Tibetan Buddhism ll ஓஷோ விளக்கும் ஞானி அதிஷாவின் ஞானத்திற்கான ஏழு வழிகள் ll பேரா.இரா.முரளி
Вставка
- Опубліковано 14 кві 2023
- #tibetanbuddhism,#bookofwisdom
ஞானி அதிஷா திபெத்திய பெளத்தத்தை மறுமலர்ச்சி பெற வைத்தவர். இவருடை ஞானத்திற்கான ஏழு வழிகள் என்ற வழிகாட்டுதலை ஓஷோ எவ்வாறு விளக்குகின்றார் என்பது குறித்த காணொலி
எத்தனை முறை நன்றி சொல்வது பேராசிரியருக்கு❤❤
உண்மை....🙏
பல தத்துவ நூல்களை உள்ளடக்கிய பெரு நூலம் நம் சாக்ரடீஸ் ஸ்டுடியோ..
வாழ்த்துகள் சார் ❤🎉
மனம் உள்ளிட்ட அனைத்தையும் விலக்கி பரவெளித்தொடர்பில் இருக்க வேண்டும். அறம் நிறைந்த சமுதாயச் சிந்தனை வேண்டும். ஞானத்தின் பாதை சற்றுக் கடினமாக இருந்தாலும் நாம் அனைவரும் இதனை முயற்சி செய்து ஆகவேண்டும் . ஏனென்றால் பூமியில் பேரமைதியை நிலைநிறுத்த மனச்சலனமற்ற மா மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். ஒருவகையில் உங்கள் ஞானவேள்விகூட சமுதாய நலன் குறித்த கருணை தான். ஓஓஷோ கூறும் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளும் மூன்றாம் வகை மனிதர் நீங்கள். நன்றி.
வாசி யோகா சிவானந்த பரமஹம்ச புத்தகங்கள் இருக்கிறது வீடியோக்கள் இருக்கிறது ஆனாலும் உங்கள் தெளிவான வார்த்தைகளில் எங்களுக்கு புதிய தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறான் ஐயா
ஓஷோ மாத்திரம்தான் தன்னுடைய போதனைகளில் நகைச்சுவையோடு கதைகளை கூறி தியானத்தன்மைக்கு மக்களை கூட்டிசெல்லும் ஞானத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரே ஒரு குரு.
மிக்க நன்றி ஓஷோவை பற்றி கூறியமைக்கு 🙏
எத்தனைமுறைகேட்டேன் ஐய்யா நன்றி நன்றிநன்றி அறிவின்சோருபம் தாங்கள் வாழ்க வளமுடன்
ஆஹா இவருடைய பீச்சு பேச்சுக்கள் மிகவும் அற்புதமானவை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது
Great work! Sir
பிரபஞ்ச தத்துவுங்களை ரொம்ப எளிமையாக விளக்கும் உங்கள் உரைக்கு பாராட்டுகள்.
பிறக்கும் முன்னே
இருந்த உள்ளம் இன்று
வந்ததடா !
இறந்த பின்னே வரும்
அமைதி வந்து விட்டதடா!
இந்த நிலை தானே?
ஜென் குறித்து மேலும் நுண்மையான ஒரு காணொளி சொல்லுங்கள் ஐயா❤❤❤
ஞானநிலை அடைவது தனிமனித விடுதலை நிலையை எட்டுவது அல்ல...அதனின்றும் மீண்டும் சமூக மனிதனாகத் தெளிவுறுவதும்,சக மனிதன் துயர் களைய செயல்படுவதற்காகவும்தான் என்னும் தங்களின் முடிப்பு...அதிஷாவை இன்னும் தேடிப் படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தையும், அவர் குறித்து ஓஷோவின் விளக்கங்களை அறிய வேண்டும் எனும் தாகத்தையும் ஏற்படுத்தி உள்ளீர்கள்.நன்றி ஆசானே!
நன்றி. இதயம் கவர்ந்தவரை முழுமையாக ஏற்க வேண்டும்
கண்ணீர் மல்க நன்றி
அருமையான உரை. ஞானம் அடைவதற்கு பல வழிகள் உண்டு என்பதை, உங்களின் உரையில் மிகவும் சிறப்பாக விளக்கங்களுடன் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் வழி எப்போதும் ஒரு தனி வழி தான் ! பாராட்டுக்கள்.
This channel is treasure ❤
ஞானத்திற்கான வழிமுறை மிகவும் சிரமமா உள்ளது முயற்சி செய்வோம் வாழ்த்துக்கள் ஐயா
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
கேட்டது போல் தெரிகிறது ஆனால் முற்றிலும் புதிய சிந்தனைகள் வழிமுறைகள் கருணை தான் ஞானம் முடிவு நன்றிகள் ஐயா 🙏🏾🎉
சகமனிதனின் துன்பத்தை தன்துன்பமாக
உணர்ந்து அதை போக்க உதவுவதே
ஞானமடைந்தவர் இயல்பு..அந்த"ஞானம்பெற மனம் கடந்த நிலைவேன்டும்..
அதுவே ஞானம்...
super விளக்கம்..
நன்றி ஐயா
ரமணர் இது தான் திரும்பத் திரும்ப சொல்கிறார் , நன்றி தோழரே
ஸ்ரிமன் நாராயண பரபிரம்மத்தின் பல spontaneous கணவுகளில் , ஒன்று எனது வாழ்க்கை.
பிறக்காத விழிப்பு நிலை என்பது இது வரை கண்டறியப்படாத ஆழமான விழிப்பு நிலை என்று சொல்லலாம் அல்லவா ! இன்னும் ஆழமாக பயணிக்கும் போது புதிய பரிமாணங்கள் உருவாகும். அது நம்மை இன்னும் ஆழமாக கவனிக்க செய்து புலப்படாத வாழ்க்கை ரகசியங்களை உணர்த்தும் !!
மிகவும் எதிர்பார்த்த பதிவு.
மிக்க நன்றி ஐயா!
Very good speech on natural state 👏 👌
அருமையான விளக்க உரை ஐயா!!! 🙏🙏🙏
நல்லது உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
மிர்தாதீன் book படித்து நிறைய என் குணங்களை மாற்றிக்கொண்டேன்?? மிகவும் நன்றி ஐயா!!
வாழ்த்துக்கள் திரு.முரளி அவரகளே? வேறு என்ன வேண்டும்? அன்பே நீயும் அன்பே நானும்!
Thank you Prof
I appreciate your kind teaching and clear presentation. I am listening to most of your videos and it is very useful for learning Western and Eastern philosophy.
Thank you
அருமை!!! நன்றி
நன்றி ஐயா🙏.
Sir, you have a sweet musical voice to explain the philosophies. Thanks.
😊❤ Thank you sir.! Excellent 👏👏👏
நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽
பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி
சிறப்பு வாழ்த்துகள் அய்யா நன்றி அய்யா
நன்றி ஐயா வணங்குகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமுடன்
Nandri ayya...
நன்றி
Merci beaucoup
This man needs more attention, very shocked too see a channel in tamil speaking about impressive things, if people understand this information there will be no problem in any Relationship
Excellent sir
Thank you sir.
Sir greetings great job
சிறப்பு ஐயா. ❤, எதிர்ப்பார்த்து கேட்கும் பதிவு.
Thanks a lot.
The seven basic concepts are well explained, like ! 😊
Today's episode was good.
Thanks Sir. Absence of Mind seems the essential to true Love. Our miseries are part & parcel of the world. Our Blessings are also the same .Dwelling in perfect stillness for long may end in collapse of time & space.Then emergence of True Love may occur , ie, Realisation. Thanks with regards & more expectations.
Some how I missed this program Professor. I am listening now will try and join in the next gathering.
A.V.Ilango ( Artist) Chennai
made me to enter thought process .
அருமை ❤ ஞானப் புரட்சி புத்தகம் தமிழில் ஓஷோ, மொழிபெயர்ப்பு
சி ஆர் செலின், கண்ணதாசன் பதிப்பகம்!
Nandri - Kadarkarai Pandian
Thanks for the video sir
It's really useful
You are doing great service to our tamil society........ Please continue.... 😊😊😊
உண்மையான ❤❤
நாம் தூங்கும் போது பொய் என்று உணரமுடியாமல் உண்மையென்றே அனுபவிப்பதுவே கனவு அதைப் போல நாம் முழித்திருக்கும் போது பொய் என்று உணர முடியாமல் உண்மையென்றே அனுபவிப்பதுவே நனவு, விழிப்பு நிலை என்பது நனவும் கனவே என்பதை உணர்ந்து கொள்வதே
🙏
ரின் போச்சே பற்றி அறிய ஆவல் பேராசிரியர் அவர்களே.
🎉❤🙏🏽
❤
❤❤❤
🙏💙❤️
🙏🙏🙏🙏🙏🙏
Yes dharma kirthi from kanchipuram from tamil nadu and dharmabala and bodhi dharmar also from kanchipuram and ass hole Anna from same place thx
சீவகாருண்மே ஞானம்!
Sir, please make a video about Ramakrishna Paramahansar.
அடுத்த விளக்கக்காட்சியில் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு நமக்குத் தேவை
Sir I am ur fan, very nice explanation but nenga solar ellam male , female erukangangala ?
next presentation we need swami sivananda paramahamsa biography in tamil
குறுக்கு வழியை கையாண்டு இயல்பை மாற்ற முடியாது.
எத்தனை ஞானம் பெற்றவர்களும் இதில் தோல்வியுற்று இந்த மண்ணுலகை விட்டு மறைந்து இருக்கின்றனர் .
இவர்கள் சாதித்தது வெறும் புத்தகத்திலும் போதனையிலுமே உள்ளது.
இயல்புநிலை புற உலகத்தில் வெற்றி நடைபோடுகிறது
நன்றி வாழ்த்துக்கள்
தனிமனிதன் வீடு கிராமம் திருத்துவதற்கு வழி இருந்தால் சொல்லுங்கள்.. sir
விக்டர் frankcle logotheraphy பத்தி பேச முயற்சி செய்யவும் sir
iyya nangal bakyasaligal
ஐயா பகவத் பாதையை பற்றி சொல்லுங்கள்
ஏற்கனவே பதிவு போட்டு விட்டார் பேராசிரியர்
Gnanalayam The wisdom temple puducheri want know more about this from your view. Sir.
ரிச்சர்ட் டாக்கின்ஸ்
மற்றும் இவால் நோ ஹராரி குறித்து வீடியோ செய்வீர்களா சார்
❤(10/9/23)❤
What if the compassion costs your life, is it still advisable to pursue. Would this be construed as karma or end of the misery?
புத்த ஞானம் மட்டும் அல்ல பிரம்ம சூன்யம் என்பது பிரம்மத்தை உணரும் நிலையும் சூன்யம் தான் ஆத்ம சாட்ஷாத்காரம் என்பதும் சூன்யம் தான் இறைவனையும் பக்தியையும் கடந்து போவதும் சூன்யம் தான் ஆத்ம சாட்ஷாத்காரம் நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலையும் சூன்யம் தான் பூரணத்துவம் என்பதும் சூன்யம் தான் மொத்தத்தில் உண்மை நிலை என்பது அனைவரின் நோக்கமும் சூன்யம் என்னும் உச்ச நிலையான திரும்பி வராத பாதையான மெய் வழி பாதையை நோக்கி தான் நமது ஒவ்வொருவரின் பயனமும் ஆனால் இதை அறிந்தவர் உணர்ந்தவர் யாரோ ?
நீங்கள் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இரு புறமும் சாயுங்கள். உங்கள் உடல் இருபுறமும் சாயும். உங்கள் மனம் என்ற ஒன்று சாயாமல் இருப்பதை உணர்விர்கள். அது தான் உங்கள் உயிர்ப்பு நிலை அதையுணர்வது தான் ஞானம்.
Who are you?❤
Hello sir, How man feel without language? How his feelings dominate him without language?
ஐயா மால்கம் எக்ஸ் குறித்து விரிவான பதிவு தரவும். நன்றி.
யான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற முயல்வது சாத்தியமா ?
Vasi Yoga Sivananda Paramahamsa There are books and there are videos but expect us to get new information in your clear words sir.
Infinittla irundu concious pirakka padugurudhu Oli irandall concious kanamal poguradhu.
Sir ... I would like to talk 2 u and meet you in person when I am visiting India.. please let me know how can I contact you...
Please contact through socratesstudio190@gmail.com. check our Facebook account
You have withdrawn many philosophical essences from various sources. You are almost in the stage to get into enlightenment as I feel you are the Store house of enlightenment matters. Now you have the key to open the door and get into it.
Kindly tell us your own thoughts or opinions now.
Sir what is the name of the book?
Om Mani badmey hum
உங்களின் தொடர்பு எண் கிடைக்குமா?
Contact socratesstudio190@gmail.com or check our Facebook page
ம்ம் யார் பேச்சு கேக்கனூம்
ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுவதாவது, ஒருவனுக்கு
ஒரு பொருள் தேவையாக இருக்கும்போது கடிதம் எழுதுகிறான். கடிதம் பெற்றவன் அப்பொருளை வாங்க வேண்டும்.கடிதத்தின்வேலை அதுவே..
When you do and practice yoga, seranga asana you can attain enlightenment.
அனுபவத்திற்கு பிறகு பேச்சுக்கு வேலையில்லை
Zorba the buddha and spritual socialiam or Meritocracy. Demacracy and communism system has completely failured. Osho book one earth and one humanatarian.
யோகி ராம் சுரத் குமார் அவர்கள் சுருட்டு குடித்து கொண்டே இருப்பார். நான் ஒருமுறை என் குருநாதர் உடன் ஆசிரமம் சென்ற போது என் குரு இதை உணர்த்தினார். அவர் உள்ளே இழுக்கும் மூச்சில் நமது கர்மாவை நெருப்பில் பொசுக்கு கிறார் என்று எனக்கு கூறுவார். இது தான் உண்மை. இப்போது சுருளி சித்தர் இதே மாதிரி செய்து கொண்டு இருக்கிறார்.
நன்றி
நன்றி