Prabhakaran உண்மை நிலை என்ன? LTTE Daya Mohan Exclusive Interview on Nedumaran Speech
Вставка
- Опубліковано 16 вер 2024
- பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? புலிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சொல்வது என்ன? #exclusive
முழு பேட்டி கட்டுரை வடிவில் www.bbc.com/ta...
#Prabakharan #LTTE #Nedumaran
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
தலைவர் எங்கள் உயிரில் வாழ்கிறார் அவ்வளவுதான். மற்றபடி நடப்பது உலவுத்துறையின் சதி வேலை, இனிமேலும் தமிழர்கள் ஏமாரா மாட்டோம். 🙏🏻
முற்றிலும் உன்மை
Anna RIP azukkana adaram ennidam irukku
@@Srilankanmedia
Enna ataram
தயாமோகனே 2008 களத்தில் இல்லாமல் தப்பி ஓடி எங்கள் தேசியதலைவரை விட்டு விட்டு சீமானை அண்ணன் ஆகி சீமான் பின் திரிபவர். தேசியதலைவரை சீமானையும் பார்க்க உணர்வு விடயத்தில் சீமானுக்கா தயாமோகன் கொச்சை படுத்தி இருப்பார். எப்படி புழு நெடுமாறன் raw ஓ அப்படி தான் தயாமோகனயும் பார்க்கிறேன். எனது சேனல் இல் தேசியதலைவரின் சிறப்பு தளபதி கொடுத்த பேடியை கேளுங்கள்
@@Srilankanmedia படுக்காமல் போறியா..? ஆதாரம் இருப்பவன் கருத்து சொல்லிட்டு இருக்கமாட்டான்.. கருத்து சொல்லும் நீ நான் எல்லாரும் வாயால் வடை சுடுபவர்கள்..
தலைவர் பிரபாகரணின் தியாகத்தையும் அவரது குடும்ப உறுப்பினர்களின் தியாகத்தையும் நினைவில் கொள்வோம் ..😢😢😢
இது ஒரு சதிதிட்டம். தமிழர்கள் நிம்மதியாக இருக்ககூடாது என்பதுதான் இவர்கள் திட்டம்.
வாழ்த்துக்கள் பிபிசி. இதுபோன்று எப்பொழுதும் உண்மையை பயப்படாமல் பேசுங்கள்.
அவர் இருக்கிறாரா இல்லையா என்பதை பற்றி கவலை இல்லை இந்த வயதிலும் நெடுமாறன் தீர்வை பற்றி பேசுகிறார் அனைவரும் இணைந்து நில்லுங்கள் என்று சொல்கிறார், உங்கள் உரையாடலில் ஏன் மதிவதனி பற்றி தெளிவான விளக்கம் இல்லை? ஏன் இந்த தடுமாற்றம்? எங்கே துவாராகவை அடக்கம் செய்தார்கள்? யார் யார் உடன் இருந்தார்கள்? பிரபாகரன் அவர்கள் போரின் போது குடும்பத்தினருடன் இல்லை அதுதான் உண்மையாக இருக்ககூடும்
ரொம்ப நல்லது மிக்க நன்றி ஐயா! வாழ்க தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ்!
தயாமோகனே 2008 களத்தில் இல்லாமல் தப்பி ஓடி எங்கள் தேசியதலைவரை விட்டு விட்டு சீமானை அண்ணன் ஆகி சீமான் பின் திரிபவர். தேசியதலைவரை சீமானையும் பார்க்க உணர்வு விடயத்தில் சீமானுக்கா தயாமோகன் கொச்சை படுத்தி இருப்பார். எப்படி புழு நெடுமாறன் raw ஓ அப்படி தான் தயாமோகனயும் பார்க்கிறேன். எனது சேனல் இல் தேசியதலைவரின் சிறப்பு தளபதி கொடுத்த பேடியை கேளுங்கள்
பொருத்திருந்து பார்ப்போம் காலம் பதில் சொல்லும்
பிரபாகரன் உயிரோடு வரவில்லை என்றாலும், விடுதலைப் புலிகளை ஒருங்கிணைத்து போராடலாமே...
யார் என்ன கூறினாலும் இறுதி வரை தலைவர் அடுத்த கட்ட தலைமைய அறிவிற்காமலே போராட்டத்தை மௌனித்துள்ளார். அப்படியே இயங்குவதே அனைவர்க்கும் நன்மை
appo seeman nilai?
கர்னல் கருணா அடுத்த நிலையில் இருந்தார்.போருக்குமுன் பிரிந்ததால் சைமன்தான் வாரிசு இல்லாத சொத்துக்கு உரிமை கொண்டாடினான்.
@@fazilhabib10 வடிவேல் காமடிதான் ஈழத்தை பொருத்த வரை
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
இருந்தாலும் மறைந்தாலும்
வரி ஒன்றுதான்... !!!
வருவார் என்போர் சொல்லட்டும்
மறைந்தார் என்போரும் சொல்லட்டும்
எதுவாய் இருந்தாலும்
இறைவன் அவனேதான்
அப்படியே அவரை இருக்க விடுங்கள்...
துதி பாடிப் பாடியே
துரோகம் இழைத்தீர்கள்
தூரத்தில் இருந்து கொண்டே
யாவும் அடைந்தீர்கள்...
கதை பேசிப் பேசியே
காலம் கழித்தீர்கள்
கடைசி வரை அவரை
காப்பாற்ற மறந்தீர்கள்...
முகவரிகள் தெரியாமலே
முடிந்து போனோர் ஆயிரம்
முடமாகித் தெருவெங்கும்
அலைந்து போனோர் ஆயிரம்...
தொலை தூரம் போய் அலைந்து
தொலைந்து போனோர் ஆயிரம்
ஒரு வேளை உணவின்றி
உருக்குலைந்தோர் ஆயிரம்...
இதுவரைக்கும் இருந்த இடம்
இல்லாதோர் ஆயிரம்
இருப்பதற்கு ஏதுமின்றி
இருப்பவர்கள் ஆயிரம்...
அவனிருந்தால் அத்தனைக்கும்
ஆறுதல்கள் கிடைத்திருக்கும்
ஆகையினால் ஐயா வேண்டாம்
கொச்சைப் படுத்தாதீர்...
எதுவரைக்கும் போகுமென்று
எவருக்கும் தெரியாது
ஏறெடுத்துக் கேட்கின்றோம்
எங்களை விற்காதீர்... !!!
அவரை அப்படியே வாழ விடுங்கள்... !!!
Remarkable lines😭😭😭
எங்கள் அன்னையின் உடல் மறைந்திருக்கலாம் ஆனால் அவரின் கனவை எங்களிடம் கடத்திச்சென்றுள்ளார்... புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் 🐅🐅🐅🐅🐅🐅🐅....
சிறப்பு அண்ணா 🙏🙏🙏❤️👍 வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் நன்றி அண்ணா 🙏🙏🙏
He is such a matured person
இறைவனை வணங்கி
மகிழும் பக்தர்கள் கூட
இறைவன் இதோ வராரு ௭ன சொன்னா
நம்ப மாட்டார்கள் ௮ப்படி இருக்கும் போது
பிரபாகரன் இப்போ நேரே வந்தால் ஈழ தமிழ்
மக்கள் பெறும் மகிழ்ச்சி
௮டைவார்கள்
நீங்கள் எல்லாம் எப்படி தப்பினீர்கள் ஒரு தலைவனை மாட்ட விட்டு நீங்க தப்பலாம் அவர் தப்ப கூடாதா
இந்திய அரசு காலங்காலமாக எமக்கு துரோகம்தான் செய்து கொண்டு இருக்கிறது. பின் நல்ல பிள்ளை மாதிரி வேடிக்கை காட்டும் . எம்மை நின்மதியாக இருக்க விடமாட்டான் இந்தியன் .
We have to be careful about India
1) Adani is taking over lots of business
2) I see lots of Indians in Colombo taking over the job market
3) I see our markets are flooding with cheap Indian products. Local products are in danger
4) RSS center started converting people to follow them
5) Hindi teaching centers have started
உண்மை
@@thavamt1776 we respect our tamil people across the world. But I'm a proud Indian. If you don't like india and indian products, ignore us... We support srilanka when you were in crisis... But in return, always india gets the betrayal from srilanka by joining hands with china or some other countries.
India should think to stop the aids and support to sri Lanka, untill they realise the value of Indian govt.
@@thavamt1776 நெடுமாறன் அவர்கள் கூறியது பொய் ஈழத்தமிழருக்கு எதிராக திரும்பி விட்டார் அவருடன் காசி ஆனந்தனும் சேர்ந்து விட்டார் ,தமிழருக்கும் அவர்கள் போராட்டத்திற்கு தீங்கு இழைப்பதாக கூறுவது முற்றிலும் தவறு , என்ன காரணமும் இல்லாமல் நெடுமாறன் பொய்யான பரப்புரை செய்ய மாட்டார் , அவரே வளர்த்தவர் இந்திராகாந்தியிடம் MGR இடம் உதவிகள் பெறவும் வைத்தவர் நெடுமாறன் , பிரபாகரனுக்கு நம்பிக்கையானவர் நெடுமாறன் மட்டுமே ,அவர் கூறியது உண்மை பிரபாகரனை இறுதி நேரம் வலு கட்டாயமாக 300 பாதுகாவலர்கள் தங்கள் உயிரை கொடுத்து வெளியில் அனுப்பி வைத்தாரகள் காலம் கனிந்து வருகிறது இனிமேலும் மறைக்காமல் உள்ளதை 65% வெளியில் விட்டுள்ளார் , இப்போ யாவரும் கேட்கும் கேள்வி எங்கே இருக்கிறார் எப்படி அறிந்தீரகள் ? உறதி படுத்துங்கள் என்கிறார்கள் பத்திரிகையாளரகள் மக்கள் இத்தகவலகளை கூறினால் சல்லடை போட்டு தேட ஆரம்பிபரபார்கள் தலைவரையும் குடும்பத்தினரையும் இதனால் காலம் கனிந்து வருகிறது முடிவுக்கு வரும் கனிவு அதனால் பொறுமையாக நிதானமாக கதைக்குறார் நெடுமாறன் , புலிகள் தடை இந்தியாவில் அகற்றப்படும் அப்போது பார்க்கலாம் , விரைவாக அகற்றபடவுள்ளது.நெடுமாறன் ஒன்றை கேட்டார் இறுதி யுத்தம் கொடூரமாக நடக்கும்போது தலைவர் உடள் என காட்டியது தலைமுடி வெட்டி சேவ் பண்ணி அழகாக இருப்பது சாத்தியமா ?
otha theru naaye 1987 La sapadu podlamna neelam apye sethrupa
தலைவர் உயிருடன் இருக்கிறார் இல்லை என்று ஏன் வீன் விவாதம்
விழுந்தால் விதை
எழுந்தால் கடல் அலை
தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா.இவர்கள் பேச்சை நம்பவேண்டாம்.
தமிழ் வாழ்க🇮🇳🇱🇰
Why are you using the genocidal flag
தமிழ்பேசுங்கள் ஆங்கிலம் அவ்வளோவா தெரியாது
@@monkeyking-iy2gu எதற்கு கொலைகாரனின் கொடி
கொலைகாரனின் கொடியில்லை இது என்ன இராஜபக்ஜேயின் சொந்த கொடியா இது இலங்கையில் வாழும் மக்களின் தேசக்கொடி
இருந்தால் தலைவர் இல்லையென்றால் இறைவன்
மேதகு பிரபாகரன் உண்மையான தமிழின தலைவர்❤🎉
அவன் அநியாயமாக முஸ்லிம்களையும் அவர்களது சொத்துக்களையும் அழித்து நாசமக்கிய கொலைகாரப் பாவி
கொலைகாரன்
@@threatwarning334அல்லா புண்டமகன்தான் கொலைகாரன் முக்கால்புண்ட
@@threatwarning334 சூத்***முடிகிட்டு கிளம்புடா திருட்டு oluக்கு பிறந்த வனோ
@@threatwarning334 நீ பிச்சைக்காரன்
Truth has to come out and respect the concerns
இதனை காலத்தின் கையில் ஒப்படைக்கலாம் காலம் நிச்சயமாக யாருக்கு தண்டனை யாருக்கு நல்லது செய்ய வேண்டுமோ அதனை காலம் சிறப்பாக செய்யும்.
Truth always win. The people are always with you and appreciate your commitments .Wish you all the best for bright future.
thanks for this interview
Glimpse is honest before starting the video unlike other media channels 👍🏽 clearly said what is inside the video.
Explained clearly
கடவுள் ஒரு வருவர் க்கு தான் புரியும்
எது எப்படியோ தலைவர் வருவார் என்று நம்புவோம் நம்பிக்கை வீன் போவதில்லை
தமிழில் வார்த்தை ஜாலம் மிக அதிகம் உண்டு இவற்றை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Yes intent is to create confusion.
He is a great warrior, but in tamil nadu lots of political parties use LTTE name and symbol to gain attention and votes for their own self benefit,
மேத்தகு பிரபாகரன் அவர்கள் வீர மரணம் அடைந்தும் இலங்கை, மற்றும் இந்தியா நாடுகளிலுள்ள பயந்தா கொள்ளிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருப்பது. 👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
@@regularjane3989neenga Sri Lanka va
@@rajubhai-f4i3p இல்லை நான் ஈழத்தவள்
comedy da athan Drugs vithu arms vangana , athanla than matta leaders konnana
ஐயா தலைவர் பிரபாகரனுடன் பல ஆண்டுகாலம் நெருக்கமாக இருந்த யாராவது ஒருவர் இருந்தா தயவு செய்து உண்மையை சொல்லுங்க ஐயா அவர் பேரை சொல்லி தமிழ்நாட்டுல ஒருத்தன் என்னென்னவோ பேசிட்டு வரான் அது உண்மையா பொய்யா
ஆமையைத்தானே சொல்கிறீர்கள்.
அவனொரு கூத்தாடிப் பயல்.
அவன் சொல்வதையெல்லாமா நம்புகிறீர்கள்??🤣
Unmaiya iruntha enna pannuva
Aamai Kari story ah kettingalaaa😆😆😆
@@rameshjohn7868 மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வந்து ஆமைகறி சமைத்து குடுத்தேன் என்று சென்னால் தூக்கில் தொங்கி விடுவீர்களா..? அவர் வர மட்டார் என்ற தைரியதில் இது போன்று பேசி கொண்டு இருக்கிறிங்க. உண்மைக்கு ஆதாரம் இல்லை என்பதால் உண்மை பொய் ஆகிவிட்டது.
@@rameshjohn7868 திருட்டு திராவிட கொத்தடிமை பயலே.
நெடுமாறனின் கூற்றும் அவரோடு சேர்ந்துக்கொண்டு காசிஆனந்தனும் கூற்றும் மக்களை குழம்புகிற நிகழ்ச்சி நிரலும் இந்தியாவின் அரசியல் ஏவுதல் அந்நாட்டின் பூகோல தேவைக்குமேயாகும்
Respected Nedumaran spoiled his name. Why has he not been questioned by indian CBI, raw, rb etc.....
பிபிசி ன் ஆவண படத்தை மக்கள் மனதில் இருந்து மறக்க வைக்கவே இது போல பல கட்டுக்கதைகளை பிஜேபி உருவாக்குகின்றது
Pazha nedumaaran eppo bjp ku ponar.avan dmk aalu da
Why not BBC bring to light the Rahul china agreement about india's surrender to China. In many critical issues in 2008?
Please expose the atrocity at least in ur channel by interviewing sree iyer
Srilanka committed attrocities against tamils. But situation has changed now. After Chandrika came to power in 1995, she made attempts to change sinhalese mindset. After that, no major riots against tamils happened. But due to war, army still committed violence against tamils till 2009. There is no solution for the past. 13A won't work . 9 province in a small country like srilanka is too much. Also seperate province for Tamils also won't work as most of the tamils are living in the south among the sinhalese . North east area also sparsely populated. We need to sort out few issues like releasing land from military occupation. Otherwise we need to move on.
@londonfilms1266thurokei kalai kola than vent
மக்களே......புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் எல்லாம் அதிகபட்சம் நல்ல வருமானத்தில் தான் இருக்கிறார்கள் - ஆக அவர்களுக்கு பணம் என்ற இலக்கு அதிகமாக இருக்க வாய்ப்பு மிகக் குறைவு......இது இலட்சியம் சம்மந்தப்பட்ட செயலாகவே நாங்கள் பார்க்கிறோம் ... இன்னும் நெறைய (colloquial) இருக்கு......
மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை தமிழ்நாடு
Note: உலகத்தில் வாழும் அத்துணை மக்களும், ஏற்ற தாழ்வு மனப்பான்மை இன்றி வளமாக வாழவேண்டும்.........
அரசியல் நிகழ்வுகள் நான்கு புறமும் சிந்திக்க வேண்டும் யார் மீது நம்பிக்கை வைப்பது என்பது முக்கியம், ஒரு கதவு முடப்பட்டுவிட்டது முழுவதுமாக, அடுத்த கதவு திறக்கும் வரை காத்திருக்க வேண்டும்
ஐயா இல்லை இறந்துவிட்டார் பிரபாகரன் ஐயா
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த
போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி,
புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை
ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக்
கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான்
முடித்து வைத்தேன்."
- இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ -
BB C NEWS | தமிழ்
எச்சரிக்கை செய்யுங்கள் இலங்கை தமிழர்களை சகோதரா!
தளபதி தயா அண்ணன் பொட்டு அம்மானை பற்றி சொல்லவில்லை. அவரின் வீரச்சாவைபற்றி எதுவும் பேசவில்லை... தலைவரைப்பற்றி, தலைவரின் மனைவி, மகள், மகன்கள் பற்றி சொன்னார்.. பொட்டு அம்மானைப்பற்றி தொகுப்பாளர் 2 தடவை கேட்டும் தயா அண்ணன் வாய் திறக்கவில்லை.. இதிலிருந்து விளங்குது புலனாய்வின் சிகரம் இருக்கிறார் என்று.....
பொட்டு அம்மான், புதுவை ரத்தினதுரை, மதிவதனி மற்றும் துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர்! தமிழீழத்திற்கான போராட்டம் தொடரும் ✌️✌️✌️
@@navamsinna8492 வந்தால் மட்டுமே எமக்கு நல்லம்! இல்லை எண்டால் ஈழத்தவருக்கு கிடைப்பதும் கிடைக்காமல் போய் ராணுவமும் வெளியேறாது! கிடுக்குக் பிடி தான் கூடும் பார்ப்பம் ஆர் பொய் சொன்னது ஆர் மெய் சொன்னது என! 🙄🙄🙄
@@aalampara7853 எப்போ நண்பா..? அடுத்தடுத்த சந்ததிகளிடமும் போரைத்தான் பரிசாக கொடுக்கப்போறோமா..? எதுவாக இருந்தாலும் நம்முடைய காலத்திலேயே நடந்திடனும்..
ஐயா மாவீரன் என்ற உயரிய கௌரவத்தை விட என் குல சாமி என்று ஒவ்வொரு தமிழரின் மனங்களிலும் இல்லங்களிலும் வாழும் கடவுல் எம் தலைவர். இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் அவ்வளவுதானே உங்களுக்கு என்னாதான் பிரச்சனை தமிழர் நீங்கள் எப்பதான் ஒற்றுமையா இருக்கபோறிங்கள்
எங்களுக்கு கொலைகாரன் தான்
@@threatwarning334 வந்தேறிக்கு பிறந்த வனாடா நீ 🤣🤣🤣
@@threatwarning334 ungala madhiri telungu thevidiya pasangaluku apdi dhanda theriyun
ஒற்றுமையா😢🤔😳🤷♂️🤦🏽
@@threatwarning334 நெடுமாறன் அவர்கள் கூறியது பொய் ஈழத்தமிழருக்கு எதிராக திரும்பி விட்டார் அவருடன் காசி ஆனந்தனும் சேர்ந்து விட்டார் ,தமிழருக்கும் அவர்கள் போராட்டத்திற்கு தீங்கு இழைப்பதாக கூறுவது முற்றிலும் தவறு , என்ன காரணமும் இல்லாமல் நெடுமாறன் பொய்யான பரப்புரை செய்ய மாட்டார் , அவரே வளர்த்தவர் இந்திராகாந்தியிடம் MGR இடம் உதவிகள் பெறவும் வைத்தவர் நெடுமாறன் , பிரபாகரனுக்கு நம்பிக்கையானவர் நெடுமாறன் மட்டுமே ,அவர் கூறியது உண்மை பிரபாகரனை இறுதி நேரம் வலு கட்டாயமாக 300 பாதுகாவலர்கள் தங்கள் உயிரை கொடுத்து வெளியில் அனுப்பி வைத்தாரகள் காலம் கனிந்து வருகிறது இனிமேலும் மறைக்காமல் உள்ளதை 65% வெளியில் விட்டுள்ளார் , இப்போ யாவரும் கேட்கும் கேள்வி எங்கே இருக்கிறார் எப்படி அறிந்தீரகள் ? உறதி படுத்துங்கள் என்கிறார்கள் பத்திரிகையாளரகள் மக்கள் இத்தகவலகளை கூறினால் சல்லடை போட்டு தேட ஆரம்பிபரபார்கள் தலைவரையும் குடும்பத்தினரையும் இதனால் காலம் கனிந்து வருகிறது முடிவுக்கு வரும் கனிவு அதனால் பொறுமையாக நிதானமாக கதைக்குறார் நெடுமாறன் , புலிகள் தடை இந்தியாவில் அகற்றப்படும் அப்போது பார்க்கலாம் , விரைவாக அகற்றபடவுள்ளது.நெடுமாறன் ஒன்றை கேட்டார் இறுதி யுத்தம் கொடூரமாக நடக்கும்போது தலைவர் உடள் என காட்டியது தலைமுடி வெட்டி சேவ் பண்ணி அழகாக இருப்பது சாத்தியமா ?
Seeman Anna ❤️,
🌷💯 திருக்குறளை மதிக்கும் மோடி என்றால் இப்போது தமிழர்களை தாக்கியிருக்க மாட்டார்கள் எனவே திருக்குறளை மதிப்பது போல் மோடி நடித்த நாடகம் ,,,,
அண்ணா என்றும் தமிழ்நாடு என்றும்
திருக்குறள் என்றும் என்பது அது ஒன்றுதான்
Atu oṉṟutāṉ
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நீங்கள் பைபிளை மதிக்கிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களின் கண்டுபிடிப்பு, தொலைக்காட்சி வானொலி பஸ்ஸை மதிக்கிறீர்கள், எனவே யாராவது திருக்குறள் படித்தாலோ அல்லது சொன்னாலோ அவர்💯✅ தமிழர்களுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பை வழங்குவார் ,
தலைவர் வாழ்க
Please translate your speech in English,to know everyone
India then and now use Thalaivars name to do their politics
Anna thalaivar vanthal nengal eanna seivingal?
En uyir thalaivan Prabhaharan valga
Super Anna ninga yean ninga muthallayea pesiiruntha intha mathiri yeachcha naiyingal pesumma
Anna RIP Naan fru panren ennidam avidans erukku
Sir did you see thalaivar died
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
thalaivar varuvaar
Athu sari ean nenka....veramaranam adaiyala....
Indian reporters please stop talk about srilankan tamil people's problems
🙏
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
ஐயா தளவர் பிரபாகரன் வாழ்க
தலைவர் இறந்து இருந்தாலும்.
திரு.நெடுமாறன் அறிவிப்பை எளிதாக எடுத்து கொள்ளவேண்டாம்.
காலம் நிச்சியமாக பதில் தரும். 90 வயதில் திரு நெடுமாறன் சூழ்சிகளுகோ,பணதிற்கோ விலை போக வேண்டிய அவசியம் இல்லை. அவர் தன் கருத்தில் மிக தெளிவாக இருக்கிறார்.நாமும் பொறுமை காபோம்.
ஏன் நீங்க போராடல..ஏன் களத்தில் இருந்து தப்பிநீர்கள்?
👎
இந்த செய்திக்குப் பின்னால் இருக்கும் நோக்கங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒன்றன்பின் ஒன்றாகப் பட்டியலிட்டால்
1. இலங்கை அரசுக்கு எச்சரிக்கை
2. போரில் வென்றவர் புலிகளின் தலைவரை கொன்றவர் என்ற பெயருடன் இருக்கும் மஹிந்த ராஜபக்ச கூட்டணியின் வாக்கு வங்கியை நிர்மூலம் ஆக்குவதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை துரத்துவது
3. அதிகாரமில்லாத 13வது சீர்திருத்த திட்டம் வேண்டாம் சமஸ்டி வேண்டும் என்று கேட்கும் தமிழர்களின் சிலரை அச்சுறுத்துவது பலரை தனி நாடு என்ற சிந்தனைக்கு நம்பிக்கையை வளர்ப்பது
4. வடக்கு கிழக்கில் இருக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்களால் உருவாக்கப்பட்டிருக்கும் கட்சிக்காக மக்கள் ஆதரவை கூட்டுவது
5. இந்தியாவின் விருப்பத்துக்கு எதிராக எந்த ஒரு தீர்வையும் கொண்டு வர முடியாது என்பதை உறுதியாக வெளிப்படுத்துவது
6. ஏதாவது வன்முறைகள் இலங்கையில் நடந்தால் அந்தப் பழியை விடுதலைப்புலிகள் மேல் போடுவது
திருச்சி வேலுச்சாமி கூறுகின்றார் நீர்நிலையில் ஓர் இரவு நந்திகடலில்இருந்திருந்தால் கண்களை மீன்கள் சேதப்படுத்தி இருக்கும் என்கிறார் ஈழத்தமிழர்கள் ஏன் தலைவர் நினைவு நாளை கொண்டாட வில்லை
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
💯💯
Don’t tell thalaivar died he is our god no maranam for him
அண்ணன் தயா அவர்களே பிபிசி நியூசுக்கு துரோகியிடம் மட்டும் கேட்காதீர்கள் கூட இருந்த விசுவாசியில் ஒருத்தராவது கடைசியில் என்ன நடந்தது என்று உமக்கு பேட்டி தந்தாரா
காலம் சிறந்த நீதிபதி.
தமிழின அழிப்பு,தியாகம் பற்றி தமிழகம் முழுதும் எடுத்து செல்லனும்.
You are confirming the deth after seeing the body or by some other confirmation.
மேதகு இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எங்களுக்கு அவர் சாகாவரம் பெற்ற இறைவன். அவர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பேசுவோமே.
I jo stop talk about anna
மிகவும் சரி. அதுதான் உண்மை. அவருக்கு மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்த வேண்டும்.
Pirapaakaran is where?
தலைவர் இருக்கிறார் இல்லை என்கிற விவாதங்கள் என்னை பொறுத்தவரை தேவை அற்றது...
மீண்டும் சண்டை செய்யலாம் - இன்னும் உக்கிரமாக
Evalau avala kelvikekuringa karunaum neengalum prabhaharan family pidika kattikudukiringa
விடயங்களுக்கு விடை வெகு விரைவில்
thayamohan avarkale thalaivar avarkal maranam adainthathaaga sollum poothu niingal mullivaikkalil ninrerkala ellaiyel eppadi niingal solvirgal thalaivar maraniththathaga, ungal mithum tamilargalahiya emmakku santhegam undu.....ningal solvathu ellame poi.....
இந்த தகவலை இந்நாள் சங்கி ஆதரவாளர் பழ.நெடுமாறனிடம் கொடுத்து அவரது சங்கித் தனத்தை திருத்த உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
❤ 👍
Itha sattuputtunu theliva tamilnatla thelivu paduthunga... Ivanunga tholla thanga mudila... And thalaivar veera saavu nu soninga... Aana avuru nenacha mari savalaye😭😭😭😭😭😭😭😭😭😭😭
Erukkar thalaivar manathil
வேற யாரு அவங்க தான் இந்த பொய் வதந்திகளை பரப்பிகின்றார்கள்
இவர் பொய் சொல்கிறார்
It is un believe
Ya ,you are doing last so many years
உங்கள் பேச்சு ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. உங்களால் ஒன்றையும் கிழிக்க முடியாது.
Thalaivan thanmsnam ullavan enkal thalaivan vilai pokathavan thirumavalavan kasiananthan ponra viyaparikal thanmanaththiai vitru viduvarkal
KAAVI ANANDAN SHOULD STOP TO TALK please
இவராலும் தெளிவாக விடையளிக்க முடியவில்லை. ஆனால் தமிழீழம் மலரும் நெடுமாறன் ஐயா நேர்மையை நாங்க ள் அறிவோம்
He is directed by another party. Do not tell lie. Wait till 2023 December
மீண்டும் விடுதலை புலி இயக்கம் உயிர் பெற வேண்டும் ( எம் உயிரை கொடுக்கவும் தயார் )
Pala nedumaran ayya muttha arasiyal vathii avaru ipdi oru news out panna avasiyasiam illa
Very good news, but you all are throughing stones and waking up the sleeping animal, before through the stone, you must get ready to attack the animal, without doing that just nice to talk without any proper advanced action plan.
The last time freedom fighters are still struggling for the food in North - East Provinces so called supporters all over the world were not helping but carry the tiger flag safely living in the countries, the wounded, disabled people during last struggle before 2009 some are still struggling for their daily living.
உண்மை இது தான்.
பிரபகரன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் எனவே விரைவில் வெளிவரும் போது இந்த உண்மையை உலகதமிழகர்கள் புரிந்து கொள்வார்கள் அப்போது இதுபற்றி பார்க்கலாம்
Neengal desath thalaivar Tamil Nadu en kudumbathai address illamal alikirargal engalai kappatra ungalipondra nallamamanidar yarume illai 50andugalaka tamilnatu mirugangal thalaivargalaithan kolgirarkal illangayil kadesiyaga por nadandapothu ennai kadathi angavaithu allika partharkal Inga neethimandram sarillai avargalai kappatrave varugirarkal en amma neethinambi neethimandram ponal avaruku Vanda neethipathikal anaivarum ayokiargal naangal moondruperdan irukirom ethirigal thappika thanithaniyea alikaparkirargal Tamilnatil neengal pirakavilae endru vedanaipadukiren Silla mirugangal enmaganai kondru palliyai enmel podaparkuthu vaikothan mudal ethiri nadurotil vidaparkirargal ingu thappu seidavargalai kappatrathan poradukirarkal sattathai kappata police melaathiigarikalin pechai ketu sakkadayakuthu en maganai ennalkapathavidamal sathiseykiraargal .neengal great unmayana hero neengadan neengalum unga familyodu paallandukalam valavendum
BBc udakam poi seithi eallam solurankal
தொடர்ந்து பிபிசி யைப் பார்த்தால் ஏதோ குத்து வேலை செய்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது!!!... நடு நிலையும், நம்பகத் தன்மையும் தேவை!!!...
சங்கி நாயே நீ நம்ப வேண்டாம்.
@@rajadurai8067 தாங்கள் என்னை ஜங்கி என்று எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டீர்கள். நன்றி நண்பரே!!!... 🙏
@@navamsinna8492 👍👍👌👌🌹🌹😊😊🙏🙏
👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅👹👹👹👹👹👹👹👹👹👹🖕🏾🖕🏾🖕🏾🖕🏾🖕🏾🖕🏾🖕🏾🖕🏾🖕🏾🖕🏾