Mahabharatham 06/19/14
Вставка
- Опубліковано 18 чер 2014
- Mahabharatham | மகாபாரதம்!
Krishnan warns Saguni and Duryodhanan on the upcoming war Dhronachaariyaar, Bhisman and Karnan will meet their end. The Pandavas sends the war message to Hastinapuram. Draupadi is excited to meet her son Abhimanyu.
கிருஷ்ணன் சகுனியிடம் பீஷ்மன், துரோணாச்சாரியர் மற்றும் கர்ணன் ஆகியோர் வரவிருக்கும் போரில் இறப்பார்கள் என்று எச்சரிக்கிறார். பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்கு போருக்கான செய்தியை அனுப்புகிறார்கள். அபிமன்யுவைக் காண திரௌபதி ஆர்வமாக இருக்கிறாள்.
தியாகமும் , தர்மமும் பாண்டவர்களின் குருதியில் கலந்தது என திரௌபதி சொன்ன வார்த்தை சரியான சவுக்கடி.
முதல் முதலாக ஈ மெயிலை உபயோகப்படுத்தியது மஹாபாரதக் கால இந்தியர்களே! ஆம், ஈ(ட்டி) மெயிலை உபயோகப்படுத்தியவர்கள் இந்தியர்களே! இந்த உண்மையை எல்லோருடனும் பகிருங்கள் நண்பர்களே! Let's make it viral.. viral ....!
சகுனி maind voice: கிருஷ்ணா என் வேலை அனைத்தையும் நீயே செய்து முடித்து விடுவாய் போல எப்படியோ குரு வம்சம் அழிந்தால் சரி😂
சூழ்ச்சியின் நோக்கம் தர்மமானால், அந்த சூழ்ச்சியும் தர்மமே ஆகும். ஆஹா ஆஹா. கிருஷ்ணா அற்புதம். அருமையான விளக்கம். ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய . சர்வம் கிருஷ்ணார்ப்பணம் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
இந்த உலகில் இருக்கும் இரண்டு அழகன் கிருஷ்ணன் மற்றும் அர்சுனன்
கிருஷ்ணர் பேசும் வார்த்தைகளும்🎉❤ வசனங்களும் அருமை அருமை. சிந்தித்துச் செயல்படுங்கள் கூறுவதைக்கேடகும் போது காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது.
Nalla velai angayum Yudishtran varavillai, irndirndal sulchi seya maatenu solla vachurpanga...
கிருஷ்ணன் பேசும் வார்த்தைகள் வசனங்கள் மிகவும் அருமை 🙏🙏🙏.
முவரும் வதம் செய்ய படுவார்கள் சூழ்ச்சியின் துணையினால் Goosebumps over load 💥⚡🦚
அனைவரும் நடிப்பில் சிறந்தவர்கள் மகாபாரதம் கண்முன்னே உயிர்பெற்று வந்தனர் நன்றி
அபிமன்யு என்னி கர்வம் கொள்கிறேன்
சர்வம் கிருஷ்ணார்பணம்🙏🏾🙏🏾
அன்பு துரியோதனா...
திருஷ்டிராண் கண்கள் இன்றி
சகுனி நடிப்பு சூப்பர்
என்ன சொன்னாலும் கிருஷ்ணா கிருஷ்ணா தான். Sweety krishna❤️❤️❤️ என்றும் நீயே துணை 🙏🙏🙏
அபிமன்யுவின் அச்சமற்ற வீரம் போற்றுதற்கு உரியது. கண்ணனின் கவலை ஒருபுறம் அபிமன்யு இறப்பானே என்று😢😢😢
Goosebumps when lord krishna explain about Lord Sita RAM.
கிருஷ்ணர் ஆக்டிங் அருமை
I love Arjunan ❤❤❤❤❤