🔴1st Breaking: "பிரபாகரனை நேரில் பார்த்தீங்களா?" | Pazha Nedumaran பரபரப்பு பேட்டி | Prabhakaran |
Вставка
- Опубліковано 27 вер 2024
- 🔴1st Breaking "பிரபாகரனை நேரில் பார்த்தீங்களா?" | பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி | Prabhakaran | Pazha Nedumaran | Karthick MaayaKumar | KALAM | Episode 181 |
#Prabhakaran #KarthickMaayaKumar #PazhaNedumaran
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Ohhhh
By
G
Wet d🎉
தலைவர் உயிரோடு இருக்க காரணம் தான் என்ன? நம் நித்தியானந்தா வையே எங்கு இருக்கிறார் என்று உறுதிபட சொல்ல முடியவில்லை, அப்படி இருக்கையில் ஏன் காணொளியில் வர மறுக்கிறார்...அவர் உயிர் வாழ்வதன் அவசியம் தான் என்ன? என்னுடைய எண்ணத்தின் படி அவர் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை....
இவர் ஒரு அரசியல் வியாபாரி....ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாத மகா நடிகன்
ஆ ஆ சகோ வேற லெவல் இன்னும் மடக்கி மடக்கி கேள்வி கேட்டு இருக்க வேண்டும்
இருந்தால் நம்மை காக்கும் சாமி🙏
இறந்தால் நம்மை தாங்கும் பூமி🙏
நீ ஒன்று குஷ்பூக்கு கோவில்கட்டிய வழியில் வந்திருக்க வேண்டும் அல்லது எம்ஜிஆர் ஜெயலலிதா இறந்தவுடன் மொட்டை அடித்தும் ஈமச்சடங்கு செய்த முட்டாள் தமிழர்களின் வாரிசுகள்தான்.
அந்த சாமி தமிழர்களை என்றும் எப்போதும் காப்பாற்றும்.மேதகு அவர்களை கடவுள் காப்பாற்றட்டும்.
எவ்வளவு மரியதையாக பேட்டி எடுக்கிறார். பெரிய மனிதரை இப்படிதான் பேட்டி எடுக்கணும். சில ஊடகங்கள் இவரை பாத்து கற்று கொள்ள வேண்டும்.
முக்தார் முட்டாள் என்பவன் இந்த பேட்டி எடுக்கும் தம்பியைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்...
சகோ உங்களின் உண்மை தேடல், மதிப்புக்குரிய விசயம்
உண்மையில் மாயம் ஸ்ரூடியோ தமிழ்மக்களுக்காக தொண்டு ஆற்றியது என்றால் இதுவே என்றும் நாம் தலைவணங்கும் ஐயாவை பேட்டி கண்டமை மிக மிக பாராட்டத்துக்குரியது ஏரம்பு பிரான்ஸ்
அருமை தம்பி... உனது முயற்சி பாராட்டுக்குரியது
L
S
நல்ல எதிர்காலம் உங்களுக்கு உண்டு கார்த்திக்...இதே உத்வேகம்...நேர்மை.. கொண்டு பயணியுங்கள்... வெற்றி உமதே... வாழ்த்துக்கள்
இருந்தால் தலைவன்.. 🤴
இறந்தால் இறைவன்.. 🙏🏻
🥰
கடவுள் ஒருவரே.
மனிதர் என்றும் மனிதரே.
பிரபாகரன் வீரமிக்க மனிதர்.
வீரமிக்க தமிழர்.
@@gaitangomez6777 unga family la yaaravathu dead ana avangala god mathiri paakamadeengala....avaru tamil enathin kadavuzh..
S🐅🙏🙏🙏🙏
✒️ போராளிக்கு மரணமில்லை 🌟
எங்கள் கண்களால் பார்த்த கடவுள் எங்கள் குலசாமி எங்கள் இனகாவலன் எங்கள் எல்லைக்சாமி அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி ஜயா இன்னும் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும்
மிகவும் அருமையான பதிவு. திரு பழ நெடுமாறன் ஐயாவிற்கும், பேட்டி கண்ட கார்த்திக் சகோதரருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
கார்த்திக் அண்ணா பெரியவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை உங்கள் மீது நல்ல மதிப்பு இருக்கின்றது எங்களுக்கு.... இலங்கையில் இருந்து நான்....
சரியான நேரத்தில் உங்கள் பதிவு .
வாழ்த்துக்கள் சகோ.
ஈழ தமிழன். யாழ்ப்பாணம்
அய்யா நெடுமாறன் காசி ஆனந்தன் ...இந்திய உளவுத்துறை BJP RSS எழுதி கொடுத்ததை வாசிக்கின்றார்கள் ..இவர்களை வைத்து உளவுத்துறை இதை பரப்ப சொல்லியிருக்கு. இவர்களாக இதை செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தால் என்றோ செய்திருப்பார்கள். சீனா இலங்கையில் அதனால் இந்தியா அதானி பெரும் முதலீடு செய்யுது ..இது சிங்கள அரசை தான்வச படுத்த..காலம் காலமாக இந்தியா சிங்களத்துடன் தான் நின்றிருக்கு ஆனால் சிங்களம் நன்றியாக இருந்ததில்லை பதிலாக இந்தியாவுக்கு முதுகில் குத்திக்கொண்டே இருக்கும்..விடுதலைப்புலிகளின் தடை நீக்கம் அரங்கு ஒவ்வொரு 5 வருடத்துக்கு ஒருக்கா இந்தியாவில் எடுபடும். கடைசியாக 2019 எடுபட்டது . நிதந்தரமாக தடைநீக்கத்தை நீடிக்க கடைசி 1-2 வருடங்கள் தீவிரமாக செயற்படும் உளவுத்துறையின் செயல் 1-2 வருடம் தீவிரமாக செய்யற்ற்படுகிறது. 13 ஆண்டுகள் ஈழத்தில் சுற்றிவளைத்திருக்கும் ராணுவத்தை வெளியேற்ற முடியவில்லை. ரணில் தொடர்ந்து புலம்பெயர் தமிலர் மேல் குற்ற சாட்டை போட்டு எங்களிடமே நாட்டை காப்பாத்த வர சொல்லுறார். நாங்கள் வைக்கும் கோரிக்கையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை செய்யமாட்டார்கள் என்ற நிலையில் புலம்பெயர் தமிழர் செய்ய மாட்டோம். இப்போ தேசியத்தலைவர் வருவார் என்றால் ராஜபக்சேக்கள் மறுபடியும் பிரதமர் ஜனாதிபதியாக சிங்கள மக்கள் தேர்ந்து எடுப்பார்கள் என்ற நோக்கமும்.. புத்த பிக்குகள் மாசங்கங்களும் பீடங்களும் ராஜபக்சேக்களுக்கு தான் silent "support" செய்யுது. மாசங்கம் அடிப்படையில் நிதந்தர இந்திய எதிப்பு வாதம்-தமிழின அழிப்பு வாதம்.
நாங்கள் சைவசமயம், சிவநெறி என்றும் கூறலாம். எங்கட பாடபுத்தகங்களில் கூட சிவநெறி என்று தான் வைக்க பட்டிருக்கு. இந்துத்துவ கொள்கை என்பது முற்றிலும் வேறு பட்டதாகும். இந்துத்துவதில் உள்ள மதவாதம் மத வன்முறை சிவநெறியை இல்லை. எங்கட வழிபாட்டில் பம்பாடுகளை கொண்டமைததும் இணைக்கப்பட்டன விளக்கத்தை கொண்டதும் சகமனிதர்களை மதிக்ககூடிய உள்ளடக்கியதமையதாகும். ஈழத்தில் இந்துத்துவ கொள்கையை திணிப்பதற்காக வேலை திட்டங்கள் முன்னெடுக்க பட்டு வருகின்றது. இந்தியாவில் இந்துத்துவ கொள்ளகையை கொண்டது தான் பிஜேபி கட்சியாகும். தேசியத்தலைவரை ஈழத்தமிழர் எங்களை இந்து மதத்துக்குள் அடக்க முடியாது.
அண்ணாமைலை சொல்லுற்றார் 13ஆம் திருத்த சட்டத்தை இலங்கை அரசு அமுல்படுத்தும் என்ற நம்பிக்கையை இந்திய அரசு நம்பிக்கையை கொண்டிருக்கு என்கின்றார். இதற்காக அவர் இலங்கைக்கு வருகைகொண்டு பல வேலை திட்டங்களை செயற்படுத்துகின்றார்.தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்கு தாம் குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு இந்துத்துவமும் இந்துத்துவ கொள்ளகையும் 13 ஆம் திருத்த சட்டத்தை தாம் ஆதரிக்கின்ற விடயத்தை தமிழ் மக்களுக்குள் உருவாக்கி தமிழ் மக்கள் எங்களுக்குள் இந்துத்துவமும் இந்துத்துவ கொள்ளகையும் தமிழ் மக்களுக்குள் திணிக்கும் வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.இது சைவசமைத்துக்கு எதிரான செயற்பாடாகும். எங்களை எதிர்க்க கூடிய செயற்பாடாகும். எதிர்காலத்தில் இது தமிழ் மக்களுக்கிடையில் மிக பெரும் ஆபத்துக்களை தோற்றுவிக்கலாம் .
Poda pundeaa
உயிரோடு உள்ளாரோ இல்லையோ ... ஒற்றை தமிழன் பெயரை கேட்டதும் உலக நாடுகள் நடுங்குகிறதே. இது ஒன்றே போதும் தமிழனின் பெருமை கூற... தமிழனாய் பிறந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன்....♥♥♥♥♥♥
உண்மையை சொன்னீர்கள் தமிழர்களின் தலைவன்
இலங்கை ஈழத்தமிழர்கள் சார்பாக அய்யா நெடுமாறனுக்கு நன்றிகள்
Hi bro
மாயம் ஸ்டூடியோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏
Methagu velupillai Prabhakaran . Ennuyir thalaivan🔥🔥🔥🙏🙏🙏🙏
Well done 👍
🙏🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள் தம்பி திரு கார்த்திக் அவர்களுக்கு என் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
Enna Oru BHAVVIYAM Kaarthick! Always With Blessings 🙌 Vaazhthukkal 🙌
இறந்து இருந்தாலும் அவர் உயிரோடு இருந்தாலும் அவர் பெரிய மாவீரன் தமிழ் அண்ணன் பிரபாகரன் கேப்டன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிறகு ஏன் கோழையா செத்தான்??
@@ahadsalma698 கோழையக .. இல்லை..துரேகத்தால்... 🥺
@@ahadsalma698 பைத்தியம் போல பேசாத
@@ahadsalma698 மடையன்
@@ahadsalma698 டேய் பற நாயே
What a kind discussion with respected culture. Very good Karthik. 💐💐💐💐💐💐
உயிரோடு இருந்தால் தலைவன் 💪
இல்லையென்றால் இறைவன் 🙏🙏🙏
நன்றி..
நீங்க நோரடியாக போசி தகவல் தந்ததுக்கு நன்றி பலரும் பலவாறு பேசும் போது youtup போடுவதை கவலையும் கோபமும் தான் வந்தது இப்ப மகிழ்ச்சி from Swiss 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
நன்றி தம்பிஎல்லாக் கேள்விகளும் நல்ல கேள்விகள் வாழ்த்துகள் பி.. எங்கள் பாதுகாவலன்
Good Karthik... i didn't expect this interview so soon in UA-cam channel...
Really i heartily Wish you all the best for ur upcomming future....
great keep it up...
நல்ல ஒரு உண்மை தேடலில் விளக்கமான நேர்காணலை தந்தமைக்கு மிக்க நன்றிகள்
இதற்காகவே subscribe பன்னிடேன்👍👍♥️♥️
Excellent Attempt by Karthick Mayakumar! Heartfelt Congratulations!
This is what we were waiting for! Thanks and appreciate your efforts. 👍
நேர்முக பேட்டியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... கார்த்திக் ஜீ... 👌👍
G ah 🙄🙄
நான் இந்த பதிவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை நன்றி கார்த்திக் சகோ....
தமிழ் இனத்தின் அடையாளம் எம் தலைவர் வே.பிரபாகரன் 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅அஞ்சுவதும் அடிபனிவதும் எம் தலைவர் ஒருவருக்கே 🐅🐅🐅🐅🐅🐅🐅
இன்றைக்கும் நேற்றைக்கும் நாளைக்கும் இவன் போல் தலைவன் இல்லை
நீங்க மாஸ் ஹீரோ தான்
தலைவா
உங்கள் வாழ்நாளில் ஒரு சிறந்த மாமனிதரை நேர்காணல் செய்துள்ளீர்கள்
வாழ்த்துகள் 🙏
சிறந்த துரோகிடா பு
If it true he is legend if not this man polluted sangi
Great Work 💐💐🙏🙏
Well-done 💐💐💐🙏🙏
Thank You So Much 🙏
அருமை புதுச்சேரி பிரான்ஸ். வந்தால் தமிழினத்தின் மரியாதை உலகளவில் உயரும்.
உண்மை... அவர்கள் தமிழர்களின் காலச்சரத்தை மிக நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர்.
புதுச்சேரி பிரான்ஸ் வந்தால்?
திரு பழ நெடுமாறன் ஐயா அவர்களுடன் தங்களின் நேர்காணல் அவரது ஆழ்ந்த மதிநுட்பத்தையும் ஈழத்தமிழர் பிரச்சினையில் அவருடைய தெளிந்த சிந்தனையையும் வெளிப்படுத்தியது. ஐயா அவர்களை கை கூப்பி வணங்குகிறேன்.
Thalaivara kanda vara sollunga💯💯🙏🙏
கடைசி 5நிமிடங்களில் கண்கள் குலமாகின...வாழ்க தமிழ்...
Captain Prabhakaran 🔥🔥
Capt Vijaykant.
@@raniramesh8697 💦💦💦
Very Very Due Respect to Mr. Palanedumaran Sir!! Sir You are really great !! Thanks to the anchor !!
உயிரோடு இருந்தால் இலங்கையில் உள்ள சிங்கள அவர்களே முதலில் சந்தோஷம் அடைகின்றார்கள் நண்பர்களே நான் இலங்கையில் இருக்கின்றேன் கண் கண்கூடாக நான் கலங்குகின்றேன் அந்த காட்சியை சிங்கள மக்களே இதை நிறைய சந்தோஷம் அடைகின்றார்கள் 😃😃😃👍👍👍👍👍👍
appli illye. summa sollakudathu bro
I don't kmw about sinhalese but rajapaksha will be very very happy... everyone in sri lanka kmw that
Poi.. solla vendam bro...
Naangal payathudan irukirom..
From: colombo
Respected Velu Pillai Prabhakaran never against Sinhalese people,but he was only against the Sinhalese government. If people are happy there, they welcome new ruler for whole srilanka. Thalaivar can give a right rule for both Sinhalese and Tamil people.
@@jesuraja3370 but Sinhalese ellarum appdi ninaikkala bro
".நானும் பெருமை படுகிறேன்,,,,,,
உலகமே கண்டு அஞ்சிய எங்கள் தலைவரை 2முறை நேரில் பார்த்ததை நினைத்து,
நீங்கள் கொடுத்து வைத்தவர் !
😂😂🤧
அருமை, அருமை... மேதகு பிரபாகரன் அவர்களின் துணிச்சலை உங்களிடம் காண்கின்றேன். வாழ்க உங்கள் முயற்சி.
Congratulations Brother🙏🏻❣️🇲🇾
தரமான நேர்காணல்
தயவான தமிழ்ப்பண்பு
தங்கள் இரு உள்ளங்களிற்கும் இறை ஆசிகளுடன் வாழ்த்துக்கள்🙏🏻
வணக்கம் சகோ அருமையான காணொளி சிறப்பு உங்கள் முயற்சிக்கு..... வாழ்த்துக்கள்..... தமிழர்களின் அடையாளம்.. தேசிய தலைவர். மேதகு வே பிரபாகரன்.... நன்றி.....
Respect Nedumaran’s knowledge..
அருமையாக உள்ளது உங்கள் உரையாடல் என்றும் தமிழ் வாழ்க
Yendrum Thalaivar Thalaivar Dhaan...🔥
Tamils Leader Prabhakaran..🔥
அய்யா பழநெடுமாறன் போன்ற நல்ல தலைவர்கள் நீடுழி வாழ வேண்டும்.
இருந்தால் தலைவன்
இல்லையேல் இறைவன்
அருமையான பகிர்வு சகோதரரே.
🐅தலைவர் இருந்தால் கடவுள் இருக்கிறார்❤
உயிரோடு இருக்கிறார் பிரபாகரன்
Vera level bro🤜, best interview
எங்கள் இனத் தலைவன் மேதகு அவர்கள் .....செய்தி உண்மையாக இருந்தால் அதைவிட மகிழ்வு வேறு இல்லை
சூப்பர் ஐயா
மாயம் ஸ்டூடியோவுக்கு நன்றி அருமையான பதிவு
After Rajaraja Cholan, it is only Pirabagaran who commands the respect of Tamils all over the world. My salute 🙏
very true.
💯❤🐅
Ayya arumai . This is tamilian heart. Vazge ayya. Vazge arumai thambi Medagu Prabhakaran.
Yes still he is living in my heart he will live for 10000years in world history
Vaalga Tamil makkal
கார்த்திக் பேட்டி எடுப்பவர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி யாக இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்
I am from srilanka your big fan bro
தம்பி கார்த்திக் அவர்களுக்கு எனது பாராட்டுக்களும். வணக்கமும்.அய்யாவின் எண்ணங்கள்.நிரைவேர தமிழர்கள் ஒன்றுபடுவோம்.வணக்கம்.வாழ்க தமிழ்
அய்யா சிறப்பு மகிழ்ச்சி
கேட்கப்பட வேண்டிய கேள்விகள் சரியாக கேட்கவில்லை தலைவர் உயிரோடு இருந்தால் இருக்கிறார் என்றால் அவரின் அடுத்த திட்டங்கள் என்ன அரசியல் நிலைப்பாடு என்ன எப்பொழுது வெளி உலகுக்கு தன்னை வருவார் என்ற கேள்விகள் சரியாக கேட்கப்படவில்லை
நீங்கள் பேட்டியைசரியாகக்கிரகிக்கவில்10 ல்இருந்த20 நிமிடத்திற்குற் ஐயாஅவர்கள் தெரிவித்துவிட்டார் அந்த இடத்தை கார்த்திக் அடையாளப்படுத்தினார்.
ஏமாறுபவன் இருக்கும்வரை ஏம்மாற்றுபவன் இருந்துகொண்டே இருப்பான்
Unexpected video bro ,veral level bro 👍
இதுவும் தமிழர்களை குளப்பத்தில்தான் ஆழ்த்தத்தான் இப்போது
Karthik thanks for this interview. But still I can't believe abt Prabagaran.
கார்த்தி நண்பா உங்கள் கேள்வி மிகவும் அருமை... நல்லா நேர்காணல் இது போன்ற நல்லா நேர்காணல் தொடர வாழ்த்துக்கள்.... ❤️💙🖤
I am from srilanka இது எல்லாம் அரசியல் நாடகம் இதில் சிக்குவது எல்லாம் இனத்தின் அப்பாவி பொது மக்கள் தான் spread L♥️VE and peace.....
Uinmi
உணக்கெண்ணப்பா பிரச்சினை...உனக்கும் ஈழ தமிழர்களுக்கும் என்ன தொடர்பு..நீ தமிழனா
We have to **BOYCOTT INDIA PRODUCTS'**
Indian RAW is trying to spread ethnic issues in our country
பிரச்சினைக்கு இனம் மதம் தேவை இல்லை மனித அபிமானம் ஒன்று போதும் உன்னை போன்ற இனவெறி பிடித்த நாய்களாலும் துரோரத்தாலும் சுய நலத்தாலும் தான் தமிழன் அழிந்தான் வரலாற்றை படித்து பதிவை இடவும்
@@Putin1480 this is called Racism... Please stop your racist comments
உலக அளவில் ..... ஏதேனும் ஒரு அரசாங்கம்...மேதகு பிராபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்தால் மட்டுமே சாத்தியம்.....
தலைவர் இறந்துவிட்டார் இதை
நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்
தமிழர்களுக்கு கொடுக்கப்படும்
கொஞ்ச நஞ்சம் சுதந்திரத்தையும் இது போன்ற பொய்கள் பறித்து விடும்.
சூத்த நக்கிற சுதந்திரம் வேனாம்.
இப்பொழுது என்ன சுதந்திரத்தோடும் பொருளாதரத்தினோடும் வாழ்கிறோம்..............
நேர்மையான தகவல் தந்ததுக்கு 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நெடுமாறன் ஐயா
Nice interview 🎊. Congratulations 🎉
தம்பி கார்த்திக் 👍💐👍
நான் ஒரு ஈழத்தமிழர்
எம் போராட்டத்துக்கு தமிழ்நாட்டு மக்கள் நிறைய உதவியுள்ளார்கள் .
ஆனால் இன்று எம் தலைவரை வைத்து தயவுசெய்து அரசியல் செய்யாதீர்கள். இந்த அறிவிப்பால் இலங்கையில் சிங்கள ராணுவத்தின் இருப்பு அதிகரிக்கப்பட்டு பல நெருக்கடிகள் உருவாகிறதை பார்க்கப் போகிறார்கள் இதில் மீண்டும் ஈழத்தமிழ் மக்கள் பாதிக்கப்படப்போகிறார்கள்
அவர்களை நிம்மதியாக வாழவிடுங்கள்
எங்கள் தலைவன் பெயர் சொல்லி
அரசியல் செய்யாதீர்கள்
எவ்வளவு நாபகசக்தி வாழ்க
Epudraaaa🤣😂
Congrats 👏👏
Great sir you have 100 💯
மாவீரன் இறக்கவில்லை....உயிரோடுதான் இருக்கிறார்...
தலைவர் இருக்கிறார் தமிழினம் விடுதலைப்பெற துடிக்கும் ஒவ்வொரு தமிழன் இதயாத்திலும் இருக்கிறார் எங்கள் தமிழ் இன தலைவர் மேதகு வே பிரபாகரன் 🔥
He is telling a valid points so india 🇮🇳must support💪 and strengthen the national security of 🇮🇳🇮🇳🇮🇳India Rajapaksay exploited sri lankha in the name of religion
Arumaiyana vivatham
அருமை சகோ. தங்களின் தன்னடக்கம் பாராட்டுக்குரியது
இருந்தால் தலைவன்
இறந்தால் இறைவன்
Super bro love you ❤️❤️❤️
God bless you to captain prapakaran
இருந்த தலைவன் இல்லடி கடவுள் 🔥
Dei unna ippo tha mg comment la pathen
@@jekanyt1971 epo
@@user-nd9wr1kr5u sry bro athu neenga illa
மகிழ்ச்சி மிக மிக மகிழ்ச்சி.
Hats off Nedumaran ayya. Your effort and sincerity to fight for tamil people at this age is unbelievable and lesson for all the youngsters
He is Real hero and Real Human being God
தம்பி கார்த்தி தம்பி கார்த்தி உன்னோட பணிவும் உன்னோட குரல் அந்த கிளிக்கின் என்று ஓசை போல் ஒலிக்கிறது நீ மிக உயர்ந்த மனிதனாக இந்த தமிழகத்தில் திகழ்வாய் என்பதில் மாற்றுக்கருத்து உன் பணிவான கேள்வி பதில் கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள் கார்த்திக் தம்பி
ஐயா அவர்களின் அரசியல் பதிவு உலக அரசியல் பார்வை
வியக்க வைக்கிறது
ஒரு சிலர் வீரன் போல் பேசி அரசியல் குழப்பம் செய்து பணம் சம்பாதிக்கிறான்
Valthuikkal ìiya🌹♥️👌♥️🌹
Bro இது தொடர் பான மேலும் பல செய்திகளை திரட்டி தாருங்கள்
முடியுமானால் எங்கள் காது கள் கேட்க பெற்ற வரத்தை எங்கள் கண்களும் பெற செய்யும்