எப்படி என்றாலும் அவர் தமிழர் பகுதியில் இருந்தால் தமிழருக்கு நல்லம் ஏனென்றால் வண்ணி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் அதே மாதிரி தீவு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் ஒழுங்கான வைத்தியம் இல்லாமல்
நான் ஜேர்மனியில் வசிக்கிறேன். ஊர்காவற்றுறை எனது ஊர். ஊர்காவற்றுறைக்கு வரப்போகிறார் என்று அறியும் போது ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி. மிக அழகான வைத்தியசாலை. முன்புறமாக கடற்கரை என நினைக்கிறேன்.
Omg dont compare good quality people with Simon , he is useless guy living on our expense Utter waste person not fit for anything @nagendramthangarajah2551
வைத்தியர் திரு அர்ச்சுனாவின் 2வது சகோதர ர் கூட தமிழீழ காவல் துறையின் முன்னாள் உயர்நிலை அதிகாரியாகும். நேர்மையான இவரது பணி காரணமாக தேசிய தலைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் வைத்திய சாலைக்கு வரவேற்கிறேம். ஒன்றரை வருட காலம் என்ன நோய் கண்டு பிடிக்க முடியாமல். என் கணவருக்கு போதை மாத்திரை கொடுத்து ஒரே நித்திரையில் இருப்பார்.அவருக்கு இப் நரம்பு பலன் இல்லை.கை கால் முகம் வழக்கத்திற்கு கொடுற்கும் மாத்திரை. அங்கு இருகும் கட்டில்களில் மூட்டை பூச்சி கடி தாங்க முடியாது.
இந்தக் காணொலிக்கு இடப்பட்ட நேர்விதமான பின்னோட்டங்களைப் பார்க்கும் போதே மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. எமது இனத்திலும் 99% மக்கள் நல்லவர்களாகவும் நல்லதையே விரும்புபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அந்த 1% கொடிய விடம். அதுவே போதும் எல்ல நன்மைகளையும் தடுத்து விடும். மக்களே கவனம்.
ஊழல் எந்த வடிவத்தில் எப்படி இருகாலும் வைத்திய துறையில் அறவே வரக்கூடாது அது கேவலத்திலும் கேவலம் அது ஒரு புனிதமான துறை மிக நீண்ட காலமாக ஊழலில் புரையோடிய எமதுநாட்டில் ஒரு ஒளிக்கீற்று தனி ஒருவன் அர்ச்சுனா அவரை பாராடட வார்த்தையே இல்லை அர்ச்சுனா ஒவ்வொரு HOSPITALUKKUM செல்ல முடியாது ஆனால் அவரைப்போல மேலும் பலர் வரவேண்டும் வாழ்த்துக்கள் வைத்தியர் அர்ச்சுனா உங்கள் பதிவும் நன்று வாழ்த்துக்கள்
ஒரே ஒரு அர்ச்சனாவால் இந்த ஊழல் அமைப்பை உடைக்க முடியாது. இவரை உதாரணமாகக் கொண்டு மனச்சாட்சியுள்ள நேர்மையான எந்த வம்பு தும்பிற்கும் போகாத வைத்தியப் பெருமக்களும் தங்கள் தொழில்தர்மத்தையும் கௌரவத்தையும் காப்பாற்ற களமிறங்க வேண்டும்..
அர்ச்சுனா private இல் வேலைசெய்யாத படியால் நிம்மதியாக வேலை செய்கிறார். சந்தோஷமாக இருக்கிறார். நோயாளர்களில் கவனமாக இருக்கிறார். அவரை பார்க்கவே நோய் பறந்து போய்விடும். மருந்தை விட மருத்துவரின் கருணை மிகப் பெரிய பலமுள்ளது. வாழ்த்துக்கள் அச்சு.
அவர் எல்லா இடங்களிலும் Medical Controler வேலை செய்ய வேண்டும். அவருடன் நல்ல உதவியாளர்கள் உருவாக வேண்டும்.? இதே போல அரசியல் வாதிகளாக இருக்கிற பாராளுமன்ற உறுப்பினர்களை தூக்கி எறிய வேண்டும். மக்கள் கதைக்க முடியாத காலம் அப்போது. இப்போது ஜனநாயக ரீதியாக யாரும் கதைக்க வாருங்கள் You Tubers எல்லோருமாக சமூகத்திற்காக சேவை செய்ய வாருங்கள் தம்பி அடியான் தொடர்ந்து துரோகிகளை துரத்த குரல் கொடுக்க வேண்டும். Opration Archana will be Control all hospitals. ❤❤❤ மவ்வியாக்களை அழிக்க பொது மக்கள் உருவாக்க வேண்டும். அமைச்சர் டக்ளஸ் மூலமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ் அரசியல் வாதிகள் சுமந்திரன் கூட்டணி என்ன செய்கிறார்கள் ????😂😂
கட்டாயம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு திரும்பி வர வேண்டும் சாவகச்சேரி மக்கள் இதற்காக யாழ் அரசியல் வாதிகளுக்கு உங்களால் கொடுக்க கூடிய அதிகூடிய நெருக்குதல் களை கொடுக்க வேண்டும்
டொக்டர் அர்ச்சனா முதல் ஊர்காவற்றுரை ஆஸ்பத்திரிக்கு போங்கள் அங்கு உள்ளவர்களுக்கு மற்றவர்களோடு எப்படி மரியாதையுடன் கதை ப்பது எப்படி மக்களோடு அனுகுவது என்று கற்று கொடுங்கள்
சாவகச்சேரி மக்களை Dr.அர்ச்சனா மீளவும் சந்தித்து ,கதைத்து அவர்களின் ஆசியுடன் தனது சேவையைத் தொடர்வது சிறப்பானது.so மக்களின் மனதை வென்ற மகத்தான மருத்துவர்.இப்பவும் மக்கள், அவரின் வருகைக்காக ,அவரின் கொள்கைகளுக்காக போராடுவதைப் பார்க்கிறோம் .நன்றி.
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் வாழ்க நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வுடன் வாழ்ன தமிழ் இனம் எமது இனம் நாம் உலகிக்கு அறத்தை போதித்த இனம் ஒற்றுமையுடன் நேர்மையுடன் மனித குலத்தையே நேசித்து வாழ்கிற எண்ண அலைகளுடன் வாழ்க! வாழ்க எந்த சூழ்ச்சிகளிலும் வீழ்ந்து விடாமல் ஏமாந்து விடாமல் வாழ்க அர்ச்சுனா வைத்தியர் இந்தக் பிரபஞ்சப் பேராற்றல் கருணையினால் இரவிலும் பகலிலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக! இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் மாகாபா்தத்தில் கிஷ்ணர் அர்சுணனுக்கு உதவியாக இருந்து பண்டியர்களை வெற்றி பெற வைத்தார் அதே இறைநிலை அடைந்த சித்தர் கிஷ்ணர் இந்த அர்சுனாவுக்கும் உதவியாக இருக்கட்டும் கீதையில் கிஷ்ணர் எழுதிய வரலறுகளை பலவற்றை மாற்றி தங்களுக்கு ஏற்றவாறு இந்திய வந்தேறி யூத பிராமணன் எழுதிவிட்டான் அதில் யுகங்களை காளியுகத்துடன் முடித்துவிட்டான் கலியுகம் என்று பெயர் வைத்து கிஷ்ணர் எழுதிய சத்திய யுகத்தை மறைத்தான் இந்திய யூத பிராமணன் ஆனாலும் இப்போது சத்திய யுகம் நடக்கிறது சத்தியமே வெல்லும் நல்லதே நடக்கும்
மக்களுக்கு சரியான ஆதாரம் நிறைந்த பெருமதியான கருத்தை பகிர்ந்தமைக்கும் உணர்வு ரீதியாகவும் சிந்தனை மூலமாகவும் சிந்திக்கும் உங்களையும் பாராட்டுகின்றேன் அண்ணா 🙏
தம்பி அர்ச்சுனா மிகவும் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள் நீங்கள் மருத்துவத்துறையின் உயிர் நானும் எனது மகளை மருத்துவத் துறைக்கு படிப்பிக்கின்றேன் உங்களை மாதிரி வரவேணுமென்று
Dr.அர்ச்சனா நீங்கள் வடமாகாண சுகாதார பணிப்பாளராக வந்தால் எல்லோருடைய நோய்க்கும் சிறந்த மருந்து கிடைக்கும். உங்களுக்காக போராடிய தென்மராட்சி மக்களை கைவிட்டு விடாதீர்கள் உங்களுடைய நேர்மையான சேவைக்கு ஆண்டவன் எப்போதும் துணை நிற்பார்.
அருமையான தகவல் தந்தீர்கள்.நன்றி சகோதரனே!.மருத்துவ அத்தியட்சகர் அர்ச்சுனா ஈழத்தின் எப்பகுதிக்குச் சென்றாலும் அவரை மேளதாள அணிவகுப்புடன் கோலாகலமாக வரவேற்க வேண்டும்.பெரும் புரட்சி செய்து எல்லோர் மனங்களிலும் ஆழப்பதிந்து விட்டார்.ஈழப்பகுதி மருத்துவமனைகளுக்கு இவரை உயர் அதிகாரியாக நியமித்து ஒவவொரு மாதமும் ஒவ்வொரு இடங்களுக்குச்சென்று ஆய்வுகளை நடத்தினால் அங்கு நடக்கும் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய முடியும்.பணியாற்றும் ஒவ்வொருவரும் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் பணியாற்றுவார்கள்.ஊழல்வாதிகள் தலைகாட்டமாட்டார்கள்.அர்ச்சுனா என்றால் ஆண்டவன் என்ற பயம் எல்லோர் மனங்களிலும் குடிகொள்ளும்.யாருமே வாலாட்டமாட்டார்கள்.அப்பாவைப்போலவே தோற்றத்திலும் செயலிலும் இருக்கிறார்.நேர்மையான காவல் துறை அதிகாரியின் மகன் மருத்துவத்துறையில் புரட்சியை ஏற்படுத்த நினைப்பது தவறல்லவே.தொடரட்டும் அவரது ஊழலற்ற தூய்மையான பணி.மக்கள படை அவர்பின்னால் அணிதிரளட்டும்.புரட்சி ஒருநாள் வென்றே தீரும்.
வைத்தியர் அர்ச்சுனா ஐயா அவர்களே, என்னுடைய விருப்பமும் இது தான். அதாவது ஈழத்தில் இருக்கின்ற அனைத்து வைத்தியசாலைகளுக்கும் வாரத்திற்கு ஒரு தடவை விஜயம் செய்ய வேண்டும் 🙏🙏
மருத்துவர் அர்ச்சனா வட மாகண சுகாதார அமச்சராக வர வேண்டும் எமது மக்களின் வலிகளை புரிந்து கொண்ட மனித நேயம் கொண்ட சிறந்த தலைவன் கடவுளின் என்றும் அவருடன் இருப்பதாக,🙌💖💖
தமிழினத்தை தமிழிரனியர்களின் பிடியிலிருந்து மீட்க வந்ந இரட்சகரே நீங்கள் நீடூழி காலம் நலத்துடன் வாழ்ந்து எம்மை மட்டுமல்ல எம் இலங்கை நாட்டின் சகல மக்களையும் காக்க வாழ்த்துகிறேன்
இதிலும் கலந்து கொள்ளுங்கள் தனிய புத்தவிகாரை.காணி.வாக்குவங்கி.பாராளமன்ற சுகபோகம் பாராளுமன்றத்திலேமரணித்தசம்பந்தன் போல இல்லாது இதிலும் கலந்து கொள்ளுங்கள் எம் இனமக்களே
நினைத்துப் பாருங்கள் கண் கண்ட தெய்வம் தான் வைத்தியர்கள் ஐயா வடக்கையும் கிழக்கையும் வலம் வாருங்கள் அநியாயங்களை தட்டி கேட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தாருங்கள் மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் மக்கள் சேவை செய்த.மகேசா தமிழ் மக்களக்காக உயிரை தியாகம் செய்ய துணிந்த மா வீரா பிரபா தலை தாழ்த்தி வணங்குகி றேன் ஓங்குக உன் புகழ் உலகம் எல்லாம் ஐயா உங்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்
சாவகச்சேரி மக்கள் மட்டுமல்லாது புலம்பெயர்வாழ் மக்கள் எல்லோரும் அர்ச்சுனா என்ற வைத்தியருக்கு குரல் கொடுக்கவேண்டும். அப்பதான் மக்கள் தகுந்த இலவச சேவையை சிறந்த முறையில் பெற்றுக்கொள்வார்கள் என்பது எனது கருத்து ஒப்பரேஷன் அர்ச்சுனா கட்டாயம் நாட்டுக்குத் தேவை. வாழ்க அர்ச்சுனா
அர்ச்சுனா திரும்ப சாவகச்சேரிக்கு தான் வரவேணும். அதுதான் எனது விருப்பம் நீங்கள் சொன்ன மாதிரி ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு மருத்துவமனைக்கு visit செய்யவேணும்
தலைவா நீங்கள் எல்லா வைத்தியசாலையிலும் நீண்ட நாள் இருக்க தேவையில்லை 20நாள் இருந்தால் போதும் மாபியாக்களுக்கெல்லாம் மயக்கம் வந்திடும்❤❤❤❤❤
😂😂😂😂😂
Yes true
Super🎉🎉🎉🎉
நீங்கள் தலைவரின் மறுபிறப்பு😢😢😢
எப்படி என்றாலும் அவர் தமிழர் பகுதியில் இருந்தால் தமிழருக்கு நல்லம் ஏனென்றால் வண்ணி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் அதே மாதிரி தீவு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் ஒழுங்கான வைத்தியம் இல்லாமல்
டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் புகழ் ஓங்குக.
இவ்வளவு காலமும் under groun
dil இருந்தவர
அர்ச்சுனன் புரட்சி
சாவகச்சேரி மக்கள் எழுச்சி
வைத்தியசாலையின் மறுமலர்ச்சி
🎉 5:26
5:43 and
உண்மை,நேர்மை,உழைப்பு,முயற்சி,ஊக்கம், அன்பு, மகிழ்ச்சி எல்லாத்துக்கும் Dr அருச்சுணா. வாழ்க வழமுடன்.
ராம் ராம்🌸🌺
தமிழடியானுக்கு Salute❤❤ அர்ச்சுனா சாவகச்சேரிக்கே வரவேண்டும்
ராம் ராம்🌸🌺
ஆனால் சாவகச்சேரி மக்கள் பாவம்.சாவகச்சேரிக்கு வர வாழ்த்துகிறேன்
யாழ் மாவட்டத்தில் கடமையாற்றினால் நல்லது Dr அர்ச்சுனா
❤❤நேர்மையின் சிகரம் மருத்துவர் அர்ச்சுனா சேவை எல்லா மக்களுக்கும் சொந்தமாகட்டும்.
நான் ஜேர்மனியில் வசிக்கிறேன். ஊர்காவற்றுறை எனது ஊர். ஊர்காவற்றுறைக்கு வரப்போகிறார் என்று அறியும் போது ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி. மிக அழகான வைத்தியசாலை. முன்புறமாக கடற்கரை என நினைக்கிறேன்.
Yeash
தமிழ்நாட்டிலும் அர்ச்சுனாக்கள் தோன்றவேண்டும்.
😊❤
சீமான் இருக்கிறாரே
Omg dont compare good quality people with Simon , he is useless guy living on our expense
Utter waste person not fit for anything @nagendramthangarajah2551
@@nagendramthangarajah2551-ஏன் வாயால் வடை சுடுவதற்க?
உண்மை ஊழியன் அர்ச்சனா ❤❤ மக்கள் நாயகன் Dr அர்ச்சனா வாழ்க 🙏🙏. கள்ள
மாபியாக்கள். ஒழிக
மக்கள் செல்வன் டாக்டர் அர்ச்சுனா புகழ்வாழ்க
ஒபரோஷன் டொக்டர்அர்ச்சுனா புகழ் பெற்று வாழ்க
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு வைத்தியசாலைகளுக்கும் மாதா மாதம் அர்சுனாவை மாற்றினால் விரைவில் தமிழீழமே மலரும்
ராம் ராம்🌸🌺
அன்பான தம்பி அர்ச்சுனா உமது வழியில் எல்லா மருத்துவர்களும் தடம் பதித்து நடந்தாலே நல்லதொரு தமிழ் ஈழம் தோற்றம் பெறும்.
வைத்தியர் திரு அர்ச்சுனாவின் 2வது சகோதர ர் கூட தமிழீழ காவல் துறையின் முன்னாள் உயர்நிலை அதிகாரியாகும். நேர்மையான இவரது பணி காரணமாக தேசிய தலைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
really Great ❤
வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Thanks
மருத்துவ மாஃபியாகள் எல்லா இடங்களிலும் காணப்படுவதனால் மக்கள் அருச்சுனாவை வரவேற்கின்றனர்
அர்சுணா நேர்மை உள்ள மனிதர் இவரைப்போல் எல்லோரும் இருந்தால்நன்மைகள கிடைக்கும்
உங்கள் சேவை எங்களுக்கு தேவை தமிழ் அடியானுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவுக்கும்
வாழ்த்துகள்
அருமையான செய்தி தொகுப்பு
ராம் ராம்🌸🌺
உண்மை ஊழியன்
இது என்னப்பா மாதம் ஒரு வைத்தியசாலைக்கு அனுப்புங்கோ எல்லாம் சரிவரும்.கள்ளர் மாபியாக்கள் திருந்தட்டும்.
8/7/2024
எனி வரும் ஆண்டுகளில் இந்த திகதியை அர்சுனன் புரட்சி ஆண்டாக கொண்டாடப்பட வேண்டும்
ஒப்பறேசன் அர்ச்சுனா போல இன்னும் இன்னும் பல அர்ச்சுனாக்கள் கிளர்ந்து எழவேண்டும். அர்ச்சுனா இராமநாதன் நீங்கள் பல்லாண்டு வாழ்க❤❤❤உங்கள் பனி தொடரட்டும்.
மன்னார் வைத்திய சாலைக்கு வரவேற்கிறேம். ஒன்றரை வருட காலம் என்ன நோய் கண்டு பிடிக்க முடியாமல். என் கணவருக்கு போதை மாத்திரை கொடுத்து ஒரே நித்திரையில் இருப்பார்.அவருக்கு
இப் நரம்பு பலன் இல்லை.கை கால் முகம் வழக்கத்திற்கு கொடுற்கும் மாத்திரை. அங்கு இருகும் கட்டில்களில் மூட்டை பூச்சி கடி தாங்க முடியாது.
இந்தக் காணொலிக்கு இடப்பட்ட நேர்விதமான பின்னோட்டங்களைப் பார்க்கும் போதே மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. எமது இனத்திலும் 99% மக்கள் நல்லவர்களாகவும் நல்லதையே விரும்புபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அந்த 1% கொடிய விடம். அதுவே போதும் எல்ல நன்மைகளையும் தடுத்து விடும். மக்களே கவனம்.
ஊழல் எந்த வடிவத்தில் எப்படி இருகாலும் வைத்திய துறையில் அறவே வரக்கூடாது அது கேவலத்திலும் கேவலம் அது ஒரு புனிதமான துறை மிக நீண்ட காலமாக ஊழலில் புரையோடிய எமதுநாட்டில் ஒரு ஒளிக்கீற்று தனி ஒருவன் அர்ச்சுனா அவரை பாராடட வார்த்தையே இல்லை அர்ச்சுனா ஒவ்வொரு HOSPITALUKKUM செல்ல முடியாது ஆனால் அவரைப்போல மேலும் பலர் வரவேண்டும் வாழ்த்துக்கள் வைத்தியர் அர்ச்சுனா உங்கள் பதிவும் நன்று வாழ்த்துக்கள்
100% உண்மைதான் எவ்வளவு கோடி ரூபா செலவழித்தாலும் யாராலும் மக்கள் மனதில் இப்படி ஒரு இடம் யாருக்குமே கிடைக்காது. அதற்கு காரணம் நேர்மை, திறமை, துணிவு,
வாழ்க அர்ச்சுனா உண்மையான மானத்தமிழ் வீரத்தமிழன்
Operation Archuna.
Beautiful trend.
Well done doctor. 🇨🇦
ராம் ராம்🌸🌺
ஒரே ஒரு அர்ச்சனாவால் இந்த ஊழல் அமைப்பை உடைக்க முடியாது. இவரை உதாரணமாகக் கொண்டு மனச்சாட்சியுள்ள நேர்மையான எந்த வம்பு தும்பிற்கும் போகாத வைத்தியப் பெருமக்களும் தங்கள் தொழில்தர்மத்தையும் கௌரவத்தையும் காப்பாற்ற களமிறங்க வேண்டும்..
அவர் வர வேண்டும் jaffna main hospital க்கு.
அர்ச்சுனா private இல் வேலைசெய்யாத படியால் நிம்மதியாக வேலை செய்கிறார். சந்தோஷமாக இருக்கிறார். நோயாளர்களில் கவனமாக இருக்கிறார். அவரை பார்க்கவே நோய் பறந்து போய்விடும். மருந்தை விட மருத்துவரின் கருணை மிகப் பெரிய பலமுள்ளது. வாழ்த்துக்கள் அச்சு.
ராம் ராம்🌸🌺
Kandipa jaffna hospital vara vendum
இப்ப என்னபிரச்சனை என்னறால்! அர்சுனா எங்க வரப்போறாரோ? என்று தெரியாமல்! மாட்டிக்காத பல மாபியாக்கள்!வயிறு கலக்கத்தில் இருக்கினமாம்!
😊😊
haha
😂😂😂
அதிகாலை எழுந்தவுடன் இந்த பதிவைப் பார்த்தேன். ❤❤❤ மனதிற்க்கு மகிழ்ச்சியாக நிறைவாக உள்ளது. ❤❤
மக்களின் மனங்களில் அன்பினால் உயர்ந்திருக்கின்றார்❤❤❤❤
அவர் மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வர வேண்டும் ஏன் என்றால் அவர் வெற்றி பெற்ற தை காட்ட வேண்டும் ❤❤❤
அவர் எல்லா இடங்களிலும்
Medical Controler வேலை செய்ய வேண்டும். அவருடன் நல்ல உதவியாளர்கள் உருவாக வேண்டும்.? இதே போல அரசியல் வாதிகளாக இருக்கிற பாராளுமன்ற உறுப்பினர்களை தூக்கி எறிய வேண்டும். மக்கள் கதைக்க முடியாத காலம்
அப்போது. இப்போது ஜனநாயக ரீதியாக யாரும் கதைக்க வாருங்கள்
You Tubers எல்லோருமாக
சமூகத்திற்காக சேவை செய்ய வாருங்கள் தம்பி அடியான் தொடர்ந்து துரோகிகளை துரத்த குரல் கொடுக்க வேண்டும்.
Opration Archana will be Control all hospitals. ❤❤❤
மவ்வியாக்களை அழிக்க பொது மக்கள் உருவாக்க வேண்டும். அமைச்சர் டக்ளஸ் மூலமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழ் அரசியல் வாதிகள் சுமந்திரன் கூட்டணி என்ன செய்கிறார்கள் ????😂😂
எங்கிருந்தாலும் அவர் எம்மக்களோடு இருந்தால் சரி. அது மாபியாக்களுக்கு ஓர் தலையிடிதான்!
கட்டாயம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு திரும்பி வர வேண்டும் சாவகச்சேரி மக்கள் இதற்காக யாழ் அரசியல் வாதிகளுக்கு உங்களால் கொடுக்க கூடிய அதிகூடிய நெருக்குதல் களை கொடுக்க வேண்டும்
திரு இராமநாதன் அர்சுனா வடக்கு பிரதி வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்ட வேண்டுமென விரும்புகிறேன்
டொக்டர் அர்ச்சனா முதல் ஊர்காவற்றுரை ஆஸ்பத்திரிக்கு போங்கள் அங்கு உள்ளவர்களுக்கு மற்றவர்களோடு எப்படி மரியாதையுடன் கதை ப்பது எப்படி மக்களோடு அனுகுவது என்று கற்று கொடுங்கள்
சாவகச்சேரி மக்களை Dr.அர்ச்சனா மீளவும் சந்தித்து ,கதைத்து அவர்களின் ஆசியுடன் தனது சேவையைத் தொடர்வது சிறப்பானது.so மக்களின் மனதை வென்ற மகத்தான மருத்துவர்.இப்பவும் மக்கள், அவரின் வருகைக்காக ,அவரின் கொள்கைகளுக்காக போராடுவதைப் பார்க்கிறோம் .நன்றி.
தெல்லிப்பழைக்கும் அருச்சுனா தெய்வம் வரவேனும்
எங்கள் மருத்துவர் ஐயா அர்ஜுனா அவர்கள் வடகிழக்கு எல்லா இடங்களிலும் சென்று கடமையாற்ற வேண்டும்.
really true 💯 💯💯👌👌
டாக்டர் அர்ச்சுனாக்கு பாதுகாப்பு தேவை மக்களே
Yes’ it is true
Please safe his life
Dr Arjuna needs body guards 24/7
Yes true ❤❤❤
மக்களுக்காய் சேவைசெய்யும் எல்லா அர்ச்சுனா டாக்டர்களுக்கும் ஒரு சல்யூட்.
20 நாள் முதல்வன்
really true 💯💯👌👌
வாழ்க உலகத் தமிழ் இனம்
வாழ்க உடல் நலத்துடன்
வாழ்க பாதுகாப்புடன்
வாழ்க நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வுடன்
வாழ்ன தமிழ் இனம் எமது இனம்
நாம் உலகிக்கு அறத்தை போதித்த
இனம் ஒற்றுமையுடன் நேர்மையுடன் மனித குலத்தையே
நேசித்து வாழ்கிற எண்ண அலைகளுடன் வாழ்க!
வாழ்க எந்த சூழ்ச்சிகளிலும்
வீழ்ந்து விடாமல் ஏமாந்து விடாமல்
வாழ்க அர்ச்சுனா வைத்தியர்
இந்தக் பிரபஞ்சப் பேராற்றல்
கருணையினால்
இரவிலும் பகலிலும்
எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும்
எல்லாத் தொழில்களிலும்
உறுதுணையாவும் பாதுகாப்பாகவும்
வழிநடத்துவதாகவும் அமையுமாக!
இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
மாகாபா்தத்தில் கிஷ்ணர்
அர்சுணனுக்கு உதவியாக இருந்து
பண்டியர்களை வெற்றி பெற வைத்தார் அதே இறைநிலை அடைந்த சித்தர் கிஷ்ணர்
இந்த அர்சுனாவுக்கும் உதவியாக
இருக்கட்டும்
கீதையில் கிஷ்ணர் எழுதிய
வரலறுகளை பலவற்றை மாற்றி
தங்களுக்கு ஏற்றவாறு இந்திய
வந்தேறி யூத பிராமணன் எழுதிவிட்டான் அதில்
யுகங்களை காளியுகத்துடன்
முடித்துவிட்டான் கலியுகம் என்று பெயர் வைத்து கிஷ்ணர் எழுதிய
சத்திய யுகத்தை மறைத்தான்
இந்திய யூத பிராமணன்
ஆனாலும் இப்போது
சத்திய யுகம் நடக்கிறது சத்தியமே
வெல்லும்
நல்லதே நடக்கும்
உண்மை ஒன்று தான் வெற்றி ❤
மன்னாருக்கு வருக வருக
❤️❤️❤️❤️
மிக மிக சந்தோஷமான விடயம். உண்மையாக துள்ளிக் குதிக்கிறோம். தமிழ் அடியான்மிக மிக நன்றி.
You are the HERO ❤
தர்மம் வெல்லும் 🎉❤🎉
இனிமேலாவது அனைவரும் நேர்மையாக வாழுங்கள்.எல்லோரும். சுபீட்சமாக வாழ வழி செய்யுங்கள்
தனியார் வைத்தியசாலை மூடப்பட வேண்டும்❤❤❤🎉🎉
அண்ணா இன்று இந்த வீடியோவை இரண்டு தடவை பார்த்தேன். மனதில் சந்தோசத்துடன்😊😊😊😊.
தர்மமே வெல்லும்
மக்களுக்கு சரியான ஆதாரம் நிறைந்த பெருமதியான கருத்தை பகிர்ந்தமைக்கும் உணர்வு ரீதியாகவும் சிந்தனை மூலமாகவும் சிந்திக்கும் உங்களையும் பாராட்டுகின்றேன் அண்ணா 🙏
இவர் தான் உண்மை கடவுள் அர்ச்சுனா. அன்பேசிவம்.
தமிழ் அடியான் நாங்களும் உங்கள் (எங்கள்) Archunaவின் அடியார்கள் அணி திரளவோம்
தம்பி அர்ச்சுனா மிகவும் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள் நீங்கள் மருத்துவத்துறையின் உயிர் நானும் எனது மகளை மருத்துவத் துறைக்கு படிப்பிக்கின்றேன் உங்களை மாதிரி வரவேணுமென்று
முதல்வனே ஒபரேஷன் டொக்டர்புகழ் ஓங்குக
"ஒப்பரேஷன் அர்ச்சுனா"
நடக்கட்டும்.
மகிழ்சசியான செய்தி❤ வாழ்ததுக்கள் அர்சுணா🥳🎉🎈 விலை போனவர்கள் கடமையை சரியாய் செய்திருந்தால் ஏன் இந்த அவமானம்,
“பண ஆசை எல்லா தீமைக்கும் வேர்”
வாழ்க அர்ச்சனா ,உங்கள் பணி தளைத்தோங்க இறைவன் என்றும் உன்னுடன்,
Dr.அர்ச்சனா நீங்கள் வடமாகாண சுகாதார பணிப்பாளராக வந்தால் எல்லோருடைய நோய்க்கும் சிறந்த மருந்து கிடைக்கும். உங்களுக்காக போராடிய தென்மராட்சி மக்களை கைவிட்டு விடாதீர்கள் உங்களுடைய நேர்மையான சேவைக்கு ஆண்டவன் எப்போதும் துணை நிற்பார்.
பின் தங்கிய இடங்களில் உள்ள மருத்துவ மனையில் வேலை செய்வதுதான் நல்லது அர்ச்சனா. அந்த இடத்து மருத்துவமனைகள் developed ஆக வேண்டும்.
அருமையான தகவல் தந்தீர்கள்.நன்றி சகோதரனே!.மருத்துவ அத்தியட்சகர் அர்ச்சுனா ஈழத்தின் எப்பகுதிக்குச் சென்றாலும் அவரை மேளதாள அணிவகுப்புடன் கோலாகலமாக வரவேற்க வேண்டும்.பெரும் புரட்சி செய்து எல்லோர் மனங்களிலும் ஆழப்பதிந்து விட்டார்.ஈழப்பகுதி மருத்துவமனைகளுக்கு இவரை உயர் அதிகாரியாக நியமித்து ஒவவொரு மாதமும் ஒவ்வொரு இடங்களுக்குச்சென்று ஆய்வுகளை நடத்தினால் அங்கு நடக்கும் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய முடியும்.பணியாற்றும் ஒவ்வொருவரும் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் பணியாற்றுவார்கள்.ஊழல்வாதிகள் தலைகாட்டமாட்டார்கள்.அர்ச்சுனா என்றால் ஆண்டவன் என்ற பயம் எல்லோர் மனங்களிலும் குடிகொள்ளும்.யாருமே வாலாட்டமாட்டார்கள்.அப்பாவைப்போலவே தோற்றத்திலும் செயலிலும் இருக்கிறார்.நேர்மையான காவல் துறை அதிகாரியின் மகன் மருத்துவத்துறையில் புரட்சியை ஏற்படுத்த நினைப்பது தவறல்லவே.தொடரட்டும் அவரது ஊழலற்ற தூய்மையான பணி.மக்கள படை அவர்பின்னால் அணிதிரளட்டும்.புரட்சி ஒருநாள் வென்றே தீரும்.
சாவகச்சேரி வருவதை மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்
மருத்துவர் அருச்சுனன் அவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக வளர்ந்து வரும் நிலையில்! தன்னுடைய பாதுகாப்பு மிக அவசியம் .
உண்மைதான் சகோதரா இதயசுத்தியுடன் மக்களுக்கு சேவை செய்பவர்கள் இறைவனுக்கு சமன்.
நேர்மையின் சின்னம் அர்ஜுனா👍
உண்மை அடியேன்
நாங்க எங்கள் குடும்பத்தில் ஒரு சகோதரன் போல் பார்க்கிறோம்.மட்டக்களப்பு மக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது ❤
யாழ் போதன வைத்தியசாலைக்குதான்அர்சன கட்டாயம் வேண்டும் 👍
டக்ளஸ் தேவானந்தா அவர்களே வைத்தியர்
அர்ச்சானாஅவர்களை
மீண்டும் சாவகச்சேரியில்
நியமிக்க வேண்டுகிறேன்
உங்கள் நண்பனாக
மாறன் ஞாபகம் இருந்தால் நன்று.
ராம் ராம் 🌸🌺
நீங்கள் சொல்வது உண்மை
அர்ச்சினா இதையாவது டக்ளஸ் நல்லதாக செய்யட்டும்
Dr. அர்சுனா .❤ ஈன்ற பொழுது பெருதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய். வாழ்க வாழ்க வாழ்க❤
மருத்துவத்துறைக்கு Dr.அர்ச்சுனா உருவானது போல் யாழ்ப்பாணக் கல்வித் துறையிலும் பல அர்ச்சுனாக்கள் உருவாக வேண்டும்.
👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️
Dr. Archuna Maathiri 100 Dr. Archuna Enkal Naadduku Thevai. Thank you for the good news
வைத்தியர் அர்ச்சுனா ஐயா உடனடியாக அரசியலிலும் களமிறங்க வேண்டும் இது காலத்தின் கட்டாயமாகும்❤
வைத்தியர் அர்ச்சுனா ஐயா அவர்களே, என்னுடைய விருப்பமும் இது தான். அதாவது ஈழத்தில் இருக்கின்ற அனைத்து வைத்தியசாலைகளுக்கும் வாரத்திற்கு ஒரு தடவை விஜயம் செய்ய வேண்டும் 🙏🙏
மருத்துவர் அர்ச்சனா வட மாகண சுகாதார அமச்சராக வர வேண்டும் எமது மக்களின் வலிகளை புரிந்து கொண்ட மனித நேயம் கொண்ட சிறந்த தலைவன் கடவுளின் என்றும் அவருடன் இருப்பதாக,🙌💖💖
தமிழினத்தை தமிழிரனியர்களின் பிடியிலிருந்து மீட்க வந்ந இரட்சகரே நீங்கள் நீடூழி காலம் நலத்துடன் வாழ்ந்து எம்மை மட்டுமல்ல எம் இலங்கை நாட்டின் சகல மக்களையும் காக்க வாழ்த்துகிறேன்
தமிழ்க்கடவுள் கதிர்காமத்தில் இருந்தாலென்ன நல்லூரில் இருந்தாலென்ன முருகன் முருகன் தான். அவன் கையில்
இருப்பது வெற்றிவேல்தான்
மின்பிரப்பாக்கி வேகமாக வந்தது போல, மக்களுக்கான மருத்துவ சேவை ஆரம்பிக்க வேண்டுமென எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றோம்# operationaruchuna
தலைவா நீங்க மிகவும் நல்லவர் யார் உங்கள எதிர்த்தாலும் கடவுள் நல்லவன் பக்கம்தான்.
வரேவண்டும்,வரவேண்டும்.
நேர்மையான உண்மையான
தன் நலம் இல்லாத வாழ்க்கை
வாழும் மனிதன்
இறைவனின் மகன்.
இதனை இயேசு (சித்தர்) சொல்கிறார் மேலும் பல
சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்
எங்களுக்கு யாழ்ப்பாணத்துக் தாருங்கள் அப்பா தான் தெரியும் ஒரு 10 நாட்களுக்கு மட்டும்
❤அருமை❤சறப்பு❤மகிழ்ச்சி❤வாழ்க❤அண்ணா❤அர்ஜுனா ❤வெல்க❤ வைத்தியர்❤அர்ஜுனா❤❤
இதிலும் கலந்து கொள்ளுங்கள் தனிய புத்தவிகாரை.காணி.வாக்குவங்கி.பாராளமன்ற சுகபோகம் பாராளுமன்றத்திலேமரணித்தசம்பந்தன் போல இல்லாது இதிலும் கலந்து கொள்ளுங்கள் எம் இனமக்களே
Well done Rama Aruchchuna you are the powerful of the Rama Krishna congratulations 🎉
நினைத்துப் பாருங்கள் கண் கண்ட தெய்வம் தான் வைத்தியர்கள் ஐயா வடக்கையும் கிழக்கையும் வலம் வாருங்கள் அநியாயங்களை தட்டி கேட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தாருங்கள் மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் மக்கள் சேவை செய்த.மகேசா தமிழ் மக்களக்காக உயிரை தியாகம் செய்ய துணிந்த மா வீரா பிரபா தலை தாழ்த்தி வணங்குகி றேன் ஓங்குக உன் புகழ் உலகம் எல்லாம் ஐயா உங்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்
மருத்துவர் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு வருகைதரவேண்டும்.
சாவகச்சேரி மக்கள் மட்டுமல்லாது புலம்பெயர்வாழ் மக்கள் எல்லோரும் அர்ச்சுனா என்ற வைத்தியருக்கு குரல் கொடுக்கவேண்டும். அப்பதான் மக்கள் தகுந்த இலவச சேவையை சிறந்த முறையில் பெற்றுக்கொள்வார்கள் என்பது எனது கருத்து
ஒப்பரேஷன் அர்ச்சுனா கட்டாயம் நாட்டுக்குத் தேவை.
வாழ்க அர்ச்சுனா
அர்ச்சுனா திரும்ப சாவகச்சேரிக்கு தான் வரவேணும். அதுதான் எனது விருப்பம்
நீங்கள் சொன்ன மாதிரி ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு மருத்துவமனைக்கு visit செய்யவேணும்
💯 I agree with you
If God willing, it will happen ❤️🙏
ராம் ராம்🌸🌺
வைத்தியர் அர்ச்சுனா சாவகச்சேரிக்கு மறுபடியும் வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்று உலகத்தின் மூலை முடக்கெல்லாம் அர்சனா யற்றியே பேச்சு❤❤❤
நல்லவர்கள் எங்கு சென்றாலும் பவரவேற்புதான்.
🙏🌷 சிறப்பு 🙏🌷👏 வாழ்த்துக்கள் 💐💐
இவரின் சேவை இலங்கை முழுவதும் கிடைக்க வேண்டும்.
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை அண்ணா, உண்மை வெல்லும்.