Mahabharatham 06/18/14
Вставка
- Опубліковано 17 чер 2014
- Mahabharatham | மகாபாரதம்!
Krishnan asks Arjunan and Duryodhanan to choose between him and his army. Arjunan choses Krishnan to be by his side and Duryodhanan is delighted as he got the army. Kunti tells Dhritarashtran that the Gauravas will never win as Krishnan is on their side.
கிருஷ்ணன் அர்ஜுனனிடமும் துரியோதனிடமும் அவர் மற்றும் அவரது படைகளுக்கு இடையே தேர்வு செய்ய கூறுகிறார். அர்ஜுனன் கிருஷ்ணனை தேர்வு செய்கிறான் அதனால் தனக்கு படைகள் கிடைத்தால் துரியோதனன் மகிழ்ச்சி கொள்கிறான். குந்தி திருதராஸ்ட்ரனிடம் கிருஷ்ணன் பாண்டவர்களின் பக்கம் இருப்பதால் கண்டிப்பாக பாண்டவர்கள் போரில் வெற்றி பெறுவார்கள் என்று கூறுகிறார். - Розваги
Ps2 பாகுபலியை விட மகாபாரதம் நன்றாக உள்ளது.
உதம்மம்
உண்மை
பாகுபலி சினிமா கதை மகாபாரதம் நடந்தவை
Varalaattrai cinema vudan oppida vendaam....🙏🏼
Mahabharatham nam mannin kaaviyam, nam munnorgal namakku katrukodutha paadam
Bagupali ye mahabarathathil suttadhu dhaan
எத்தனை படங்கள் நாடகங்கள் வந்தாலும் இந்த மகாபாரதத்திற்கு ஈடாகாது.
அனைத்து கதாப்பாத்திரங்களும் கணக்கச்சிதம். அதுவும் கிருஷ்ணனும். அர்ஜுனனும் அழகோ அழகு.
கிருஷ்ணனின் நடிப்பு மிக அருமை
அர்ச்சுனனின் வார்த்தைகள் அனைத்தும் அழகோ அழகு. ஒரு கவிதை போன்றே எண்ணங்கள் அனைத்தும் வார்த்தைகள் ஆக வெளிப்படுகிறது.
எல்லாம் அறிந்தவர் கிருஷ்ணன்
👍
எத்தனை முறை பார் தாலும் சலிக்க வில்லை
Crt
Unmai
@@skid-bb4bjgggpkbgogg
தாங்கள் கூற்று நூற்றூக்கு நூறு உன்மை.
😢
வணக்கம் குந்தியின் தளராத நம்பிக்கை மிகவும் அற்புதம். இறைவனை நம்புகிறேன் என்று சொல்வது முக்கியம் அல்ல. அதனை செயல்படுத்தும் திறன் தான் முக்கியம். எவ்வளவு அழகாக குந்தி பேசுகிறார் ஐவரோடு இருப்பவர் கிருஷ்ணன் ஆவான் என்பது வெற்றியின் முதல் பாதையாகும். உறுதியாக பாண்டவர் வெற்றி பெறுவர் என்று சூளுரை. மகாபாரதம் அற்புதமான களஞ்சியம் கண்டு சத்தியம், நேர்மையான வழியே செல்லுங்கள் நீ ங்கள் நலமுடன் வாழுங்கள் பிறந்தது வளமுடன் வாழ என்று பயன்பெறுங்கள். நன்றி வணக்கம்
நன்றி வணக்கம் என்னுடைய பதிவிற்கு விருப்பம் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க மகாபாரதம் ஒரு அற்புதம் அதனை படித்து தெரிந்து கொள்வதை விட பார்த்து மகிழ்வது பேரானந்தம். கண்டு மகிழுங்கள்.
வாழ்க்கைக்கு வழிகாட்டும் மகாபாரதம்/
வசுதேவ கிருஷ்னரே முக பவனை எத்தனை முறை வேண்டும் மணலும் பார்த்து கொன்டே இருக்கலம் விஷ்ணுவே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💚💚💚💚💚💚💚💚💛💛💛💛💛💛💛💛💜💜💜💜💜💜💜💜🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
19:23 - 20:20
Krishnan Narayanan Avan
Podra Vediya🎉❤(The Ultimate Reality)
குந்தி இப்போதாவது வாய்திறந்தார்அருமையாக பேசினார்
அருமையான கருத்தாக 👍
2024 watching attention here ❤
Maaya kannan❤..... i love narayanan.....
சூப்பர் அர்ஜுனன்❤❤❤❤
Kirshnar Arjunnan so cute ❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த கட்சி ...மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்னும் கருத்து கொண்ட காட்சி
அடடடடா.. எத்தனை தன் அடக்கம்.. அதனாலேயே இன்றும் அர்ஜுன் புகழ் உள்ளது
Eathana time parthallum parthukkitte irukkannum pola irukku I like kirshna I love Mahabharatam❤
குந்தி தேவி அம்மா நடிப்பு அருமை
What An Episode Arjunar's Words and Krishnar😭😭😭😭😭😭😘😘😘💓💓💓♾
Karan 😢
Bold Kunthi... Awesome
Mnnvv
Gvxx ko hoga inter mjvzyn
யாரு குந்தியா bold. தான்
பெற்ற மகனை வளர்க்க தைரியம் இல்லாதவள்
குந்தி.
Mahabharathil varum krshnar arjunar character super
Krishna arjunan friendship ❤❤
அர்ஜுனா❤❤❤
Krishnan Narayanan aavaan🔥🔥🔥🔥.. Goosebumps ❤
Uujjj
Om namo narayana kovintha ❤❤❤🙏🙏🙏🙏👌👌👌👌👌Eththanai murai parthhalum salikkathu kovintha tharmame vellum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Krishna Narayanan Avan 🥵🥶🔥🌊
🔥🔥🔥🔥
மகாபாரதம் புனித காவியம் தர்மத்தை போதிக்க வல்லது
5:40 🎉🎉 Thala Geththayyyy❤️🔥❤️🔥
பார்ப்பதோ தமிழ் இதிகாசம். கருத்துக்களோ ஆங்கிலத்தில்...
Aangilam oru mozhi allava
Puriyavillai endral thavarondrum ellai. Mahabharatam paarthu enna katreer.
❤❤❤❤ krishnar voice super 👌
Bhakiayalaksmi seriel la vara jenniyoda appa Voda voice than
Kundhi words🔥🔥
தங்களுடைய கருத்துகளை தமிழில் தெரிவியுங்கள்
Dhiriyodhana character played very well.......
Arjuna👍👍👍 awsome 😘😘😘
Kunti speech superb
Yes her speech is superb
This music really addicted. ❤❤❤❤❤❤❤❤❤❤
Mandatory for all humans to watch from 2:26 to 3:01
Kunti dialogue semma
Krishnan brain wash : duriyodhana😅😅😅😅😅😅
எனக்கு அண்ணா சரி ela அதனால கிருஷ்ணர் அண்ணாதா எனக்கு ellam😢கிருஷ்ணர் அண்ணா ❤
அப்ப கிருஷ்ணன் மாறி புருஷன் வேண்ம
@@kavinkhan557Unaku Allah madhiri purusan venama
@@veluanandhan4105 நா முஸ்லிம் கிடையாது பேப்புண்ட
@@veluanandhan4105 அல்லாவ புடிச்சு ஊம்பு
@@kavinkhan557 naa sonathu Anna ooda anbu paasam ela ketachathu ela atha soona சுபதிரைக்கு apde annava eruntharo apde sonna,
Perfection of Characters
So cute Arjun And Krishnan ❤
தலைவணங்காதவன் துரியோதனன் 🎉🎉🎉 தன்னம்பிக்கையை இறுதிவரை இழக்காதவன்
தலைவணங்குவது தலைகுணிவு என்னும் ஆணவத்தை இறுதி வரை இழக்காத ஆண் அவன் துரியோதனன். அகம்பாவத்தால் அழிவை தேடிய அறம் அற்றவன் துரியோதனன். சொல் புத்தியால் சுய புத்தி இழந்தவன் துரியோதனன். கைப்பாவையாய் செயல் இழந்தவன் துரியோதனன்.
ஆணவம்....துரியோதனன் என்ன வாசு தேவ கிருஷ்ணரை விட உயர்ந்தவனா? துரியோதனனின் அழிவு அவன் பேராசையும் ஆணவமும் தான்.
But he is evil man
@@anandhank4473 அப்ப நீங்க யாருக்குமே தீங்கிழைக்காத நபரா?
எனக்கு பிடித்த விசயம் அல்லது செயல் மற்றவரின் எண்ணத்தைப்பொறுத்தே அமையும்...நல்லது என்றாலும் தீங்கு என்றாலும்
Kannan proud of u❤
Om namo Narayana
உண்மை கதை அருமை
One who well understood sri krishna is the only person arjunan, in this episode
20முறை பார்த்து கண்ணில் நீர் குறையவில்லை கண்ணனின் லீலைகள் அரங்கேறும்
Jai Shree Krishna 🙏🙏🌺🌺
Krishnar narayana ,🙏🙏🙏
எண் அன்பு சகோதரர்.கிருஷ்ணர்.என்றும்வாழ்க
Arjunan ❤❤❤
On the day next day of Pran Prathista of Sri Ram Janmbhoomi ❤
Its true kadavule kuda irukum podhu eandha kavalaiyum vendam
சுதர்சனம் சிவபெருமான் அருளியது சிவபெருமானின் கால் கட்டை விரலில் உண்டாகி அசுரன் ஜலந்திரனை அழித்து ஈசன் ஆட்காட்டி விரலில் அமர்ந்தது அதனை விஸ்னு ஆயிரம் தாமரை மலர்கள் வைத்து பூஜித்து சிவ பெருமானிடம் சுதர்சனம் வாங்க விஷ்ணு முயன்றார் சிவன் சுதர்சனத்தை விஷ்ணுவிடம் கொடுத்தார் விஷ்ணு அதனை கையிலெந்த அதிக வெயிட் ஆக கையில் வைத்திருக்க முடியவில்லை அலறி விட்டார் விஸ்னு அப்போது சிவபெருமான் அந்த சுதர்சனத்தை வாங்கி பல பின்னமாக்கினார் அதாவது பல பாக மாக்கினார் அந்த ஒற்றை சக்கரத்திருந்து பல சக்கரத்தை பிரித்தெடுத்தார் அதில் ஒன்றை சுதர்சனம் எனும் பெயர் கொண்டு விஷ்ணுவிடம் கொடுத்தார் மற்ற பாகங்களில் ஒன்றை எடுத்து துர்கைக்கு வழங்கினார் அந்த சக்கரத்தின் பெயர் ஏகபவம் மற்றொன்றை விநாயகருக்கும் அருளினார் அந்த சக்கரத்தின் பெயர் பிராத கேது மீதமானதை தம்மோடு வைத்து கொண்டார்
இந்த சக்கரம் யந்திரம் மந்திரம் தந்திரம் அஸ்திரம் சஸ்திரம் அனைத்தையும் அழிக்கும் இந்த சக்கர பல பாகத்தினுள் ருத்ர சக்தி பிரவாகம் எடுக்கிறது இந்த ஜலந்திரன் ஈசனின் வேர்வையில் பிறந்தவன் இந்த ஜலந்திரனுள் ருத்ர சக்தி கனன்று எரிகிறது இவனை ஈசன் கொன்ற பின் இவனுள் இருக்கும் ருத்ர சக்தி சக்கரத்தில் கலந்து விடுகிறது சக்கரம் பல பாகமாகிவிட்டது
அருமையான பதிவு சகோதரே👏👏👏
இதில் சில கற்பனைகள் அனைத்தும் மனிதர்களே உருவாக்கியுள்ளது.....
@@srirajesh1319 அப்போ தாங்கள் எல்லாம் தெரிந்தவரோ சொல்லுங்கள் சொல் குற்றமா பொருள் குற்றமா
சகோதரா நீங்கள் சொன்ன அந்த பதிவினை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் விஷ்ணு பகவான் சுதர்சன சக்கரத்தை ஏந்த முடியவில்லை கடினமாக இருந்து அலறிவிட்டார் என்று சொன்னீர்களே அந்தப் பதிவை தான் சில மானிடர்கள் அவர்களுக்கு ஏற்றார் போல் கற்பனையை வடிவமைத்து உள்ளனர்...மும்மூர்த்திகளும் ஒரே சக்தி உள்ளவர்கள்...இதில் ஒருவருக்கு பலம் இழந்தால் அது அனைவருக்கும் பலம் இழந்தது போல்...இதில் நான் ஏதாவது தவறாக பதிவு இறக்கி இருந்தால் தம்மை மன்னிக்கவும்... Om Namo Narayanaaya...Om Namakshivaaya...Om Prammadevaaya Namo Namaha...🙏🙏🙏
@@srirajesh1319 மன்னிக்க வேண்டும் சுதர்சன சக்கரம் குடுக்க வில்லை அந்த ஓரு சக்கரத்தை பல பாகமாக்கினார் அதில் ஒரு சக்கரத்தின் பெயர் தான் சுதர்சனம் ஆனால் கதை உண்மையே சிவபுராணம் முழுமையாக படித்து உணர்ந்து அதன் மூலம்தான் இங்கே சொன்னேன் சங்கரனால் சக்கரதாரி ஆனார் விஷ்ணு
11:27 Dhuriyothan " nama kanakula kai vaikama iruntha seri" 😂
Kundhi face reaction superb
Om mama shivaya
I like it mahabharatham
Valkaikku sirantha kathai arumai anupava kathai
Super 👌 👍 😍 🥰
Unnai Vida uyarntha ayutham intha ulagil vera ethuvum illai paranthama
Any body 1.6.2023
Super arumai krishna Krishna krishna Krishna krishna Krishna krishna
Unmaiyai enna nu intha seriala paththu thrinjakamudiyatgu
ஆனால் கர்ணனை பாசம் என்ற பெயரில் கொன்றால்...
அவமானம் என்ற பெயரில் நதியில் விட்டாள்...
ஜாதி என்ற பெயரில்
ஒருவனுக்கு மட்டும் இழைக்கப்படும் அநிதி
He support only to thuriyothanan🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️...he says throupathi is prostitute.....how can be good man......
Arjunan krishnan❤❤❤
Super
Leave everything and surrender before the lotus feet of hari
20:04 ✨🔥🔥🔥✨
kunti's words are true.....
Om namo narayanaunamaga
❤
Krishnna 💞💞💞
Radhe krishna 🙏🙏🌺🌺🙏🙏
திரேசனின்
Duriyonan gut and attitude semma mass.
Muddal dhurijothanan
Unmaiyil neengaley muddal
Yes 😂
🙏🙏🙏
Dhrutharadshtran speaking with cunningly and selfish.
🥰
Episode-176
face reactions ❤❤
Story la ivallavu arjun pesa maatar takunu solliduvar😊😊😊
20:04
20:42
22:04
Namo narayana
🙏
NextEpisode
Anyone in 2025 😂❤
😊
Dhuriyan
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Itha rajamouli enna seiya porano?
20.50-21.30💥
Episode 176
☂️☂️☂️
🙏🙏🙏🙏🙏🙎🙎
4:11 4:12