அதிர வைக்கும் இவாஞ்சலின் பால் தினகரன் பின்னணி? 5000 கோடி சொத்து, சொந்த விமானங்கள்.. Realone Voice
Вставка
- Опубліковано 7 бер 2024
- #pauldinakaran #evangelinepauldhinakaran #evangelinemessages #father #christian #realonevoice #viralnews #currentaffairs
அதிர வைக்கும் இவாஞ்சலின் பால் தினகரன் பின்னணி? 5000 கோடி சொத்து, சொந்த விமானங்கள்.. Realone Voice I
Greetings to every visitor of ‘Realone Voice’ Channel.
For Advertisement Contact : +91 90255 02034
Website : www.realonemedia.in/
Follow Us On Our Official Social Media Pages:
Facebook : / r1voiceofficial
Twitter : / realone_media
Instagram : / realonemediaoffl
Telegram Channel : t.me/realonemediaoffl
Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
Join us on this great journey by clicking the subscribe button.
…………….... Disclaimer ………….
The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.
I am a catholic Nun ,i am in service more than 25 years.once in three years we go home to see our old parents and sisters. BUT When i go home i have no proper house to stay. My old mother is living in a damaged old house i go there and spend my leave and come back to serve the Lord .I believe one day God will bless my family.
God bless you sister . your family get very soon new house..
Catholic people are doing really gods work. They donot make it as business.
15 வருடங்களுக்கு முன்பு வரை மாதத்திலும் ரூ500 அனுப்பி வந்தேன்.இவர்களின் ஆடம்பரத்தை பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டேன்.எனக்கு தெரிந்த சிரமப்படுகிறவர்களின் பிள்ளைகளின் படிப்பிற்கான மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக உதவி செய்கிறேன்.மனதிற்கு திருப்தியாகவும் உள்ளது.
கர்த்தருக்கு என்ற எண்ணத்தில் கொடுத்திருந்தால் அவர் திரும்ப கொடுப்பார்.மனிதனுக்கு என்றால் ஒன்றும் கிடைக்காது.
வேதம் சொல்வது 3
1. அவருக்கு கொடுத்தால் அவர் திரும்ப கொடுப்பார்
2. வலது கை கொடுப்பதை இடது கை அறிய கூடாது.
3. எதிர்பார்ப்பு இல்லாமல் நன்றி உணர்வோடு கொடுப்பது தேவன் விரும்புகிறார்.
இதில் நீங்க எந்த நிலை?
💯 percentage true message
Speaker s Thayau Sandhu ketu kolukiren makkalidam Kanika. Endra peril. Panam panam endru ketkathiergal
Help each other without expectation, also don't spread fake information..
இறைதூதருக்கு அர்த்தமே தெரியவில்லை.அப்ப இயேசு யாரு.
உண்மையை நெஞ்சுறுதியோடு அச்சமின்றி சொன்ன குணசேகரன் சாமுவேல் பேராயர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
மிக்க நன்றி ஐயா மககளுக்கு ஓர் விழிப்புணர்வு கொடுத்தீர்கள்
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள்
உண்மை எப்போதும் வெளிவந்தே தீரும் இயேசு பாவத்தை மன்னித்து விடுவார் என்று தைரியத்தில் பாவத்தை சேர்க்கிறார்கள் இந்து மதத்தில் நீ எதை செய்கிறாய் திரும்ப அதை நீ பெறுவாய் என்பதுதான் அர்த்தம் பைபிள் குர்ஆன் மகாபாரதம் ராமாயணம் அனைத்திலும் தர்மமே வெல்ல
நான் இந்த மாதிரி ஆட்களுக்கும் உதவி செய்ய மாட்டேன். அதற்கு பதிலாக அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவி செய்வேன்
பணம் மிகுதி உள்ளவன் பாவியாக இருப்பான் என்று கூறமுடியவில்லை... ஆனால் இந்த தினகரன்.. பால் தினகரன் குடும்பம்...ஆணவத்தால்.. பதில் அளித்து.. எல்லா சமூகத்தையும்.வஞ்சிக்கிறது.... பெருவெள்ளம் ஓர் நாள் அடித்து செல்லும் . கைகள் மட்டுமே வெளியே தெரியும்... ஆனால் ஆண்டவர் கூட ரட்சிக்க வர மாட்டார் ☝️☝️🤔🤗😁
நீங்கள் உண்மையை பேசத் தயங்காத நல்ல நேர்மையான மனிதர்
வணங்குகிறேன் ஃபாதர் 🙏🙏🙏🙏
Poda ngotha ivan onnum yokkiyam illa mukthar vs indha father interview paaru 😂😂
Jealousy or chests of money may be the reason to chew rumours .Answer God Almighty.
AIYYA.....I AM HINDU. BUT YOU ARE VERY GENUINE BISHOP. YOUR SERVICE SHOULD CONTINUE TO INNOCENT CHRISTIAN PEOPLE. THANK YOU SIR
இவங்களுக்கு நான் கூட வாலிபர் இதுல மாசம் மாசம் நானும் என் தம்பியும் என் தங்கச்சி எல்லாம் காசு அனுப்புங்க இப்பலாம் அனுப்புவதே இல்லவே இல்ல எனக்கு தெரிஞ்ச இல்லாத ஏழைப் பிள்ளைகளுக்கும் ஏழைகளுக்கும் நானே நேரடியா இப்ப என்னுடைய தசமம் முழுவதும் கொடுத்து உதவி செய்கிறேன்
Sir en paiyanuku fees kata kuda money illa sir. Romba kasta padrom. Enaku rendu pasanga. Oru paiyanuku ipo 2 vayasu agudhu. En paiyan lkg dhan padikuran. Naga nalla dhan sir irundhom en husband family la ellarum emathitanga. Ipo en paiyanuku fees katta kuda money illa. En paiyan school a fees kata solli kekuranga. En paiyanuku fees katta ungalala mudinja udhavi panunga sir please. Nan nala velaiku poiruvenu nambikai iruku sir. Ponadhum return panidren sir. Please help panunga sir. 1 week a school ku pogala idhunala
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️உண்மையான ஏழைகளுக்கு செய்யுங்கள் கடவுள் ஆசீர்வதிப்பார்🙏❤️
உண்மையை உரக்க சொன்னிர்கள் ஐயா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ❤ வாழ்க சத்தியம் ❤🎉
வானகரத்தில் ஒரு பெரிய ஹோட்டல்
KM SPECTRA. ROOM 25000 PER DAY.
உண்மையை உறக்க சொன்ன அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இருக்கிரவன் இல்லாதவன் எல்லாபபயலும் அவனுக்கு தான் கொடுக்கிரனுங்க கிராம உழிங்களுக்கு எவனும் குடுக்கவும் மாட்டானுங்க
கிராம ஊழியத்துக்கு வரவும்மாட்டானுங்க
Ivar mattum enna yokkiyama Mukthar vs indha father interview paaruga apa theriyum 😂
@@niraA02
உண்மை யைச் சொன்னால் எரியத் தான் செய்யும்
@@kalaranjanisitsabesan4548 dei avanum fraud ivanum fraud rendum onnuku onnu salichadhu illa
Praise the lord samuvel ayya unga mana urudhikaga kartharuku sthothiram
கர்த்தரின் பார்வையில் இருந்து தவறுகளை செய்பவர்கள் தப்பிக்க முடியாது. அது யாராக இருந்தாலும் சரி.😇✝️🙏 ஆமென்
ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்
நல்லவே நடிக்கிறார் அந்த அம்மா!பாவம் சோற்றுக்கே வழி இல்லாத குடும்பம்.
பேராயர்அவர்களுக்குவாழ்த்துக்கள்
ஐயா உங்களைப் போல உண்மையான கிறிஸ்தவர்களை காணும் பொழுது என் கண் கலங்குகிறது ஐயா நேர்மை நீதி நேர்மை எல்லாம் உள்ள உங்களை போன்றவர்களை கிறிஸ்தவர் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன் ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
😂 ஒரு Fraud இன்னொரு Fraud அ பத்தி பேசுது. ஒரு Fraud அழுது, பிச்சை எடுத்து சம்பாதிக்குது. இன்னொன்று மத்தவங்கள கொன்று, மிரட்டி அதிகாரத்தில் இருக்குது. கிறிஸ்தவ மதம் மற்றதை விட மிகவும் கொடியது.
மிக சிறந்த நடிப்பு, அதற்காக அந்த பெண்ணை நாம் பாராட்ட வேண்டும் !
Oye, she is a terrible and very fake actress. 😂😂😂😂 Everybody knew she was lying.
நல்லநடிகர்திலகம் அம்மை
Ellarum ipo thaan yosikranga Chinna vayasula indha Amma vandhu en school la alandhu vitutu irukum.. enna da ellarum paithya Karanungala irukanga nu nenachein
அது சனியன்
ஐயா அவர்களுக்கு நன்றி; சொத்து மதிப்பு 5000/- ஆயிரம் கோடி இருக்க வாய்ப்பில்லை. 1.லட்சம் கோடி ரூபாய்க்கு குறைவாக இருக்காது. உங்கள் கருத்து ஞாயமானது.
சரியாக சொன்னீர்கள்
Why you all talking about those bitches.
True true true true 😂😂😂😂
It was said to have been 5000 crores in 2012 itself!
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான் . ஏசு கிரிஸ்து எங்கே கிருத்துவர்கள் தசமம் கொடுக்க வேண்டும் என்று கட்டாய படுத்தினார் ?
Thank you Jesus Amen Amen sister praise the lord God bless you all good health wealth Jesus love you Joy pice happiness always with you 🙏🙏🙏🙏
சரியாக சொன்ன என் தகப்பன் அவர்களுக்கு நன்றி
யாரு தகப்பன்
மிகவும் நல்ல பதிவு நன்றி
நம்மவர் சிறப்பான பாதிரியார் எளிமையான பாதிரியார். சத்தியமான பாதிரியார் எளிமையும் சத்தியமும் நற்செய்தியும் தொடர வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍
Unmaiyana Christian epadi dan irupar🙏
ஹிந்துஸ்தான் பாதிரி
Majority of christian people cheating people government
You don't know about him
😢😮😮😢
I am a Hindu. Still i believe all religions and attended their meeting.
They make the people very emotional and attract them . Donations are sooóo high
கிருஸ்துவத்தில் உண்மை பேசும் இறைதூதர் நீங்க நீடூடிவாழ இறைவனை வேண்டுகிறேன்
Mukthar vs indha father interview paathutu adhukapro comment pannu
Yes. He is exceptional and true.
Good Samaritan
Don't take these jokers seriously. they are slaves to the evangelist
He supports bjp.
எல்லா மதங்களிலும் நல்ல மனிதர்களும் உண்மையை பேசுபவர்களும் உண்டு ! 👌
Evangeline is excellent actress. She can be awarded Oscar Awards.
Yes correct 💯 unmai
அய்யா உங்களுக்கு ஆண்டவர் நீண்ட ஆயுள் வழங்க பிரார்த்திக்கிறேன்.
மக்களை முட்டாள் ஆக்கும் இந்த கும்பலின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.அவசியம் மக்களுக்கான விழிப்புனர்வை தொடர்ந்து பணிபுரிய வேண்டும்.
மக்களிடம் விழிப்புணர்வு ஒருபோதும் வராது
இந்த கருப்பழகன் பெற்றோரிட்ட பெயரை கெடுத்துக்கொண்டிருப்பவர். இவருக்கு நல்லக்குணமும் கிடையாது; சாமுவேல் தீர்க்கதரிசி போல உண்மை ஊழியமும் கிடையாது. Anchors க்கு வேண்டுகோள் இந்த சிலுவைக்கார அங்கியிடம் ஜாக்கிரதை தேவை; viewers க்கு விழிப்புணர்வு தேவை! All are not BISHOPS who wear CROSS ; All are not SAINTS that go to CHURCH!
Rev Dr I Jeyachandran, Clergy Emeritus CSI
Well said father praise the lord
பால்தினகரன் சொத்துகளை இந்திய அரசாங்கம் பறிமுதல் செய்யனும். எல்லா Trustகளை அரசுயுடமையாக்கனும்.
அது வாய்ப்பு இல்லை மேல் மட்டத்தில் சந்தித்து குடுக்க வேண்டியது கொடுத்தாச்சு problem solved ஜீ யை போய் பால் தினகரன் சந்தித்து விசயம் உங்களுக்கு தெரியாதா
Iya kadavul sekiram inda kudumam alinthu viduvar
Kandippa viravaaga seiyya mathiya arasu nadavadikkai edukkanum
@@user-mr4rq3yj3y தினகரன் ஜீ ஐயா வை நல்லா படியாக சந்தித்து விட்டார் மேட்டர் ஓவர்
கண்டிப்பாக..
Bishop you spoke the truth.
Poor people's must think twice befor donating money to this cults. I appreciate Bishop your open talk.
நாங்கள் கத்தோலிக்க விசுவாசிகள். எங்களுடைய குருக்களை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். ஈழத்தில் யுத்தம் நடந்த போது அவர்கள் மக்களுக்கு செய்த பணி பெரியது. உயிர் தியாகம் செய்த எங்களுடைய குருக்கள்,காணாமல் போன குருக்கள் ,காயப்பட குருக்கள் , அங்கே சென்றால் செத்து விடுவோம் என்று தெரிந்தும் பணி செய்ய சென்ற கத்தோலிக்க விசுவாசம் பெரியது! காணிக்கை என்று நாங்கள் பெரிதாக ஒன்றும் கொடுப்பதில்லை. We love them & pray for them always!
Yes...
உண்மை
உண்மையான விடயம் ❤ நானும் ஈழத்தை சேர்ந்தவள் ❤ கிறீஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவள் ❤❤❤❤I love jesus ❤❤❤
Me to stopped
Catholics are real followers of Jesus .They never make religion as business.
Tarnishing the Name of Jesus Christ... thank you Bishop..May God continue to protect ur ministry
We need this type of honest Father who is sincere to serve the society
He is very dishonest...watch sathyam TV. Neeruku ner. This Bishop looted fund from BJP...
முன்ன மாதிரி இல்லை.. இன்று மீடியாவிடம் தப்பிப்பது.. எளிதல்ல...
Is. True. True. Telling thanku father
உணர்வடைதல் வளர வாழ்த்துக்கள் ஃபாதர் 👌👌
நானும் ஒரு கிறிஸ்தவ பெண்.நானும் 20வருடத்திற்கு முன்பு 500ரூபாய் கட்டினேன். எனக்கு பர்த்டேவுக்கு ஒரு வாழ்த்து கார்டு வரும்.. அவளோ தான்..
😢😢😢😢 மாத மாதம் Rs. 500 கட்டினீங்களா sister.....
500/- ரூபாய்க்கெல்லாம் தேவ தூதர் வருவாரா என்ன?
வேற என்ன வேணும் உனக்கு
கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார், நீ பக்தியுடன் ஒரு இலையையோ(துளசி,) ஒரு பூவையோ, ஒரு பழத்தையோ, சிறிய அளவு தண்ணீரையோ கொடுத்தாலும் அதைநான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என்கிறார். எல்லா மதத்திலும் இப்படித்தான் இருக்க முடியும். இடைத்தரகர்கள் பக்திக்கு விலை பேசிவிடுவார்கள். நாம் இறைவனுக்குக் கொடுப்பது நமது நன்றியைக் காட்டுவதாகும். இறைவன், நான் வேண்டுவதைத் தருவதற்கு, நான் கொடுக்கும் விலை அல்ல.
@@narayanana2891கோவில்கள் வேறு விதமாக இயங்கி கொண்டு இருந்தது. விக்கிப்பீடியாவில் புராணங்கள் பற்றி பதிவுகளில் "A sophisticated society destroyed" என்று அன்னிய ஆராய்ச்சியாளர்களே பதிவு செய்துள்ளனர். இதற்கு ஆதரவாக தர்ம ஸாஸ்திரங்களில் தகவல்கள் உள்ளது. பன்டைய கால ஆட்சி முறைகளும் சாட்சி.
சொல்வதற்க்கு நிறைய விஷயங்கள் உள்ளன. யாரும் எதையும் தேடி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லை.
பைபிளில் உள்ளது ஆரம்ப கால இந்து புரிதல். பழைய ஏற்பாட்டில் இருப்பது சைவ தத்துவத்தின் ஒரு பகுதி மட்டுமே. புதிய ஏற்பாட்டில இருப்பது வைதீக தத்துவத்தின் சில துளிகள் மட்டுமே. இயேசு போதித்ததும் சுஃபி மதத்தில் இருப்பதும் வேதாந்தத்தின் ஆத்ம போதம். இயேசு கூறிய பிரபலமான வாசகங்கள் Samatuva Bhava என்ற தத்துவத்தில் இருந்து தான்.
எடப்பாடி ஆட்சி நடந்தபோது கூட நிறைய கட்சிகள் பிணத்தை வைத்து அரசியல்
செய்து நினைத்ததை சாதித்து கொண்டார்கள்.
எடப்பாடி யை எந்த எந்த விஷயத்தில் எல்லாம் சேர்க்கறீங்க எங்க இருந்துயா வர்றீங்க இதுல உடனே அரசியலை நுலைக்காதிங்க
Karunya university owner...Definitely they are having own flight,helicopter. It is known fact.
Yes. Aana appadi senjavan vamsam naasama pogum. Karma boomerang
I am a Christian...What his telling is Very true!!
உண்மையை, உறக்க, சொன்னிங்க, ஐயா, நீங்க, பல்லாண்டு, ஆரோக்கியமாகவும், கடவுளின், ஆசீர்வாதமும், உங்களுக்கு, கடவுள், கொடுக்கனும்
என் மகனை kaarunya univercity la AIDS engineering course சேர்த்தேன் ஒரு வருடத்திற்கு 4 லட்சம் வங்குறாங்க இந்த college விவரம் தெரியாமல் என் மகனை சேர்த்து விட்டேன் அப்புறமா யோசுசன் எப்படி இருந்தாலும் 4 வருடத்திற்கு exam fees அப்படி இப்படின்னு 20 லட்சம் வங்கிருவாங்க நம்மனால் முடியாது என்று என் பையனை சேர்த்து 3 மாதத்தில் கூப்பிட்டு வந்து வேற College la சேர்த்து விட்டன். காருண்யாவில் படிக்கிற அனைத்து பசங்களும் பெரிய பணக்கார பசங்கள் அவுங்க வசதிக்கு படிக்கலாம் ஆனால் நான் ஒரு விதவை என்னால் அவுங்க கேக்குற பைசா கட்ட முடியாது அதுனால தான் காருண்யாவில் இருந்து dis continue panni என் பையனை கூப்பிட்டு வந்து வேற காலேஜ்ல சேர்த்து விட்டேன். நாங்கள் 3 மாதத்தில் discontinue பண்ணினதுல கட்டுன amount ஒத்த பைசா திரும்ப குடுக்கல நான் எவ்ளோ அழுது கெஞ்சி கேட்டேன் எங்கள் college rules தெரிஞ்சு தான சேர்தீங்க நாங்க மீத பணம் குடுக்க மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். அந்த certificate வாங்குறதுகுள்ள naanga பட்ட கஷ்டம் அந்த கடவுளுக்கு தான் தெரியும். pls எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன் பணம் இருகுரவுங்க காருண்யாவில் சேருங்க இல்லை என்றால் நம்ம தகுதிக்கு தக்க college la சேருங்க.
உனக்கு உனக்கு பெருமை உனக்கு எதுக்கு அங்க போய் படிக்கணும் ரூபாய் இல்லனா ரூபாய்க்கு தகுந்தபடி எந்த காலேஜ் இருக்கோ அங்க போய் படிக்க வேண்டியது தானே
nega Christian la dana irukinga ungaluku freeya studies kuduthu irukalama
இல்ல நாங்க ஹிந்து but கிறிஸ்டினா இருந்தாலும் fees தான்.
Ippa enga padikrar
அம்மணி நீங்க... முதலில..,
1)உங்களோட .. சொந்த உறவினர்களோடு... உட்கார்ந்தே... அவசியம்...பலபலதை... ஆலோசிக்கனும்... இதுவே .ஒருவருக்கொருவர்..என உந்தி.. அன்புடன்... பெரியபெரிய.. வழிகாட்டியராகி.. ஆலோசனைகளை.. பாதுகாப்பைத் தரும்
மறவாதீங்க..
விரலை வீங்க.வைக்க..வோ..
கண்ணீருடன் அலையவோ விட.. மாட்டார்கள். ஆம்
(மாறாக, உறவினர் களோடு பேச முடியல்ல..பல சண்டை பிரச்சனை எரிச்சல் பொறாமையில.உள்ளார்கள்.. என்பதை நீங்க.. உணரின்..
....😳 😳 😳 😳..
தயவு செய்து நின்று.. இந்த சண்டைகளை.
பிரச்சினைகளை..உருவாக்கி விட்டோரைக் கவனிங்க. . ஆம்.
மத்த இனம் பூரா..ஒற்றுமை யாக கூடி வாழ்றாங்க.. கவனி கவனிங்க..
~ஆனா, தமிழர்கள் மட்டும் அனைத்துக் குடும்பங்களுமே.. பிரிந்து.. பிரிந்து.. போயுள்ளனர்..
பிரிவினை பண்ணப்பட்டுள்ளது.
தமிழர்களவ வலிந்தே.. அனாதை அனாதை... ஆக்கப்பட்டுள்ளனர் . ஆம்..இதெல்லாம்...
...😢 😢😢😢 என்னா...???? ???? ???? ???? ???? ???? ????
2) படித்து முடிய எந்தா வேலை. .. என்னா வேலைங்களை.. செய்யனும் என்பதை. முடிவு.. பண்ணுறீங்களோ.. அதை ஒட்டியே படிங்க..
சும்மா ஏதொரு டிகிரி வாங்க. சேர்க்காதீங்க..
காருண்யாவில..படித்தால்.. என்னா நன்மை?? கிறிஸ்தவ.. மத போதகம்... பண்ணுவது... ஆவது சாத்தியமா... ???
~இது ஒரு ஆட்ஸ் & பொறியியல்..... கல்லூரி சரி.
~மாணவர்களின்..… ஒழுக்கம்.. நேர்மை.. அதை சொல்லுக..
~....ஆக, 38-40வருடங்களாக.. ஆண்டு ..1986களிலயே…இந்த காருண்யா கல்லூரி உண்டா..😳 😳 😳
3) ஒரு போதும் விளம்பரம் பார்த்து அதை நம்பி நேராக. கல்லூரியில சேர்க்கப் போகவே
.கூடாது.. ஆம்
4)
தங்கள் பதில்கள் மிக மிக அருமை.
வாழ்த்துக்கள்.
இறைவன் உம்மோடு.
ஆமென்.
நம் கண் முன் கஷ்டபடுகிறவங்களுக்கு உதவுங்கள்.நம் பணத்தை மற்றவரிடம் கொடுத்துதான் செய்ய வேண்டியதில்லை.
Aiya, you are 100% correct.
தமிழக மக்களுக்கு உண்மையை சொன்ன நாங்கள் பாதர் சொல்வதை வேத வாக்காக நினைப்பவர்களிலில் நானும் ஒருவன் உங்களின் உண்மையான வார்தைகள் தெய்வ வாக்கு
தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் உள்ள காருண்யா கல்வி நிலையம் பால்தினகரனுக்கு சொந்தமானது அங்கு ஈஷா மையம் ஆரம்பித்தவுடன் கடையை கனடா நாட்டிற்கு சென்று விட்டனர்
தகவல் முரசு
Mental also visited Dinakaran funeral
மன்ணிக்கவும் ஆர்ச் பிசப் என்று சொல்லிகொளகிரார். இவர் காணிக்கை வாங்க வில்லையா. இவர் பிச்சை எடுக்க வில்லையா.
சகோதரரே!
அவர் கடமையாக மனமுவந்து கொடுப்பதை பெற்று க்கொள்கிறார்.
ஆன்மீகப் பணிக்கு விலை ஏற்படுத்திக் கொள்வதில்லை, அவ்வளவே!
@@zechariahselvaraj8409
ஆமாம் டா வெளிநாடுகளில் இவனுகள் போடும் கூட்டத்தில் விற்கும் சிற்றுண்டி கள் கூட வெளியே விற்கும் விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்காக தான் விற்பனை செய்வார்கள்
சகோதரர் குணசேகரன் அவர்கள் பால்தினகரனின் உண்மையான முகத்தை பொது மக்களுக்கு தெரியப்படுத்தி விட்டார். டி.ஜி.ஸ்.தினகரனும் சரி பால்தினகரனும் சரி ஏழை மக்களுக்கு உதவ மனம் இல்லாதவர்கள். ஏழைகளுக்கு உதவுபவரையே இறைவன் ஆசிர்வதிப்பார்.இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.பாவத்தின் சம்பளம் மரணம்.தந்திரமாக பேசி ஏழைகளிடம் பணத்தை பறிப்பவனுக்கு இறைவன் தரும் பரிசு கடைசியில் கொடூர மரணம்.க.சீனிவாசன்.சென்னை.
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
We really appreciate bishop iyya. Vungal pani serakkattum iyya
Your Grace Gunasekaran Samuel, I salute you for being so honest and open. When we have an honest clergyman like you, the World would be a better place.
மிகவும் நல்ல பதிவு பாதர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
உண்மையைஉரைத்த ஐயாவிற்குமனமார்ந்த நன்றிங்க
I remember மடியில் கனம் இல்லை வழியில் பயம் இல்லை ... whenever I watch your video father ..🙏🙏
மக்கள் மாறானும். குடி வேற. தேவன் எப்படி அனுமதிக்கிறார்.கடவுள் மீது பயம் இல்லை. மனசாட்சி குத்தலையா
Majority of christian people cheating people and government
கடவுள் இல்லை என்ற நம்பிக்கை உள்ளவனுக்கு கடவுள் மேல் எப்படி பயம் இருக்கும்.
Sariyaga sonneergal nanbare avargaluku theriyum kadavul illave illai avar epodhum varave maatar @@user-ss7sj5fh5m
வணக்கம் ஐயா உண்மையை உரக்க சொல்கின்றீர்கள் உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் அதைவிட விஜய்க்கு அட்வைஸ் சொன்னதும் சூப்பர் உண்மையை கரெக்டாக பேசுகின்றீர்கள் வாழ்த்துக்கள் ஐயா நன்றி
Not only Paul Dhinakaran but also so many Pastors are enjoying the people's offerings for their own luxurious life.The people who give their offerings should think about it. Let's help the needy people infront of us."இந்த சிறியரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து இல்லாமையில் இயலாமையில் நம் கண்முன் இருக்கும் மக்களுக்கு உதவி செய்வோம்.
ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவரும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.
100% truth Thank you father
உண்மையைப் பேசிய உங்களை ஒரு போதும் குற்றம் சொல்ல மாட்டோம். நல்ல விளக்கம். நன்றி
Thanks Fr for your true explanation.. God bless uu
Very good God bless you sir you always speaking truth.
All Indian Christian association and bishops, pastors must stage protest against "jesus calls ministry" and ban them in India immediately,to save Jesus name.
Yes very true
வாழ்த்துகள் ஐயா
ஐயா உங்களை பதிவு மிகவும் நேர்மையாக இருந்தது உங்களுடைய பதிவுக்கு யாரும் மறுப்பு கருத்து கூற மாட்டார்கள் தங்களது இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
இயேசு அழைக்கிறார் எவ்வளவு பணம் கொடுத்து இருக்கிறேன் இந்த மாதிரி எவ்வளவு பணம் மற்ற ஏழைகள் கொடுத்து இருப்பார்கள் ஃ
Kaasu kodukkaati unga ponatha kooda pothaikka vidamaatanga
இப்போதாவது விழித்துக் கொண்டீர்களே!!
@@umamaheswari604 இதே கமெண்ட் எத்தனை முறை போடுவிங்க.
@@julietjoe3210unnaya ethana mura sonnalum thappu illai.
Very good message father really father told the truth about this ministery
Thank you 👍 pa
Great truth has come out... thanks for the boldness and for the tv channel.
Sir appreciate your boldness, you are a true Cristian
Thank you Father for your valuable speech ❤
மிக சரியாக பேசினீர்கள் உண்மை உறங்காது
Appreciate ur honesty in coming out with truth!
கடுமையானவர் போல் தெரிந்தாலும் உண்மைகளை அழுத்தமான எடுத்து வைக்கிறார் .ஏமாறும் மக்களுக்கு உங்களை போன்றவர்களின் மூலமாக உண்மை நிலை அறிந்து தங்களை உஷார் படுத்திக் கொள்ள இந்த பதிவு உதவும் நன்றி.
Dear father, I praise and thank god for you. Let the people be aware of what is happening behind the scenes.
May God bless you Father
Very useful information Thanks congratulations and appreciation vazhga valamudan!!❤ People have to be very careful.
True aiyya super aiyya
Well said pastor❤❤
Absolutely true
God bless you.
அருமையான இளைஞர் மோடி ஜி கலக்குறார் கிறிஸ்தவர்களையே ஐயா ☹️ உங்களைப்போல் பலர் இனி இயேசு கிறிஸ்துவானவர் வரப் போகும் இந்த கடைசி காலத்தில் கிறிஸ்து ஜெருசலேம் ஆலயத்தில் அன்று தேவனின் தேவலாயத்தினுள்ளே இருந்து வியாபாரம் பண்ணிய வியாபாரிகளை சாட்டையால் அடித்து விரட்டியதை போல் இனிவரும் நாட்களில் உங்களைப்போன்ற தேவதூதர்களை கர்த்தரே அனுப்பி அறியாமையில் ஊறிய ஜனங்களை விடுவிப்பார் 🙏🇨🇦
Thank you father good message
உண்மை நானும் 1987 இளம்பங்காளர் திட்டதில் சேர்த்தோம்,ஆனால் எதுவும் நடக்கவில்லை.
Oru Mosadi thittam.
இனியும் நம் மக்கள் திருந்து னால் சரி நல்ல பதிவு
அய்யா சத்தியம் சொன்னீர்கள். சத்யத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் என்பது இறைவன் இயேசு சொன்னது. நீர் வாழ்க
உண்மையை பயமில்லாமல் சொன்னீர்கள் ஐயா. மிக்க நன்றி. ஆனால் ஒரு திருத்தம். DGS தினகரனும் அயோக்கியனே.
Bad seed DGS
Same baby plant Paul Thinakaran &family
Well business family
Fool people followers
பல்லாவரத்தில் 200 அடி சாலையில் அமைந்துள்ளது
Kadavul peraal eppadi thiruduvadhu nu solli kudutha mudhal thalaimurai DSG & Co...
Onmai sonna parathiyar avarkaluku vaalthukal thanks
Super bro
Unmaiya sonniga bro
Well spoken sir ... appreciate your grit 👍
முதல் முறை இவரிடமிருந்து ஒரு நல்ல செய்தி..
Happy for you Father for revealing the Truth. Innocent people fall for them. Hope people would avoid their Prayer meetings hereafter.
அருமையான பதிவு தந்தையே
Super bishop nengha unnmaiyan chirsthuvam
Father. Excellent bold answers. Your braveness and descency is highly appreciated. If people will understand and gain awareness to give up Humanworship , it will be a blessing for Christian community. God be with you.
Very good congrats sir all Christians listen what your father telling.
உண்மைய சொல்லி மக்களுக்கு த தெளிவு படுத்தின தந்தைக்கு நன்றி
Great god blessed him.
JESUS with you MR. GUNA sir
உண்மையான விசுவாசம், ஜெபம் d. g. G. தினகரனோடு முடிந்து விட்டது
Perfectly said about these warlocks and wizards,dear Pastor! Woe to them.
100% true paster I am church paster well say
True Christian bishop. I hope his service continues. Vanakkam 🙏
உண்மை பேசும் தாங்கள்தான் வாழும் இறைதூதுவர் ஐயா 🙏🙏🙏🙏
I appreciate yr straight forwardness.