண்ணங்களோடு சதி செய்வது செயற்கையானது . இது ஒரு பாவம் மிகு செயல் .
அன்பான தமிழ் மக்களே எம்மைச் சுற்றி சூழ்ச்சி விளையாட்டுகள் நடத்திக் கொண்டிருக்கின்றது இந்தியா ராவ். தயவுசெய்து விழித்திருங்கள் தயவுசெய்து விழித்திருங்கள் இன்னும் எத்தனையோ துவாரகை வரப்போகிறார்கள் வரப் போகின்றார்கள்.
100% இது ஆரியமும் திராவிடமும் தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்து உருவாக்கிய ஒரு நாடகம் இந்த நாடகத்தில் மக்கள் தமிழர்கள் சிக்கிக் கொள்ளாமல் தெளிவோடு பயணிக்க வேண்டும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாகவும் இலக்கை வென்றோம் நான் திரு ஜீவன் தம்பி அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புரட்சி வாழ்த்துக்கள்
இது தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சிக்கு குறி வைக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி மிகவும் கவனமாக காய்களை நகர்த்த வேண்டும். ஆனால் நாம் தமிழர் கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
ஆன்மீகம் இல்லாத இடத்தில் தான் இன அழிப்பு எப்படி செய்வது என்று யோசித்து கொண்டு இருப்பார்கள் .உண்மையை கிளரிப் பார்த்தால் யாரை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களே விட்டுக் கொடுத்து, வாழ வைத்தும் இருக்கிறார்கள் .
முடிவில்லாத ஒரு பயணமாக தொடருகின்ற நம் ஈழ மக்களின் விடுதலை களமாடுதலில் அறிவிற்கு புறம்பாக தன்னல நோக்கத்துடன் அரைகுறையாக பொதுவெளியில் பேசுகின்றவர்களும் நமது இனத்தவர்தான் என்ற உண்மையை உணருகின்ற வேளையில் நெஞ்சம் வலி நிறைந்து துயரடைகின்றது. இனியாவது அவர்கள் தங்களின் நேர்மையற்ற செயல்பாடுகளை கைவிட வேண்டும். நாம் தமிழர்.
நன்றி சகாே ஜீவன் தக்கசமயத்தில் உங்களின் கருத்தியல் ஈழத்தமிழனின் அறம் உங்களைபேன்ற நியாய உணர்வாழரால்த்தான் எந்தநிலையிலும் நீதியை உரக்க சாெல்ல முடியும் நானும் ஒரு ஈழவன் என்றவகையில் வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன் (தலைவரின் மகள் துவாரகா நாடகம் கயவரின் சதிவிளையாட்டு இதை 99% ஈழத்தமிழர் ஏற்க முட்டாள்களா)
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான விடயம் தான் உண்மை நாம் தமிழர் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இந்தியா எப்போதும் நம் தமிழ் இனத்திற்கு எதிராகத்தான் இருக்கும் நாம் தமிழர் 👍💪💪💪
மக்கள் எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அம்மையார் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது யாரும் அவருடைய மகள் என்று வரவில்லை ஆனால் அவர் இறந்த பின்.அவர்களுடைய மகள் என்று பலர் மாதத்துக்கு ஒரு வர் வருகிறார் அதே தான்
தம்பி ஜீவன்...நான் அந்தப் பெண்ணின் அறைகூவலைக் கேட்டேன்.தலைவரால் கூடாமற் போன காரியத்தை,இந்தப் பெண் வலிந்து முன்னெடுக்க முனைகின்றார்.இது சாத்தியமற்றது.தலைவரி பேச்சுக்களை சுதுமலை, மாவீரர் உரை என்பன இன்னும் காதுகளில் கேட்டவண்ணம் இருக்கின்றது.அவரின் பேச்சு மென்மையானது.இந்தப் பெணின் உரையாடல் , நீண்ட கால பயிற்சிக்குப் பின்னர் பேசுவது போல் தெரிகிறது.இது எல்லாம் இந்தக் கால நீரோட்டத்திற்கு அப்பாற்பட்டது.
BRAVO YOUNG MAN ( THAMIZH PULI ). YOUR VISION IS PERFECTLY CORRECT. PATIENCE IS IMPORTANT IN LIFE. STRONGER ONE ALWAYS WINS. TIME WILL WITNESS THIS. VERY FEW WITH DETERMINATION WILL PROVE WHEN THE WIND IS FAVOURABLE. NOTHING CAN STOP INCLUDING THE SO-CALLED HIMALAYA. AppA 3.3.2024
பதிவுக்கு நன்றி. போலியாக பேட்டி கொடுப்பவர்களுக்கும், போலியாக கருத்துக்களை கூறுபவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் தலைவரும், தலைவர் குடும்பமும் மிகவும் புனிதமானவர்கள், அவர்களை தயவு செய்து இழிவுப்படுத்தாதீர்கள்.
கார்த்திக் காணொளி வந்தவுடன் அது எல்லா கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று முண்டியடித்து மிதுஜா பேட்டி கொடுக்கிறார் . இலங்கை அரசியலில் தமிழர் வாக்கு முக்கியம் , அதே போல் பிஜேபி க்கு தமிழ்நாடு முக்கியம் . இரண்டு நாடுகளிலும் தேர்தல் நாள் வெகு தொலைவில் இல்லை . எல்லா நாடகங்களும் நடக்கும். நாம் ஏமாந்து விட கூடாது
Thanks for your video and topic my opinion ( all world 🌎 dangerous people politics and politicians ) every tamil citizen must think and keep that culture and Owen place secure and safe [eelam will be one day definitely time will be there 👍 [palraj kingdom]
மிகவும் அருமையாக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தீர்கள் 😇😇👍🏼👍🏼
ஜீவனிடம் என் ஜீவனின் கருத்தைக் காண்கிறேன் மகன். நன்றி.
உங்கள் கருத்து மிக மிக சரியானது அருமை 👍
தெளிவு படுத்தியதற்கு நன்றி ஜீவன்
சிறப்பான விளக்கம் சகோதரா
தம்பி ஜீவன் நல்ல ஒரு பதிவு நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை துரோகிகள் என்னத்தையும் சொல்லுவார்கள் துவாறுகா நேரில் வருட்டும் அப்ப யோசிப்போம் நாம் தமிழர் வொற்றி பெறவேண்டும் ஈழம் கிடைக்கவேண்டும் என்றல் தமிழர்கள் எல்லேரும் ஒற்ருமையாக இருக்கவேண்டும் தம்பி வாழ்த்துக்கள்🙏❤️💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🇫🇷
👍👍👍👏👏👏
ஆகச் சிறந்த காணொளி திரு ஜீவன் தம்பி அவர்களின் காணொளி நூறு சதவீதம் உண்மை உங்கள் பயணம் சிறக்க கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள்
தம்பி உனது கருத்து தான் எனது கருத்தும்👍
அன்புடன் தம்பி ஜீவன் அவர்களுக்கு வந்தனம் அருமை அருமை அருமை அற்புதமான விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 தமிழ் தாய்வாழ்க தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் ❤
நன்றி ஜீவன் அண்ணா நாம் தமிழர் தூத்துக்குடி🙏💪✊👍👌💚
தமிழ்ஈழம் எங்களுக்கு கிடைப்பதில் கிடைக்கவேண்டும் என்பது எலலோருடையகனவு ஆனால் அவர்வாங்கித்தருவார் இவர்வாங்கித்தருவார் என்று சொல்லும்போதுதான் சிரிப்பாவருகிறது
நான் தான் சொன்னேன் முன்பே கருப்புசாமி தான் உதவுவார் என்று . 😊
புலிக்குப் பிறந்தது பூனையாக இருக்க முடியாது. ஜீவன் அவர்களின் ஐயம் சரியே. சரியான பதிவு
ஜீவன் உங்கள் காணொளி அனைத்தும் ஒன்று விடாமல் பார்ப்பேன். நான் தமிழ் நாட்டின் பச்சைத் தமிழன். 1984 முதல் இந்த காணொளி அனுப்பும் நேரம் வரை நான் இலங்கை தமிழர்களின் ஒட்டுமொத்த செய்தியும் உற்று நோக்குபவன். விஜயன் என்னும் சனியன் வருகை முதல் குவேனியின் வரவேர்ப்பு வரை அனைத்தும் அறிந்தவன் நான். தலைவரின் சானக்கியத்தனமும் ஈழக் கடல் புலியின் ஆளுமையையும் அணு அணுவாய் ரசித்தவன் என்ற முறையில் துவாரகா வருகை உண்மை என்றே கருதுகின்றேன். ஏன் துவாரகா வருகையை எதிர்க்கிறார்கள் திராவிடத்தில் இருந்து கொண்டே நாம் தமிழர்க்கு வாக்களிக்கும் வாக்காளர் ஏராளம். காரணம் சூழ்நிலை தமிழ் தேசியம் வெல்வது உறுதி. திராவிட சனியன் ஒழிவதும் உறுதி.
மிகவும் அருமையான பதிவு அண்ணா ❤❤
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
அண்ணாவின் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது🥹
அவர் உருவாகும் படி ஏதோ நடந்து உள்ளது . ஏன் என்றால் தமிழர்கள் பொறுமை உள்ளவர்கள் .
Stope your mouthe
@@sinnakaruna9930 you're the one should shut your mouth.
என் அன்பு தம்பி சீவன் அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👌👌👌👍👍👍
மதிப்புக்குரிய ஜீவன் அவர்களே,
தமிழ்மக்கள் மீது கட்டவுள்தப்பட்ட கொடிய இன வாத அழிப்பு, அதுதான் உண்மை.
இந்தியாவால் படு மோசமான
பக்கசார்பான செயல்.
நன்றி.
லண்டனிலுள்ள தமிழின சகோதரன்.
அது நில எல்லை ஆக இருந்தாலும் சரி, கடல் எல்லை ஆக இருந்தாலும் சரி , மாநிலத்தின் உள் ஆக இருந்தாலும் சரி நடந்தது எல்லாம் திட்டம் போட்டு செய்யப்பட்ட தமிழ் இன அழிப்பு தான் .
இது உன்மை தம்பி❤நாம் தமிழர் கட்சி வெற்றி🏆🏆
உண்மையான நிதர்சனமான உண்மை🙏
இந்தித் தீயத்தின் ரா என்ற புலனாய்வு அமைப்புகள் சிங்களத்தின் புலனாய்வு அமைப்புகள் தீராவிடத்தின் புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் கூட்டு சேர்ந்து தான் இந்த துவாராகவே மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. தேர்தல் காலம் வந்துவிட்டது தமிழ்த் தேசியத்தையும் தமிழர்களின் அரசியல் எழுச்சியும் வீழ்த்தவே இந்திய பாஜக காங்கிரஸ் மற்றும் தீராவிடத்தின் திமுக போன்ற தமிழினை எதிரிகளாலும் துரோகிகளாலும் இது நடந்து கொண்டிருக்கிறது. உலகத் தமிழர்கள் குறிப்பாக தமிழ்த் தேசியவாதிகள் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள். இவர்களை எல்லாம் இவர்களின் சூழ்ச்சிகளை எல்லாம் அறிந்து விட்டார்கள். இனி இவர்களுடைய திட்டங்கள் பலிக்காது .
திட்டங்கள் போடுபவர்கள் தன் செயலை நினைத்து நாம் ஏன் இப்படி செய்கிறோம் என்று நினைக்க வேண்டும் . அமர்நாத் யாத்ராவில் பனி பாறைகள் சரிவால் பல முறை கூட்டு மரணம் நிகழ்வது போல் கூட்டு சதி .
இன்று நான் " கூட்டு சதி " பற்றி ஆராய விரும்புகிறேன் . தகவல் இருந்தால் அனுப்பவும் .
கூட்டு மரணம் என்பது ஒரு வகை இது மனிதனின் விதியில் எழுதப்பட்டு இருக்கும் . இறைவனால் ( இயற்கை ) எழுதப்படும் பாவ புண்ணியங்களின் கணக்கு . ஆனால் , மனிதர்கள் கூடி நியாயமற்ற எண்ணங்களோடு சதி செய்வது செயற்கையானது . இது ஒரு பாவம் மிகு செயல் .
100% உண்மை உங்கள் கருத்து
இந்த கேவலமான செயலை இந்தியாவை தவிற வேறு யாரும் செய்ய முடியாது
யாரெல்லாம் யாரை மூளை சலவை செய்து , என்ன விதமாக செய்ய வைக்கிரார்களோ அவர்களே காரணம். இந்தியாவில் நல்லவர்களும் உண்டு .
ஈழம் மலரும் 🌹
கிறுக்கு பிடித்த இளைஞர்கள் பனை மரத்தில் இருந்து இறங்கி அறிவோடு தாய்மண் மேல் பற்றோடு இருந்தால் ஈழம் மலர கூடும் .
அன்பான தமிழ் மக்களே எம்மைச் சுற்றி சூழ்ச்சி விளையாட்டுகள் நடத்திக் கொண்டிருக்கின்றது இந்தியா ராவ்.
தயவுசெய்து விழித்திருங்கள் தயவுசெய்து விழித்திருங்கள் இன்னும் எத்தனையோ துவாரகை வரப்போகிறார்கள் வரப் போகின்றார்கள்.
துவாரகை என்று சொல்லி சொல்லி புதியதொரு கிருத்தினன் ( கருப்பு ) வந்து விடப் போகிறார் . 😊
100% இது ஆரியமும் திராவிடமும் தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்து உருவாக்கிய ஒரு நாடகம் இந்த நாடகத்தில் மக்கள் தமிழர்கள் சிக்கிக் கொள்ளாமல் தெளிவோடு பயணிக்க வேண்டும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாகவும் இலக்கை வென்றோம் நான் திரு ஜீவன் தம்பி அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புரட்சி வாழ்த்துக்கள்
நன்றி ஜீவன்
இது தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சிக்கு குறி வைக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி மிகவும் கவனமாக காய்களை நகர்த்த வேண்டும். ஆனால் நாம் தமிழர் கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
ஆன்மீகம் இல்லாத இடத்தில் தான் இன அழிப்பு எப்படி செய்வது என்று யோசித்து கொண்டு இருப்பார்கள் .உண்மையை கிளரிப் பார்த்தால் யாரை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களே விட்டுக் கொடுத்து, வாழ வைத்தும் இருக்கிறார்கள் .
😊
😂😂😂
😮😮😮😮😮😮😮00😮😮😢0😮0😮😮😢😮❤@@ManiMani-ib9hb
Aaaaaaaaaaa
ஜீவனின் பேச்சு உண்மைதான்.வாழ த்துக கள் .
தமிழீழம் மலர இறை துணை செய்யட்டும்.காத்திருக்கிறோம்.நாம்தமிழர்.💪🤝💪
அரசியல் புலனாய்வு புலிகளுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
முடிவில்லாத ஒரு பயணமாக தொடருகின்ற நம் ஈழ மக்களின் விடுதலை களமாடுதலில் அறிவிற்கு புறம்பாக தன்னல நோக்கத்துடன் அரைகுறையாக பொதுவெளியில் பேசுகின்றவர்களும் நமது இனத்தவர்தான் என்ற உண்மையை உணருகின்ற வேளையில் நெஞ்சம் வலி நிறைந்து துயரடைகின்றது. இனியாவது அவர்கள் தங்களின் நேர்மையற்ற செயல்பாடுகளை கைவிட வேண்டும். நாம் தமிழர்.
இவர்கள் யாரென்று கூறுங்கள் .
சிறப்பு தம்பி👍
மிகவும் பயனுள்ள பதிவு நன்றிகள்
ஜீவன் 100 % சரி .
காலம்மாறுவது மாத்திரமல்ல சரியான நிரந்தரமான தீர்வையும் தரும் 🙏🌹 இது உறுதி.
சிறப்பான பகிர்வுக்கு நன்றி ஜீவன் ""
உண்மை தான் வெல்லும்
நன்றி சகாே ஜீவன் தக்கசமயத்தில் உங்களின் கருத்தியல் ஈழத்தமிழனின் அறம் உங்களைபேன்ற நியாய உணர்வாழரால்த்தான் எந்தநிலையிலும் நீதியை உரக்க சாெல்ல முடியும் நானும் ஒரு ஈழவன் என்றவகையில் வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன் (தலைவரின் மகள் துவாரகா நாடகம் கயவரின் சதிவிளையாட்டு இதை 99% ஈழத்தமிழர் ஏற்க முட்டாள்களா)
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
Jeevan, your Speech is always GOOD 👌
CONGRATULATIONS ❤️🙏
மிகச்சிறப்பான,சரியான கருத்து.
வாழ்க நாம்தமிழர் வெல்லும் நாம்தமிழர் 👍👍👍👍
வாழ்த்துக்கள் சகோதரரே
உண்மையான கருத்துக்கு வாழ்த்துக்கள்
தங்கை துவாரகாவின் அழகான முகத்திற்கும் துவாரகா என்னும் பெயரில் வந்திருக்கும் பூதத்தின் உருவத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்.
உண்மை வாழ்த்துக்கள்
தேசியத் தலைவரின் மகள் என்பது உதாரணத்திற்கு கூட உச்சரிக்க கூடாது அண்ணா
வணக்கம் அண்ணா இந்த விடயங்கள் தலைவரோட போராட்டத்த கொச்சைப்படுத்துற மாதிரி நடந்து கொள்கிறார்கள் 😔😔😔😔😔🙏🙏🙏
தமிழ் இனத்தின் மேல் எதிரியாளோ துரோகத்தாலோ இனி ஒரு கீறல் கூட விழாது
விழவும் விடமாட்டோம் இனி தமிழர்கள் காலம்
முருக பெருமான் பிறப்பு 🙏
குழந்தை முருகன் பிறந்தால் இரண்டாவது சூரியன் ஒளிரும் . ஒன்று உலகிற்கு ஒன்று திருவண்ணாமலைக்கு 😊
❤❤❤❤🙏🙏🙏🙏👍👍👍👍👍நாம் தமிழர்
சிறப்பு !
அருமை🇩🇪
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான விடயம் தான் உண்மை நாம் தமிழர் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இந்தியா எப்போதும் நம் தமிழ் இனத்திற்கு எதிராகத்தான் இருக்கும் நாம் தமிழர் 👍💪💪💪
மக்கள் எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அம்மையார் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது யாரும் அவருடைய மகள் என்று வரவில்லை ஆனால் அவர் இறந்த பின்.அவர்களுடைய மகள் என்று பலர் மாதத்துக்கு ஒரு வர் வருகிறார் அதே தான்
Super Jeevan super valka naam tamilar
மரம்வீழ்தாளும், அதன் விதைகள் மக்காது.
விதைகள் மக்கியே போனாலும் மீண்டும் உருவாக்க வல்லமை படைத்தவர் இறைவன் . 😊
❤❤❤👍
ஆம் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
ஈழம் நாளை உறுதியாக மீளும்.
👌👌👌👌
❤❤❤❤❤❤❤ enkal inathukku vilippu unarvutharum unkal karuthukku nanri anna nanri
தம்பி ஜீவன்...நான் அந்தப் பெண்ணின் அறைகூவலைக் கேட்டேன்.தலைவரால் கூடாமற் போன காரியத்தை,இந்தப் பெண் வலிந்து முன்னெடுக்க முனைகின்றார்.இது சாத்தியமற்றது.தலைவரி பேச்சுக்களை சுதுமலை, மாவீரர் உரை என்பன இன்னும் காதுகளில் கேட்டவண்ணம் இருக்கின்றது.அவரின் பேச்சு மென்மையானது.இந்தப் பெணின் உரையாடல் , நீண்ட கால பயிற்சிக்குப் பின்னர் பேசுவது போல் தெரிகிறது.இது எல்லாம் இந்தக் கால நீரோட்டத்திற்கு அப்பாற்பட்டது.
அது தமிழருக்கான அறைகூவல் அல்வேயல்ல தமிழரை சிதைக்கும் அரை கூவல்...
உண்மைய கருத்து அண்ணா
நன்றி ஜீவன் அண்ணா குவைத் இருந்து சுரேஷ் நாம் தமிழர் கட்சி
சிறப்பான பதில் அண்ணா
U made right comment,Jeevant
BRAVO YOUNG MAN ( THAMIZH PULI ). YOUR VISION IS PERFECTLY CORRECT. PATIENCE IS IMPORTANT IN LIFE. STRONGER ONE ALWAYS WINS. TIME WILL WITNESS THIS. VERY FEW WITH DETERMINATION WILL PROVE WHEN THE WIND IS FAVOURABLE. NOTHING CAN STOP INCLUDING THE SO-CALLED HIMALAYA. AppA 3.3.2024
Very good thambi jeevan god bless you thambi 🙏🙏 Seeman Anna always great
Eelatamilan
UK
வாரிசு தேவை இல்லை... நாம் தமிழர்....வாழ்த்துக்கள் ஜீவன்..
பதிவுக்கு நன்றி. போலியாக பேட்டி கொடுப்பவர்களுக்கும், போலியாக கருத்துக்களை கூறுபவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் தலைவரும், தலைவர் குடும்பமும் மிகவும் புனிதமானவர்கள், அவர்களை தயவு செய்து இழிவுப்படுத்தாதீர்கள்.
Rompa theliva pesuringa bro..super
🌎உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
வளர்ந்தாலும்
உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
👌
நீங்கள் ஈழத்தின குரல்
நல்லது .
இதுதான் உண்மை.
❤❤❤ bro
அண்ணா ஈழம் பிறக்க அனேகமானோர் விருப்பம் கொண்டுள்ளனர். சுயநலம் இல்லாத தலைவன் வழிநடத்தல் வேண்டுமே அண்ணா.
தம்பி ஜீவன்
“ தேசியத்தலைவர் மகள்” என்றால் , அருமை தம்பி .
கார்த்திக் காணொளி வந்தவுடன் அது எல்லா கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று முண்டியடித்து மிதுஜா பேட்டி கொடுக்கிறார் . இலங்கை அரசியலில் தமிழர் வாக்கு முக்கியம் , அதே போல் பிஜேபி க்கு தமிழ்நாடு முக்கியம் . இரண்டு நாடுகளிலும் தேர்தல் நாள் வெகு தொலைவில் இல்லை . எல்லா நாடகங்களும் நடக்கும். நாம் ஏமாந்து விட கூடாது
Thanks for your video and topic my opinion ( all world 🌎 dangerous people politics and politicians ) every tamil citizen must think and keep that culture and Owen place secure and safe [eelam will be one day definitely time will be there 👍 [palraj kingdom]
Super anna 👌👍
உங்கள் திறமைகளை வளர்ப்பது நாம்தழர்
,தமிழன்👍🏻👍🏻👍🏻
Hi brother very nice news 👍👍👍👍
உண்மை பணத்தின் பின் ஓடினால் நம் இனம் அழிந்து விடும்
உண்மை . பணப் பெட்டி வாங்கும் பாவிகள்.
நாளை தமிழீழ தாயகத்தில் சந்திப்போம் தம்பி
இது தான் உண்மை பதிவுக்கு வாழ்த்துக்கள் இன்பத்தமிழ் வலையொளி இன்பா இவர்கள் தமிழ் இனதுரோகிகள் காசி நெடுமாறனுடன் இணைந்து
மிகவும் அருமையான சரியான பதிவு.
It’s true anna süper 👍
Super 👌
💯
❤👍
💞🌎🌹தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
நாம் எல்லாம் இறப்பதற்கு முன்னர் இன்னும் என்னவெல்லாம் துரோகங்களை பார்த்து விட்டு சாகப்போகின்றோமோ தெரியாது? ஆண்டவா..😂😂
True
துவராகவே தான் பிராபாகனின் முகசாயல் அப்படியே இருக்கிறது
உண்மை 100% முடியாது என்று எதுவும் இல்லை
❤👌👍🙏💪💪💪💪💪💪
Jeewan Anna. Porattam dhan idatku mudiu. Naan ilathu Thailan. Kandy. Thamiln thamilan endru ovvoru nalum kuththi kattugiradu Sinhala inam engalai. 😢😢😢😢😢.
நான் நினைக்கின்றேன் சம்பந்தப்பட்ட கூட்டமும் இந்த பெண்ணும் விரைவில் கூட்டோடு கைலாயம் போறத்திற்குரிய காலம் நெருங்கி விட்டது
நல்லா பணம் சம்பாத்தி தி த ஆட்கள். இனிமேல் எந்த ஈழத் தமிழர் களை ஏமாற்ற முடியாது. ஜீவன்
🎉🎉🎉