வீர தமிழன் ஐயா நீங்கள் மக்கள் இனிமேலும் விளங்காது இருந்தால் எதுவும் மிஞ்சாது எதிர் வரும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்கு சீட்டை செல்லாத வாக்காக மாற்ற வேண்டும்.
நீங்கள் சொல்வது சரி. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் இருக்கும் ஒரு அரசியல் கட்சிக்கும் வாக்களிக்க வேண்டாம். வடக்கு மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும். இப்படிப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல், தங்கள் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்பதை யோசிப்பது தான் அவர்களின் பெரிய தேவையாக உள்ளது.
ஊழல்வாதிகள் கொள்ளை அடித்ததில் அரசியல்வாதிகளுக்கும் சுகாதார மேலிடத்திற்கும் பங்கு உண்டு மக்களின் அடிப்படை உரிமை மருத்துவம்,கல்வி இதனை படித்த மக்கள்தான் தட்டிக் கேட்க வேண்டும்.
மருத்துவ மாஃபியாக்கள் சரியான சொல், எங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள்? ஓரு வாக்குகூட தற்போதய M P மாருக்கு போடக்ககூடாது. Very good spech Mr. You are the great. தமிழினம் நாசமாவதற்கு எமது அரசியல் வாதிகள் தான் முதல் காரணம் என்பதை தமிழ் மக்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்
இதைவிட செருப்படி தமிழ் தலைவர்களுக்கு இல்லை. தலைவர்கள் இனியாவது மக்களுக்காக எதாவது செய்வார்களா?????............. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍........
விதி விலக்கனவர்களைத் தவிர அனைத்து வைத்தியர்களும் மாபியாக்கலே - இவர்களிடம் இருந்து எம் மக்களை காப்பாற்ற வந்த தெய்வம் நீங்கள் - உங்களை நாங்கள் வணங்குகின்றோம்.
நமது மக்கள் எல்லாவற்றுக்கும் இதேபோன்று வீதிக்கு வந்து நியாயங்களை கேட்க வேண்டும் உங்களின் கேள்விகளும் உங்களின் ஆலோசனைகளும் மிகவும் ஆளுமை ஆனது மிக்க நன்றி ஐயா
தமிழ்,சிங்கள அரசியல் களத்தில் உலா வரும் பிரதிநிதிகள் அனைவருக்குமான செய்தி. தமிழர் பிரதேசத்தில் பொது மக்களுக்குரிய பிரச்சினை,தீர்வுகாண முடியாத பா.உ எங்களுக்குத் தேவையா?
சாவகச்சேரி வைத்தியசாலையில் கட்டிடங்கள் பூரணமாக கட்டப்பட்ட பின்னர் அதற்குரிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட வில்லை என்பதற்காக எந்த வைத்தியரும் பணி பகிஸ்கரிப்பு செய்யவில்லை மாறாக பணியை சிறப்பாக செய்யுமாறு கூறிய வைத்தியருக்கு எதிராக பணி பகிஸ்கரிப்பு செய்தார்கள்
, ஐயா உங்களின் வீர வசனஙககள் அர்ச்சனா போன்ற புரட்சி வாதிகளை தென் மராட்சி மண்ணில் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. ஐயமில்லை, ஐயமில்லை ஐயமென்பதில்லையே ஃஃஃஃஃஃஃ.......
ஜயா நீங்கள் உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி. புரட்சி ஒரு போதும் தோற்றதாக சரித்திரம் இல்லை. நல்ல இளம் தலவர்களை உருவாக்குவோம் நல்ல சமுகத்தை கட்டியெழுப்புவோம். இலக்கு ஒன்றே எம் மக்கள் சுதந்திரமாக வாழ்வதே.
He is very correct. The next general election, their should be an independent group of youths contesting in Thenmaratchi area, solely on the Hospital scandal.
அர்ச்சுனாவை தமிழர்களின் கதாநாயகனாக்கியது. யாழ் வைத்தியசாலையின் ஊழல் மாபியா வைத்தியர்களுக்கெதிரான போராட்டம். யாழ் வைத்தியர்கள் தம்மை மாற்றாவிடில் வைத்தியர்களுக்கு எதிரான போராட்டம வடக்கு கிழக்கு மாகாணம் எங்கும் விஷ்வரூபமெடுக்கும் வைத்தியர் அர்ச்சுனா தனிஒருவன் ஆயிரமாயிமாய் புத்தியிர் பெறும்.
ஐயாவின் பேச்சு சிறப்பு, ஐயா சொல்வது போல் அடுத்த பாராளுமன்ற தேர்தல் , மாகாணசபை தேர்தல்களில் வேட்பாளர்களாக உங்கள் பகுதி இளைஞர்கள் முன்னிறுத்தப்பட வேண்டும் .
இப்படி ஒரு பேச்சை யாரும் பேசமாட்டர்களா என்று எதிர்பாத்திருந்தேன் மிகவும் அருமையாகசொன்னிங்க 👏👏👏👏👍👍 திருட்டுத் தமிழ் அரசியல்வாதிகளை தமிழர் தேசத்தில் இருந்தே விரட்டி அடிக்கவேண்டும்.பதவிக்காகவும் பணத்துக்காகவும் வெறிபிடித்து அலையும் தமிழ் அரசில் வாதிகளை எம் தேசத்திலிருந்து விரட்டவேண்டும். இலங்கையில் நேர்மைக்கு இடமில்லை அதர்மத்துக்கு மட்டும்தான் இடமும் மரியாதை 🤬🤬🔥🔥🔥🔥
அமைச்சரின் தம்பி தயாவும் ஒரு மெடிக்கல் மாபியாதான்..... வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் வைத்திய மாபியாக்களை காத்த அவலமும் ....மக்கள் மட்டுமே மக்களுக்காக பாேராடிய தருணமும் இந்த கேடி பிறந்த சாவகச்சேரி மண்ணில் நடந்தேறியுள்ளது. இது எனது அபிப்பிராயம் மட்டுமே...... இலங்கை வாழ் மக்களே! நீங்கள் NPP க்கு வாக்களித்தால் மட்டுமே இது பாேன்ற பல அர்ச்சுனர்களின் கேள்விக்கு விடை கிடைக்கும்.... மக்கள் விடுதலை முன்னணி மக்களுக்கானது மக்களே! இதிலும் தவறிழைத்து விடாதீர்கள்.உங்கள் பிள்ளைகள் மூலம் நாட்டை கட்டியெழுப்புங்கள்.
Please give time for our Tamil MPs they have to practice mind wise before coming to the seen, because they are facing the public and how to tackle the public. with sweet wordings.
பணிப் புறக் கணிப்பு செய்தவர்களின் மீது சுகாதாராக அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டி மக்கள் போராட வேண்டும்
சரியாக சொன்னிர்கள் ஐயா இது அரசியல் பின்புலம் இல்லாத போராட்டம் 👍👍👍👍👍👍
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர சுகாதாரத்துறை மலரட்டும்
உண்மை நியாயமான கருத்து வாழ்த்துக்கள்
வீர தமிழன் ஐயா நீங்கள்
மக்கள் இனிமேலும் விளங்காது இருந்தால்
எதுவும் மிஞ்சாது
எதிர் வரும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்கு சீட்டை செல்லாத வாக்காக மாற்ற வேண்டும்.
உன்மையை உணர்ந்த பொலிசார் போல தெரிகிறது ஓரளவு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள் அவர்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி கூறவேண்டும்
N
இப்படி எல்லா மருத்துவமனையிலும் என்ன அட்டூழியங்கள் நடக்கின்றது என்பதை மக்கள் தங்களின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும்.
உண்மையை எடுத்துரைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
மிகச் சரியான நியாயமான பேச்சு. உண்மை, நீதி நிறைந்துள்ளது.
ஐயா உங்களைப் போன்றவர்கள் இருப்பதினால் தான் இன்னும் நீதி சாகாமல் இருக்கிறது மிக்க நன்றி 🙏🏽
நீங்கள் சொல்வது சரி. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் இருக்கும் ஒரு அரசியல் கட்சிக்கும் வாக்களிக்க வேண்டாம். வடக்கு மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும். இப்படிப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல், தங்கள் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்பதை யோசிப்பது தான் அவர்களின் பெரிய தேவையாக உள்ளது.
ஊழல்வாதிகள் கொள்ளை அடித்ததில் அரசியல்வாதிகளுக்கும் சுகாதார மேலிடத்திற்கும் பங்கு உண்டு மக்களின் அடிப்படை உரிமை மருத்துவம்,கல்வி இதனை படித்த மக்கள்தான் தட்டிக் கேட்க வேண்டும்.
Really true 💯
இந்தஊழலில் அரசியல்வாதிகக் ளுகும் சம்மந்தம் உண்டு
மருத்துவ மாஃபியாக்கள் சரியான சொல், எங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள்? ஓரு வாக்குகூட தற்போதய M P மாருக்கு போடக்ககூடாது.
Very good spech Mr. You are the great. தமிழினம் நாசமாவதற்கு எமது அரசியல் வாதிகள் தான் முதல் காரணம் என்பதை தமிழ் மக்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்
இந்த போராட்டத்தில் கூட ஒரு mp மாரும் பங்கு கொள்ள வில்லை... தேர்தல் வரும்போது வருவாங்கள்.. அடிச்சு துரத்துங்கடா. 😚😚😚
Ur perfectly correct
👍👍👍
அப்படிச் செய்வார்களா எம்மக்கள் சகோதரா?
🙏🙏🙏🙏🙏உண்மை ஒருநாளும் பெய்யாகது ❤❤❤நல்ல பாதுகாப்பு இருங்கள் 🙏🙏🙏🙏🙏❤️
ஐயா உங்கள் போல் எல்லா தமிழ் மக்களுக்கும் உணர்வு வரவேண்டும் ஒரு கை ஒங்கவேண்டும் இதுதான் எம்மினத்துக்காக இறந்தவர்களின் கனவு
எந்தொருகட்சிக்கும்எங்கள்மக்கள்வாக்களிக்க கூடாது அர்சனாமாதிரியானவரை தேடுங்கள் ஐயா உங்களைபோலெல்லோரும்இளம்சமூகத்துக்கு எடுத்துரைத்தால்👍👍👍👍👍🙏🏻
எமக்கு தலைமைகள் இல்லை தறுதலைகள் தான் உள்ளார்கள் ஐயா மிக்க நன்றி
😂😂
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் Dr.அர்சுனாவை மக்கள் போட்டி இடவைக்க வேண்டும்
ஐயா நீங்கள் அனைத்தும் உண்மை
இளம் சந்ததியை வரட்டும் மக்கள் யாருக்கும் வாக்களிக்கூடாது
வாழ்த்துக்கள் ஐயா
இதைவிட செருப்படி தமிழ்
தலைவர்களுக்கு இல்லை.
தலைவர்கள் இனியாவது
மக்களுக்காக எதாவது
செய்வார்களா?????.............
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍........
விலைபோன மருத்துவம்....🌹❤ விலைபோன தமிழர்கள் வாழ்வு...
ஐயா உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் நீங்களும் எங்கள் மண்ணின் மைந்தன்தான் வாழ்த்துக்கள்
விதி விலக்கனவர்களைத் தவிர அனைத்து வைத்தியர்களும் மாபியாக்கலே - இவர்களிடம் இருந்து எம் மக்களை காப்பாற்ற வந்த தெய்வம் நீங்கள் - உங்களை நாங்கள் வணங்குகின்றோம்.
உரத்துச் சொன்னீர்கள் உறைக்கச் சொன்னீர்கள் ஐயா 🙏
வாழ்த்துக்கள் மிகவும் அருமையான கருத்து
Dr அர்ஜுனா மக்கள் மனதில் நீங்காத அசைக்கமுடியாத இடத்தைப் பிடித்துவிட்டார்.
நமது மக்கள் எல்லாவற்றுக்கும் இதேபோன்று வீதிக்கு வந்து நியாயங்களை கேட்க வேண்டும் உங்களின் கேள்விகளும் உங்களின் ஆலோசனைகளும் மிகவும் ஆளுமை ஆனது மிக்க நன்றி ஐயா
தமிழ்,சிங்கள அரசியல் களத்தில் உலா வரும் பிரதிநிதிகள் அனைவருக்குமான
செய்தி.
தமிழர் பிரதேசத்தில்
பொது மக்களுக்குரிய
பிரச்சினை,தீர்வுகாண முடியாத பா.உ
எங்களுக்குத் தேவையா?
மிகச்சரியான பேச்சு ❤🇸🇯
சாவகச்சேரி வைத்தியசாலையில் கட்டிடங்கள் பூரணமாக கட்டப்பட்ட பின்னர் அதற்குரிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட வில்லை என்பதற்காக எந்த வைத்தியரும் பணி பகிஸ்கரிப்பு செய்யவில்லை மாறாக பணியை சிறப்பாக செய்யுமாறு கூறிய வைத்தியருக்கு எதிராக பணி பகிஸ்கரிப்பு செய்தார்கள்
, ஐயா உங்களின் வீர
வசனஙககள் அர்ச்சனா போன்ற புரட்சி வாதிகளை
தென் மராட்சி மண்ணில்
உருவாக்கும் என்பதில்
ஐயமில்லை.
ஐயமில்லை, ஐயமில்லை
ஐயமென்பதில்லையே ஃஃஃஃஃஃஃ.......
💯
அன்பான தமிழ் அரசியல்வாதிகளே உங்கள் மக்கள் உங்களை கிழித்து தொஙகவிடுகிறார்கள் உங்களுக்கு சூடு சுறனை இல்லையா
அது🎉 இருந்தால் எப்பவோ பாராளுமன்றில் இருந்து வெளியேறி இருக்கவேண்டும்.
அது இருந்தால் ஏன் அங்கு இருக்கிறார்கள். எலும்பு துண்டுகளுக்கு தொங்கப் போட்டு கொண்டு இருக்கிறார்கள்
@@gentsonnallur7391😛😛👍
சுகாதாரத்துறை ஊழல் துறையாக மாறிவிட்டது இதற்கு அரசியல்வாதிகலும் சம்மந்தம்
அர்ச்சனா டொக்ர் நேர்மையாக இருக்கிறார்... அவருக்கு எப்படி அரசியல்வாதிகள் ஆதரவுதரமுடியும்.
எந்த ஒரு அரசியல் வாதிகளுக்கும் வாக்கு அளிக்க வேண்டுடாம்
ஒரு சில காலம் , வாழ்ந்தாலும் உங்களைப்போல் வீரத்துடன் வாழ்ந்து சாக ஆசைப்படுகிறேன்.. 🙏🙏🙏🙏🙏
லண்டன்ல இருந்து...?
ஜயா நீங்கள் உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி.
புரட்சி ஒரு போதும் தோற்றதாக சரித்திரம் இல்லை. நல்ல இளம் தலவர்களை உருவாக்குவோம் நல்ல சமுகத்தை கட்டியெழுப்புவோம்.
இலக்கு ஒன்றே எம் மக்கள் சுதந்திரமாக வாழ்வதே.
அருமை அருமை ஐயா, நியாயமான பேச்சு 🙌🙌👍👍
ஜயா நீங்க கூறியது உண்மை . அருமை
He is very correct.
The next general election, their should be an independent group of youths contesting in Thenmaratchi area, solely on the Hospital scandal.
உண்மையான அவசியமான உரை. நன்றி.
அர்ச்சுனாவை தமிழர்களின் கதாநாயகனாக்கியது. யாழ் வைத்தியசாலையின் ஊழல் மாபியா வைத்தியர்களுக்கெதிரான போராட்டம். யாழ் வைத்தியர்கள் தம்மை மாற்றாவிடில் வைத்தியர்களுக்கு எதிரான போராட்டம வடக்கு கிழக்கு மாகாணம் எங்கும் விஷ்வரூபமெடுக்கும் வைத்தியர் அர்ச்சுனா தனிஒருவன் ஆயிரமாயிமாய் புத்தியிர் பெறும்.
தமிழ்தலைமைகள் அதிகார போட்யிலும் பதவி ஆசையிலும் சொத்து சேர்ப்பதிலும் அவர்கலுக்கு நேரம் போதாது இதை எப்படி கவனிப்பது
ஐயாவின் பேச்சு சிறப்பு, ஐயா சொல்வது போல் அடுத்த பாராளுமன்ற தேர்தல் , மாகாணசபை தேர்தல்களில் வேட்பாளர்களாக உங்கள் பகுதி இளைஞர்கள் முன்னிறுத்தப்பட வேண்டும் .
😂அவர் சொல்வது சரி 2009 வர போராட்டம் நடத்திவந்த உயிர்களின் ஆவி தான்
உண்மை,அருமைவாழ்த்தகள்,ஐயாமாற்றம்மக்களிடமிருந்தே
Amzing speech. 🎉
ஐயா சும்மா சிரிப்புக்காட்டவேண்டாம் மாபியாக்களை அகற்ற மாபியாக்குழு தலைவர்ககளை கூப்பிடுகின்றீகள்
வைகைபுயலு அடங்குடா
வாழ்த்துக்கள் ஐயா,நன்றி
அர்ஜீனா சுகாதார அமைச்சர் ஆக வேண்டும் !
Great speech, we are very proud of you all god bless good luck
The gentleman who wears the pair of spectacles really speaks the truth.We need people like him.
மக்கள் பிரதிநிதிகள் என்றால் தானே வருவார்கள், எல்லாமே சாபக்கேடாக இருக்கின்றது
Super sir
Selfish politicians
No action
Hiding now
தரமான கருத்து அறிவார்ந்த பேச்சு விழித்தெளுங்கள் மக்களே
நீங்கள் சொல்வது மிகச் சரி எமது தலைமைகள் குறைகண்டுபிடிப்பதில் வல்லவர்கள் தவிர வேறு ஒன்றுமில்லை.
சொல்வது சரிதான், ஆனால் வீண் கனவு வேண்டாம், இந்த இனத்தின் அழிவு வெகு தொலைவில் இல்லை
Excellent speech bro go ahead
போராட்ட த்தில் பங்கு கொன்ட அனைவருக்கும் தலைவனங்ஞகிறேள்
🥰🥰
எல்லோரும் சுயநல வாதிகள் ஐயா சரியாக சொன்னீர்கள்
Really true 💯
Top well done speech let Tamils listen carefully ❤❤❤
இனியாவது மக்கள் திருந்த வேண்டும்
ஐயோ ❤ உன்மை வாழ்த்துக்கள்
Super speech iyaa.
சரியான 🩴🩴🩴 அடி ஐயா. 👍🏻
What a great speech
Super sir wonderful speech congratulations 🎉❤👍👌👍👍
மிக்க நன்றி ஐயா
வாழ்த்துக்கள் ஐயா
எதுவும் யாரும் எங்களளின் குரலிற்கு குரல்கொடுக்கமாட்டார்கள்.சத்தியம் உண்மை நாம்ஏமாற்ரம் அடையப்போகின்றோம் மாவியாக்கள் ஏமாற்ரி வெண்றுவிட்டார்கள்.
சரியான பதிலடி,
இப்படி ஒரு பேச்சை யாரும் பேசமாட்டர்களா என்று எதிர்பாத்திருந்தேன் மிகவும் அருமையாகசொன்னிங்க 👏👏👏👏👍👍 திருட்டுத் தமிழ் அரசியல்வாதிகளை தமிழர் தேசத்தில் இருந்தே விரட்டி அடிக்கவேண்டும்.பதவிக்காகவும் பணத்துக்காகவும் வெறிபிடித்து அலையும் தமிழ் அரசில் வாதிகளை எம் தேசத்திலிருந்து விரட்டவேண்டும். இலங்கையில் நேர்மைக்கு இடமில்லை அதர்மத்துக்கு மட்டும்தான் இடமும் மரியாதை 🤬🤬🔥🔥🔥🔥
என் நெஞ்சத்து கேள்விகளை துணிவுடன் கேட்டுவிட்டார்.... எமக்கு தலைமைகள் இல்லை தறுதலைகள் தான் உள்ளார்கள்.....😡
அருமையாக கூறினார்
அருச்சுனாவை அடுத்த முறை பாரளமன்றம் அனுப்பவும்
ஐயா அருமை 👍👍🙏🙏🏼🙏🏼💪💪💪
அறிவுள்ள இளைய சமூகம் முன்வத்து நல்ல அரசியல் உருவகனும்,
உண்மை. Good 👍
இதற்கு ஒரே வளி அடுத்ததேர்தலில் Dr.அர்ச்சனாவை M.P ஆக பாராளுமன்றம் அனுப்புங்கள்
நான் நினைத்ததும்
இதைத்தான்..
சரியாக சொன்னீர்.
Northeast President 😊❤ prime minister
உண்மை
இவரின் கருத்து வரவேர்கதக்கது
பு
அருமை
💯 % sir your correct 👏
Dr Aruchuna needs protection by the public
ஆம்
Great speech, reflecting the honest opinion as a citizen
Super ❤️🌷நன்றி. Swiss
Truth is prevail, good ,we need judgement and rights.
அமைச்சரின் தம்பி தயாவும் ஒரு மெடிக்கல் மாபியாதான்.....
வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும்
வைத்திய மாபியாக்களை காத்த அவலமும் ....மக்கள் மட்டுமே மக்களுக்காக
பாேராடிய தருணமும் இந்த கேடி பிறந்த சாவகச்சேரி மண்ணில்
நடந்தேறியுள்ளது.
இது எனது அபிப்பிராயம் மட்டுமே......
இலங்கை வாழ் மக்களே! நீங்கள் NPP க்கு வாக்களித்தால்
மட்டுமே இது
பாேன்ற பல அர்ச்சுனர்களின்
கேள்விக்கு விடை கிடைக்கும்.... மக்கள் விடுதலை முன்னணி மக்களுக்கானது மக்களே! இதிலும் தவறிழைத்து விடாதீர்கள்.உங்கள் பிள்ளைகள் மூலம் நாட்டை
கட்டியெழுப்புங்கள்.
Super 👏👏👏👏👏
Good talk...true....but shame to us
Great speach. Sir🎉🎉🎉❤❤❤❤❤
Please give time for our Tamil MPs they have to practice mind wise before coming to the seen, because they are facing the public and how to tackle the public. with sweet wordings.
Super ஐயா
வாழ்த்துக்கள்
Aiha we all ways with you. Be save you are't old" you are our gold".
Keep it up tamilanda
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 1🙏
It’s true very bad Jaffna hospital 😢
This is the best speach in 2024 ok till leaving our Tamil m p ?
இந்த நபர் இப்பத்தான் ஏதோ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது வேடிக்கையாக இருக்கிறது.