தமிழ் காட்டுமிராண்டி மொழியா? தமிழன் காட்டுமிராண்டியா? ஏன் என்ன பேசினார் பெரியார் | பெரியார் பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2021
  • #periyaarism #periyarism
    Is Tamil barbarian language?
    Is Tamilan barbarian
    What Periyaar spoke
    Periyaar Speech
    Periyar speech
    தமிழ் காட்டுமிராண்டி மொழியா?
    தமிழன் காட்டுமிராண்டியா?
    ஏன் என்ன பேசினார் பெரியார்
    பெரியார் பேச்சு
    தந்தை பெரியார்
    பெரியார் பேச்சு
    #periyarism #periyaarism
    தந்தை பெரியார் பேச்சு
    தந்தை பெரியார் சுயமரியாதை பேச்சு
    தந்தை பெரியார் மேடை பேச்சு
    தந்தை பெரியார் கூட்டம்
    Thanthai Periyaar
    Thanthai Periyar
    Thanthai Periyaar Speech
    Thanthai Periyar speech
    Periyar self respect speech
    Thanthai Periyaar
    Periyar speech
    Self-respect
    Periyaar made man kind to think self-respect fully

КОМЕНТАРІ • 306

  • @mkannanpavi4992
    @mkannanpavi4992 2 роки тому +16

    Ponnu pondatie agum pothu purusan vappattie vedduggu pogallam

    • @DineshInforms
      @DineshInforms  2 роки тому +13

      மணியம்மை அவர்களின் தந்தை பெயர் - கனகசபை
      தாயார் பெயர் - பத்மாவதி
      இயக்கத் தொண்டரான கனகசபை அவர்கள் பெரியாரை கவனித்துக் கொள்ளத்தான் மணியம்மை அவர்களை நியமித்திருந்தார், பின்பு எப்படி மணியம்மை அவர்கள் பெரியாரின் மகளாவார்...

    • @DineshInforms
      @DineshInforms  2 роки тому +2

      @மகிழ் மதி 👏👏👏

    • @mkannanpavi4992
      @mkannanpavi4992 2 роки тому +1

      Where's Dad or mother in Maniammaie

    • @mkannanpavi4992
      @mkannanpavi4992 2 роки тому +1

      Plzz write history of Maniammaie

    • @tamilshree5452
      @tamilshree5452 2 роки тому +2

      @@mkannanpavi4992 இந்த புரிதல் இன்மை வருத்தம் அளிக்கிறது

  • @savewildlifetamil
    @savewildlifetamil 8 місяців тому +13

    ஒரு மொழி விஞ்ஞான வளர்ச்சிக்கு தான் பயன்படவேண்டும்

  • @kamarajm4106
    @kamarajm4106 5 місяців тому +5

    Immortal kilavan சம்பவம் செய்தவன் ❤😊

  • @arjunbalakrishna6035
    @arjunbalakrishna6035 3 місяці тому +4

    JAIBHEEM JAI PERIYAR

  • @sureshsuresh-nz7li
    @sureshsuresh-nz7li 5 місяців тому +3

    திங்கள், 30 டிசம்பர், 2019
    தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
    தந்தை பெரியார்
    அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டிய தெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா? மனுஷ னுக்கு இருக்கிற சக்தி, உரிமை. ஒவ்வொரு மனுஷனும் குறைந்தது 500 வருஷம் இருக்கலாம் - 500 வருஷம் இருக் கலாம் (அழுத்திச் சொல்கிறார்); இப்போ இல்லையே, இப்போ 52 வயசுதான் இருக்கிறோம் - சராசரி. எனக்கு இப்போ 95; இன்னும் எவனாவது ஒரு பத்துப் பேர் இருப்பான் 100 வயசானவன். இருக்க முடியலையே, வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னே, அவன் வந்த அன்றைக்குக்கூட நமக்கு 10 வயது இல்லை - 7 வயது - வெள்ளக்காரன் வர்ற போது இந்த நாட்டுக்குச் சராசரி. அவன் வந்ததற்கப்புறம், அவன் வைத்தியம், அவன் ஆஸ்பத்திரி, அவனுடைய முயற்சி, அவனுடைய சுகாதாரம் இதெல்லாம் நமக்கு ஏற்றதற்கு அப்புறம், இப்போது நாம் சராசரி 50 வருஷம் இருக்கிறோம். மேல்நாட்டிலே 75 வயசு இருக்கிறான்; ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயசு இருக்கிறான். நாமும் இன்னும் 10, 20 வருஷத்திலே 75 வருஷத்துக்கு வந்துவிடுவோம்; வெள்ளைக்காரன் 120 வருஷத்துக்கு போய்விடுவான். இப்படியே நாளாக, நாளாக 500 வருஷம் வரைக்கும் இருப்போம். அதற்கு மேலே வேற என்ன வரணும்? இருக்கிறது ஒரு கஷ்டமல்ல - சாகிறதுதான் கஷ்டம். அவ்வளவு வசதிகளை எல்லாம் பண்ணியிருக் கிறான் நாட்டிலே. அவ்வளவு அற்புத அதிசயங்களை யெல்லாம் கண்டுபிடித்திருக்கிறான். நமக்கு ஒன்றும் இல்லாததற்குக் காரணம், நாம் தேவடியாள் மக்களாய் இருந்ததினாலே.
    நாங்கள் வராதிருந்தால் படிப்பு ஏது? சொல்லுங்கள், சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கிறபோது, நாம் 10 பேருகூட படிக்கவில்லையே, 100-க்கு! அது வந்ததற்கு அப்புறம், ஆரம்பித்தோம், அறிவைப்பற்றி. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது அதற்கு என்ன கொள்கை தெரியுமோ? அய்ந்து கொள்கை.

  • @mohans9625
    @mohans9625 Рік тому +9

    தந்தை பெரியார்👌 மிக பொருத்தமான அடைமொழி. தன் பிள்ளைகள் நிலையை பற்றிய கவலை கலந்த கண்டிப்பு 👏👏👏

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 2 місяці тому +1

    உங்களின் சமகாலத்தில் நான் பிறக்கவில்லை என்று வேதனை கொள்கிறேன்...

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 2 роки тому +3

    பெரியார்
    Brand ambassador of DMK party

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 2 роки тому +9

    Periyar is great

  • @prakashnaga561
    @prakashnaga561 6 місяців тому +2

    அதையே தான் ஈவெராவும் செய்தார். காவிரி கரையில் நண்பர்களோடு சேர்ந்து கூத்தடிக்க வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் சமைத்து பின்புறம் வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

  • @rtrt7428
    @rtrt7428 2 місяці тому +2

    Periyar 🔥🔥🔥❤️ from 🇱🇰

    • @projectrishipedia
      @projectrishipedia Місяць тому +1

      சகோ இ. வே. ராமசாமி பத்தி படிக்காம இந்த video பாத்துட்டு அவன ஒரு பெரிய புடிக்கினு நெனக்காதீங்க.

    • @rtrt7428
      @rtrt7428 Місяць тому

      @@projectrishipedia எல்லாம் படிச்சு தான் சகோ போட்ருக்கேன்.

    • @projectrishipedia
      @projectrishipedia Місяць тому

      @@rtrt7428 அப்படியா திருக்குறள் மாலம்னு சொன்னாரு. தமிழ் காட்டுமிராண்டி மொழி சனியனு சொன்னாரு. தமிழர்கல தேவி** பைய்யன்னு சொன்னாரு.சொத்து பரிப்போய்டுனு 72வயசுல கல்யாணம் பண்ணாரு இதெல்லாம் படிச்சிருக்கீங்களா. ஹிந்தி எதிர்ப்புக்காக தமிழன் போராடும் போது காவல்துறை கையில தாடியும், துப்பாக்கியும் இருக்குறது பூ பறிக்கவானு கேட்டாரு. இப்பேர்பட்ட தமிழ் இன துரோகிய, தமிழனுக்காகவும், தமிழ்காகவும் போராடுனாரு கேக்கும்போது அவ்ளோ கோவம் வருது சகோ.

  • @prabakaransethunagar4471
    @prabakaransethunagar4471 2 роки тому +3

    👏

  • @Ram-qd4uy
    @Ram-qd4uy 2 роки тому +6

    Engal nattin perumai....engalukku theriyum..pakkathu natla epdidaa theriyum...looo

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 2 місяці тому +1

    உங்களுக்கு எதிராக எத்தனை கூற்றுகள் உருவாக்கினாலும் அதை தகர்த்து எரியும் ஆற்றல் உங்களிடமே உள்ளது

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 4 місяці тому +1

    Supper

  • @yovanjohn5572
    @yovanjohn5572 2 роки тому +1

    Valka

  • @mr.chintu1999
    @mr.chintu1999 2 роки тому +2

    Ayya

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 9 місяців тому +3

    தமிழை அழித்தவன் திராவிடன் !
    1. தமிழ் வாழ்க என்று பெயர் பலகை ரிப்பன் கட்டடத்தில் இல்லை என்றால் தமிழ் இனி 100000 லட்சம் வருடங்கள் வாழும் . 40 லட்சம் வருடமாக திமுக திருடானாலா தமிழ் வாழ்ந்தது ? 2000 வருடமாக தமிழை திமுகக் காரனா வளர்த்தான்?எந்த இலக்கியங்களை,இலக்கணத்தை ,காப்பியத்தை திமுக காரன் படைத்தான்? எந்த பழய ஏட்டுச் சுவடி நூலை பதிப்பித்தான் ?கம்ப ராமாயணத்தைப் பழித்து கம்பரசம் எழுதியவர் அண்ணாதுரை.
    2. உலகில் 50 நாடுகளில் தமிழ் பேசப் படுகிறது .அங்கெல்லாம் திமுக காரனாலா மக்கள் தமிழ் பேசுகிறார்கள்?அந்த நாட்டில் எந்த தமிழை திமுக காரன் வளர்த்தான்?
    3. உலகில் மொழி பெயரை வைத்து பிழைப்பு நடத்தரவன் திமுக காரன் மட்டுமே! மொழியை அனைவரும் பேசுகிறோம். அதற்கு மேல் அதைப்பற்றி பேச என்ன இருக்கிறது. ஊரை ஏமாற்ற தமிழ் தமிழ் என்று திமுகவினர் பேசி வருகின்றனர். மற்றவர்களுக்கு தமிழ் மீது ஆசை இல்லையா? அமெரிக்க தமிழனும் தமிழில் பேசுகிறான். அவன் தமிழ் , தமிழ் என்று பேசிக் கொண்டுருந்தால் Google CEO ஆவானா? PEPSICO CEO ஆவானா?எந்த சீனாக்காரனாவது மேண்டரின் , மேண்டரின் என்று 24 மணி நேரமும் பேசிக் கொண்டிருக்கிறானா? சீனாக்காரன் பேசாமலே நாட்டை முன்னேற்றுகிறான்.
    4. 1967 ல் சீனாவும் ,தமிழகமும் ஒரே பொருளாதார நிலையில் இருந்தன .திமுக காரன் தமிழ், தமிழ் என்று பேசி தமிழனின் ஆண்டு வருமானத்தை சீனாப் போல் $10000 ஆக்கிவிட்டானா ?தமிழ் நாடு GDP யை $ 800 பில்லியன் ஆக்கிவிட்டானா ? 80 லட்சம் தமிழர்களுக்கு கல்வி அறிவு ஏன் கொடுக்காமல் இருக்கான்? 65 லட்சம் படித்த தமிழனுக்கு ஏன் வேலை உண்டாக்கவில்லை ?ஒரு கோடி தமிழனை வறுமை கோட்டிற்கு கிழ் வைத்துள்ளான் .50 சத தமிழர்களை இந்து தர்மத்தைப் பின்பற்றி எல்லா சுகங்களும் பெறாமல் கெடுத்து விட்டான் .
    5. தமிழ் , தமிழ் என்று பேசுகிற திமுக காரனை நம்பி ஏமாறாதீர்கள் தமிழர்களே ! இரண்டு கட்டிடங்களும் ஒரே கட்டிடம் இல்லை !மூன்றாவது ,2011லிருந்து அதிமுக ஆட்சி செய்கிறது .நில அபகரிப்பு இல்லை ,மின்சார கட் இல்லை ,அடியாள் தொந்தரவு இல்லை ,நன்றாக மழை பெய்தது .ஏரிகள்,குளங்கள்,டேம்கள் நீரால் நிரம்பின .காவேரி ஆறு நீர் தங்கு தடையின்றி வந்தது .பல மாவட்டங்கள் பிரிந்தன .இத்தனை போராட்டங்கள் திமுக காரன் பண்ணியும் எடப்பாடியை அசைக்க முடியவில்லை .
    6. DMK has not done anything for Tamil Development Then they talk in faour of Tamil. The idea of DMK is that Tamils are special and Tamil must not follow India. Tamil has been there for 5000 years. Nobody has been responsible for this. Tamil is not there because of DMK, ADMK, DK or Tamil Nationalists. Tamil people use 25% Sanskrit words and 25 % English words in Tamil Language. Can these parties prevent it? All Tamils all over the world speak in Tamil among themselves and in home and DMK, ADMK, DK or Tamil Nationalists are not responsible for this. Tamil people went outside TN because these parties failed to create job opportunities for them in TN. These Demons take oath in Tamil in parliament and made a big propaganda of this. Will Tamil not get developed on par with USA, Singapore nd HongHong just because of it? They ant create pro Tamil feeling to cheat us further. They brand all central Schemes as Anti Tamil Schemes only to cheat us, get votes from us and do dacoity continuously by not eliminating corruption and red tapism, not promoting and creating job opportunities for all unemployed and not developing 90 central and 60 state departments on par with USA, Singapore and HongHong. We Tamil people should not get cheated by the acting of these Demons.

    • @iamnotslave2732
      @iamnotslave2732 5 місяців тому

      திமுக இருந்ததால்தான் நீங்கள் இன்றும் தமிழில் எழுதுகிறீர்கள் இல்லையென்றால் நீங்கள் ஹிந்தியில் அல்லவா எழுதி இருப்பீர்கள் பெறியார் சொன்னதை மாற்றி சங்கித்தனம் செய்கிறீர்கள்

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 4 місяці тому

      அய்யா கர்நாடகாவில், கேரள, ஆந்திராவில் ஹிந்தி கட்டாய மொழி! அங்கு படித்து விட்டு அவர் அவர் மொழியை வளர்க்க படுபடுகிரார்கள். ( நான் சங்கி அல்ல). தமிழ் என்று பெயர் பலகை வைத்து கொண்டால் தமிழ் வளராது.
      தமிழ் வாழ்கை முறை என்று நினைத்தால் மட்டும் தான் வளரும்! ​@@iamnotslave2732

    • @muruganjoshua7777
      @muruganjoshua7777 26 днів тому

      ​@@iamnotslave2732சங்கி களுக்கு அறிவு எஏது😂😂😂நன்பா

  • @user-kw5db9ne9y
    @user-kw5db9ne9y 5 місяців тому +2

    What our Periyar said somany years back is 100%applicable today !

  • @narasimhan2161
    @narasimhan2161 7 місяців тому +1

    Etaiyum kettu kondu thalai attempt thamilan kevalam. Jerman angey enna language Pesaran periyarikku purinththa

  • @Dewati_P
    @Dewati_P 8 місяців тому +2

    #பெரியார் எனும் அரசியல், சமூக நீதி, சமத்துவத்தின் #பேராசான்...!!! வெந்தாடி வேந்தர், பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர்...!!!! #கிழவன் #பெரிசு 🔥

  • @JohnDoe-qp5sj
    @JohnDoe-qp5sj 9 місяців тому +1

    What ever EVR had said about Tamil & Tamils are now proven fully correct.

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 2 місяці тому

    விஞ்ஞான வளர்ச்சிக்கு மெய்படாத மொழி இருந்தும் இறந்ததற்கே சமம்....
    பண்டைய வேத காலத்தில் உள்ள ஒரு மயிரும் வேண்டாம்...

  • @dineshkodi4536
    @dineshkodi4536 2 місяці тому +1

    வெட்டியாய் புலம்பும் வீணாய் போனவர்களே!!
    தமிழ் காட்டு மிராண்டி மொழியாக இருக்கிறது அதனை சீற்படுத்த வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. தமிழில் அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்கள் பல நூல்களில் காணப்பட்டதால் கூறினார். இன்னொரு காரணம் தமிழ் காட்டுமிராண்டிகளாக நாம் இருந்த காலத்தில் இருந்து இருக்கிறது என்று மொழியின் நீண்ட நெடிய காலத்தை குறிப்பிட்டார். இதையெல்லாம் எதுவுமே தெரியாமல் கதறும் சைமனின் சகோதரர்களே... அருந்ததிய மக்களையும் தமிழராலத்தோர் என்று பிரித்து வைக்கும் நீ எங்கே. எல்லாரும் சமம் என்று போராடிய பெரியார் எங்கே...

  • @sundarambalaji4820
    @sundarambalaji4820 10 місяців тому +7

    என்ன மாதிரியான ஒரு ஸ்பீச் சூப்பர் பெரியார் சார்

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 9 місяців тому +1

      Yes,you should show this to your friends and the family to hear his speech to learn our past faults what our periyaar did exposed.

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 2 роки тому +3

    Super

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 2 місяці тому +1

    இன்றைக்கும் அழகர் மதுரையில் ஆத்துல இறங்கிவிட்டு வப்பாட்டி வீட்டுக்கு போராரு அதற்கு ஒரு பெரும் திருவிழா 😂😂😂😂....

    • @balamohan6210
      @balamohan6210 2 місяці тому

      உங்க அம்மா/ மனைவி/ அக்கா / தங்கச்சி தாலி கட்டி இருந்தா போய் அறுக்க முயற்சி பண்ணு... உனக்கு பெரியாரிசம் னா என்னனு சொல்லிக்கொடுப்பாங்க 😂😂😂

    • @mahizhanmovies2664
      @mahizhanmovies2664 2 місяці тому +1

      @@balamohan6210 நான் எது சொன்னாலும் உன் புத்திக்கு சரியாக பட்டால் நீ அதை செய்....
      அதனால் உன் வாழ்வியல் மேம்படுதா என பார்... இதுவும் பெரியார் சிந்தனை தான் ...

    • @purus599
      @purus599 2 місяці тому

      Enda paiyethem. Asghar sonnara vapati veethku poren. Nee seiyaradha edhku Azgara sollure. 18 padi karupa thanda vunaku kuli kodukanum

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar2095 2 роки тому +10

    வளர்த பென் கட்டுண நீ பெரியார்

    • @vimal_____vk5243
      @vimal_____vk5243 Рік тому +1

      Penna 48 kalayanam Pannu nu solluva apara avala thevediya nu solluva iva periyaraa

  • @tnsstvk8421
    @tnsstvk8421 2 роки тому +15

    பெரியார்னா பெரியார்தான் ....

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 роки тому

      அப்போ நீ உன் மகளைக் கட்டு .

    • @tnsstvk8421
      @tnsstvk8421 2 роки тому

      @@dubakooryelaraisaniyan2805 ஏன்டா பரதேசி நான் ஆம்பளையா பொம்பளையான்னு தெரியாம வந்து கமெண்ட் போடுற... நீ அப்டி தான் போடுவ... ஏன்னா உன் பேரு அப்டி...

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 роки тому +1

      @@tnsstvk8421
      சரி . பொம்பளையா .
      அப்பனைக் கட்டு .
      பெண் ஈவேரா நீ அப்போ

    • @tnsstvk8421
      @tnsstvk8421 2 роки тому

      @@dubakooryelaraisaniyan2805 சனியனே... நான் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டேனே தவிர அவர் யாரை கல்யாணம் பண்ணிணாரு எதுக்கு பண்ணிணாருங்கர கவலை எனக்கு இல்ல... அது அவரோட தனிப்பட்ட விஷயம்... இப்ப ராகவன் பூஜை அறையில மணியாட்டினதுக்கு என்ன சொல்லுவ...

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 роки тому

      @@tnsstvk8421
      அப்போ ராகவன் பூளை உருவி உருவி ஊம்பவா பேசுறே .
      மத்த பயலுங்க பேசரானுங்க .
      ஈவேரா கொள்கையா .
      இன்னா கொள்கை சொல்லு .
      ஈவேரா கலர் கலராக ரீல் விட்டாரு மேடையில் .
      வாழ்க்கையில் கடை பிடித்தாரா . அதான் கேள்வி .
      அதான் கேட்டேன் ஈவேரா போல உன் மகளைக் கட்டினியா என்று .
      ஈவேரா டுபாக்கூர் ஐயாவுக்கு வேற கொள்கை என்ன ஐயா .
      மேடையில் ரீல் விட்டாரு . அது கொள்கையா .
      அது இல்லாத திராவிட பித்தலாட்டம்

  • @user-il7dx8cr3u
    @user-il7dx8cr3u 2 роки тому +3

    👏👏👏

  • @mayilsamyn6533
    @mayilsamyn6533 2 роки тому +81

    தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னது தமிழ் மேல் கொண்ட வெறுப்பினால் அல்ல. தமிழுக்கும், தமிழர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான்.

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 роки тому +31

      ஆஹா . எப்பேர்ப்பட்ட சப்பைக்கட்டு .

    • @indhu5770
      @indhu5770 2 роки тому +7

      🤣varaee vaaa..

    • @gopikumar6221
      @gopikumar6221 2 роки тому

      சரி பெரியார் ஒரு காட்டுமிராண்டி.🤣😅😅 அவர் மேல் இருக்கும் பற்றியில் நான் சொல்கிறேன்

    • @agstv2141
      @agstv2141 Рік тому

      இந்த
      மாதிரிசப்பைகட்டுகட்டதான்
      நாட்டைகுட்டிச்சுவராக்கிட்டானுங்க
      இன்னைக்கும், பலமூடபகுத்தறிவுகள்
      நிறைய இருக்கு
      அப்ப
      தாய்
      தமக்கை
      தங்கை
      வேண்டுமானாலும்
      உன்இச்சையை
      தீர்த்துக்கொள்என்றுசொன்னானே
      அதற்குஎன்னபதில்
      இதற்குபதிலேசொல்லமாட்டானுங்க
      திருட்டுப்பசங்க

    • @anbilsenthil2770
      @anbilsenthil2770 Рік тому

      ஆமான்டா தேவிடியா பயலே

  • @radhakrishnanvelu7971
    @radhakrishnanvelu7971 7 місяців тому +6

    கற்பிதங்களையும் கட்டுமானங்களையும் உடைத்த எங்கள் கிழவன்

  • @PRIYAKUMAR-ww4gu
    @PRIYAKUMAR-ww4gu 5 місяців тому +1

    கிரேட்

  • @sathiyavarthanan
    @sathiyavarthanan 2 роки тому +3

    👍👍👍👍

  • @g.r.m5542
    @g.r.m5542 2 роки тому +6

    அருமை!..

  • @-karaivanam7571
    @-karaivanam7571 2 роки тому +1

    👍💐

  • @gg4086
    @gg4086 2 роки тому +5

    Periyaar.........😍😎

  • @pkmprathi2551
    @pkmprathi2551 2 роки тому +4

    🖤பெரியார் 🖤

  • @selvarajm5664
    @selvarajm5664 Рік тому +3

    Thalaivar correct sonnar. India natla oru ponnu busla travel panna mudiyathu

  • @VinothKumar-ce8qc
    @VinothKumar-ce8qc 2 роки тому +5

    Semma speech

  • @saraswathisakthivel2287
    @saraswathisakthivel2287 2 роки тому +1

    சித்தரிப்பு

  • @vazhgatamil5762
    @vazhgatamil5762 2 роки тому +4

    Arumai

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb Рік тому +14

    ஜயா நீங்க இன்னும் 300 வருசம் வாழ்ந்து இருக்கலாம்

    • @sarosarochithram1149
      @sarosarochithram1149 5 місяців тому

      ஆமா அப்பத்தான் அந்த மனுசன் இருக்கும்போதே! காயடிக்க வாய்ப்பு கெடச்சிருக்கும். இந்த இனைய உலகத்தில் சிக்கி சின்னாப்பின்னமாயிருப்பார்.

  • @olagadamsathish8835
    @olagadamsathish8835 8 місяців тому +8

    அப்போது இருந்த படிக்காத மக்களை தன் பொறுக்கி தன பேச்சால் கவர்ந்த மனிதர்

    • @purus599
      @purus599 2 місяці тому

      Yes. Wonderful comment

  • @prabanchavasan
    @prabanchavasan 6 місяців тому +6

    தையரியமான மனுசன். என் மனதுக்குள் இருப்பதை 100 ஆண்டு களுக்கு முன்பே சொல்லிட்டார் பெருசு.

  • @rajeshsusainathan5453
    @rajeshsusainathan5453 2 роки тому +7

    வாழ்த்துக்கள் தோழர் மகிழ்ச்சி

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 11 місяців тому +1

    🚩🚩🚩

  • @nagendrapillai4338
    @nagendrapillai4338 5 місяців тому

    Appo nee vazhartha magala kalyanam pannuna entru sollura athe enna solla thaththa

  • @rajagopalr3584
    @rajagopalr3584 9 місяців тому +1

    Aandavanai thittyatharkku aandavan vacha appu.Ippa kadavul illa iilave illanu ezunthu vaa parkkalam.Nee seththu sunnambanavan.un gathi aathokathi

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb Рік тому +6

    பெரியார் மட்டும் இருந்தா நீட் பரிட்சை உள்ள வரமுடியுமா?

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍

  • @dubakooryelaraisaniyan2805
    @dubakooryelaraisaniyan2805 2 роки тому +4

    ஐயா .
    ஈவேரா அவர்கள் சொன்னார்கள் .
    ஒருவன் தன் சொந்த தாயை தமக்கையை புணர்ந்து காமத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று .
    ஒருவனுக்கு அவன் திருப்தி மட்டுமே முக்கியம் மறறவர் உணரர்சிகள் முக்கியம் இல்லை என்று .
    ஐயா . தாங்கள் தங்கள் சொந்தத் தாய் தமக்கை யாரை புணர்ந்து காமத்தை தீர்த்துக் கொண்டீர்கள் ஐயா சிறு வயதில் .

    • @DineshInforms
      @DineshInforms  2 роки тому +1

      தாயைப் புணர்ந்து தகப்பனை கொன்ற பார்ப்பானுக்கு சொர்க்கத்தை கடவுள் அளித்தானாம்.
      திருவிளையாடல் புராணம்: 26ஆவது திருவிளையாடல். மாபாதகம், தீர்த்தபடலம்.
      மஹா பாரத புராணம்:
      ரிமளகத்தி முதலில் மச்சகந்தி என்ற பெயரில் இருந்தவள். இவள் தோணியோட்டியாக இருந்தபோது பராசன் என்ற முனிவன் உடலுறவு கொண்டு வேதவியாசன் என்ற முனிவன் பிறந்தான்;. இதற்குப் பின்னால் சந்தனுவுடன் நடந்த திருணத்தில் இரண்டு குழந்தைகள். மூத்தவனைக் கந்தரூபன் கொன்றுவிட இரண்டாமவனான விசித்திரவீரியன் பட்டத்துக்கு வந்தான். இவன் அம்பிகை, அம்பாலிகை என்ற இரண்டு மனைவிமாரை வைத்திருந்தான்;. இருந்தும் அவன் பிள்ளையில்லாமல் இறந்துபோக, அவள் தாய் தனது மூத்த புருஷனின் மகன் வேதவியாசன் என்ற முனிவனைக் கொண்டு, இருபெண்களையும் புணரச்செய்தாள். இதனால் அம்பிகை குருட்டு திருதராட்டினனைப் பெற்று எடுக்க, அம்பாலிகை பாண்டுவைப் பெற்று எடுத்தாள். வேதங்களை எல்லாம் வகுத்ததால் வேதவியாசன் என்ற பெயரைப்பெற்று பாரதக் கதையை எழுதியதுடன், ஐந்தாம் வேதமாக மாற்றிய இந்த முனிவர், அம்பாலிகையின் தாதியுடன் புணர்ந்து விதுரன் உருவானான்.
      பிரம்மன் யோகிதை:
      பிரம்மனின் சிருஷ்டியில் உருவான சரஸ்வதி அழகியென்றால் அழகி! கொள்ளை அழகி!! அந்த அழகில் இளகிய படைப்புக் கடவுளின் தாபவெள்ளம் உடைப்பெடுத்தது. பிறக்கும் போதே வெறும்மேனியுடன் பிறக்கவில்லை இவள்! வெண்ணிற ஆடை யுடனான மேனி, ஜெபமாலை தாங்கிய கை, இன்னொரு கையில் புத்தகம், இருந்த மீதி கரங்கள் இரண்டிலும் வீணை.
      இந்த கோலத்தில் வந்துவிட்ட தனது சிருஷ்டியில் தானே திருஷ்டி போட பிரம்மனுக்கு மனம் உசுப்பியது. 'காமம் கண்ணறியாது' என்ற மொழிக்கு ஒரு ஸ்தானமாகப் பிரம்மனின் செயல் விளங்கியது.
      எப்படிங்க டுபாக்கூர் ஐயா, இந்து (மதம்) பிடித்து திரிகிறீரே மேல பிரம்மா சொன்னதுபோல் பெற்ற மகளையோ, அல்ல சிவன் அருளியது போல தாய்யையோ, நம்ம மஹா பாரதம் சொல்லி குடிப்பது போல அண்ணனின் மனைவி, தம்பியின் மனைவி யாரையேனும் நீங்கள் என்னை கேட்டது போல் நீங்கள் உங்கள் காமத்தை தீர்த்துக் கொண்டீர்களா ஐயா டுபாக்கூர் ஐயா...

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 роки тому

      ஐயா .
      தாங்கள் தாராளமாக‌ அந்த சம்ஸ்கிருத மொழி ஆதாரம் கொடுங்கள் .
      தமிழ் இடைச் செருகல் வேண்டாம் . எனக்கு தமிழ் ஆங்கிலம் இந்தி சம்ஸ்கிருதம் தெரியும் .
      இன்னொரு விஷயம் .
      ராமன் விஷ்ணுவின் அவதாரங்கள் . மனிதனாக பிறந்ததால் மனிதனுக்கு உள்ள எல்லா உணர்ச்சிகள் தேவைகள் மற்றவை உண்டு .
      குந்தி பீஷ்மர் துரோணர் கர்ணன் பாண்டவர்கள் தசரதன் போன்றோர் கடவுள்களும் அல்ல .
      அவதாரங்களும் அல்ல .
      அவர்களை நாங்கள் கடவுள்கள் என்றோ அவதாரங்கள் என்றோ சொல்வதில்லை .
      அவர்கள் சாதாரண மக்கள் .
      ஈவேரா சாதாரண மனிதன் . பெரிய பகுத்தறிவு வாதி என்று சொல்ல வில்லை .
      ஒன்றுமில்லாத சல்லிப்பயலை பகுத்தறிவு வாதி சீர்திருத்த வாதி சுயமரியாதை பெண்ணியவாதி என்று கதை விடுவதை மட்டுமே எதிர்க்கிறோம் .
      நீங்கள் சம்ஸ்கிருத புத்தக‌ ஆதாரங்கள் காட்டுங்கள் .
      நான் பதில் சொல்றேன் .
      வால்மீகி ராமாயணம் - சம்ஸ்கிருதம்
      மகாபாரதம் - வியாஸர் சம்ஸ்கிருதம் .
      பகவத் கீதை - மகாபாரதத்தின் ஒரு சிறு பகுதி - சம்ஸ்கிருதம் .
      18 புராணங்கள் -- சம்ஸ்கிருதம் .
      4 வேதங்கள் . சம்ஸ்கிருதம் .
      இவற்றில் திருட்டு மத மாற்ற பாதிரி பாதிரி கூலிகள் திக பயல்கள் திருட்டு இடைச் செருகல் செய்ய முடியாது .
      இவன் திருட்டுத்தனம் செய்ய முடிந்தது தமிழில் .
      பவிஷ்ய புராணம் . தமிழ் ! .
      பவிஷ்ய புராணம் என்றாலே சம்ஸ்கிருதம் .
      இதில் 29 000 வெர்ஸ் . காணாமல் போன தாகச் சொல்கிறார்கள் .
      இருப்பது. 18 000 சுமார் . தமிழ் ! தமிழில் தான் பவிஷ்ய புராணம் எழுதினான் .
      இதில் அல்லாஹ் ! ஏசு !பற்றி இருக்கிறதாம் !
      இஸ்லாம் வந்ததே 1200 வருடம் முன்னே .
      குரான் 900 வருடங்கள் . நபி 1100 வருடங்கள் .
      நபி புட்டுக்கிட்டு 300 வருடஙகளுக்குப் பிறகு வந்தது ஹதீஸ் .
      இஸ்லாமியன் சொல்கிறான் அல்லாஹ் கைப்படக் கொடுத்தார் குரான் என்று . ஷீஃபரால் எழுதினாரா இல்லை பார்க்கரா . இல்லை மாண்ட் பிளாங்கா .
      அல்லாஹ் ஃப்ளையிங் சாசரில் குரானை பாலைவனத்தில் கொண்டு வந்து இறக்கினாரா .
      இந்த அழகில் இஸ்லாமியன் சொல்கிறான் இஸ்லாமில் மூட நம்பிக்கைகள் கிடையாது என்று .
      கேலிக்கூத்து இல்லை . இஸ்லாமிய கேனப்பயல் பேசுவது .
      கிறிஸ்தவன் இவனை விட மோசம் . ழூட நம்பிக்கைகள் விஷயங்களில் .
      முழூ மூடன்கள் .
      எப்படியோ போகட்டும் .
      இந்த 2 கிறுக்கன்களும் ஹிந்து மதத்தில் மூட நம்பிக்கைகள் பற்றிப் பேசுவது உலக மகா டுபாக்கூர் ஜோக் .
      ஹிந்து இவர்கள் பற்றிப் பேசு கிறானா .

    • @DineshInforms
      @DineshInforms  2 роки тому +1

      @@dubakooryelaraisaniyan2805 அய்யா டுபாக்கூர் ஐயா எத சொன்னாலும் உங்க தரபில இருக்கார தப்ப மட்டும் எத்துகவே மாட்டீங்க அய்யா...
      உங்க தரப்பு மட்டும் இடை சொருகள், கடவுள், அவதாரம், ஏதாவது விளக்கம் குடுபீங்க அய்யா, அதே மத்தவங்க தந்தா நீங்க ஏதுக்க மாட்டீங்க.
      எதையாவது ஒன்ன சொல்லிகுவீங்க அய்யா.
      ஐயா இராமாயணத்தில் எத்தனை வகை இராமாயணம் இருக்குதையா, வால்மீகி ராமர் பிறந்ததை எப்படி கூறுகிறார் ஐயா, கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் ஐயா,
      சமஸ்கிருதம் தெரியும் அல்லவா, இதற்கு என்ன அர்த்தம் ஐயா,
      தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
      யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ யான ஊரு உஷதி விஸ்ரயாதை
      யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்...
      விஷ்ணுர் யோனி கர்ப்பயது
      தொஷ்டா ரூபாணி பீசமிது
      ஆசிஞ்சாது ப்ரஜபதி
      தாதா கர்ப்பந்தாது...
      இதெல்லாம் தப்பிலை ஐயா, மொதல்ல நம்ம முதுகில் உள்ள அழுக்க சுத்தமா தொடச்சுகளாம் ஐயா, அப்பொராம் அடுத்தவ முதுகுல வண்டி வண்டியாக இருக்குதுன்னு சொல்லலாம் ஐயா.

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 роки тому +1

      @@DineshInforms
      தாராளமாக .
      தமிழ் டுபாக்கூர் வேணாம் . கம்பன் ராமாயணம் ஒரிஜினலா .
      அதில் கூட ராமன் பிறப்பு கிமாயணம் படி கிடையாது .
      நான் ஈவேரா பற்றிச் சொன்னது என் கைச் சரக்கல்ல . அனைத்தும் திராவிடன் எழுதிய புத்தகத்தில் இருப்பது .
      இப்போதும் சொல்கிறேன் ஒரிஜினல் சம்ஸ்கிருத ஆதாரம் .
      பாதிரி பே ரோல் ஈவேரா கீமாயணம் ஆதாரம் இல்லை .
      அதை காட்டினால் நான் காட்டுகிறேன் . ஆதாரம் என்று அல்ல . விவரம் . கீமாயண பாதிரி கூலி பொய்ப் பிரசாரம் என்று .
      " JAJJJWALYA RUMNOOO TV "
      1 . புத்திர காமேஷ்டி யாகம் .
      2 . ராஜ சூய யாகம் .
      3 . அஸ்வ மேத யாகம் .
      4 . வாஜபேய யாகம் .
      இன்னும் விவரம் தர முடியும் .
      ஹிந்து திருமண மந்திரங்கள் . திக சொறி நாய்கள் சொலாவது போல அல்ல . விவரிக்க முடியும். -- சம்ஸ்கிருத மந்திரங்களுடன். -- ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்பு செய்து வேண்டுமானாலும் கூட . எழுதப்பட்டது சம்ஸ்கிருதம் .
      திக சொறி நாய்களுக்குத் தமிழே தெரியாது .
      இந்த பாதிரி கூலி வெறி நாய்களுக்கு இங்கிலிஷ் ஹிந்தி சம்ஸ்கிருதம் தெரியுமா .
      பாதிரி ஓசிச் சோறுக்கு மாரடிக்கும் கும்பல் .
      ஈவேரா பெரிய லெவல் ஓசிச்சோறு . பணம் .
      ஈவேராவுக்கு ஹிந்து தர்ம மூட நம்பிக்கைகள் பற்றி வாழ்நாள் ‌முழுவதும் பேசினார் .
      கிறிஸ்தவ இஸ்லாமிய மூட நம்பிக்கைகள் பற்றிப் பேசினாரா .
      அப்புறம் பாதிரி காசு கொடுத்திருப்பானா .
      அவன் காசு கொடுத்ததே. ஹிந்துக்களை கூட்டிக் கொடுத்து மதம் மாற்றத் தான் .
      அதான் ருத்ர தாண்டவம் பாதிரிக்கு பேதி புடுங்கிய நாட்டியம் .
      பாதிரி கோமணம் உருவி விட்டது .
      இனி மேல் நடக்காது .
      மத மாற்ற தடை சட்டம் .
      கடைசியாக இந்து ராஷ்டிரா

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 роки тому

      @@DineshInforms
      இவை எங்கே இருந்தது .
      கீமாயணத்திலா

  • @tamseldra5923
    @tamseldra5923 Рік тому +3

    மிகவும் உண்மை!

  • @radhakrishnanvelu7971
    @radhakrishnanvelu7971 Рік тому +1

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @tamilshree5452
    @tamilshree5452 2 роки тому +5

    Sir u r great....
    Thanks for uploading this video

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 2 роки тому +5

    He is Periyar👍👍👍👍👍✌️

  • @K.P.Kaviyarasi
    @K.P.Kaviyarasi 2 роки тому +7

    பகுத்தறிவின் பகலவன் னு சும்மா வா சொன்னாங்க இவர் உண்மையாவே பெண்ணின போர் முரசு தான் வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு

  • @rajagopalr3584
    @rajagopalr3584 9 місяців тому +2

    Thamizan kattumirandiya un thalaya kannadila nee paaru yaaru kattumirandinu therichurukkum.

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 2 роки тому +12

    ௨ன் காலத்தில் நான் இ௫ந்தி௫ந்தால் ௨ன்னை சுட்டு கொண்றி௫ப்பேன்.

    • @DineshInforms
      @DineshInforms  2 роки тому +6

      நல்ல வேலை நீங்கள் இல்லை, இருந்திருந்தால் பெரியாரை சுட்டு கொன்றிறுபீர்கள், நான் எல்லாம் படிதிருக்கவே முடியாது... எங்கோ என் தகப்பனார் வேலையை பார்த்து கொண்டிருப்பேன்...

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 2 роки тому +1

      @@DineshInforms சொரிநாய் இல்லாட்டிபடிக்கமாட்டிங்களா.கேரளாவில் கல்வி முதலிடம் மற்றஇந்தியமாநிலங்கள் இந்தகிழட்டுநாயால் படித்தார்களா,

    • @DineshInforms
      @DineshInforms  2 роки тому +1

      @@user-rj4fd7lp1w நான் கேரளா இல்லைங்கலே தமிழ் நாட்ல குல கல்வீல்ல இருந்தது...

    • @moonsunday7373
      @moonsunday7373 2 роки тому

      @@user-rj4fd7lp1w உன்னோட 🐤🐤🐤அரையும்கொறையுமா அறுத்து நாய்க்கு போட்ருப்பாங்க டா வக்காழோழி......

    • @hariharannatarajan7208
      @hariharannatarajan7208 Рік тому

      @@user-rj4fd7lp1w silli bnda

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 Рік тому +2

    நீங்கள் தேவையான காலம் அவசியம் வந்துவிட்டது.யாரும் உங்க அளவுக்கு வர மாட்டாங்க.நீங்க பிறந்து வரவேண்டிய நேரம் அவசியம் வந்து விட்டது.

    • @kpastrologyintamil8098
      @kpastrologyintamil8098 Рік тому

      நான் கடவுளை கும்பிடுகிறவன்அடியேன் கேவில் கட்டி கும்பாபிசேகம் செய்தவன் இருந்தாலும் காலத்துக்கும் நீங்களும் சீர்திருத்த கடவுளே

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 Рік тому +4

    Periyar 💖🔥

  • @miyakalifa2885
    @miyakalifa2885 2 роки тому +9

    இந்து மதம் ஒழிக்க பெரியார் புகழ் ஓங்குக😍😍😍

    • @senthilk600
      @senthilk600 2 роки тому

      அனைத்து மதங்களிலும் உள்ள மூட நம்பிக்கை ஒழிய வேண்டும்..

    • @miyakalifa2885
      @miyakalifa2885 2 роки тому

      @@senthilk600 மாட்டு மூத்தரம் எந்த மதத்திலும் குடிக்கல 🤣🤣🤣குடிக்கிற மதமே பொந்து மதம் தா 🤮🤮🤮🤮🤮🤮

    • @senthilk600
      @senthilk600 2 роки тому

      @@miyakalifa2885
      கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களில் மூட நம்பிக்கை இல்லையா?

    • @miyakalifa2885
      @miyakalifa2885 2 роки тому

      @@senthilk600 முஸ்லீம்களும் கிறிஸ்டின்களுக்கும் புத்த மதத்துக்கும் நெரைய நாடுகள் இருக்கு ....இந்து மதத்துக்கு மட்டும் ஏன் நாடு இல்ல காரணம் இந்து மதம் ஒன்னு இல்ல அது அடக்கு முறைகளின் அடையாளம்...இந்து மதத்துல நெரைய ஏற்ற தாழ்வு கள் அதிகமா இருக்கு அத எவர் இந்து மதத்துல ஏற்கல ....

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 роки тому

      @@miyakalifa2885
      அப்போ நான் உன் ஆசை நாயகனாக இருக்கலாமா .
      ஈவேரா சொன்னாரு ஒரு பெணண்ணுக்கு கற்பு தேவை இல்லை .
      பல ஆசை நாயகர்கள் வைத்துக் கொள்ளலாம் என்று

  • @selvarajm5664
    @selvarajm5664 Рік тому +1

    Avar personal life araichchi seiyyama avar karuthukkalai arachchi seyyuggal

  • @sureshsuresh-nz7li
    @sureshsuresh-nz7li 5 місяців тому

    தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா. வரலாறு)
    1948ல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, ‘குடி அரசு’, 29.05.1948
    என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்கவேண்டு மென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய ஆட்கள்தான் **எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.**
    ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின் போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். **என்னைப் பின் பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்யவேண்டுமென்று** . யாராவது நடத்தக்கூடியவனாக இருக்கமுடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்கவேண்டியவர்கள்தான். தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன்.
    **நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சி என்பதைக்கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டியதுதான்.**. கழகத்தில் சேருமுன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு, கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்; என்னுடன் வாதாடலாம். உங்கள் மனச்சாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப் பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர, அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!
    ஆனால், எப்போது உங்கள் மனச்சாட்சியும் பகுத்தறிவும் இடங் கொடுத்து நீங்கள் ***கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ; அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு,***. கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்றி தடக்க வேண்டியது தான் முறை,
    ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ கழகக் கொள்கையை ஒப்புக்கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித்திரிவது என்பது 'விஷமத்தனமே’ ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
    சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படு கிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதி காரம்தான் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.
    - 1948ல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, ‘குடி அரசு’, 29.05.1948

  • @user-jj6bh1ns9z
    @user-jj6bh1ns9z 7 місяців тому +2

    தற்குறிபுன்னகை சொறியார்

  • @hemalatha-ze1km
    @hemalatha-ze1km 8 місяців тому +1

    Antha kalathilyr enna oru forward thoughts, eppavathu than indha mathiri manitharkal pirapparkal

  • @VelVel-du8rt
    @VelVel-du8rt 9 місяців тому +1

    Ni teviteya paiyanta

  • @dubakooryelaraisaniyan2805
    @dubakooryelaraisaniyan2805 2 роки тому +5

    திருக்குறள் மலம் .
    தங்கத்தட்டில் வைத்த மலம் .
    சொன்னது ஈவேரா .
    அது ஆரியன் எழுதியது .
    திராவிடனுக்கு ஏது இலக்கியம் .
    திராவிடமே ரீல் .
    16 வயதுப் பருவ மங்கை .
    நசிவு இலக்கியம் .
    இந்த அழகில் திராவிட இலக்கியமா .

    • @DineshInforms
      @DineshInforms  2 роки тому +4

      ஐயா டுபாக்கூர் அவர்களே, பெயருக்கு தகுந்த மாறியே பேசறீங்களே... எதோ ரெண்டு வட்சப்ள வந்தா தூக்கிட்டு வந்தட்றதா.
      பெரியார் தங்கத்தட்டில் வைத்த மலம் என்று கூறியது கம்ப இராமாயணத்தை. கம்பரின் கவியில் இராமாயணம் அஹா ஒஹ்ஹோ என்பதற்குத்தான் பெரியார் சொன்னார் மலத்தை தூக்கி தட்டில் வைத்தால் அது மரியாதைக்கு உரியதாகும் அதே போல் தான் கவி எப்படி இருந்தாலும் அதில் உள்ள கருத்துக்கள் ஒன்றும் இல்லை என்று சொன்னார்.
      கம்பராமாயண கவிதை உங்களுக்காக.
      "செப்பென்பன் கலசம் என்பன்
      செவ்விள நீரும் தேர்வன்
      துப்பொன்று திரள்சூ தென்பன்
      சொல்லுவன் தும்பிக் கொம்பை
      தப்பின்றிப் பகலின் வந்த
      சக்கரவாகம் என்பன்
      ஒப்பொன்றும் உலகின் காணேன்
      பல நினைத்து உலைவன் இன்னும்."
      கொங்கை = பெண்ணின் மார்பு. முலை. அல்குல் = பெண்குறி. மறைவிடம் = பெண்குறி.
      அதாவது இராமன் கூறுகிறார் "என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கைக்கு உவமை தேடித் தேடிப் பார்க்கிறேன், ஒன்றும் பொருத்தமாக இல்லை. உலகிலேயே ஒரு பொருளும் இல்லை அவைகட்கு இணை. என்ன செய்வேன்!" என சோகிக்கிறார். "செப்புக் கலசமோ!" "செவ்விளநீரோ!" என தன் மனைவியின் கொங்கைகளுக்கு உவமை தேடுகிறார் அந்தக் கடவுள்(?).
      அதிலும் இந்த உவமைகளை அவர் சொல்லுவது கட்ட பிரம்மச்சாரியாகக் கருதப்படும் அவரின் நண்பன் அனுமனிடம். இது போன்ற உவமைகள் நண்பனிடம் சொல்லப்படுவதாக காமம் சொட்டும் காம காவியங்களில் கூடப் படித்திருக்க முடியாது. ஆனால் இந்த கம்ப இராமாயணத்தில் படிக்கலாம்.
      இது போல உள்ள பல விசயங்களை கொண்டு தான் பெரியார் சொனார் கவிதை அருமைதான் தங்க தட்டு, ஆனால் அந்த பொருள் எல்லாம் மலம் தட்டில் கொண்டு வைத்தால் மட்டும் பெருமை வந்து விடுமா என்று....
      சும்மா எதையோ ஆதாரமே இல்லாமே சொல்லிக்க வேண்டியது, ஏங்க டுபாக்கூர் ஐயா...

    • @DineshInforms
      @DineshInforms  2 роки тому +3

      ஐய்யா டுபாக்கூர் அய்யா, 1949 இல் திருக்குறளுக்கு திருவள்ளுவர் குரல் மாநாடு நடத்தியவர் பெரியார்...
      தெரிய வில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்... எப்போ பாரு திராவிடம் என்று சொன்னா தப்புன்னு எதையாவது தூக்கீட்டு வந்தரது இந்து மதத்தில் தப்பே இலாத மாதிரி, ஏங்க டுபாக்கூர் அய்யா...

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 роки тому

      @@DineshInforms
      அதனால் என்ன . சொன்னது இல்லை என்று ஆகி விடுமா என்ன

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 роки тому +1

      @@DineshInforms
      வாழ் நாள் முழுதும் ஈவேரா பிராமணன் பற்றிப் பேசினார் இழிவாக .
      அதே போல திருவள்ளுவரை இழிவாகப் பேச மீட்டிங் .
      தமிழ் நீச பாஷை . ஈவேரா ரீல் . சங்கராச்சாரியார் சொன்னாராம் .
      எங்கே .
      கீமாயணத்திலா

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 роки тому +1

      @@DineshInforms
      வாட்சப்பா . எதையும் ஆதாரத்துடன் சொல்ல ரெடி

  • @sivaprasad6079
    @sivaprasad6079 3 місяці тому

    இந்த காட்டுமிராண்டி பேசிய எல்லாவற்றையும் எடிட் செய்யாமல் போடுவியா.

  • @pkmprathi2551
    @pkmprathi2551 2 роки тому +1

    🖤பெரியார் 🖤