பொட்டு வைத்த படம்! 'ஜோசப்' மிஸ்சிங்! பக்கா அரசியல்! | Director Ameer Interview | Vijay | TVK

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @Minnambalam
    @Minnambalam  8 місяців тому +49

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்! ☝🏻

    • @balasubramaniann
      @balasubramaniann 8 місяців тому

      ⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰0

    • @chandrankumar9569
      @chandrankumar9569 8 місяців тому +9

      Dmk

    • @smileinurhand
      @smileinurhand 8 місяців тому

      100ரூபாய் டிக்கெட் 2000ரூபாய்க்கு விற்று சேர்த்தவிட்டு " ஊழலை ஒழிப்பேன்" .
      பெயரில் மத அடையாளங்களம் " ஜோசப் விஜய், இப்ப பொட்டு " மத , சாதி அரசியலை ஒழிப்பேன்.
      சேர்த்த சொத்தை பாதுகாக்க அரசு சொல்வதை செய்யும் அடிமைகள் நடிகர்கள்.
      இவர்களை பெரிதாக்கும் .......... ஊடகங்கள்.

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 8 місяців тому +1

      *"கடவுள் இருக்கிறார்"*
      இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து அண்டசராசரங்களுக்கும், அனைத்து கிரகங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழுமுதற் கடவுள் யார் என்று எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு
      உண்மையான ஆன்மீக குருவின் துணையுடன்
      முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர் அவர்கள் வழங்கிய சாஸ்திரத்தின் சட்டப் படியும், உபதேசங்கள் படியும் ஒவ்வொரு மனிதனும் நான் யார் ? முழு முதற் கடவுள் யார் ?என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
      சாஸ்திரப்படி முழு முதற் கடவுள் யார் என்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து அண்டசராசரங்களுக்கும், அனைத்து கிரகங்களுக்கும் மற்றும் 800 கோடி மனிதர்கள் நம் எல்லோருக்கும் முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரே.
      ஒவ்வொரு யுகத்தில் பிறந்த மனிதர்களின் குணத்திற்கு ஏற்றார் போல் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் சாஸ்திரங்களை வழங்குகிறார்.
      கலியுக மனிதனின் குணத்திற்கு ஏற்றார் போல் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள் பக்தி யோகம் சிபாரிசு செய்கிறார் மற்றும் நமக்கு வழங்கிய கலியுக சாஸ்திரம் ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் படித்து நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்டு,
      உண்மையான குருவின் துணையுடன், ஒவ்வொரு மனிதனும் பக்தி யோகத்தின் பயிற்சியினால் தன் உடல், மனம், புத்தி, அஹங்காரம், ஐந்து புலன்கள், மற்றும் ஆத்மாவை தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும். மற்றும்
      முழு முதற் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முதல் தலைவன் கலியுக சாஸ்திரம் படி மனிதன்
      ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதத்தின் சாஸ்திரப்படி ஒவ்வொரு மனிதனும்
      ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், அமைதியோடும், அன்போடும், கருணையுடன், எல்லோரையும் அரவனைத்து அன்புடன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் ஹரே கிருஷ்ண மகா மந்திர புனித நாமத்தை அன்புடன் ஜபம், பஜனைகள், கீர்த்தனைகள், சேவைகள், பூஜைகள் மற்றும் அன்றாட வேலைகளின் பலன்களை ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சமர்ப்பித்து சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி ஆனந்தமாக வாழ வேண்டும். இது தான் ஒவ்வொரு மனிதனின் முதல் கடமையாகும்.
      *பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்*
      ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யாரேன்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்ட மற்றும் கிருஷ்ணரின்‌ உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி வாழ்ந்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்தவர்கள், பேசியவர்கள், கட்டி தழுவியவர்கள் மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
      நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று தெரிந்து கொள்ளவும் நம்பிக்கை வளர்த்து கொள்ளவும் மேலே உள்ள தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      இந்த உண்மையை எல்லோரும் பகிருங்கள் !
      நன்றிகள் 🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்🔥

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 8 місяців тому +1

      *ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மகா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
      முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
      நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் சொல்லலாம்
      *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
      *ராம ராம ஹரே ஹரே* !
      இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
      ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை தினமும் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
      கலியுகத்தில் ஒரு மனிதன் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மகா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்போடு அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
      உங்கள் பாவத்தையும், இதயத்தையும் தூய்மைப் படுத்த மற்றும் பகவான் ஶ்ரீ ராமரின் அன்பையும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அன்பையும் பெற இன்றே அன்புடன் சொல்வீர் ஜெய் ஸ்ரீ ராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரம்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      இந்த உண்மையை உணர்ந்து எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் நமோ ராமானுஜாய 🙏
      ஓம் நமோ நாராயணாய 🙏
      ஜெய் ஹனுமான் 🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் உங்கள் சேவகன் 🙏🔥🔥🔥

  • @victorraj9212
    @victorraj9212 8 місяців тому +30

    அமீர்🌹 அவர்களின் அரசியல் பார்வை நாளைய தலைமுறைகளும் அறிந்துக்கொள்ள வேண்டும் இல்லையேல் இந்த நாடு நாசமா போகும்😭

  • @allauddinn2144
    @allauddinn2144 8 місяців тому +214

    இவ்வளவு தெளிவா ஒரு சினிமாகாரர் அரசியல் பேசுவார் னா அது அமீர் அண்ணனாக தான்,இருக்க முடியும்.... 👏👏👏

    • @selvask3551
      @selvask3551 8 місяців тому +1

      Mairaaaaa pesuran

    • @prince36_9
      @prince36_9 8 місяців тому +1

      பிரிவினை வாதம் தீவிரவாத கருத்தை மிகவும் தெளிவாக பேசுகிறார் 😂😂

    • @Focus-Automation
      @Focus-Automation 8 місяців тому

      ​@@prince36_9 Sangi 🐒🍌 spotted 😊

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 8 місяців тому +1

      ​@@selvask3551can you able to speak like him ? No , right , don't use nasty words

    • @AdhilShake-gr4yc
      @AdhilShake-gr4yc 8 місяців тому

      ​@@prince36_9p0d

  • @JB-fq2cq
    @JB-fq2cq 8 місяців тому +185

    பருத்திவீரன் படத்திற்காக அமீர் அண்ணனுக்கு கிடைக்க வேண்டிய நியாமான தொகை கிடைக்க வேண்டும் ...

    • @rajeshsankaran834
      @rajeshsankaran834 8 місяців тому +4

      Ameer fradu
      Cinema edhuvum odavillai
      Arasiyal arasan endru osi youtube edhavadhu ularinaalum kaasu thambi

    • @Superfighter-nk5kr
      @Superfighter-nk5kr 8 місяців тому

      @@rajeshsankaran834correct sir
      Mariadoss answers la paarunga

  • @d33nuk
    @d33nuk 8 місяців тому +101

    சமூக நல நோக்கத்துடன் கூடிய அமீரின் கருத்துக்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று .. 👌

    • @as-on4co
      @as-on4co 8 місяців тому +2

      தமிழகம் என்ற சொல் தீண்டத்தகாதது அல்ல. அதை யார் பயன்படுத்துகிறார்கள், எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒட்டியே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
      அப்படிப் பார்த்தால் ஏற்கனவே தமிழ்நாட்டில் "தமிழக வாழ்வுரிமைக் கட்சி" என்ற தமிழ் மண்ணின் உரிமைகளை முன்வைத்து பேசக்கூடிய கட்சியும் இயங்கி வருகிறது.
      பெயரில் மட்டும் கொள்கையை வைத்திருந்து கட்சிக்குள் எங்கே போனது கொள்கை என்று தேடக்கூடிய சூழலும் தமிழ்நாட்டில் உண்டு.
      எனவே கட்சி பெயரில் கொள்கையை எதிர்பார்ப்பவர்கள் கட்சிக்குள் எதிர் பாருங்கள். அதுதான் நியாயம் !

    • @d33nuk
      @d33nuk 8 місяців тому +1

      @@as-on4co
      ​​⁠உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே .
      இருப்பினும் ,
      தமிழகம் என்ற சொல்லை விட தமிழ் நாடு என்ற சொல்லுக்கு வீரியம் அதிகம் !
      ஆர் என் ரவி , தமிழ்நாடு என்ற சொல்லை தூக்கி விட்டு தமிழகம் என "திணித்ததால்" மட்டுமே தமிழகம் என்ற சொல்லுக்கு எதிர்ப்பு வந்தது .. (ஹிந்தி திணிப்பு போல) .
      நாம் ஹிந்தியை எதிர்க்கவில்லை , திணிப்பை மட்டுமே எதிர்க்கிறோம் !
      மற்றபடி தமிழகம் என்ற வார்த்தை நாம் பயன்படுத்தும் வார்த்தை தான் ! தவறில்லை !

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 8 місяців тому +1

      முட்டாள் அமீர் மறுபடியும் சனாதன தர்மத்தின் எதிரி என்று மறுபடியும் மறுபடியும் சொல்கிறான். முட்டாள் அமீர் இந்தியாவில் இந்துக்களின் மனத்தை புண்படுத்தி கலவரத்தை தூண்டப் பார்க்கிறான். ஏனென்றால்,
      பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள் இந்த உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களும் நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ள சனாதன தர்மத்தையும் மற்றும் சாஸ்திரங்களையும் வழங்குகிறார். மற்றும்
      ஒவ்வொரு மனிதனும் அனுதினமும் ஒரு உண்மையான ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் படி சனாதன தர்மத்தையும் மற்றும் சாஸ்திரங்களையும்
      பின்பற்றி உடல் மனம் புத்தி ஆத்மாவை தூய்மை படுத்திக் கொள்ள ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், பாசத்துடனும், உண்மையான அன்புடனும் கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற்று அந்த ஆத்மா முக்தி பெற வேண்டும்.
      இந்து மக்கள்
      21 லட்சம் வருடத்திற்கு முன்பு தோன்றிய சத்ய யுகத்தில் இந்தியாவில் வாழும் 80 சதவீதம் இந்துக்கள் 21 லட சனாதன தர்மத்தை பின்பற்றி அன்புடனும் கருணையுடன் பிற இரண்டு மதத்தினரையும் சேர்த்து எல்லோருரையும் அரவனைத்து அன்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
      இப்பொழுது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக சனாதன தர்மத்தை பற்றி சரியாக படிக்காத, விழிப்புணர்வு இல்லாத இரண்டு முட்டாள்கள் தமிழ் நாட்டில் சனாதன தர்மத்தை பற்றி தவறாக பேசிய முட்டாள்கள் உதயநிதி மற்றும் முட்டாள் அமீர் தற்போது சோசியல் மீடியாவில் சனாதன தர்மத்தின் நாங்கள் எதிரி என்று இந்தியாவில் கலவரத்தை தூண்டப் பார்க்கிறார்கள்.
      தமிழ் நாட்டில் 1500 ஆண்டுகளுக்கு பின்பு வந்த முஸ்லிம் மதத்தை முழுமையாக பின்பற்றாத முட்டாள் பொறம்போக்கு சினிமா டைரக்டர் அமீர் ஒரு பொம்பளை பொறுக்கி மற்றும் ஒரு தமிழ் இன பச்சை துரோகி. ஏனென்றால்
      தமிழ் நாட்டில் சனாதன தர்மத்தை பின்பற்றி அன்புடன் வாழ்ந்த திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், பாரதியார், தவத்திரு ராமானுஜச்சாரியர், மற்றும் பல குருமார்களையும் கேவலப்படுத்தும் விதமாக சனாதன தர்மத்தை கேவலமாக, தவறாக பேசுகிறார்கள் இந்த முட்டாள் திராவிட கட்சிகள் மற்றும் அமீர் முஸ்லிம் மதத்தை சேர்ந்த முட்டாள்கள்.
      குர்ஆனில் உள்ள கொள்கைகளுக்கு இந்துக்களும் எதிரி. ஆப்கானிஸ்தானில் குர்ஆனை படித்துவிட்டு சண்டை போட்டு கொள்கிறார்கள்.
      தயவுசெய்து இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கமும் ஒன்று சேர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சினிமா டைரக்டர் அமீர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      இந்திய நாட்டில் வாழும் அன்பான இந்து மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🔥🔥🔥
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் நமோ ராமானுஜாய 🙏
      ஓம் நமோ நாராயணாய 🙏
      ஜெய் ஶ்ரீ ஹனுமான் 🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் உங்கள் சேவகன் 🙏🔥🔥🔥

  • @ettuinthu
    @ettuinthu 8 місяців тому +108

    அமீர் அவர்களின் அரசியல் ஆழ்த்தை தெளிவான சிந்தனையை இந்த நேர்காணல் வெட்ட வெளிச்சமாக வெளி படுத்துகிறது

    • @meeranmalik1
      @meeranmalik1 8 місяців тому +6

      Ameerin arivarntha sirappana thelivurai.welcome😅

  • @sampathkumarbs7605
    @sampathkumarbs7605 8 місяців тому +406

    அமிரின் தடுமாற்றம் இல்லாத தெளிவான பார்வை வரவேற்பதற்கு உரியது

    • @mythilirethi8896
      @mythilirethi8896 8 місяців тому +15

      He is geat human being guy true speech 🙏👍

    • @nagarajv8116
      @nagarajv8116 8 місяців тому +10

      அருமையான விளக்கம் ❤.💐💐

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 8 місяців тому +7

      அமீர் ஒரு நேரமையான நபர் ❤

    • @SureshKumarKSK9626
      @SureshKumarKSK9626 8 місяців тому +4

      அமீர் தெளிவான குழப்பத்தை மனதில் வைத்துள்ளார் முதலில் பயம் படபடப்பு வேண்டாம்

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 8 місяців тому +1

      முட்டாள் அமீர் மறுபடியும் சனாதன தர்மத்தின் எதிரி என்று மறுபடியும் மறுபடியும் சொல்கிறான். முட்டாள் அமீர் இந்தியாவில் இந்துக்களின் மனத்தை புண்படுத்தி கலவரத்தை தூண்டப் பார்க்கிறான். ஏனென்றால்,
      பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள் இந்த உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களும் நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ள சனாதன தர்மத்தையும் மற்றும் சாஸ்திரங்களையும் வழங்குகிறார். மற்றும்
      ஒவ்வொரு மனிதனும் அனுதினமும் ஒரு உண்மையான ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் படி சனாதன தர்மத்தையும் மற்றும் சாஸ்திரங்களையும்
      பின்பற்றி ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், பாசத்துடனும், உண்மையான அன்புடனும் கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
      இந்து மக்கள்
      21 லட்சம் வருடத்திற்கு முன்பு தோன்றிய சத்ய யுகத்தில் இந்தியாவில் வாழும் 80 சதவீதம் இந்துக்கள் 21 லட சனாதன தர்மத்தை பின்பற்றி அன்புடனும் கருணையுடன் பிற இரண்டு மதத்தினரையும் சேர்த்து எல்லோருரையும் அரவனைத்து அன்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
      இப்பொழுது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக சனாதன தர்மத்தை பற்றி படிக்காத விழிப்புணர்வு இல்லாத இரண்டு முட்டாள்கள் பேசிய முட்டாள் உதயநிதி மற்றும் முட்டாள் அமீர் தற்போது சோசியல் மீடியாவில் சனாதன தர்மத்தின் நாங்கள் எதிரி என்று இந்தியாவில் கலவரத்தை தூண்டப் பார்க்கிறார்கள்.
      தமிழ் நாட்டில் 1500 ஆண்டுகளுக்கு பின்பு வந்த முஸ்லிம் மதத்தை முழுமையாக பின்பற்றாத முட்டாள் பொறம்போக்கு அமீர் ஒரு பொம்பளை பொறுக்கி மற்றும் ஒரு தமிழ் இன பச்சை துரோகி. ஏனென்றால்
      தமிழ் நாட்டில் சனாதன தர்மத்தை பின்பற்றி அன்புடன் வாழ்ந்த திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், பாரதியார், தவத்திரு ராமானுஜச்சாரியர், மற்றும் பல குருமார்களையும் கேவலப்படுத்தும் விதமாக சனாதன தர்மத்தை கேவலமாக பேசுகிறார்கள் முட்டாள் திராவிட கட்சிகள் மற்றும் அமீர் முஸ்லிம் மதத்தை சேர்ந்த முட்டாள்கள்.
      குர்ஆனில் உள்ள கொள்கைகளுக்கு இந்துக்களும் எதிரி. ஆப்கானிஸ்தானில் குர்ஆனை படித்துவிட்டு சண்டை போட்டு கொள்கிறார்கள்.
      தயவுசெய்து இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கமும் அமீர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      இந்திய நாட்டில் வாழும் அன்பான இந்து மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🔥🔥🔥
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் நமோ ராமானுஜாய 🙏
      ஓம் நமோ நாராயணாய 🙏
      ஜெய் ஶ்ரீ ஹனுமான் 🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் உங்கள் சேவகன் 🙏🔥🔥🔥

  • @AbuSumaya1406
    @AbuSumaya1406 8 місяців тому +12

    உங்களுடைய தெளிவான அரசியல் பாதை அந்த புரிதலைக் கண்டு நான் வியக்கிறேன் வாழ்த்துக்கள் அமீர் அண்ணா

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 8 місяців тому +5

    அமிர் அண்ணனோட தெளிவான அரசியல் பார்வை ஆச்சரியமாக உள்ளது. இப்பொழுது அவசியமும் ஆகிறது நன்றி அண்ணா❤

  • @esakkisankaralingam5692
    @esakkisankaralingam5692 8 місяців тому +53

    அமீரின் அரசியல் தெளிவு அனைவருக்கும் அவசியமானது.பாராட்டுக்கள்.

  • @Me-ul2uf
    @Me-ul2uf 8 місяців тому +27

    ஒவ்வொரு சாமானிய மக்களும் அறிந்து கொள்ள வேண்டிய மிக தெளிவான பேச்சு👌..👏👏💐☺️

    • @rajeshsankaran834
      @rajeshsankaran834 8 місяців тому +1

      Ameer fradu
      Cinema edhuvum odavillai
      Arasiyal arasan endru osi youtube edhavadhu ularinaalum kaasu thambi

  • @atjothi
    @atjothi 8 місяців тому +68

    அமீர் அண்ணனின் பல் நோக்கு பார்வை மற்றும் தடையற்ற பேச்சும் நேர்கொண்ட எண்ணங்களும் பிரமிக்க வைக்கின்றது...அருமையான பேட்டி ....விஜய் அ வெற்றி கழக கண்மணிகளும் இதை பார்த்து தெளிவு கொள்ளவும்...

  • @ramanujamramanujam8195
    @ramanujamramanujam8195 8 місяців тому +81

    சம்மட்டி அடியான , தெளிவான அர்த்தமுள்ள அமீரின் பேட்டி சூப்பர் . 👌👏

    • @rajeshsankaran834
      @rajeshsankaran834 8 місяців тому +3

      Ameer fradu
      Cinema edhuvum odavillai
      Arasiyal arasan endru osi youtube edhavadhu ularinaalum kaasu thambi

    • @Focus-Automation
      @Focus-Automation 8 місяців тому

      ​@@rajeshsankaran834 Sangi 🐒🍌 spotted 😊

    • @gnanavelpalaniappa9172
      @gnanavelpalaniappa9172 7 місяців тому +1

      Yaaru drug mafia Amir ahh

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 8 місяців тому +6

    அமீர். அவர்களின் தெளிவும் அறிவும் அற்புதம். தமிழ் நாடு உற்று நோக்க வேண்டிய ஒரு மனிதர்

  • @manikandanp7780
    @manikandanp7780 8 місяців тому +23

    அமீர் சகோதரர் பேசிய அனைத்தும் நிழல் போல உண்மையாக நடந்த நிதர்சன உண்மையாக உணர்கின்றேன் நன்றி சகோதரா

  • @sekarg5697
    @sekarg5697 8 місяців тому +91

    அமீர் எதையும் கிளியர் பேசுவார்

  • @sampathkumarbs7605
    @sampathkumarbs7605 8 місяців тому +100

    ஊழல் சினிமாவிலிருந்தும் தொடங்குகிறது முதல் நாள் பண்டிகை காலங்களில் டிக்கெட் விலை எதை உணர்த்துகிறது

    • @alimohammad986
      @alimohammad986 8 місяців тому +5

      Super 👌 👍

    • @jeyaganeshn1293
      @jeyaganeshn1293 8 місяців тому

      Online la book pani ponga ya ...inum ithelam oru complaint ah solitu irkinha

    • @rajav-6844
      @rajav-6844 8 місяців тому +4

      ​@@jeyaganeshn1293Apdi illa... Ange adhayellam yethukittu thatti kekama andha pugazhai adaibavargal.... Ingu vandhu ellathayum clean panniruvangala 🤔

    • @chellapandiansubbiah6542
      @chellapandiansubbiah6542 8 місяців тому

      விஜயும் வந்து பார்க்கட்டும் !
      எத்தனையோ சரிந்த சாம்ராஜ்யங்களைக் கண்டது இத்தாய்த் தமிழ் மண் ! !
      வாழ வைத்த மண்ணிடம் விளையாடினால் , வீழ்த்தி விழ வைத்து விடும் .
      சாதி, மத, மொழி, இன மாச்சரியங்கள், கொஞ்ச காலத்திற்கு கூட வரும் ; இறுதியில் பலத்த அடி மட்டுமே வரும் .

    • @udayakumar4500
      @udayakumar4500 8 місяців тому +1

      130 கோடி சம்பளத்தை வெள்ளையாக வாங்க னும் இல்லை னா அதும் ஊழல்தான்

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 8 місяців тому +30

    அமீரின் அறிவார்ந்த பேச்சுக்கு நன்றி.இந்தியாவில்எந்த கட்சி வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது.சட்டத்தை கடுமையாக்கவேண்டும் .காவல் துறையும் நீதித்துறையும் நடுநிலையாக செயல்படவேண்டும்.

    • @uthayasooriyanarul2937
      @uthayasooriyanarul2937 8 місяців тому +1

      நாம் தமிழர் ஊழலை ஒழிக்கும்

    • @sridharans1543
      @sridharans1543 8 місяців тому +1

      இருக்கும் சட்டத்தை நேர்மையாக பின் பற்றி அதிகாரிகள் வேலை செய்தால் போதும் ஊழல் ஒழிந்து விடும் ஆனால் D.M.K. செயல் பட விடாது இதுதான் உண்மை

    • @pravinsmart
      @pravinsmart 8 місяців тому

      ஒழிக்க முடியாதுன்னா அது என்ன சூரியனா? முடியாதுன்னு சொல்றவன் ஊழலால் வாழுறான்னு அர்த்தம். அவனுங்கள ஒழிச்சா ஊழல் ஒழிஞ்சிடும். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 8 місяців тому

      ​@@uthayasooriyanarul2937ஆட்சி க்கு வரும் முன்பே
      NIA ரெய்டு
      அவன் லட்சணம் நாறுது
      கூடிய விரைவில் அவனும் கைதாவான்

    • @rajeshsankaran834
      @rajeshsankaran834 8 місяців тому +2

      Ameer fradu
      Cinema edhuvum odavillai
      Arasiyal arasan endru osi youtube edhavadhu ularinaalum kaasu thambi

  • @aravindaaa9726
    @aravindaaa9726 8 місяців тому +2

    எப்போதுமே அமீர் அண்ணனின் அரசியலில் கூர்மையான பார்வையும் தெளிவான சிந்தனையும்தான் அவரின் நேர்மையை காட்டுகிறது அமீர் அண்ணா எப்போதுமே நடுநிலைவாதிதான் 👏👏👍

  • @d33nuk
    @d33nuk 8 місяців тому +42

    அமீரின் "வாரிசு அரசியல்" பார்வை - தெளிவு 👌

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 8 місяців тому +23

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய ஜெராக்ஸ் காப்பி விஜய் சொந்தமாக எதையும் சிந்திக்க மாட்டார்

  • @RajaRaja-n4j4n
    @RajaRaja-n4j4n 8 місяців тому +26

    அமீரின் தெளிவான பேச்சு உண்மை.

  • @chellamuthukuppusamy3460
    @chellamuthukuppusamy3460 8 місяців тому +102

    சகோதர அமீரின் அவர்களின் அறிவுரைகள் அணில் குஞ்சுகளுக்கு தெளிவான அறிவுள்ள விளக்கங்கள் அரசியலில் அவர்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் அமீர் அவர்கள் தடுமாற்றம் இல்லாமல் எடுத்துரைக்கும் வாதங்கள் தெளிவாக இருந்தது நேர்த்தியாகவும் இருக்கிறது இதில் விஜய் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @as-on4co
      @as-on4co 8 місяців тому +5

      தமிழகம் என்ற சொல் தீண்டத்தகாதது அல்ல. அதை யார் பயன்படுத்துகிறார்கள், எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒட்டியே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
      அப்படிப் பார்த்தால் ஏற்கனவே தமிழ்நாட்டில் "தமிழக வாழ்வுரிமைக் கட்சி" என்ற தமிழ் மண்ணின் உரிமைகளை முன்வைத்து பேசக்கூடிய கட்சியும் இயங்கி வருகிறது.
      பெயரில் மட்டும் கொள்கையை வைத்திருந்து கட்சிக்குள் எங்கே போனது கொள்கை என்று தேடக்கூடிய சூழலும் தமிழ்நாட்டில் உண்டு.
      எனவே கட்சி பெயரில் கொள்கையை எதிர்பார்ப்பவர்கள் கட்சிக்குள் எதிர் பாருங்கள். அதுதான் நியாயம் !

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 8 місяців тому +1

      முட்டாள் அமீர் மறுபடியும் சனாதன தர்மத்தின் எதிரி என்று மறுபடியும் மறுபடியும் சொல்கிறான். முட்டாள் அமீர் இந்தியாவில் இந்துக்களின் மனத்தை புண்படுத்தி கலவரத்தை தூண்டப் பார்க்கிறான். ஏனென்றால்,
      பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள் இந்த உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களும் நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ள சனாதன தர்மத்தையும் மற்றும் சாஸ்திரங்களையும் வழங்குகிறார். மற்றும்
      ஒவ்வொரு மனிதனும் அனுதினமும் ஒரு உண்மையான ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் படி சனாதன தர்மத்தையும் மற்றும் சாஸ்திரங்களையும்
      பின்பற்றி உடல் மனம் புத்தி ஆத்மாவை தூய்மை படுத்திக் கொள்ள ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், பாசத்துடனும், உண்மையான அன்புடனும் கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற்று அந்த ஆத்மா முக்தி பெற வேண்டும்.
      இந்து மக்கள்
      21 லட்சம் வருடத்திற்கு முன்பு தோன்றிய சத்ய யுகத்தில் இந்தியாவில் வாழும் 80 சதவீதம் இந்துக்கள் 21 லட சனாதன தர்மத்தை பின்பற்றி அன்புடனும் கருணையுடன் பிற இரண்டு மதத்தினரையும் சேர்த்து எல்லோருரையும் அரவனைத்து அன்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
      இப்பொழுது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக சனாதன தர்மத்தை பற்றி சரியாக படிக்காத, விழிப்புணர்வு இல்லாத இரண்டு முட்டாள்கள் தமிழ் நாட்டில் சனாதன தர்மத்தை பற்றி தவறாக பேசிய முட்டாள்கள் உதயநிதி மற்றும் முட்டாள் அமீர் தற்போது சோசியல் மீடியாவில் சனாதன தர்மத்தின் நாங்கள் எதிரி என்று இந்தியாவில் கலவரத்தை தூண்டப் பார்க்கிறார்கள்.
      தமிழ் நாட்டில் 1500 ஆண்டுகளுக்கு பின்பு வந்த முஸ்லிம் மதத்தை முழுமையாக பின்பற்றாத முட்டாள் பொறம்போக்கு சினிமா டைரக்டர் அமீர் ஒரு பொம்பளை பொறுக்கி மற்றும் ஒரு தமிழ் இன பச்சை துரோகி. ஏனென்றால்
      தமிழ் நாட்டில் சனாதன தர்மத்தை பின்பற்றி அன்புடன் வாழ்ந்த திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், பாரதியார், தவத்திரு ராமானுஜச்சாரியர், மற்றும் பல குருமார்களையும் கேவலப்படுத்தும் விதமாக சனாதன தர்மத்தை கேவலமாக, தவறாக பேசுகிறார்கள் இந்த முட்டாள் திராவிட கட்சிகள் மற்றும் அமீர் முஸ்லிம் மதத்தை சேர்ந்த முட்டாள்கள்.
      குர்ஆனில் உள்ள கொள்கைகளுக்கு இந்துக்களும் எதிரி. ஆப்கானிஸ்தானில் குர்ஆனை படித்துவிட்டு சண்டை போட்டு கொள்கிறார்கள்.
      தயவுசெய்து இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கமும் ஒன்று சேர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சினிமா டைரக்டர் அமீர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      இந்திய நாட்டில் வாழும் அன்பான இந்து மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🔥🔥🔥
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் நமோ ராமானுஜாய 🙏
      ஓம் நமோ நாராயணாய 🙏
      ஜெய் ஶ்ரீ ஹனுமான் 🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் உங்கள் சேவகன் 🙏🔥🔥🔥

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 8 місяців тому +1

      தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிருஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் மொழி கட்டாயம் வளராது. ஏனென்றால், தமிழ் மொழி தமிழ்நாட்டில் வளர வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள் தமிழ் நாட்டில் அவதாரம் எடுத்த தெய்வங்களின் உபதேசங்களையும், தமிழ் இலக்கியங்களையும் படித்து அனுதினமும் பின்பற்றி அன்போடு எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும்.
      தமிழ் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தான் தமிழ் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, தமிழ் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் அழித்து வருகிறார்கள், தமிழ் இலக்கியங்களை படித்து பின்பற்றுவதில்லை. ஏனென்றால், இவர்கள்
      தமிழர்களின் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, மதிப்பதும் இல்லை, தமிழர்களின் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை. இவர்கள், தமிழ் தெய்வங்களையும், கலாச்சாரம் பற்றியும், தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம் பற்றியும் கேலி செய்து வருகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
      தமிழன், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் நாட்டில் கட்டாயம் தமிழ் வளராது. கால போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழி அழிந்து விடும். பிறகு தமிழ் நாட்டில் மக்கள் ஆங்கில மொழியையும் மற்றும் உருது மொழியையும் தான் மக்கள் பேசுவார்கள். ஏனென்றால், இதற்கு பின்னால் வெளிநாட்டில் பிறந்த அரேபிய முஸ்லிம்களாகிய ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, துபாய், கங்கிஸ்தான், பஹ்ரைன், கல்ஃப் மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அரேபிய நாடுகள் இந்தியாவை கை பற்ற இந்தியாவில் பிறந்த மக்களை முஸ்லிம் மதத்திற்கு மதம் மாற்றி தமிழ் நாடு உள்பட இந்தியாவை கை பற்ற சதி திட்டம் தீட்டி உள்ளார்கள்.
      இவர்கள் சில வருடங்களுக்கு முன்பு கிருஸ்தவர்களும் மற்றும் முஸ்லிம்களும் இந்திய நாட்டைக் கைப்பற்ற பல்லாயிரம் இந்திய மன்னர்களையும் மற்றும் பல கோடி அப்பாவி இந்திய மக்களையும் கொன்றார்கள் தமிழர்கள் உள்பட. மீண்டும் இந்திய நாட்டைக் கைப்பற்ற அப்பாவி மக்களை அடிமை படுத்த மதம் மாற்றம் செய்து வருகிறார்கள்.
      இப்பொழுது, இங்கு இதை பற்றி பேசவும் இந்த அநியாயங்களை
      தட்டி கேட்க இங்குள்ள நாம் தமிழர் கட்சி, எதிர் கட்சி, ஆளுங் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
      தமிழ் நாட்டில், தமிழ் மொழியை காக்க, அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் 🙏
      திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெளிவான திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
      நன்றிகள் !
      உங்கள் சேவகன்,
      அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் 🙏
      தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும், இலக்கியங்களையும் படித்து பின்பற்றி வாழ்ந்தால் தான் தமிழ் நாட்டில், தமிழ் வளரும்.

    • @RbnVmla
      @RbnVmla 8 місяців тому +3

      விஜய் ரசிகர்களை அனில் குஞ்சு னு.. நீங்க சொல்றதுலயே தெரிகிறது..
      உங்கள் எரிச்சல் 😁😁
      கொஞ்சம் பொறுமையா இருங்க.. இன்னும் கதற வேண்டி வரும்

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 8 місяців тому +1

      முட்டாள் அமீர் மறுபடியும் சனாதன தர்மத்தின் எதிரி என்று மறுபடியும் மறுபடியும் சொல்கிறான். முட்டாள் அமீர் இந்தியாவில் இந்துக்களின் மனத்தை புண்படுத்தி கலவரத்தை தூண்டப் பார்க்கிறான். ஏனென்றால்,
      பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள் இந்த உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களும் நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ள சனாதன தர்மத்தையும் மற்றும் சாஸ்திரங்களையும் வழங்குகிறார். மற்றும்
      ஒவ்வொரு மனிதனும் அனுதினமும் ஒரு உண்மையான ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் படி சனாதன தர்மத்தையும் மற்றும் சாஸ்திரங்களையும்
      பின்பற்றி உடல் மனம் புத்தி ஆத்மாவை தூய்மை படுத்திக் கொள்ள ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், பாசத்துடனும், உண்மையான அன்புடனும் கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற்று அந்த ஆத்மா முக்தி பெற வேண்டும்.
      இந்து மக்கள்
      21 லட்சம் வருடத்திற்கு முன்பு தோன்றிய சத்ய யுகத்தில் இந்தியாவில் வாழும் 80 சதவீதம் இந்துக்கள் 21 லட சனாதன தர்மத்தை பின்பற்றி அன்புடனும் கருணையுடன் பிற இரண்டு மதத்தினரையும் சேர்த்து எல்லோருரையும் அரவனைத்து அன்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
      இப்பொழுது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக சனாதன தர்மத்தை பற்றி சரியாக படிக்காத, விழிப்புணர்வு இல்லாத இரண்டு முட்டாள்கள் தமிழ் நாட்டில் சனாதன தர்மத்தை பற்றி தவறாக பேசிய முட்டாள்கள் உதயநிதி மற்றும் முட்டாள் அமீர் தற்போது சோசியல் மீடியாவில் சனாதன தர்மத்தின் நாங்கள் எதிரி என்று இந்தியாவில் கலவரத்தை தூண்டப் பார்க்கிறார்கள்.
      தமிழ் நாட்டில் 1500 ஆண்டுகளுக்கு பின்பு வந்த முஸ்லிம் மதத்தை முழுமையாக பின்பற்றாத முட்டாள் பொறம்போக்கு சினிமா டைரக்டர் அமீர் ஒரு பொம்பளை பொறுக்கி மற்றும் ஒரு தமிழ் இன பச்சை துரோகி. ஏனென்றால்
      தமிழ் நாட்டில் சனாதன தர்மத்தை பின்பற்றி அன்புடன் வாழ்ந்த திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், பாரதியார், தவத்திரு ராமானுஜச்சாரியர், மற்றும் பல குருமார்களையும் கேவலப்படுத்தும் விதமாக சனாதன தர்மத்தை கேவலமாக, தவறாக பேசுகிறார்கள் இந்த முட்டாள் திராவிட கட்சிகள் மற்றும் அமீர் முஸ்லிம் மதத்தை சேர்ந்த முட்டாள்கள்.
      குர்ஆனில் உள்ள கொள்கைகளுக்கு இந்துக்களும் எதிரி. ஆப்கானிஸ்தானில் குர்ஆனை படித்துவிட்டு சண்டை போட்டு கொள்கிறார்கள்.
      தயவுசெய்து இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கமும் ஒன்று சேர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சினிமா டைரக்டர் அமீர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      இந்திய நாட்டில் வாழும் அன்பான இந்து மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🔥🔥🔥
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் நமோ ராமானுஜாய 🙏
      ஓம் நமோ நாராயணாய 🙏
      ஜெய் ஶ்ரீ ஹனுமான் 🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் உங்கள் சேவகன் 🙏🔥🔥🔥

  • @krishKrishnan-mq6qs
    @krishKrishnan-mq6qs 8 місяців тому +92

    அண்ணன் வெளிநாட்டு கார்க்கு வரி கட்ட நடத்திய பஞ்சாயத்துகள் ஊழல் வரிசையில் வராதா?

    • @thalapathyuyir9006
      @thalapathyuyir9006 8 місяців тому +4

      Dai athula thalapathy katirunthaaru news la vantha athukunu thalapathy katalanu arthama

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere 8 місяців тому +3

      Varum afcourse afcourse na amma

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 8 місяців тому +1

      முட்டாள் அமீர் மறுபடியும் சனாதன தர்மத்தின் எதிரி என்று மறுபடியும் மறுபடியும் சொல்கிறான். முட்டாள் அமீர் இந்தியாவில் இந்துக்களின் மனத்தை புண்படுத்தி கலவரத்தை தூண்டப் பார்க்கிறான். ஏனென்றால்,
      பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள் இந்த உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களும் நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ள சனாதன தர்மத்தையும் மற்றும் சாஸ்திரங்களையும் வழங்குகிறார். மற்றும்
      ஒவ்வொரு மனிதனும் அனுதினமும் ஒரு உண்மையான ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் படி சனாதன தர்மத்தையும் மற்றும் சாஸ்திரங்களையும்
      பின்பற்றி உடல் மனம் புத்தி ஆத்மாவை தூய்மை படுத்திக் கொள்ள ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், பாசத்துடனும், உண்மையான அன்புடனும் கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற்று அந்த ஆத்மா முக்தி பெற வேண்டும்.
      இந்து மக்கள்
      21 லட்சம் வருடத்திற்கு முன்பு தோன்றிய சத்ய யுகத்தில் இந்தியாவில் வாழும் 80 சதவீதம் இந்துக்கள் 21 லட சனாதன தர்மத்தை பின்பற்றி அன்புடனும் கருணையுடன் பிற இரண்டு மதத்தினரையும் சேர்த்து எல்லோருரையும் அரவனைத்து அன்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
      இப்பொழுது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக சனாதன தர்மத்தை பற்றி சரியாக படிக்காத, விழிப்புணர்வு இல்லாத இரண்டு முட்டாள்கள் தமிழ் நாட்டில் சனாதன தர்மத்தை பற்றி தவறாக பேசிய முட்டாள்கள் உதயநிதி மற்றும் முட்டாள் அமீர் தற்போது சோசியல் மீடியாவில் சனாதன தர்மத்தின் நாங்கள் எதிரி என்று இந்தியாவில் கலவரத்தை தூண்டப் பார்க்கிறார்கள்.
      தமிழ் நாட்டில் 1500 ஆண்டுகளுக்கு பின்பு வந்த முஸ்லிம் மதத்தை முழுமையாக பின்பற்றாத முட்டாள் பொறம்போக்கு சினிமா டைரக்டர் அமீர் ஒரு பொம்பளை பொறுக்கி மற்றும் ஒரு தமிழ் இன பச்சை துரோகி. ஏனென்றால்
      தமிழ் நாட்டில் சனாதன தர்மத்தை பின்பற்றி அன்புடன் வாழ்ந்த திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், பாரதியார், தவத்திரு ராமானுஜச்சாரியர், மற்றும் பல குருமார்களையும் கேவலப்படுத்தும் விதமாக சனாதன தர்மத்தை கேவலமாக, தவறாக பேசுகிறார்கள் இந்த முட்டாள் திராவிட கட்சிகள் மற்றும் அமீர் முஸ்லிம் மதத்தை சேர்ந்த முட்டாள்கள்.
      குர்ஆனில் உள்ள கொள்கைகளுக்கு இந்துக்களும் எதிரி. ஆப்கானிஸ்தானில் குர்ஆனை படித்துவிட்டு சண்டை போட்டு கொள்கிறார்கள்.
      தயவுசெய்து இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கமும் ஒன்று சேர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சினிமா டைரக்டர் அமீர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      இந்திய நாட்டில் வாழும் அன்பான இந்து மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🔥🔥🔥
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் நமோ ராமானுஜாய 🙏
      ஓம் நமோ நாராயணாய 🙏
      ஜெய் ஶ்ரீ ஹனுமான் 🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் உங்கள் சேவகன் 🙏🔥🔥🔥

  • @pethusamy7638
    @pethusamy7638 8 місяців тому +39

    Thank u அமீர் அண்ணா...❤

    • @renum3221
      @renum3221 8 місяців тому +2

      I am vijay die hard fans full supoort annamalai bjp

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 8 місяців тому +19

    ❤❤அருமையாண நேர்காணல் அமீர் அண்ணா பேச்சு சிந்தணை வியப்பிற்க்குறியது அரசியலில் தொலைநோக்கு சிந்தணை வியப்பிற்குறியது யார் எந்த கட்சி வேண்டுமாணாலும் தொடங்கட்டும் நாண் எப்பொழுதும் அமீர் அண்ணா கட்சிதாண் வாழ்க வளமுடன் ❤❤❤

    • @rajeshsankaran834
      @rajeshsankaran834 8 місяців тому +1

      Ameer fradu
      Cinema edhuvum odavillai
      Arasiyal arasan endru osi youtube edhavadhu ularinaalum kaasu thambi

  • @mohamedalameen414
    @mohamedalameen414 8 місяців тому +6

    அமீரிடம் இருந்து வேறொரு அரசியல் பார்வை கிடைக்கிறது. சிறந்த விமர்சன பகுப்பாய்வு

  • @rohithrm8003
    @rohithrm8003 8 місяців тому +2

    மிக சரியான விமர்சனம் விஜயின் மீது.

  • @muniasamy6185
    @muniasamy6185 8 місяців тому +18

    எனக்கு அமீர் அவர்களிடம் பிடித்தது தெளிவான பேச்சு❤🎉

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 8 місяців тому +22

    என்ரா தூக்கம் போச்சே முதல்வர் கனவு வீணாச் சே நடைவண்டி பயணம் எனனாச்சு கட்சி தலமை காலியாச்சே இனிமேலும் காப்பது எதுக்காச்சி இனியும் எனக்கு எதுக்கு கட்சி என்றாச்சி ஆடு குட்டி என என் வேலை தொடர்ந்தாச்சி நன்றி தமிழ்நாடு ஆட்டுக் குட்டி

    • @rajeshsankaran834
      @rajeshsankaran834 8 місяців тому +1

      Ameer fradu
      Cinema edhuvum odavillai
      Arasiyal arasan endru osi youtube edhavadhu ularinaalum kaasu thambi

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 8 місяців тому +17

    இவரின் பேச்சில் ...அவருடைய மதவாதம் உள்ளது.....

    • @muhammedriyaz1558
      @muhammedriyaz1558 8 місяців тому +1

      எப்பா இப்படி சொல்லி சொல்லி நாட்ட அடகு வச்சுராதிங்க இல்ல நீங்க சுயம் மா சிந்தித்து பாருங்க பார்த்து தெளிவா சொன்னாலும் நாங்க ஏற்றுகொள்வோம்

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 8 місяців тому +1

      yes 100%

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 8 місяців тому +1

      Don't suspect everybody, heis speaking the reality, accept & try to save our country with peace & harmony, try to understand him

  • @kamaldeen9526
    @kamaldeen9526 8 місяців тому +1

    அண்ணன் அமீர் உடைய பேச்சு மிகவும் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே

  • @ThirumalaiVasan-tu9uf
    @ThirumalaiVasan-tu9uf 8 місяців тому +62

    என் வாழ்கையில் இவ்வளவு தெளிவாக யாரும் பேசியதை நான் பார்த்தே இல்லை

    • @uthayasooriyanarul2937
      @uthayasooriyanarul2937 8 місяців тому +2

      நான் நினைக்கிறேன் நீங்கள் அதிகமாக அரசில் சம்பந்தப்பட்ட காணொளிகள் பார்ப்பதில்லை என்று .

    • @puratchiRaj
      @puratchiRaj 8 місяців тому

      ​@@uthayasooriyanarul2937nee sollu yaru ippadi pesunaargal endru

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 8 місяців тому

      ​@@uthayasooriyanarul2937நான் நினைக்கிறேன் நீங்கள் அண்ணாமலை
      எச்ச ராஜா
      ஜெயக்குமார்
      சீமான்
      போன்றோர் பேட்டி பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்

  • @arikrishnanmuthiah9512
    @arikrishnanmuthiah9512 8 місяців тому +58

    அரசியலுக்கு 2026ல் வருவதற்காக இப்போ எதுக்கு கட்சி,,?

    • @vijisekarmunnar
      @vijisekarmunnar 8 місяців тому +5

      Ippo Enna 2025 December 31 la solanum nu sollurengala

    • @vasanthv1372
      @vasanthv1372 8 місяців тому +1

      😂

    • @Mars0128
      @Mars0128 8 місяців тому +2

      @@vijisekarmunnarbro DMK it wing katharuranunga

    • @karthikkannan8826
      @karthikkannan8826 8 місяців тому +2

      ​@@vijisekarmunnartharalama aramikatum... Parliament election ku yaruku support nu sollalamey.
      As a fan enakum Therinchikanumnu thonuthu.

    • @arikrishnanmuthiah9512
      @arikrishnanmuthiah9512 8 місяців тому +3

      @@vijisekarmunnar 2024 ல் ஒரு தேர்தல் வருகிறது.அதில் உங்கள் கட்சி நிலைப்பாடு என்னனு சொல்லமுடியுமா?? நீங்க நிற்கவில்லை ok. உங்க கட்சிகாரங்க நிற்கவில்லை ஏன்?? அப்போ ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தால் நீங்க கட்சி ஆரம்பித்துள்ளனர்.மக்களுக்காகஅல்ல

  • @haseenabegum22
    @haseenabegum22 8 місяців тому +1

    Usually Felix theliva ques keppaar..inda interview romba kolambi pona maadri irunduchu ...but makkal oda kulappa maana mananilaya avar pradibalichirukkaar...and Ameer odabadhil theliva irukkum nu guess panni venum ne confused questions ah kettaarnu thonudu.....well done both of you👏👏👏

  • @floraaaron4085
    @floraaaron4085 8 місяців тому +15

    ஜோசப் விஜய் னு அவர் பெயரை முதலில் தயிரியமாக போட சொல்லுங்க

    • @DharaniDharani-dr5bx
      @DharaniDharani-dr5bx Місяць тому

      நீங்கள் தைரியம் என்று சரியா போடுங்கள் 😂😂😂😂😂

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 8 місяців тому +35

    There is no empty space in any political life .Ameer speech good approach

    • @deepalakshmi5890
      @deepalakshmi5890 8 місяців тому

      Yah u minority are becoming majority no brith control have multiple wives and talk about Hindus party

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e 8 місяців тому

    அமீர்சார்தங்களின்
    கலந்துரையாடல்
    சிறப்பு.
    சமூகநீதிக்குஆதரவான
    களத்தைநீங்கள்விரிவுப்படுத்திக்கொண்டேயிருக்க
    வேண்டும்.
    வாழ்த்துகள்சார்.

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 8 місяців тому

    100%சரியான பார்வை 👍👍

  • @bcchtchandrakantmishra2606
    @bcchtchandrakantmishra2606 8 місяців тому +3

    Super Mr. Ameer !! ✌

  • @kumara424
    @kumara424 8 місяців тому +3

    மிக நிதானமாகவும் மிக மிக விவேகமாகவும் துல்லியமான உதாரணங்களுடனும் முகமலர்ச்சியுடன் பதிலளிக்கும் உங்கள் தெளிவு பலருக்கு பாடமாக அமையும். வாழ்த்துக்கள்.

  • @Felix_Raj
    @Felix_Raj 8 місяців тому +8

    "தமிழ்நாடு வெற்றிக் கழகம்" என்பதுதான் சரியானது.

  • @ayyanvalluvarperiyar2769
    @ayyanvalluvarperiyar2769 8 місяців тому

    எவ்வளவு நுட்பமான தெளிவான புரிதலான
    கருத்து வெளிப்பாடு. வாழ்த்துகள்.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 8 місяців тому +17

    சிறப்பான கருத்து அமீர் அவர்களே🎉🎉🎉🎉🎉

  • @kothaimangalam9951
    @kothaimangalam9951 8 місяців тому +3

    அற்புதமான பேச்சு👏👏👏 தவறுகளை சரி செய்து கொல்பவன்தான் சரியான தலைவன்👏👏👏🎉🎉🎉🎉

  • @gnanaprakash.a1054
    @gnanaprakash.a1054 8 місяців тому +1

    அமீரின் பேட்டி சூப்பர்😅

  • @bharanikumarselvam
    @bharanikumarselvam 8 місяців тому +22

    அமீர் அண்ணா உங்க voice ஏஹ் போதும்.. வடசென்னை படம் இன்னமும் பார்ப்பேன்.. அதுவும் அந்த பாட்டு என் தலைகேளுற, இது தினமும் கேட்கலனா தூக்கம் வராது அண்ணா ❤️❤️❤️

  • @gsvinoth3555
    @gsvinoth3555 8 місяців тому +3

    Nalla kadharal . Please do continue

  • @grajavel5850
    @grajavel5850 8 місяців тому +2

    எளிமையாகவும் தெளிவாகவும் இன்றைய அரசியல் தேவையை முன்வைக்கும் தோழர் அமீர் ஒரு உண்மையான மக்கள் கலைஞன். தோழர் அமீருடைய முழு பரிமாணத்தை வெளிக்கொணர்ந்த நெறியாளர் திரு.ஃபெலிக்ஸ் இன்பஒளிக்கு பாராட்டுகளும் நன்றியும்.....

  • @veerang5153
    @veerang5153 8 місяців тому +3

    அமீர் ஒர் நல்ல அரசியல் சிந்தனையாளர்...காரணம் சனநாயக பார்வை மேலோங்கி இருக்கிறது.

  • @GopalVenkatesan
    @GopalVenkatesan 8 місяців тому +2

    அமீர் அவர்களின் அரசியல் அறிவு மற்றும் தெளிவான பேச்சும் பல மூத்த அரசியல் தலைவர்களிடம் கூட காண்பது அரிது. 🙏🏽

  • @devavenugopal8997
    @devavenugopal8997 8 місяців тому +65

    அவசர அவசரமாக தொடங்கியதற்கு காரணம் டெல்லி அழுத்தமே....!!!

    • @Sssr-g1f
      @Sssr-g1f 8 місяців тому +3

      Neye oru dubakur😂

    • @sudhirkumar-di4hu
      @sudhirkumar-di4hu 8 місяців тому

      BBC reporter vantary😂😂😂😂😂😂

  • @premdoss6507
    @premdoss6507 8 місяців тому

    1.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு
    2. தமிழக முதலமைச்சர் நாளை டெல்லி பயணம்
    3. தமிழக விவசாயிகள் போராட்டம்
    4. தமிழக முதலமைச்சர் வெளிநாடு பயணம்
    5. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை
    6. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறை பிடிப்பு
    இதுல எங்க டா... தமிழ் நாடு இருக்கு அப்போதெல்லாம் தெரியாது தமிழ் நாடு என்று. விஜய் கட்சி ஆரம்பித்த உடன் கருத்து சொல்ல வந்துற வேண்டியது இந்த தேர்தலுக்கு வந்திருக்கலாம் இல்லை அடுத்த தேர்தலுக்கு வந்திருக்கலாம் விமர்சிக்க ஒரு அளவே இல்லை

  • @leninsubu
    @leninsubu 8 місяців тому +18

    தற்கால அரசியல் சூழ்நிலையில் மக்கள் எவ்வாறு அரசியல் கண்ணோட்டத்துடன் இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவான அரசியல் அறிவுறை

  • @jothikumar9240
    @jothikumar9240 8 місяців тому +1

    விஜய் சினிமாவில் கொடி கட்டி பறக்க நிறைய வாய்ப்பு இருக்கு. கட்சி எதற்கு. எந்த கொம்பனாலும் மதவாத பிரிவினை ஊழல் லஞ்சம் போன்ற வற்றை ஒழிக்க முடியாது. சினிமா வில் இருந்து கொண்டே மக்கள் சேவை செய்யலாம்.

  • @abaranjikannan4661
    @abaranjikannan4661 8 місяців тому +6

    வணக்கம்,தமிழக வெற்றி கழகம்,.. வல்லின எழுத்து(றி) அடுத்துள்ள எழுத்து வல்லின எழுத்து(க) வந்தால் ஒற்று வரக்கூடாது.(க்) அதனால்தான் க் போடவில்லை.
    சரியாகத்தான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  • @samsathrak1287
    @samsathrak1287 8 місяців тому +2

    அமீர் sir சிறப்பான பேச்சு ❤❤❤

    • @rajeshsankaran834
      @rajeshsankaran834 8 місяців тому +1

      Ameer fradu
      Cinema edhuvum odavillai
      Arasiyal arasan endru osi youtube edhavadhu ularinaalum kaasu thambis

  • @jeevanathi6124
    @jeevanathi6124 8 місяців тому +7

    1000pet aayiram karuthu soldraga. Yarume encourage panamatingale. May God bless you Thalapathy vijay. God is being with you. Go ahead

  • @amudhag1972
    @amudhag1972 8 місяців тому +1

    என்ன ஒரு தெளிவான பேச்சு. வாழ்த்துக்கள் அண்ணா.

  • @thendralraj7031
    @thendralraj7031 8 місяців тому +1

    அமிர் சாரின் பேச்சு மிகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றது

  • @susehoney1872
    @susehoney1872 8 місяців тому +4

    தெளிவான சிந்தனையுடன் கூடிய திறனாய்வாளர் அமீர்.

  • @jaffarsadik8614
    @jaffarsadik8614 8 місяців тому +1

    Always best response from Amir

  • @no-ho7mz
    @no-ho7mz 8 місяців тому +8

    சூப்பர் அமீர் சார்

  • @davidkumar3101
    @davidkumar3101 8 місяців тому +2

    அருமையான பதிவு சூப்பர் தெலிவான விளக்கம் அமீர் அண்ண ன்

  • @saravana.r4316
    @saravana.r4316 8 місяців тому +3

    Ameer sir..🎉🎉🎉🎉🎉🎉 super. Opinion.

  • @chairmannfed7564
    @chairmannfed7564 8 місяців тому

    Excellent Ameer Sir

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 8 місяців тому +19

    அமீரின் நல்லஅரசியல் பாடம் ❤

  • @SHANKARKAMESHWARAN
    @SHANKARKAMESHWARAN 8 місяців тому

    அமீர் அவர்கள் தமிழக அரசியல் களத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும். தெளிவான நேர்காணல்.

  • @durairajpandurangan9918
    @durairajpandurangan9918 8 місяців тому +4

    அமீரின் விளக்கம் அருமை!

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 8 місяців тому

    அருமை அமிர் அவர்களே❤

  • @pushparajrajpushparaj
    @pushparajrajpushparaj 8 місяців тому +7

    Ameer salute far u very good answers.

  • @arunselva6712
    @arunselva6712 8 місяців тому +1

    மிக தெளிவான அரசியல் பார்வை நீங்கள் சினிமா இயக்குனர் மட்டுமல்ல சிறந்த அரசியல் திறனாய்வாளர் வாழ்த்துகள் சார்

  • @gokuld878
    @gokuld878 8 місяців тому +32

    Excellent view by Mr Ameer. Hats off to him.

    • @renum3221
      @renum3221 8 місяців тому +6

      We are hindu full suport annamalai bjp

    • @rajeshsankaran834
      @rajeshsankaran834 8 місяців тому +1

      Ameer fradu
      Cinema edhuvum odavillai
      Arasiyal arasan endru osi youtube edhavadhu ularinaalum kaasu thambi

  • @chandramogan2546
    @chandramogan2546 8 місяців тому

    இன்றைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தலைநிமிர்ந்து நிற்கும் நிலைக்கு கொண்டு வந்தது கலைஞர் அவர்கள்தான். எத்தனையோ முயற்சிகள் யோசித்து யோசித்து அவர்களுக்கு அங்கீகாரம் பெற்று தந்தவர் இதை சமூகம் மறந்தாலும் அதற்கான அரசியல் சட்டம் இன்று வரை பறைசாற்றும்.

  • @lourdusangeetharaj4876
    @lourdusangeetharaj4876 8 місяців тому +1

    அமீரின் கருத்துகள், விளக்கங்கள் தெளிவான வை

  • @ammae467
    @ammae467 8 місяців тому +21

    Good speech amir

  • @UmarFarooq-rf7jm
    @UmarFarooq-rf7jm 8 місяців тому +2

    Superb explanation sir...😍👌👍🔥

  • @alpitchaialpitchai4105
    @alpitchaialpitchai4105 8 місяців тому +7

    வாழ்த்துக்கள் சகோதரர் அமீர் மற்றும் அறச்சீற்றம் மற்றும் மின்னம்பளம் சகோதரா ர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @பிரபா-ழ3வ
    @பிரபா-ழ3வ 8 місяців тому +2

    Well said Aameer Sir 🎉🎉🎉

    • @rajeshsankaran834
      @rajeshsankaran834 8 місяців тому

      Vijay mass hero
      Ameer fradu
      Cinema edhuvum odavillai
      Arasiyal arasan endru osi youtube edhavadhu ularinaalum kaasu thambis

  • @ezhilmak4611
    @ezhilmak4611 8 місяців тому +23

    கட்சி தொடங்கினால் அடுத்ததாக வரும் தேர்தலில் களம் காணவேண்டும்... 2026 தான் உன் இலக்கு என்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கு அப்புறம் கட்சி தொடங்க வேண்டியதுதானே.... சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்றால் , இந்தியாவைப் பற்றிய உன் பார்வை என்ன ?

    • @Rajesh_Lms
      @Rajesh_Lms 8 місяців тому

      கட்சியின் பெயர் மட்டுமே பதிவு செய்யபட்டுள்ளது தற்போது இதை பதிவு செய்து இதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யவே சில மாதம் ஆகும் கட்சி சின்னம் என formality களும் இன்னும் 2மாதத்தில் எப்படி முடியும்?...

    • @rajeshsankaran834
      @rajeshsankaran834 8 місяців тому +1

      Ameer fradu
      Cinema edhuvum odavillai
      Arasiyal arasan endru osi youtube edhavadhu ularinaalum kaasu thambi

  • @anandhbabu6518
    @anandhbabu6518 8 місяців тому +1

    அவர் கட்சி தேர்தல்ல களம் காணும் போதுதான் அவர் யார எதிர்க்கிறேனு சொல்ல முடியும்.. உங்க ஆசைக்கும் உங்க அவசரத்துக்குமா பதில் சொல்ல முடியும்..

  • @harinipaperstoreharinipape152
    @harinipaperstoreharinipape152 8 місяців тому +5

    அமீர் போன்ற தெளிவான பார்வை உள்ளவர்கள் முழுநேர அரசியலுக்கு வர வேண்டும்...

  • @TamilTamil-bj3ev
    @TamilTamil-bj3ev 8 місяців тому +9

    அமீர் போன்றோர் பொது வழில பேச விடுங்க, அருமை

  • @Vijayintn
    @Vijayintn 8 місяців тому

    இவனே ஒரு மதவெறியன்... ஆடுகளுடன் உடலுறவு கொள்வதில் தவறு இல்லை என்றவன்

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 8 місяців тому +3

    *ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மகா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
    முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
    நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் சொல்லலாம்
    *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
    *ராம ராம ஹரே ஹரே* !
    இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
    ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
    கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மகா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்போடு அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
    உங்கள் பாவத்தையும், இதயத்தையும் தூய்மைப் படுத்த மற்றும் பகவான் ஶ்ரீ ராமரின் அன்பையும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அன்பையும் பெற இன்றே அன்புடன் சொல்வீர் ஜெய் ஸ்ரீ ராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரம்.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
    இந்த உண்மையை உணர்ந்து எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள் 🙏
    ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
    ஓம் நமோ ராமானுஜாய 🙏
    ஓம் நமோ நாராயணாய 🙏
    ஜெய் ஹனுமான் 🙏
    ஜெய் ஶ்ரீராம் 🙏
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏
    ஹரே கிருஷ்ண 🙏
    அடியேன் உங்கள் சேவகன் 🙏🔥🔥🔥

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 8 місяців тому +1

      *ஏன் ராவணன் ஒரு பொம்பள பொறுக்கியாக வாழ்ந்தான்*
      திருமாவளவன், சீமான் பா.ரஞ்சித், அவர்களே, ராவணன் ஒரு பொம்பள பொறுக்கியாக வாழ்ந்தான். ராவணனுக்கு சப்போட்டாக பேசும் நீங்களும் பொம்பள பொறுக்கியா???
      இப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில தமிழர்கள் அடுத்தவரின் பணம் திருடுகிறார்கள், அரசு அதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள்,
      அப்பாவி பெண் குழந்தைகள் முதல் இருந்து பெரிய பெண்கள் வரை கற்பழிக்கிறார்கள், சில தமிழர்கள் பணத்திற்காவும் நிலத்திற்கு காக்கவும் இன்னும் பல காரணங்களுக்காவும் அப்பாவி மக்களை கொலை செய்கிறார்கள். இப்பொழுது,
      தமிழ் நாட்டில் போலீஸ் ஸ்டேஷனே இல்லையா???
      நீதி வழங்கும் கோர்ட்டே இல்லையா???
      இப்பொழுது, தமிழ் நாட்டில் தமிழர்கள் எல்லோரும் நல்லவர்களா??? அதுபோல தான், திரேதா யுகத்தில் ராவணன் பொம்பள பொறுக்கியாக வாழந்தான்.
      பகவான் ஶ்ரீ ராமர் அவர்கள், தீய குணங்கள் நிறைந்த ராவணன்னை வதம் செய்தார்.
      ஶ்ரீ ராமர், ராவணனின் மனைவியையோ, ராவணனின தம்பி விபிஷணனை கொலை செய்ய வில்லை.....
      ஶ்ரீ ராமர் தர்மத்தை பாதுகாக்க அயோகியர்களையும், அரக்க குணம் கொண்டவர்களை தான் ஶ்ரீ ராமர் கொன்றார். ஶ்ரீ ராமர் அவர்கள் யார் குற்றம் செய்தாலும் அவருக்கு தண்டனை வழங்குவார். குற்றவாளி முருக பக்தரா, விநாயகர் பக்தரா, சிவ பக்தரா, அம்மன் பக்தரா, கிருஷ்ண பக்தரா, ராம பக்தரா என்றெல்லாம் பார்க்க மாட்டார். அதர்மம் செய்பவன் எந்த பக்தனா இருந்தாலும் சரி, எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சரி குற்றம் யார் செய்தாலும் அவருக்கும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டு :
      ஸ்ரீ ராமர் அவர்கள், துவாபர யுகத்தில் கிருஷ்ண அவதாரத்தில் பீஷ்மதேவரையும், துரோணாச்சாரியாரையும் கொன்றார். பீஷ்ம தேவரும் துரோணாச்சாரியாரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்கள் ஆவார்கள், இருந்தாலும் அதர்மத்தை செய்த துரியோதனனின் பக்கம் நின்றதால் பீஷ்மருக்கும் துரோணாச்சாரியார் -ருக்கும் மரண தண்டனை வழங்கினார். அதர்மம் செய்பவன் எந்த பக்தனா இருந்தாலும் சரி, எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சரி குற்றம் யார் செய்தாலும் அவருக்கும் தண்டனை உறுதி. இறைவனுக்கு பாரபட்சம் கிடையாது.
      தேவையில்லாமல் ராவணனுக்கு சப்போட்டாக பேசி அவனுடைய பாவத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பங்கு போட்டு பாதிக்கப்படாதிர்கள். மற்றும்
      யாரெல்லாம் அதர்மவாதிகளின் பக்கம் சப்போர்ட் செய்து பேசுகிறார்களோ அவர்களுக்கும் தண்டனை நிச்சயம். மற்றும்
      சங்கி என்றால் இறைவனின் பக்தன். கடவுளின் பக்தனை யார் ஒருவர் தவறாக பேசினாலும் அவர்களின் மனதை புண்படுத்தினாளும் அவரும், அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். பக்தனை நிந்திப்பது குற்றமாகும்.
      பேசும் பொழுது ஜாக்கிரதை யாகவும் விழிப்புணர்வுடனும் பேச வேண்டும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மனிதனும் யார் மனதையும் புண்படுத்தாமல் கடவுள் உணர்வுடன் ஒழக்கத்தோடும் நேர்மையுடனும், பனிவுடனும், உண்மையுடனும் எல்லோரையும் கருணையுடன் அரவனைத்து அன்புடன் ஆனந்தமாக கடவுள் உணர்வுடன் வாழ வேண்டும்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ராமாயணம், மகாபாரதம், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில், ஶ்ரீ சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் ஶ்ரீ நமோ ராமானுஜாய🙏
      ஓம் நமோ நாராயணாய 🙏
      ஜெய் ஹனுமான் 🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே 🔥
      நன்றிகள் 🙏
      அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🔥🔥
      தயவுசெய்து, ராவணன்னை போன்ற அதர்மம் செய்யும் அயோக்கியர்களுக்கு சப்போட்டாக பேசாதீர்கள்.
      அதர்மம் செய்பவன் எந்த பக்தனா இருந்தாலும் சரி, எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சரி குற்றம் யார் செய்தாலும் அவருக்கும் தண்டனை உறுதி.🔥🔥🔥

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 8 місяців тому +1

      *முக்கிய செய்திகள்*
      தமிழக முதல் அமைச்சர் மு.கா. ஸ்டாலின் அவர்களும் தமிழ் நாட்டில் தூய அன்புடன் பழைய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் தூய அன்புடன் செய்ய வேண்டும். மற்றும்
      234 தொகுதியிலும் ஒரு பிரம்மாண்டமாக பெரிய புதிய கோவில்களை கட்டி ஶ்ரீ முருகர், ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ துர்க்கை அம்மன், ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ ராமர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் இவர்கள் எல்லோருக்கும் கும்பாபிஷேகம் பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டும். உங்களுக்கும், இந்தியாவில் வாழும் 80 சதவீதம் இந்துக்களின் ஆதரவு கிடைக்கும். மற்றும்
      தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளையும் அழைத்து அவர்களின் விவசாய நிலங்களில் அன்புடன் கட்டாயம் ஆர்கானிக் விவசாயம் செய்ய வேண்டும் மென்று கணிவுடன் கட்டளை பிறப்பிக்க வேண்டும். மற்றும்
      தயவுசெய்து, விவசாயிகள் ஆர்கானிக் விவசாயம் செய்ய அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அன்புடன் செய்து தர வேண்டும். ஏனென்றால் ஆர்கானிக் உணவே நாட்டு மக்களின் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் மற்றும் தமிழ் நாடு செல்வ செழிப்புக்கு வழிவகுக்கும். அப்பொழுது தான்,
      தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் ஆதரவு களையும் மற்றும் வாக்குகளையும் பெறுவீர்கள். மற்றும்
      முருகரின் அன்பையும், விநாயகர் அன்பையும், அம்மன் அன்பையும் ஶ்ரீ சிவபெருமான் அன்பையும், பகவான் ஶ்ரீ ராமரின் அன்பையும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அன்பையும் பெற வாழ்த்துக்கள்.
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் ஶ்ரீ நமோ ராமானுஜாய🙏
      ஓம் நமோ நாராயணாய 🙏
      ஜெய் ஹனுமான் 🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே 🔥
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ராமாயணம் உண்மையுருவில், மகாபாரதம் உண்மையுருவில் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      நன்றிகள் 🙏
      அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🔥🔥

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 8 місяців тому +1

      *"கடவுள் இருக்கிறார்"*
      இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து அண்டசராசரங்களுக்கும், அனைத்து கிரகங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழுமுதற் கடவுள் யார் என்று எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு
      உண்மையான ஆன்மீக குருவின் துணையுடன்
      முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர் அவர்கள் வழங்கிய சாஸ்திரத்தின் சட்டப் படியும், உபதேசங்கள் படியும் ஒவ்வொரு மனிதனும் நான் யார் ? முழு முதற் கடவுள் யார் ?என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
      சாஸ்திரப்படி முழு முதற் கடவுள் யார் என்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து அண்டசராசரங்களுக்கும், அனைத்து கிரகங்களுக்கும் மற்றும் 800 கோடி மனிதர்கள் நம் எல்லோருக்கும் முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரே.
      ஒவ்வொரு யுகத்தில் பிறந்த மனிதர்களின் குணத்திற்கு ஏற்றார் போல் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் சாஸ்திரங்களை வழங்குகிறார்.
      கலியுக மனிதனின் குணத்திற்கு ஏற்றார் போல் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள் பக்தி யோகம் சிபாரிசு செய்கிறார் மற்றும் நமக்கு வழங்கிய கலியுக சாஸ்திரம் ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் படித்து நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்டு,
      உண்மையான குருவின் துணையுடன், ஒவ்வொரு மனிதனும் பக்தி யோகத்தின் பயிற்சியினால் தன் உடல், மனம், புத்தி, அஹங்காரம், ஐந்து புலன்கள், மற்றும் ஆத்மாவை தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும். மற்றும்
      முழு முதற் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முதல் தலைவன் கலியுக சாஸ்திரம் படி மனிதன்
      ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதத்தின் சாஸ்திரப்படி ஒவ்வொரு மனிதனும்
      ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், அமைதியோடும், அன்போடும், கருணையுடன், எல்லோரையும் அரவனைத்து அன்புடன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் ஹரே கிருஷ்ண மகா மந்திர புனித நாமத்தை அன்புடன் ஜபம், பஜனைகள், கீர்த்தனைகள், சேவைகள், பூஜைகள் மற்றும் அன்றாட வேலைகளின் பலன்களை ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சமர்ப்பித்து சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி ஆனந்தமாக வாழ வேண்டும். இது தான் ஒவ்வொரு மனிதனின் முதல் கடமையாகும்.
      *பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்*
      ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யாரேன்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்ட மற்றும் கிருஷ்ணரின்‌ உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி வாழ்ந்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்தவர்கள், பேசியவர்கள், கட்டி தழுவியவர்கள் மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
      நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று தெரிந்து கொள்ளவும் நம்பிக்கை வளர்த்து கொள்ளவும் மேலே உள்ள தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      இந்த உண்மையை எல்லோரும் பகிருங்கள் !
      நன்றிகள் 🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்🔥

  • @murugesanp6651
    @murugesanp6651 8 місяців тому +1

    சினிமாவில் 4 டான்ஸ் 4சண்டை போட்டு முதல்வர் ஆக நினைத்து விஜய் வருகிறார் என்ன கொடுமை சார் இது? மக்களே சிந்தியுங்க 😅😂😊😢

  • @riyazmedia7221
    @riyazmedia7221 8 місяців тому +23

    I don't know this man.. I love his clear speech.. Vision.. Attitude.. ❤

    • @subbarayaparthasarathi5204
      @subbarayaparthasarathi5204 8 місяців тому +2

      Your from same family that's why u like him

    • @riyazmedia7221
      @riyazmedia7221 8 місяців тому +2

      @@subbarayaparthasarathi5204 yes father name Aadham mother hawwa..

    • @atjothi
      @atjothi 8 місяців тому

      @@subbarayaparthasarathi5204 சகோ சாரதி... அண்ணன் அமீரை நீ மதமாக பார்ப்பதால் (காமாலைக்கண்) வரும் நோய்...அவருடைய கருத்து சரியா என்று பார்...உண்மை தெரியும்...

    • @rajeshsankaran834
      @rajeshsankaran834 8 місяців тому +1

      Ameer fradu
      Cinema edhuvum odavillai
      Arasiyal arasan endru osi youtube edhavadhu ularinaalum kaasu thambis

  • @Zealous2020
    @Zealous2020 8 місяців тому +1

    Vera Title potirukalam..
    AMEER talking clearly about Actor's politics in Tamilnadu and India not just Vijay.

  • @rthayalan
    @rthayalan 8 місяців тому +6

    மிக தெளிவான அரசியல் சமூக கருத்துக்களை பேசுபவரை வெறுமனே சினிமா இயக்குனர் , நடிகர் என்று அறிமுகம் செய்வது வேதனை அளிக்கிறது. இனிவரும் நேர்காணல்களில் அரசியல் மற்றும் சமூக விமர்சகர் என்று அழைக்க வேண்டுகிறேன் .

  • @kasiviswanathan3013
    @kasiviswanathan3013 8 місяців тому

    2024 இல் பாஜக வால் உருவாக்கப்பட்டு பின்னாளில் பாஜக வால் செதுக்கி உள்ள கட்சி தமிழக வெற்றி கழகம். ❤

  • @sabarifashions6097
    @sabarifashions6097 8 місяців тому +4

    அமீர் மதவாதியாக தன்னை ஒருநாளும் அடையாளபடுத்தியதில்லை ஆதலால் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்❤

  • @k.muthuvelmuthuk.muthuvelm4361
    @k.muthuvelmuthuk.muthuvelm4361 8 місяців тому +35

    மிகவும் தெளிவான பேட்டி வாழ்த்துக்கள் அமீர் அண்ணா

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 8 місяців тому

      உன்னை தேவடியாளுக்கு பிறந்தவன் என்று கூறிய பின்பும் அவன் பூளை ஏன்டா ஊம்பிக்கொண்டிருக்கிறாய்?

    • @rajeshsankaran834
      @rajeshsankaran834 8 місяців тому +1

      Ameer fradu
      Cinema edhuvum odavillai
      Arasiyal arasan endru osi youtube edhavadhu ularinaalum kaasu thambis

  • @user-jv4yt8nt8q
    @user-jv4yt8nt8q 8 місяців тому +2

    அமீர் அண்ணனின் தெளிவான பொதுவான விளக்கம். தொகுப்பாளர்க்கு கேள்வி கேட்க
    தெரியவில்லை, அரசியல் தெரியாதவர் போல் கேள்வி உள்ளது

  • @venkateshn3203
    @venkateshn3203 8 місяців тому +26

    Very good. Right name tamilnadu vettrik kalakam. சரியான பெயர்- தமிழ்நாடுவெற்றிக் கழகம்

  • @kasimhanif7557
    @kasimhanif7557 8 місяців тому

    Ameer அண்ணன் வேற leval... கேள்வி கேக்க கூடிய வரிடம் ... பதிலை கேள்வியாக வைத்துள்ளார்

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 8 місяців тому +11

    இனி நடிகர்கள் அரசியலில் சாதிக்கமுடியாது, கேப்டன் தான் கடைசி

  • @bhavanisivakumar1863
    @bhavanisivakumar1863 8 місяців тому

    அருமையான.
    விவாதம். தெளிவான விளக்கம்.

  • @chellam6874
    @chellam6874 8 місяців тому +10

    T. Rajender k Bhagyaraj Sarathkumar Kamal Vijayakanth Shivaji. Now Vijay 👎

  • @PrakashPrakash-bd4br
    @PrakashPrakash-bd4br 7 місяців тому +1

    அண்ணா! போதைப்பொருள் விற்பனை அமோகம் . குள்ளநரி

  • @MohamedArif-i2n
    @MohamedArif-i2n 8 місяців тому +6

    அமீர் Super ❤👍👍