R. Balakrishnan IAS Speech | திருவள்ளுவர் யார் ? | ஆர்.பாலகிருஷ்ணன் I.A.S
Вставка
- Опубліковано 3 лют 2020
- தமிழ் மரபு அறக்கட்டளை ஒருங்கிணைப்பில்
"திருவள்ளுவர் யார்
கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர்"
நூல் வெளியீட்டு விழா
அறிமுக உரை : டாக்டர்.க.சுபாஷிணி
சிறப்புரை : ஆர்.பாலகிருஷ்ணன் I.A.S
டாக்டர். சங்கர சரவணன்
டாக்டர்.ஷாலினி
ஏற்புரை : கௌதம சன்னா
2.2.2020
#TamilLiterature #ShrutiTV
This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000 - Розваги
வணக்கம் ஐயா உங்கள் எல்லா உரைகளையும் விரும்பிகேட்பேன். மிக அருமையானது. தமிழ் வாழ்க,
தெய்வப்புலவர் சிவ சாம்பவன் வள்ளுவர் தமிழ் குடி 🎉
பல புதிய செய்திகளைக் கொண்ட சீரிய உரை. ”திருக்குறளை மக்கள்தான் தொடர்ந்து காப்பாற்றிவந்திருக்கிறார்கள். ஒரு தமிழ் மன்னர்கூட திருக்குறளை போற்றவில்லை”, திருக்குறள் தன்னம்பிக்கையின் வேர்” என்றெல்லாம் பல அருமையான கருத்துக்களை சிறப்பாக சொல்கிறார்.
ஏன்?, தமிழ் மன்னர்களை வழிநடத்தியவர்கள் யார்.
அப்படியே போய் திருமலை நாயக்கர் தான் திருக்குறளை காப்பாற்றினார் என்று சொல்ல வேண்டும் அதானே !
உண்மை தான் தாங்கள் சொல்வது. தமிழ் மன்னர்கள் பிராமண அடிமைகள்.
தமிழ் மகனுக்கு நன்றி.
திரு பாலச்சந்திரன் அவர்களே உங்களுடைய தமிழ் தொண்டு அதிலும் வாழ்நாள் தமிழ் தொண்டு இப்போது இருப்பதை விட பெரிதாக சிறப்பாக துரிதமாக இருக்கட்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் உலகில் உள்ள அனைத்து மக்களும் திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் இனிமேல் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் ஏனென்றால் மதம் என்று ஒன்று இல்லாது வேறு மொழிகளில் வேறு புலவர்கள் இதுபோன்ற இலக்கியங்களை செய்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ வேண்டும் என்று இன்றுவரை உலகிற்குச் சொல்லும் தமிழினம் இந்த உலக மக்களுக்கு தெரிய வேண்டும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையிலேயே இந்த செய்தியை பதிவிடுகிறேன் அதற்கு முத்தாய்ப்பாய் குலசை கடற்கரையில் அனைத்திலுமே வள்ளுவரின் மணல் சிற்பம் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள் அந்த செயல் வெற்றிகரமாக தொடங்கினால்தான் உலகில் உள்ள மக்களுக்கு திருவள்ளுவரின் அருமையும் பெருமையும் சிறப்பும் தெரியவரும் நமக்கு உலகப் பெருமையைச் சேர்த்த திருவள்ளுவருக்கு நம்மால் அவருக்கு முடிந்து பெருமையை சேர்க்க வேண்டும்
அருமை, மிகச் சிறப்பு. தமிழின் இனிமை மனதைக் கொள்ளை கொள்கிறது ஐயா. உங்கள் பேச்சு, தமிழுணர்வை கொழுந்துவிட்டு எரியச் செய்கிறது. நீங்கள் நலமோடு வாழ்க பல்லாண்டு🙏🙏
Bb
"திருக்குறள் தந்திரமும் அல்ல, மந்திரமும் அல்ல, அது ஒரு சுதந்திரம்" முற்றும் உண்மை!
உண்மையான உண்மை
I pray and wish for Dr. R. Balakrishan IAS, much success in his Three-Fold path Indus Vally "Punal," "Keezhadi Manal" and "Eeradi Kural"
தமிழர்களும் தமிழும் இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது இந்தியாவில் 80 சதவீத மக்கள் தமிழ்
அடிப்படையான இன மக்கள் தான் அதனை இந்தியா முழுவதும் பரப்ப ஹிந்தியிலும் இங்கிலீஷில்
தமிழ் குறித்த வரலாறுகள் இந்தியா முழுக்க பரப்ப வேண்டும்
அப்போ தான் பாரதி சொன்னது போல் தே மதுரா
தமிழோசை உலகமெல்லாம் பரவசெய்தல் என்ற நிலை வரும்❤
தமிழர்கள் வாழ்வியலில் மறுபிறப்பு இல்லை.
மிகச் சிறப்பான உரை...
நன்றி ஐயா!!....
திரு. பாலகிருஷ்ணன் ஐயா வணக்கம். தாங்கள் இன்னும் திருவள்ளுவர் திருக்குறள் பற்றி தெளிவாக. ஆழமாக தெரிந்து கொள்ள. மதுரை திருநகரில் முதுமுனைவர் திருமிகு. இளங்குமரன் ஐயா அவர்களை நேரில் சந்தித்தால் அரிய பல முத்துகள் கிடைக்கும். நன்றி. மு. சுப்புராம்.
மிகவும் அருமையான கருத்து அய்யா
தினமும் பயணிகளுக்கு திருக்குறள் வசனங்களை ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் வழங்கிய கதை கேட்பதற்கு மிகவும் உத்வேகம் அளித்தது! அற்புதமான பேச்சு!🙏🙏🙏
வணக்கம் அய்யா உங்கள் உரையின் உண்மையும், உங்களை போன்ற உணர்வாளர்கள் உள்ளவரை எந்த ஏமாற்று சக்தியாலும் வள்ளுவத்தை புறம்தள்ளி விட முடியாது. உலகம் உள்ளவரை திருக்குறள் மனிதனை நல்வழிப்படுத்தும் வாழ்க தமிழ்.
உலகம் அழிந்து திரும்பவும் உலகம் உண்டானாலும் திருக்குறளை திருவள்ளுவர் திரும்பவும் எழுதுவார். புரிந்த வல்விணையும் போகாதே உன்னை விட்டு என்று சித்தர் சிவவாக்கியர் கூறுகின்றார்
Ayya I wish you to extend your service on Tamil for many many years.
சிறப்பான உரையாடல் நன்றிங்க அய்யா
First time I am listening your speech sir. Very good speech sir.
வள்ளுவன்தனை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட த.நா. !!!!!ஆதி பகவன்,,வாலறிவன்,மலர்மிசை ஏகினான்,,உலகியற்றியான், பிறவிப்பெருங்கடல் நீந்துவர் !!!!இவை யாவும் அவர் இந்து ஆனால் பொதுவானவர் என்பதை ஊர்ஜிதம் செய்கின்றன !!!!✌✌✌🙏🙏🙏🙏🙏தாழ்மையுடன் ........
வணக்கம்
நான் திருக்குறள் விளக்கம் தினமும் ஒரு கட்டுரை வாயிலாக , மக்களிடம் பேசிக் கொண்டுள்ளேன் .
ஏறத்தாழ 1000 கட்டுரை என் முகநூலில் பதிவேற்றியுள்ளேன் .
திருவள்ளவர் காட்டும் வாழ்வியல் பற்றிய விளக்கம் தினமும் சொல்வது என் தினக்கடமை .
இப்படி ஒரு குழு கடமையை விட்டு வெட்டி வேலை பார்ப்பது போல தோன்றுகிறது .
கற்றாரை கற்றாரே காமுறுவர்...
இ ஆ ப உங்களால் பெரும் பேறு பெற்றது....
உங்களால் தமிழினம் பெரும் பேறு பெற்றது....
மிக அருமை...தங்கள் தமிழ் பணி தொடர வேண்டும்...வாழ்த்துகள்.
வெறுப்புணர்வு இல்லா பொருப்ணர்வு - நீங்களும் அதே கொள்கையுடையவரே!
நன்றிஐயா
வாழ்க தமி்ழ், வாழ்க தமி்ழ் வளர்ப்போர்.
It Clarified my many doubts. Thanks to Balakrishnan Sir and also I thank Shruti tv for this video.
அருமையான தகவல் 👏👏👏.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
அருமையான செய்திகள்
முதன் முதலில் தமிழில் அச்சடிக்கப்பட்ட நூல் யோவான் நற்செய்தி நூல்.
வாழ்வியல் வழிகாட்டி
அருமை அருமை
அற்புதம்
திருக்குறளை பாதுகாத்து வந்தவர்கள் புலவர்கள், குருகுலங்கள் மற்றும் பொதுமக்கள்.
The Christian missionaries took greater efforts to take it to the world level. We are grateful to them.
அருமையான பதிவு
So much simple truth from R Balakrishnan. Well done. Much appreciated.
However, he spend unnecessary time on what enemies of Tamil said.
We should not waste time analyzing our enemies. Let's learn our heritage and revive our knowledge.
Most of the successful Tamils in foreign nations are those who really know Tamil.
ஆர் பாலகிருஷ்ணனின் மிக எளிய உண்மையை. நன்றாக கூரினார். மிகவும் பாராட்டவேண்டியது
ஆனால், தமிழின் எதிரிகள் சொன்னதில் தேவையில்லாமல் நேரத்தைச் செலவிடுகிறார்.
நமது எதிரிகளை அலசி ஆராய்ந்து நேரத்தை வீணடிக்கக் கூடாது. நமது பாரம்பரியத்தை கற்று, நமது அறிவை மீட்டெடுப்போம்.
வெளிநாடுகளில் வெற்றி பெற்ற தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் தத்துவம் தெரிந்தவர்கள்.
Excellent sir, ur said real facts ...
வணக்கம் அய்யா, மிகவும் சிறப்பு.
👌🏽💐
Thank your sir
God bless you sir.
நன்று...🙏🙏🙏
ஐயா. உ ங் கள். கா ல த் தி ல.
நா ங் க ள் வா ழ் கி றோ ம்
எ ன் று நி னை க்கும் போது
ச ந் தோ ச மா இருக்கிறது val❤️
What a great man he is? What a dedication for tamil? Seeman thambihal ivarai parungappa.
பன்னிரு திருமுறை மன்றத்தில் திருக்குறள் இல்லையெனில் இனிமேல் அது சேர்க்கப்பட வேண்டும். திருவள்ளுவர் இல்லறத்தில் இருந்தவர். காதலன், காதலி, காதல் என்ற மூன்று தலைப்புகளிலும் - அதாவது திருவள்ளுவர் கூறும் காதல், காதலன், காதலி என்பது ஓர் அழகிய படைப்பு. வாழ்க்கையைச் சுவைத்துப் பார்ப்பவர்களே "இன்பத்துப்பாலை" எழுத முடியும்.
VAAZHKA THIRUVALLUVAR
ஆறாம் அறிவு ஒழுக்கம்......
சிரப்பு
🎉🎉🎉
Sir
Vert excellent speech
Keep your good work
Let new generation learn from your knowledge and research
❤😊❤
Very good
Speech
👏👏👏👏👏👏
👍🌷🌹🙏
Good
பல 'மயக்கங்களை"ப் போக்குமுரை.
நீங்கதான் ( டாஸ்மாக் ) மதுவை நீக்கிடனும்..கட்டை உடைக்கனும் ஐயா !
வள்ளுவம் கட்டுக் கதை அப்புறம்.நன்றி
Let all our truth reveals the wisdom by itself
அறம் பொருள் இன்பம் 💫
சைவ சமயத்தில் பொருந்தும்
These type of people are need of the hour to save our Tamil Heritage from manupulators and vedic religious fanatics.
Yov nalaa paaru videova ithu budda komaligalin velai na solararu, Hindu vedic aluga vera....
Ithula ஆர்.பாலகிருஷ்ணன் I.A.S oru parpaan vera!
Inquisitor This is exactly the kind of attitude he explored in the video. Thiruvalluvar samanara irundalum, he goes beyond his religion. Similarly, Balakrishnan avaroda lifetime research ah Tamilnaatukagavum Dravidathukagavum panirkaru. Avaru paarpaan ah irunda enna yaara irunda ungalukenna? He is beyond just his caste identity. Grow up!
@@spikespiegel5740 He is a master manipulator, parpaan will never inherently give up his beliefs. Thats why periyar said,
paambaiyum paarpaanayum paatha, paaba vidu parpaana adi!
Inquisitor dude, i get that you are skeptical. But if we judge someone purely based on their birth, how are we any different from someone possessed by Brahminical ideology? Shouldn’t we be better than that?
@@Ivy_Inquisitor he is not a brahmim
தமிழ் என்பதே ஆசீவக சமணம் முழுமையாக உள்வாங்கிய இனம்- மொழி-வாழ்வியலாகும்...
Tiruvalluvar❤❤❤❤
தயவு செய்து இதன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வெளியிடவும்
யாதும் ஊரே... சொன்னது குரல் அல்ல,,
Thirukural and it's meaning I want to read please mention some books in Tamil.
ama sir, evlo arivaarndha samugatha, arivu iladha samugam nambala yemathitu dhan iruku, tamil padikalana namba yemandhutu dhan irukanum
8:12, can I have some Water....😂😂😂😂😂 Ultimate 😂😂😂😂😂
இலங்கை ஜெயராஜ் சொல்வார்: தமிழுக்கு இரண்டு நூல்கள் வேண்டுவன. ஒன்று திருக்குறள். மற்றொன்று பக்தி இலக்கியமான திருவாசகம். திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதே உண்மை. சங்க இலக்கியம் தமிழர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கிறது. அதில் தலைவன் மனைவி இருக்க பரத்தையினை நாடுவது ஏன்? கிளிபோல மனைவி இருந்தாலும் குரங்கு போல வேசி வேண்டும் என்ற பழமொழி சரியாகி விட்டதோ? சங்க இலக்கியத்தில் "பரத்தையர் பிரிவு" உள்ளதே! இதுவா தமிழர் நாகரிகம்? சங்க கால நாகரிகம் சிதைந்தது பரத்தைகளால்தான் என்ற தமிழறிஞர் கூற்றை நாம் சிந்திக்க வேண்டும். அகநானூற்றைப் படிக்கவும்..
“Ayalagam” enpathu 6m thinai : Great.
அதிகாரத்தில் ஆட்சி அமைப்பவர்கள் , நல்லொழுக்கங்களை போதிப்பார்களா ? வள்ளுவருக்கான காலம் இதுவாக இருக்கலாம்.
Sir pls interpret the first kural it is the base of thirukural
Namma tamil ilakana ilakiyam padikathathey thavar aairuchu.. athanala innaiku ariyarkal oda saamrajiyam aairuchu..
நாவாய்"பட்டினம்.நாவாய் என்றால் "படகு"எனவே நாவாய்பட்டினம் என்பதே சரி பட்டினம்" என்றால் நகரம்"
திரு. R. B. குறிப்பிடும் நூலின் பெயர் என்ன. கையில் வைத்திருக்கிறார். அதன் ஆசிரியர் யார்.
நாகப்பட்டினத்தில் புலவர் மு சொக்கப்பன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக தனது வீட்டு மதில் சுவரில் தினமும் ஒரு குறளும் விளக்கமும் எழுதி வருகிறார்
அப்புறம் டாஸ்மாக் சரக்கு போட்டு நான் வெஜ் வெட்டுவார் .
@@venkataramananvaidhyanatha5586 யார் என்ன என்று அறியாமல் பேசுவது தவறு
@@thamizhmadhu
ஏன் தமிழன் அசைவம் சாப்பிடுவதில்லையா .
@@venkataramananvaidhyanatha5586 not a proper behavior from you
@@venkataramananvaidhyanatha5586 ஏமாற்றி ஏய்த்து பிழைக்கும் பிசாசு கள்தான் பார்ப்பு பொய் கணக்கு ரத்தத்தை உரியுமீ வட்டிக்கணக்கு எழுதும் பனியா கூட்டிக்கொடுக்கும் மேனன் இந்த மூன்று பேரும் பக்கா திருடர்கள்
I was knowing the news having studied history for the past 40 yrs indus valley civilization is Tamilar civilisation , Thirukkural is written by Thiruvalluvar is a paraiyar.
But this person telling all these now with his imagination s
திருவள்ளுவர் ஒரு சமணர்
My comment sent just now was deleted immediately ..This indicated me you are working for some section of group . Orrisa has strong missionary hold to spread which is trying to say thirukural is christianity book . U never mentioned this .
சுபாஷினி நண்பரா நீங்கள் அந்த சிலை தானே
soopersr! kattukkathaya undaakkuvathu sulabam! aanaal? athai kattukkathai than unmaiyalla endru namba vaipathu miha kadinam?
This Amar Singh your room mate in Massoorei lbsna
அயோத்திதாசர். தாள். பணிவோம்
என்ன கட்டுக்கதை என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
There is a temple for Thiruvalluvar in Mylapore. Don't know why he is saying none before 20th century recognised Thiruvalluvar.
Madam ellam manitheral uruvakkiyathuthan
Thamilan ewwalavu adithalum alithalum elunthu nitiran. Eenenil unamai sathiyam maraithullathu poorwakudy thamilanukkul.
வணக்கம் அய்யா.....எல்லா ஆராய்ச்சியும் சரிதான்.......அது ஏன் அயோத்திதாசர் வீட்டில் இருந்தது என்று சரியான விளக்கம் இல்லையே...?
Avar yeduthu vachi irrupar
அயோத்திதாசரின் தந்தைக்கு தந்தை கந்தசாமி என்வரிடம மருத்துவர் என்ற.முறையில் நிறைய ஏடுகள் இருந்தன. அவற்றில் திருக்குறளும் இருந்தது
@@deivasahayam6359 enna solla varinga
Unlike pannravanga thorokinga
Thiruvalluvarukku Kovil irukku, nara ias
Ivaraipol panbana arivana anubavamana manithar namakku CMaha vendum. Eppadi kalam president anaro atheypol ivar tamilnattukku cm ahavendum.
Buddanum Walluwanum oruwano allathu oru adippadaiyil irunthu uruwana punitha noolgal. Pakawat keethai pol poli katpanai mith alla.
திருவள்ளுவர் ஒரு தமிழ் சமணர்
ஏன் எப்படி
Valluvar was a jain
திருக்குறள் குறித்து எனக்கு சிறிய வயதில் இருந்தே சந்தேகம் உண்டு.
தேவையின்றி திருக்குறள் ஏன் இவவளவு தூக்கி பிடிக்கிறார்கள். திருக்குறள் வீழ்த்தபடும்
இவர் கூறுவது முற்றிலும் தவறு முழு ஆதாரத்தையும் பதிவு செய்ய வேண்டும் கட்டுக்கதை IAS நீங்கள் படித்திருந்தால் உங்களுடைய கதையை வேறு யாரிடமாவது சொன்னால் பணம் வரும் எங்களுக்கு விபூதி அடிக்க வேண்டாம் வள்ளுவர் ஒரு சாம்பவர் சிவகுலத்தோர் IAS திரு பாலகிருஷ்ணன் உங்கள் கட்டுக்கதை எங்களுக்கு தேவைப்படாது நன்றி இன்றும் அவர் வள்ளுவ சாம்பவன் தான் உங்களுக்கு தெரியவில்லை என்றால் சான்றோர்கள் யாராவது இருந்தால் கேளுங்கள் அவர்கள் உங்களுக்கு புரியும் வகையில் கூறுவார்கள் நன்றி
Entha aazhu paithiyam pola ......kalapaiya thottavan kelazhnavan naa appom palaramar kezhanavar raa?
வள்ளுவர் இறைவனை முதலிலேயே கூறுகிறார். மனித முயற்சி ஒன்றையே கூறுகிறார் என்பது சரியில்லை
இது எனக்கு காலம் வீணாக்கியது
திருக்குறளில்
திருவள்ளுவத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர திருவள்ளுவர் யார் என்று பார்க்க கூடாது என்று சொல்லும் இவர்
அயோத்திதாசர் அவர்கள் திருக்குறள் பற்றி சொன்னதை ஏன் பார்க்க வேண்டும்? அதுவும் பொதுமேடையில்.
Thavaru varalaru migaum mukiyam.Thiru. Pandiyan aiya thirukural pattru muzhuvivaramaga avar kanoliyil pathivetram saithular
கடைசி வரை திருவள்ளுவர் யார் என்று சொல்லவேல்லை. 😂😂😂.
This guy is total waste, no scholarly points. He keeps talking without saying anything.
Ivan oru periyar koodam.. They only talking to promote dravidam, not tamil history.. As Tamil history is revealing itself the truth, this kind of people will quickly come out to label it as dravidam.. Just becareful what you listen.
Some people like you need enlightenment
Why Tagore used the historical name. He as a wise man understood the greatness of Dravidian region. So happily sing national anthem and feel proud about your region.
Have you ever thought why they call themselves Aryans. Why Arya samaj named. Why Kanji Sankarachariar Sankarar was named as Dravida Sisu. So my friend you cannot change history. Nor hate. Just feel proud and happy.
கட்டுகதையை கட்டுபவரே நீர்தான்
ஏன் அப்படி சொல்கிறீர்கள்?
ஆதாரமில்லாமல் பேசுவதுதான் கட்டுக்கதை. இவர் முப்பது வருடங்களுக்கும் மேல் ஆராய்ந்து தான் கண்டு அறிந்ததை மிகக் கவனமாக தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறார்.
உங்களின் ஆதாரமற்ற குற்றச்சாற்றின் நோக்கம் என்ன?
தமிழ் இன துரோகி தெலுங்கன் தானே நீங்களும்
நன்றி ஐயா
கொஞ்சம் ‘ழ’கரத்தை உச்சரிக்க கத்துக்கலாம்ல…
தமிழ்நாட்டில் தமிழைத் தரம் தாழ்த்தி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார் என்று கூறும் தாங்கள் ஈ.வெ.ராமசாமியார் திருக்குறளை மலத்திற்கு சமம் என்று கூறினாரே அதைப் பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே ஏன்.
இவரது நோக்கமும் உரையும், திருக்குறளை பொது முறை ஆக்குவதுதான். ஆனால் உங்களின் நோக்கம்தான் புரியவில்லை.
" தமிழ்நாட்டில் தமிழைத் தரம் தாழ்த்தி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார் என்று கூறும் தாங்கள் " - என்பதை நீங்கள் ஏற்கறீர்கள் என்றே கருதுகிறேன். நன்று.
ஆனால், பெரியாரைப் பற்றிய கருத்து ஒரு கட்டுக் கதை. அது மட்டுமல்லாமல், அது கட்டுக்கதையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இவர் அதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என்று நீங்கள் கருதுவதின் நோக்கம் என்ன?
கீழே உள்ள தளத்தில், பெரியாரின் திருக்குறள் பற்றிய கருத்தைப் பற்றி தெளிவாக எழுதியிருக்கிறார்கள்.
www.viduthalai.in/component/content/article/97-essay/182238-2019-05-30-10-18-38.html
Kattukkathaiyai kattuvathu elithu 😊
@@senthilkumaravel1830
எது கட்டுக்கதை .
ஈவேரா பயல் மேடையில் கலர் கலராக சுய மரியாதை பகுத்தறிவு பெண் உரிமை பெண் விடுதலை என்று ரீல் விட்டாரு.
சொந்த வாழ்க்கையில் கடை பிடித்தாரா. சாக்கடையில் கை விட்டாரு.
80 வயதுக்கிழவன் 20 வயதுப்பபெ ண்ணைக் கட்டுவது பகுத்தறிவா. 20 வயதுப் பெண்ணுக்கே பெண் உரிமை விடுதலை தரலே .
கெழவனுக்கு 80 வயது . எந்திரிக்க அரை மணி ஆனது . காமம் போகலே .
சொல்லலியா -- மரம் வெச்சவன் பழத்தை ருசிக்கக்கூடாதா என்று. ஈவேரா கெழவனுக்கு மீசை நரைச்சாலும் காமம் போகலே .
ஈவேராவின் சுய மரியாதை !
ஈவேரா காவேரிக்கரையில் தேவடியாளுங்க கூட கூட்டதடிச் சபோது சொந்தத் தாலி கட்டின மனைவி நாகம்மையை சோறு தண்ணி கொண்டு வரச்சொன்ன மஹாபாவி .
ஈவேரா நாகம்மை கோயில் போவதைத் தடுக்க தன் சல்லி காலிப்பயல் நண்பர்களை -- ஈவேராவே சல்லிப்பயல் தான் -- கலாட்டா செய்யச் சொன்ன அயோக்கியன் .
ஈவேரா தன் சொந்தத் தாலி கட்டிய மனைவியையே சுய மரியாதையுடன் இருக்க விடலே .
இது தான் ஈவேரா தன் சொந்த வாழ்க்கையில் கடை பிடித்த சுயமரியாதை சீர்திருத்தம் பெண் விடுதலை பெண் உரிமை .
தான் சொன்னதை அப்படியே வாழ்க்கையில் கடை பிடித்ததால் காந்தி " மகாத்மா "
மேடையில் ரீல் விட்டுச் சொந்த வாழ்க்கையில் சாக்கடையில் கை விட்ட ஈவேரா " சிரியான் "
@@venkataramananvaidhyanatha5586 sariyana pathiladi
Adamant people with inherited arrogance automatically become fools. They can never be corrected or mended. They will always think themselves as higher beings than others. They will never understand and accept Thiruvalluvar.
எல்லாம் சரி.
நீங்கள் தமிழரா அல்லது தமிழர் போர்வையில் உள்ள போலியா.
என்னுடைய சந்தேகத்திற்கு யாரேனும் பதில் தர இயலுமா?.
"இவர் தமிழர் அல்லர், பிழைப்புக்காக தமிழைப் பிடித்துத் தொங்குவதாக ஒரு செய்தி" அறிந்தவர் கூற முடியுமா ?.
இந்த கேள்வியை கேட்கும் நீங்கள் யார் என்று தெரிந்துவிட்டது
@@rajsoundar9836 தெரிந்த பிறகு பதிவு எதற்கு.
தெரிஞ்சி என்ன பன்ன போற??
@@paulrichard5891 அவரது புத்தகங்களை வாங்குவேன்.
@@paulrichard5891 தமிழை ஒருவன் உயர்வாகப் பேசினாலே தமிழன் மதி மங்கிவிடும். அவனை ஆதரிப்பான். இவனோ அந்தத் தமிழ் இனத்திற்கு ரிவெட் அடித்து ச் சென்று விடுவான். கருங்காலி கருணாநிதி மாதிரி.
யோ தெளிவாக பேசுயா
எது தெளிவாக இல்லை ?
அவரு தெளிவா இல்லை அத தான் சொல்றாரோ
வள்ளுவமே வெல்லும். வள்ளுவமே தமிழரின் அழிக்க முடியாத சொத்து.