ஒவ்வொரு கத்தோலிக்க குருவானவரும் அருட்தந்தை அருள்மணி அவர்களை போல போதித்தாலே போதும் சாத்தானின் பிரிவினை கோட்டை தானாக இடிந்து விழும். அம்மா அருள் நிறைந்த மரியன்னையே நீவீர் கடவுளால் வாழ்க என வாழ்த்தபட்டதால் வாழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள். அம்மா ஆமென்.
கத்தோலிக்கம்தான் பிரிவினைசபை ஆதித்திருச்சபையில் இயேசுவின் சீடர்கள் நிறுவிய சபையில் சிலைவழிபாடு மனிதவழிபாடு கிடையாது பிற்காலத்தில் ரோம அரசர்களை திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் செய்துவந்த சிலைவழிபாட்டையும் மனிதவழிபாட்டையும் கொண்டுவந்த ரோமன் கத்தோலிக்கம்தான் பிரிவினைசபை திருவெளிப்பாடு அதிகாரம் 21 வசனம் 8 சிலைவழிபாட்டினர் பொய்யர் ஆகிய அனைவருக்கும் நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும் இதுவே இரண்டாம் சாவு
@@Agnes-ss3ug ஆதித்திருச்சபையில் சிலைவழிபாடு மனிதவழிபாடு கிடையாது பிற்காலத்தில் ரோம அரசர்களை திருப்தி செய்வதற்காக அவர்கள் செய்துவந்த சிலைவழிபாட்டையும் மனிதவழிபாட்டையும் சபைக்குள் கொண்டுவந்த ரோமன் கத்தோலிக்கம்தான் பிரிவினைசபை
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 12 வசனம் 46 முதல் 50 மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள் ஒருவர் இயேசுவை நோக்கி அதோ உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர் இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? என்று கேட்டார் பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி என் தாயும் சகோதரர்களும் இவர்களே விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் என்றார்
@@Agnes-ss3ugAgnes first you change your name Agnes.it is the name of a catholic saint.Then you try to chase your mother out of your house. What a shame about your answer .Who gave you the right of judgement? You are now living in hell.From there you are saying ........First you listen .No need for your commands. This message is only for Catholics. Not for departed souls ok. Don't interfere.
❤❤❤ தந்தையே இறைவா போற்றி போற்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி அப்பா பிதாவே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் மில்கிக்கு நல்ல சுகம் தரும் இயேசுவே ஆமென் ❤❤ இயேசுவே நன்றி
@@god123serventWhen did holy spirit told you to hate Mother Mary? Pls experience the lord, and love everyone. Jesus when loves the whole world and why not her mother who was chosen by him.
@@prakas2h bro we don't hate her, after death no can come in earth Pls read (Matthew chapter 24) Roman catholic said Mary come with baby Jesus But Jesus answered and said unto them, Take heed that no man deceive you. ( Matthew 24 : 4 ) Then if any man shall say unto you, Lo, here is Christ, or there; believe it not. ( Matthew 24 : 23 ) I believe Jesus, father, and the holy Bible written by holy spirit And no evidence in bible paste peoples can't come in earth, and that can't talk with peoplels And pls Reed Luke chapter 16 abraham and lasaru story you can verify no one can cross in And beside all this, between us and you there is a great gulf fixed: so that they which would pass from hence to you cannot; neither can they pass to us, that would come from thence. ( Luke 16 : 26 ) And as it is appointed unto men once to die, but after this the judgment: ( Hebrews 9 : 27 )
@@prakas2h. We don't hate her, we said don't worship her And Roman catholic said Mary come with baby Jesus But Jesus answered and said unto them, Take heed that no man deceive you. ( Matthew 24 : 4 ) Then if any man shall say unto you, Lo, here is Christ, or there; believe it not. ( Matthew 24 : 23 ) Who do I trust? Jesus or Roman catholic And no one can come earth after death And as it is appointed unto men once to die, but after this the judgment: ( Hebrews 9 : 27 ) And also Jesus Said soul are can't come from the soul resting place or hell to earth Luke chapter 16 (19 t 31) And beside all this, between us and you there is a great gulf fixed: so that they which would pass from hence to you cannot; neither can they pass to us, that would come from thence. ( Luke 16 : 26 ) And bible is written by holy spirit I only believe Jesus , father and the word written by holy spirit (bible)
மரியே வாழ்க எனது மகன் இயேசுராஜுக்கு இரயில்வே NTPC level 5 clear ஆகி panel list பெறப்பட்டதற்கு கோடான கோடி நன்றி. விரைவில் பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய உதவியருளும் 🙏🙏
மிக அருமை அருள்தந்தையே. நற்சொய்தி கண்ணேட்டதோடு பார்கும்போதுதான் அன்னை மரியாள் அவர் விண்ணுலக அரசின் அதாவது விண்ணுலகத்தின் ஆட்சி பீடத்தில் மூவொரு கடவுளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் அண்ணை மரியாள் தான் என்று எனது 20ஆண்டு ஆய்வின் வழி புரிந்துக்கொள்ள முடிகிறது. விண்ணுலகியல் (Angelology) கோட்பாட்டின் படி வாழும் கடவுளின் ஆட்சி பீடத்தினுள் பல பிரிவுகள் நிர்வாக அமைப்பு முறைகள் அதில் பல நிலையில் உள்ள வானதூதர்கள் மிக நேர்த்தியாக பணியாற்றுகிறார்கள் என்பது பல தகவல்கள் ஆவணங்கள் வழி புரிந்துக் கொள்ள முடிகிறது .தொடக்க காலத்தில் கடவுளின் முதல் படைப்பான லூசியல் என்ற லுசிப்பர் தான் அனைத்து வானதூதர் களுக்கும் முதன்மையான பிரதான வானதூதராக இருந்தான் அவனின் ஆனவத்தால் வீழ்தப்பட்டான் இப்பொழுது அவ்விடத்திற்கு மிக தகுதியானவர் விண்ணக அரசியான அன்னை மரியாள் தான் என்பது உறுதியாகிவிட்டது.அதனாலதான் சாத்தான் அன்னை மரியாளிடம் பொறாமை கொண்டவனாய் உள்ளான்.கத்தோலிக்க திருட்சபை அல்லாத ஒரு வழி கொள்கையுடைய சபைகள் பெரும்பாலோர் அன்னை மரியாளின் எதிரிகளாக தான் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.அன்னையை வெறுபோர் இயல்பாகவே சாத்தானுக்கு துணை போகின்றனர் என்பது உண்மை.சாத்தானை ஓட்ட தொரிகிற சபைகள் அவன் மறைமுக தப்பறை போதனை சபைக்குள் புகுத்தியுள்ளான் என்பதை ஏன் இச்சபையோர் கண் இருந்தும் குருடராக செயல்படுவதேன்.
உயிர்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; ( மத்தேயு 22 : 30 ) பரலோகத்தில் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை, , நாம் அங்கு தேவதூதர்கள் போல் இருப்பதாக இயேசு கிறிஸ்து கூறும் போது, மரியால், எவ்வாறு பெண்ணாக இருக்கும் போது பரலோகத்தில் எப்படி இருக்க முடியும்
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 12 வசனம் 46 முதல் 50 வரை மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள் ஒருவர் இயேசுவை நோக்கி அதோ உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர் இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? என்று கேட்டார் பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி என் தாயும் சகோதரர்களும் இவர்களே விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் என்றார்
Praise the Lord JESUS Avemariya ,i proud of myself as a catholic, Thanks, Rev Fr we need more information for the Holynes massage for catholic s Thanks Rev Fr ❤
ந௱னே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்திற்கு வரான் (யோவான்:14:6). நானே வாசல் என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான் அவன் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலை கண்டடைவான்(யோவான்10:9). என் ந௱மத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்(யோவான்14;14)நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும்(யோவான்:15;7)மேலும் தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்க௱க. வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்று முடிய. இரட்சிக்க. வல்லவராயுமிருக்கி றார்(௭பிரேயர்:25)
மாற்கு நற்செய்தி அதிகாரம் 3 வசனங்கள் 31 முதல் 35 .இயேசுவுடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச்சொல்லி ஆள் அனுப்பினார்கள் அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது அதோ உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள் என்று அவரிடம் சொன்னார்கள் அவர் அவர்களைப் பார்த்து என் தாயும் சாகோதரர்களும் யார் ? என்று கேட்டு தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து இதோ என் தாயும சகோதரர்களும் இவர்களே கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் என்றார்
My Trinity God who art in heaven, My Triune Saviors in the Flesh on Earth. 🔺Ave ☦️Jesus 💘🔥🇻🇦Mary 💠Joseph ( Rm 8:29,30, Eph 1, Gn 2:24, Lk:35, Jn 10:35, Song 4:12, Mt 1:21, 7:22,23 )
மரியன்னை பக்தியா தேவ தூஷணம் மத்தேயு நற்செய்தி அதிகாரம் 12 வசனம் 46 முதல் 50 மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள் ஒருவர் இயேசுவை நோக்கி அதோ உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர் இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? என்று கேட்டார் பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி என் தாயும் சகோதரர்களும் இவர்களே விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் என்றார் கடவுள் மீது மட்டுமே பக்தி வேண்டும் மனிதர்மீது பக்தி சாபத்தைத் தரும்
தேவனுடைய வார்த்தையை தவறாக வழிநடத்துவது நியாயத்தீர்ப்பை அழைக்கும்... Father.... யாத்திராகமம் 20:1:5ஐ வாசியுங்கள்...உபாகமம் 28:13...இறந்தவர்களை அழைப்பது தேவனுக்கு அருவருப்பானது...நானும்(அந்தோணி) கத்தோலிக்க சபையில் பிறந்து வளர்ந்தவன்... பைபிளை நன்றாக படித்து தெளிவு அடைந்து... மூவொரு தேவனைத் தவிர. .. தந்தை, மகன், பரிசுத்த ஆவியானவர்... யாரும் கடவுள் இல்லை.... அன்னை மரியா ஒரு தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தார்.. உங்களைப் போலவே, என்னையும் போல... அப்போஸ்தலர் மதத்தில் கூட மேரியை உயர்த்துவது என்று குறிப்பிடப்படவில்லை. நான்காவது நபர்... பிதா, குமாரன் பரிசுத்த ஆவி கூட மரியாவையும் தைரியம் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்க பார்க்கலாம்!!!
Naanga mother Mary a god nu sollave illaye avangalum punithar than aandavar ellathayum undaguga undaguga nu solli padacharu athe jesus a undaguga nu solli padachirukkalame en mother Mary valiya padaikkanum pathil sollunga bro
18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்; இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார். திருவெளிப்பாடு 22:18 19 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார். திருவெளிப்பாடு 22:19 Pahthu father vathai ohngaluku vanthurama
JMJ, REV, FATHER ! I am repeating what you say, WHAT IS THE RIGHT I HAVE TO TALK ABOUT OUR GOD'S MOTHER AND OUR HOLY MOTHER. DO I HAVE RIGHT TO TOUCH EVEN OUR BLESSED HOLY MOTHER'S FOOT. OUR GOD IS GOOD, IF ANYONE LIKE TO SEE THAT GOODNESS, LOOK AT OUR HAPPIEST AND SORROWFUL HOLY MOTHER. THEN YOU THINK ABOUT YOURSELF, ARE YOU BELIEVERS OF OUR LORD JESUS CHRIST, IF YOU ARE FAKE BELIEVERS, YOU KNOW NOTHING ABOUT OUR HOLY MOTHER. MAY OUR ALMIGHTY GOD AND SAVIOR LORD JESUS CHRIST BLESS AND OUR BLESSED HOLY MOTHER GUIDE AND GUARD YOU FOREVER.
@isaacsunder6460 JMJ, O HOLY SPIRIT PLEASE HELP US THANK YOU AMEN. Dear friend in MIGHTY GOD JESUS CHRIST, after 1600 years of MIGHTY GOD JESUS CHRIST, Martin Luther created a religion, however he didn't say, That BLESSED HOLY MOTHER IS NOT MOTHER OF GOD, & before he died, there are more then 200 evil denomination started and working for money, they didn't even, follow Martin Luther, now there are more than 50 thousand denomination operating only for money, you too didn't have any job, and so you have started with 100 or200 poor people, and you don't know the way of kingdom of GOD, and taking those poor innocent people to satan, the murderer father of lies, who can explain to you about, the creator MIGHTY GOD JESUS CHRIST, and HIS plan for HIS people. MAY OUR ALMIGHTY AND MERCIFUL GOD AND SERVICER JESUS CHRIST BLESSED AND OUR BLESSED HOLY AND EVER VIRGIN MOTHER OF GOD, PRAY FIR YOU TO UNDERSTAND, ABOUT HER SON AND ONE AND ONLY LIVING GOD, JESUS CHRIST, BESIDES OF HIM THERE IS NO GOD. AMEN.
Thank you dear Father 🙏🏻
Praise the lord Jesus Christ Amen Amen Amen 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤💐💐💐💐💐
Ave Maria Ave Maria Amen Amen 🙏🏻 🙏🏻🙏🏻❤❤❤❤💐💐
அருட்பணி அருள் மணி போன்றவர்கள் தான் நம் திரு அவைக்கு தேவை
கண்டிப்பாக தேவை ஏன்னா? நரகத்துக்கு போக அவருக்கு நல்லாவே வழி தெரியும்..😢😅
ஒவ்வொரு கத்தோலிக்க குருவானவரும் அருட்தந்தை அருள்மணி அவர்களை போல போதித்தாலே போதும் சாத்தானின் பிரிவினை கோட்டை தானாக இடிந்து விழும். அம்மா அருள் நிறைந்த மரியன்னையே நீவீர் கடவுளால் வாழ்க என வாழ்த்தபட்டதால் வாழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள். அம்மா ஆமென்.
கத்தோலிக்கம்தான்
பிரிவினைசபை
ஆதித்திருச்சபையில் இயேசுவின் சீடர்கள்
நிறுவிய சபையில்
சிலைவழிபாடு
மனிதவழிபாடு கிடையாது
பிற்காலத்தில்
ரோம அரசர்களை
திருப்திப்படுத்துவதற்காக
அவர்கள் செய்துவந்த
சிலைவழிபாட்டையும்
மனிதவழிபாட்டையும்
கொண்டுவந்த
ரோமன் கத்தோலிக்கம்தான்
பிரிவினைசபை
திருவெளிப்பாடு
அதிகாரம் 21
வசனம் 8
சிலைவழிபாட்டினர்
பொய்யர் ஆகிய
அனைவருக்கும்
நெருப்பும் கந்தகமும்
எரியும் ஏரியே உரிய
பங்கு ஆகும்
இதுவே இரண்டாம் சாவு
அருமையான போதனை, கத்தோலிக்க மக்கள் பைபிளை நன்றாக படிக்க வேண்டுகிறேன்
1500 ஆண்டு களாக இதைத்தானே பிரிவினை சகோதரர்கள் போதிக்கிறார்கள் சகோதரா நீங்கள் புரிந்துகொண்டமைக்கு நன்றி🎉
@@Agnes-ss3ug
ஆதித்திருச்சபையில்
சிலைவழிபாடு
மனிதவழிபாடு கிடையாது
பிற்காலத்தில்
ரோம அரசர்களை திருப்தி செய்வதற்காக
அவர்கள் செய்துவந்த
சிலைவழிபாட்டையும்
மனிதவழிபாட்டையும்
சபைக்குள் கொண்டுவந்த
ரோமன் கத்தோலிக்கம்தான்
பிரிவினைசபை
Good on you Father, keep preach about mother Mary,God bless you 🙏🙏🙏🙏
உங்கள் பேச்சு நெத்தியடி! செம்ம செம்ம இனிமேலாவது திருந்தட்டும்!
இந்த கத்தோலிக்க மக்கள். கேட்பீங்கள்ள பொய்ய
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 12
வசனம் 46 முதல் 50
மக்கள் கூட்டத்தோடு
இயேசு பேசிக்
கொண்டிருந்தபோது
அவருடைய தாயும்
சகோதரர்களும் வந்து
அவருடன் பேச வேண்டும்
என்று வெளியே நின்று
கொண்டிருந்தார்கள்
ஒருவர் இயேசுவை நோக்கி அதோ உம் தாயும் சகோதரர்களும்
உம்மோடு பேச வேண்டும்
என்று வெளியே நின்று
கொண்டிருக்கிறார்கள்
என்றார்
அவர் இதைத் தம்மிடம்
கூறியவரைப் பார்த்து
என் தாய் யார்? என்
சகோதரர்கள் யார்? என்று
கேட்டார்
பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி என் தாயும்
சகோதரர்களும் இவர்களே
விண்ணகத்திலுள்ள என்
தந்தையின் திருவுளத்தை
நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும்
தாயும் ஆவார் என்றார்
இயேசுவுக்கே புகழ் மிகவும் நன்றி பாதர்
இந்த மறையுறை எனக்கு மிகவும் பயன்வுள்ளதாக அமைந்தது.
மிக நன்று பாதர். கடவுள் உங்கள் பணியை ஆசீர்வதிப்பார்.
சூப்பர் பாதர்.. முக்கியமான செய்தி கொடுத்துள்ளீர்கள்..
நரகம் செல்ல
@@Agnes-ss3ugAgnes first you change your name Agnes.it is the name of a catholic saint.Then you try to chase your mother out of your house. What a shame about your answer .Who gave you the right of judgement? You are now living in hell.From there you are saying ........First you listen .No need for your commands. This message is only for Catholics. Not for departed souls ok. Don't interfere.
கோடி நன்றிகள் இயேசு அப்பாவுக்கு மரியே வாழ்க
God bless u fr.Arul mani. Wonderful message and truth.
Really great Fr.
❤❤❤ தந்தையே இறைவா போற்றி போற்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி அப்பா பிதாவே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் மில்கிக்கு நல்ல சுகம் தரும் இயேசுவே ஆமென் ❤❤ இயேசுவே நன்றி
இறைவனுக்கு நன்றி அருமையான அருள் கூடிய பிரசங்கம் நன்றி பாதர் இறைவன் உங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா மரியே வாழ்க
I. Love. Jesus. I. Love. Jesus
maria. ua-cam.com/video/W6rEOWCEnlI/v-deo.html
First you say thanks mother Mary to give you Jesus in flesh
மிகவும் அருமையான பிரசங்கம் தந்தையே.மரியே வாழ்க.மரியே வாழ்க.
இயேசுவுக்கே புகழ் என்று சொல்லியிருந்தால். ஆமென் என்று சொல்லியிருப்பேன்.
@@Agnes-ss3ugWho needs your command?we don't want your Amen
Thank you sooooooo much Fr.Arulmani.....
ஆவிக்குரிய கோபத்தை பார்த்தேன் அர்ப்பணிக்கப்பட்ட அழைப்பைப் பார்த்தேன் என்னையும் அறியாமல் அழுதேன் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென்
பரிசுத்த ஆவியை துக்கபாடுத்தாதிருங்கள்,
@@god123servent adhai nanga solanum...don't worship your pastor
@@god123serventWhen did holy spirit told you to hate Mother Mary? Pls experience the lord, and love everyone. Jesus when loves the whole world and why not her mother who was chosen by him.
@@prakas2h bro we don't hate her, after death no can come in earth
Pls read (Matthew chapter 24)
Roman catholic said Mary come with baby Jesus
But
Jesus answered and said unto them, Take heed that no man deceive you.
( Matthew 24 : 4 )
Then if any man shall say unto you, Lo, here is Christ, or there; believe it not.
( Matthew 24 : 23 )
I believe Jesus, father, and the holy Bible written by holy spirit
And no evidence in bible paste peoples can't come in earth, and that can't talk with peoplels
And pls Reed Luke chapter 16 abraham and lasaru story you can verify no one can cross in
And beside all this, between us and you there is a great gulf fixed: so that they which would pass from hence to you cannot; neither can they pass to us, that would come from thence.
( Luke 16 : 26 )
And as it is appointed unto men once to die, but after this the judgment:
( Hebrews 9 : 27 )
@@prakas2h. We don't hate her, we said don't worship her
And Roman catholic said Mary come with baby Jesus
But
Jesus answered and said unto them, Take heed that no man deceive you.
( Matthew 24 : 4 )
Then if any man shall say unto you, Lo, here is Christ, or there; believe it not.
( Matthew 24 : 23 )
Who do I trust?
Jesus or Roman catholic
And no one can come earth after death
And as it is appointed unto men once to die, but after this the judgment:
( Hebrews 9 : 27 )
And also Jesus Said soul are can't come from the soul resting place or hell to earth
Luke chapter 16 (19 t 31)
And beside all this, between us and you there is a great gulf fixed: so that they which would pass from hence to you cannot; neither can they pass to us, that would come from thence.
( Luke 16 : 26 )
And bible is written by holy spirit
I only believe Jesus , father and the word written by holy spirit (bible)
Wow....what a great sermons....praise the lord
நன்றி தந்தையே🙏
இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க!!.
மரியே வாழ்க எனது மகன் இயேசுராஜுக்கு இரயில்வே NTPC level 5 clear ஆகி panel list பெறப்பட்டதற்கு கோடான கோடி நன்றி. விரைவில் பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய உதவியருளும் 🙏🙏
Thank you father nainre father thank you Jesus praise you Jesus alleluia alleluia alleluia ave Maria ave Maria ave Maria
Amen thank you God ❤❤
Praise the LORD. Ave Maria. Message End is nice.. Wonderful message and truth. Still Amma is live all RC pepole.
Thank you father for ur message
Amen
Ave Maria
மரியே வாழ்க..! மரியே வாழ்க....! மரியே வாழ்க...🙏🙏🙏🙏🙏❤
Thank you father உங்கள்பணி சிறக்க ஜெபிக்கிறோம்
Man of GOD. May GOD bless his ministry
❤❤❤ அம்மா மைக்கேல் பால் ராஜ் நல்ல சுகம் தங்கள் அம்மா மரியே வாழ்க❤❤❤❤
Ave Maria! Praise the Lord ! May God bless you 🎉
Amen 🙏. Ave Maria 🌹🌹. Thank you father 🙏
Ave Maria, Amen🙏🙏
Amen amen amen appaaaa nandri nandri appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤❤❤❤
🙏 ஆமென் 🙏 சிறந்த பிரசங்கம் 🙏அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏🔥🔥🙏
Wonder 🎉 full 11:24 😂😊
Great. Thank you Fr 🙏🙏🙏
Nice sermon
Mind blowing preaching father
Awesome explanation of Our Mother Mary by Fr. Arul Mani.
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇
மரியாள் விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்று
சொல்வது மிகப் பெரிய
பாவம் + சாபம்
மிக அருமை அருள்தந்தையே. நற்சொய்தி கண்ணேட்டதோடு பார்கும்போதுதான் அன்னை மரியாள் அவர் விண்ணுலக அரசின் அதாவது விண்ணுலகத்தின் ஆட்சி பீடத்தில் மூவொரு கடவுளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் அண்ணை மரியாள் தான் என்று எனது 20ஆண்டு ஆய்வின் வழி புரிந்துக்கொள்ள முடிகிறது. விண்ணுலகியல் (Angelology) கோட்பாட்டின் படி வாழும் கடவுளின் ஆட்சி பீடத்தினுள் பல பிரிவுகள் நிர்வாக அமைப்பு முறைகள் அதில் பல நிலையில் உள்ள வானதூதர்கள் மிக நேர்த்தியாக பணியாற்றுகிறார்கள் என்பது பல தகவல்கள் ஆவணங்கள் வழி புரிந்துக் கொள்ள முடிகிறது .தொடக்க காலத்தில் கடவுளின் முதல் படைப்பான லூசியல் என்ற லுசிப்பர் தான் அனைத்து வானதூதர் களுக்கும் முதன்மையான பிரதான வானதூதராக இருந்தான் அவனின் ஆனவத்தால் வீழ்தப்பட்டான் இப்பொழுது அவ்விடத்திற்கு மிக தகுதியானவர் விண்ணக அரசியான அன்னை மரியாள் தான் என்பது உறுதியாகிவிட்டது.அதனாலதான் சாத்தான் அன்னை மரியாளிடம் பொறாமை கொண்டவனாய் உள்ளான்.கத்தோலிக்க திருட்சபை அல்லாத ஒரு வழி கொள்கையுடைய சபைகள் பெரும்பாலோர் அன்னை மரியாளின் எதிரிகளாக தான் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.அன்னையை வெறுபோர் இயல்பாகவே சாத்தானுக்கு துணை போகின்றனர் என்பது உண்மை.சாத்தானை ஓட்ட தொரிகிற சபைகள் அவன் மறைமுக தப்பறை போதனை சபைக்குள் புகுத்தியுள்ளான் என்பதை ஏன் இச்சபையோர் கண் இருந்தும் குருடராக செயல்படுவதேன்.
உயிர்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;
( மத்தேயு 22 : 30 )
பரலோகத்தில் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை, , நாம் அங்கு தேவதூதர்கள் போல் இருப்பதாக இயேசு கிறிஸ்து கூறும் போது,
மரியால், எவ்வாறு பெண்ணாக இருக்கும் போது பரலோகத்தில் எப்படி இருக்க முடியும்
வரலாறு நன்றாக படித்திருப்பீர்கள் சகோதரா கொஞ்சம் பைபிளையும் படியுங்கள் வரலாறு என்பது வேறு வேதம் என்பது வேறு.
Super
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 12
வசனம் 46 முதல் 50 வரை
மக்கள் கூட்டத்தோடு
இயேசு பேசிக்
கொண்டிருந்தபோது
அவருடைய தாயும்
சகோதரர்களும் வந்து
அவருடன் பேச வேண்டும்
என்று வெளியே நின்று
கொண்டிருந்தார்கள்
ஒருவர் இயேசுவை நோக்கி அதோ உம் தாயும் சகோதரர்களும்
உம்மோடு பேச வேண்டும்
என்று வெளியே நின்று
கொண்டிருக்கிறார்கள்
என்றார்
அவர் இதைத் தம்மிடம்
கூறியவரைப் பார்த்து
என் தாய் யார்? என்
சகோதரர்கள் யார்? என்று
கேட்டார்
பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி என் தாயும்
சகோதரர்களும் இவர்களே
விண்ணகத்திலுள்ள
என் தந்தையின்
திருவுளத்தை
நிறைவேற்றுபவரே என்
சகோதரரும் சகோதரியும்
தாயும் ஆவார் என்றார்
praise the lord father
Amen Jesus
Ave Mariya alleluia alleluia alleluia
Thank you so much for sharing message father
God bless you all father
Thank you father 🙏🙏🙏
Thank god 🙏🙏🙏
Price the lord 🙏
அருமை FATHER
Thank you Father
Praise the Lord Jesus ave maria
மரியே வாழ்க ❤️❤️
👏👏👏🙏🙏🙏👌👌💐💐💐
Super father
Praise the Lord , Dear Father thank you for the Powerful Message belong's to Mother Mary 🙏🙏🙏
Praise the Lord JESUS Avemariya ,i proud of myself as a catholic, Thanks, Rev Fr we need more information for the Holynes massage for catholic s Thanks Rev Fr ❤
அருமையான. விளக்கம்
Thank you Lord 🙏 thankyou father 🙏🙏
Praise the Lord.. Ave Maria.
Ave Maria... thank you Jesus..
Praise the Lord Father thanks father
🙏Thank you Jesus🙏Ave Maria🙏 Amen
Amen
மரியே வாழ்க🙏🙏🙏
பாதர் அருள்மணி...கடவுள் உம்மைத் தேர்ந்தெடுத்து உள்ளார்..அன்னை மாமரி உம் கரத்தைப் பற்றியிருக்கின்றார்.... மரியே வாழ்க❤❤❤
Amen amen amen
ந௱னே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்திற்கு வரான் (யோவான்:14:6). நானே வாசல் என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான் அவன் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலை கண்டடைவான்(யோவான்10:9). என் ந௱மத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்(யோவான்14;14)நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும்(யோவான்:15;7)மேலும் தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்க௱க. வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்று முடிய. இரட்சிக்க. வல்லவராயுமிருக்கி றார்(௭பிரேயர்:25)
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐
Ave Maria
❤ Ave Maria ❤ Amen
Excellent.
Ti-THAV -- s
5:22
6:21 THANKS MY DEAR
Annaki mariyae valga
Ave Maria 🙏
Amen palpagutharivan gkm colany kolathur Chennai
Amen Jesus
❤
Amen Amen 🙏
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 3
வசனங்கள் 31 முதல் 35
.இயேசுவுடைய தாயும்
சகோதரர்களும் வந்து
வெளியே நின்றுகொண்டு அவரை
வரச்சொல்லி ஆள்
அனுப்பினார்கள்
அவரைச் சூழ்ந்து மக்கள்
கூட்டம் அமர்ந்திருந்தது
அதோ உம் தாயும்
சகோதரர்களும்
சகோதரிகளும் வெளியே
நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்
என்று அவரிடம்
சொன்னார்கள்
அவர் அவர்களைப் பார்த்து என் தாயும்
சாகோதரர்களும் யார் ?
என்று கேட்டு
தம்மைச் சூழ்ந்து
அமர்ந்திருந்தவர்களைச்
சுற்றிலும் பார்த்து இதோ
என் தாயும
சகோதரர்களும் இவர்களே
கடவுளின் திருவுளத்தை
நிறைவேற்றுபவரே என்
சகோதரரும் சகோதரியும்
தாயும் ஆவார் என்றார்
My Trinity God who art in heaven, My Triune Saviors in the Flesh on Earth.
🔺Ave
☦️Jesus
💘🔥🇻🇦Mary
💠Joseph
( Rm 8:29,30, Eph 1, Gn 2:24, Lk:35, Jn 10:35, Song 4:12, Mt 1:21, 7:22,23 )
Well said father.
மரியே வாழ்க
ஆவே மரியா
மாரியோ வாழ்க
Prey for me father
அருமையான விளக்கம்
அன்பார்ந்த இறைமக்களே,
கடவுள் மனிதனின் காவியம் Volume 1( Author: Maria valtorta) படிக்கவும்.
படித்து மரியன்னை பக்தியை வளர்த்துக் கொள்ளவும்.
நன்றி!
மரியே வாழ்க!
சேசுவின் இராஜ்ஜியம் வரும் படியாக மரியாயின் இராஜ்ஜியம் வருக!
ஆமென்!
மரியன்னை பக்தியா
தேவ தூஷணம்
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 12
வசனம் 46 முதல் 50
மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்
கொண்டிருந்தபோது
அவருடைய தாயும்
சகோதரர்களும் வந்து
அவருடன் பேச வேண்டும்
என்று வெளியே நின்று
கொண்டிருந்தார்கள்
ஒருவர் இயேசுவை நோக்கி அதோ உம் தாயும் சகோதரர்களும்
உம்மோடு பேச வேண்டும்
என்று வெளியே நின்று
கொண்டிருக்கிறார்கள்
என்றார்
அவர் இதைத் தம்மிடம்
கூறியவரைப் பார்த்து
என் தாய் யார்?
என் சகோதரர்கள் யார்?
என்று கேட்டார்
பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி என் தாயும்
சகோதரர்களும் இவர்களே
விண்ணகத்திலுள்ள என்
தந்தையின் திருவுளத்தை
நிறைவேற்றுபவரே என்
சகோதரரும் சகோதரியும்
தாயும் ஆவார் என்றார்
கடவுள் மீது மட்டுமே
பக்தி வேண்டும்
மனிதர்மீது பக்தி
சாபத்தைத் தரும்
Amen ❤❤❤
இறைவன் கொடுத்த தயிரியத்தை யாராலும் எடுத்து மாற்ற முடியாது
நீங்கள சொல்வது உண்மைதான்.
🙏🙏🙏🙏🙏
🙏amen
Fr yenka church kku thiyaanathirkku kooppittaal varuveenkala Unkal cell number pottu vidunka
தேவனுடைய வார்த்தையை தவறாக வழிநடத்துவது நியாயத்தீர்ப்பை அழைக்கும்... Father.... யாத்திராகமம் 20:1:5ஐ வாசியுங்கள்...உபாகமம் 28:13...இறந்தவர்களை அழைப்பது தேவனுக்கு அருவருப்பானது...நானும்(அந்தோணி) கத்தோலிக்க சபையில் பிறந்து வளர்ந்தவன்... பைபிளை நன்றாக படித்து தெளிவு அடைந்து... மூவொரு தேவனைத் தவிர. .. தந்தை, மகன், பரிசுத்த ஆவியானவர்... யாரும் கடவுள் இல்லை.... அன்னை மரியா ஒரு தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தார்.. உங்களைப் போலவே, என்னையும் போல... அப்போஸ்தலர் மதத்தில் கூட மேரியை உயர்த்துவது என்று குறிப்பிடப்படவில்லை. நான்காவது நபர்... பிதா, குமாரன் பரிசுத்த ஆவி கூட மரியாவையும் தைரியம் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்க பார்க்கலாம்!!!
Naanga mother Mary a god nu sollave illaye avangalum punithar than aandavar ellathayum undaguga undaguga nu solli padacharu athe jesus a undaguga nu solli padachirukkalame en mother Mary valiya padaikkanum pathil sollunga bro
Hi father
Amen🙏
amma mariea valga
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 1
வசனம் 38
பின்னர் மரியா நான்
ஆண்டவரின்
( இயேசுவின் ) அடிமை
.உம் சொற்படியே எனக்கு
நிகழட்டும் என்றார்
mother mary assumption,, taken up to heaven , kindly refere the holy kuran its mention in the chepter 13 onwards
Koran is not our base
Holy Bible is our base
Bible never say about
Mary's assumption
☦️ Ave Joseph Maria 🇻🇦
When mary visited ezhizabeth house and greeted, was ezhizabeth leaped or the baby in the womb of ezhizabeth leaped?
Fr .preach 1 .corindiar .2 .2
18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்; இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார்.
திருவெளிப்பாடு 22:18
19 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.
திருவெளிப்பாடு 22:19
Pahthu father vathai ohngaluku vanthurama
Dai varthaiya etutha they ninga thana da
Kasu sambathika ninga arampicha kuttam thana
@@jebastin2848எந்த வழில. காசு சம்பாதிக்கிறோம்னு சொல்ல முடியுமா சகோதரா...
But you have great guts to teach people that mother is greater than her creator
Triune God
Is our faith challenging before God?
JMJ, REV, FATHER ! I am repeating what you say, WHAT IS THE RIGHT I HAVE TO TALK ABOUT OUR GOD'S MOTHER AND OUR HOLY MOTHER. DO I HAVE RIGHT TO TOUCH EVEN OUR BLESSED HOLY MOTHER'S FOOT.
OUR GOD IS GOOD, IF ANYONE LIKE TO SEE THAT GOODNESS, LOOK AT OUR HAPPIEST AND SORROWFUL HOLY MOTHER. THEN YOU THINK ABOUT YOURSELF, ARE YOU BELIEVERS OF OUR LORD JESUS CHRIST, IF YOU ARE FAKE BELIEVERS, YOU KNOW NOTHING
ABOUT OUR HOLY MOTHER.
MAY OUR ALMIGHTY GOD AND SAVIOR LORD JESUS CHRIST BLESS AND OUR BLESSED HOLY MOTHER GUIDE AND GUARD YOU FOREVER.
God has no mother
Jesus is the Father of
everybody including Mary
Jesus is the Creator of Mary
Mary is not the Creator
Lord Jesus
@isaacsunder6460 JMJ, O HOLY SPIRIT PLEASE HELP US THANK YOU AMEN.
Dear friend in MIGHTY GOD JESUS CHRIST, after 1600 years of MIGHTY GOD JESUS CHRIST, Martin Luther created a religion, however he didn't say, That BLESSED HOLY MOTHER IS NOT MOTHER OF GOD, & before he died, there are more then 200 evil denomination started and working for money, they didn't even, follow Martin Luther, now there are more than 50 thousand denomination operating only for money, you too didn't have any job, and so you have started with 100 or200 poor people, and you don't know the way of kingdom of GOD, and taking those poor innocent people to satan, the murderer father of lies, who can explain to you about, the creator MIGHTY GOD JESUS CHRIST, and HIS plan for HIS people.
MAY OUR ALMIGHTY AND MERCIFUL GOD AND SERVICER JESUS CHRIST BLESSED AND OUR BLESSED HOLY AND EVER VIRGIN MOTHER OF GOD, PRAY FIR YOU TO UNDERSTAND, ABOUT HER SON AND ONE AND ONLY LIVING GOD, JESUS CHRIST, BESIDES OF HIM THERE IS NO GOD. AMEN.