Це відео не доступне.
Перепрошуємо.
வள்ளலார் உணவில் தலையிட்டாரா? - Thamal Ko Saravanan Interview part 2 | Vallalar
Вставка
- Опубліковано 1 жов 2022
- Shruti Herbals : PHONE NUMBER: EMAIL
9A/2, Woodcote, +91 423 220690 sruthiherballab@gmail.com
Coonoor-643102 +91 890 331 8888 care@sruthiherbal.com
The Nilgiris, Tamil Nadu sruthiherbal.com
For Admission: pay.hcaschennai.edu.in:5002/o...
GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels.
Link: www.gtholidays.in
Get our Updates On
WhatsApp Group: bit.ly/3LoWb2A
Telegram Channel: t.me/dotsmediaofficial
Twitter: / dotsmediaoffl
Facebook: / dotsmediaoffl
Instagram: / dotsmediaoffl
Koo: www.kooapp.com/DotsMediaOffl
Sharechat: sharechat.com/dotsmediaoffl
To subscribe: bit.ly/3BgnJTI
Watch our other Videos
Dots அரசியல் குரல்: bit.ly/3Lmtp2r
Dots நலம்: bit.ly/3LjNnLi
சரித்திர தேர்ச்சிகொள்: bit.ly/36UjvGm
Naanga Vera Maari: bit.ly/3DytIop
இளையரஜாவும் நானும்: bit.ly/3uzzS3i
Dots Opinion: bit.ly/3JNIJoA
வையத் தலைமை கொள்: bit.ly/3wHLhRm
சினிமா ரசனை: bit.ly/3JPYFXm
சூரரைப் போற்று: bit.ly/38ajhM0
Dots அரசியல் களம்: bit.ly/3uE6J6X
Dots SpotLight: bit.ly/3iHNROT
Dots Divine: bit.ly/3wJFfzC
I Am a UA-camr: bit.ly/3wKGyhL
Narration By Nivi: bit.ly/36UlsCG
Dots கல்வி: bit.ly/3wIJfjZ
Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for More latest Tamil News and Interviews.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான தீர்கமான, தித்திப்பான, அறிவார்ந்த பேச்சு, இது கடவுள் பரிசாய் கொடுத்தது. வாழ்க வளமுடன்.
எதுவும் சாப்பிடாமல் உயிர் வாழ முடியும் பயிற்சி முயற்ச்சி தேவை அதுவரை உணவு தேவைதான்
குறைந்த நேரத்தில் பளிச் பளிச் என்று அய்யாவை
பற்றி சொன்ன கருத்துக்கள்
அற்புதம் அற்புதம்.
பிரதமர் கையால் புத்தகம்
வெளியிடபடுவதுஅறிந்து
மிக்க மகிழ்ச்சி.
இறைவனுக்கு நன்றி
வருங்காலத்தில் இதுபோல
இன்னும் இன்னும் வெற்றிகள் பெற நல்வாழ்த்துக்கள் வாழ்க
வாழ்க வாழ்க நீடூழி வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை. வள்ளலார் திருமந்திரம் பாடல் தன்னை மாற்றியது என்று பாடல்-190 ( வேங்கட நாதனை வேதாந்த கூத்தனை) குறிப்பிடுகிறார்.
நான் திருமந்திரம் மற்றும் திருவாசகம் படித்து உணர்கின்றேன்.
மகான் வள்ளலார் பற்றி அறிந்திடாத தகவல்களை பகிர்ந்த உங்களுக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏
உபயோகமற்ற குறிப்பாக இளைஞர்களின் உள்ளங்களை கெடுக்கக்கூடிய காணொளிகள் ஆக்கிரமித்துள்ள இந்த காலகட்டத்தில் மிக மிக உபயோகமான வள்ளலாரின் கோட்பாடுகளை புரியும் விதத்தில் திரு சரவணன் வாயிலாக கொடுத்தமைக்கு இந்த தளத்துக்கு மிக்க நன்றி. மரணமிலா பெருவாழ்வு, கொல்லாமை பற்றிய விளக்கம் ஏற்புடையதே. வள்ளலார் பற்றி இன்னும் ஆய்ந்து நோக்க இந்த காணொளி உத்வேகத்தை கொடுத்துள்ளது.
சிறப்பு சிறப்பு சிறப்பு அர்த்தமுள்ள பேச்சு அருமையான பதிவு அண்ணா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
தாமல். கோ. சரவணன் அவர்களின் தெளிவான விளக்கங்கள் அருமை. இந்த இளம் வயதில் நன்கு ஆய்ந்து தேடி தொகுத்து சொல்கிறார். நன்றி.
Boomers
மிகவும் அற்புதமான பேச்சு தம்பி. வாழ்க வளமுடன்🙏
மிக சிறப்பான பேச்சு சகோ. வள்ளலாரின் புலால் மறுத்தலுக்கான விளக்கம் மிகவும் அருமை.. நன்றிகள் பலகோடி..🙏
ஒரே ஒரு தாழ்மையான திருத்தம்... சன்மார்க்கத்தின் இலட்சியம் ஆன்ம நேய ஒருமைப்பாடு மட்டுமே..எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணுதல்...
மரணமில்லா பெருவாழ்வு எண்பது அதனால் அடையும் லாபம் மட்டுமே!
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெரும் கருணை!
அருட்பெருஞ்ஜோதி!🪔
இந்த விஷியங்களை எல்லாம் உணர்வு பூர்வமாக உணர்ந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் 👏👌🙏🙏🙏🙏👌🙏💞
அளவினில் அளந்தாள் அளக்க முடியாது. உளவினால் மட்டுமே
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.
அறிவார்ந்த இளைஞர் இவர்.
நமமது சித்தர்கள் அறிவியல் வானியல் நிபுணர்கள்.
வள்ளலாரும் அவர்கள் வழி வந்தவரே .
வள்ளல் பெருமான் செய்த அற்புதங்கள் பல.
வள்ளலார் பற்றிய மிகுந்த பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைத்த திரு சரவணன் அவர்களுக்கு நன்றி. அந்த ஆங் கில படத்தின் பெயர் LUCY. Science has not still advanced to decode the secrets revealed by Sri Vallalar
On attaining deathless State of physical body and transforming gross body into luminous body. One day the entire world will focus on Vadalore.
வள்ளல் மலரடி வாழ்க!
True
நண்பரே உங்களுடைய பேச்சுக்கள் மிகவும் சிறப்பாக அமைந்தது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் என்ற வாக்கியத்தின் பொருளை இன்று தான் முழுமையாக அறிந்தேன். 🙏🔥💐💐💐💐
பிரமிக்க வைக்கும் கருத்து👌. மிக அருமையான விளக்கம்!. ஒரு வேண்டுகோள், உணவுச் சங்கிலி மற்றும் அதில் சன்மார்க்கவாதிகளின் பங்கு குறித்து நீங்கள் விளக்கம் அளித்தால் அம்மார்கத்தை தழுவ நினைப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், நன்றி!💐
My guru vallalar.he is a big scientists
Nalaiku 0ct 5 2022 na ipotha eintha video paakura arutperum Jothi thaniperum karunai ♥️🔥
வள்ளல் பெருமானாரைப் பற்றி
மிகத் தெளிவாகப் புரிய வைக்கிறீர்கள்,
சுத்த சன்மா்க்கம் பற்றி
மக்களுக்கு புரிய வைக்கவும், வள்ளலாரைப்பற்றி அறிய வைக்கவும்,
மக்களிடையே கொண்டு செல்ல
தாங்களையும் வள்ளல் பெருமானார்தான் அனுப்பி வைத்திருக்கிறார் ,
என்றே நினைக்கிறைன்,
வாழ்க தங்களின் தொண்டு,
வளர்க தங்களின் ஆன்மீகப் பயணம்,
வணக்கம்
உண்மைகள்...உண்மைகளிடம் இருந்து வெளி வரும்... அதற்கு நீங்களே சாட்சி... வள்ளல் பெருமானார் ஆசியுடன்*
அருமை...அருமை.... 👌🏻👌🏻👌🏻 அருமையான பதிவு தம்பி 👍🏻👍🏻👍🏻
Thiruvarut Prakasa Vallalar Alias Ramalinga Adigalar is an all-rounder, extraordinary person, doctor,poet,writer, teacher, multi talented, space/earth scientist,revolutionary leader/saint., Siddar, but he had not gone for formal education.
ஆம்.அதுவும் தமிழர் என்பது நம் பாக்கியம்.
Om siva
Very true.
wow.....my life most valuable time this interview....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ்நாடு உயிர்த்தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை ஓம்
Excellent and Meaningful Speech. This type of understanding has to be spread all over World. If such valuable speech is made in English, Malayalam etc it would be helpful to whole Man Kind🙏🙏🙏
அருமை விளக்கம் அய்யா வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை யான பதிவு
நல்ல பதிவு👍👍👍
Super, very good intellectual explanation Saravanan
🙏🙏🙏நன்றி மிகச்சிறந்த பதிவு... வாழ்க வளமுடன்...
அருமையான பதிவு மிகத் தெளிவான விளக்கம்
Superb knowledge...very informative and useful....
அருமையான பதிவு 🙏
Valuable speech, fine presentation!
Arumai arputham abaaram👌👌👌👏👏👏
Excellent words.. soul loving personality
நன்றி அண்ணா 🙏🏻🙏🏻
Thank u for this interview...
That is a really an amazing explain.. thank you bro
God is vallalar. He is real good person. Reality is expressed by vallalar.
Hat's off to you. Be blessed by the divine
அருமையான பதிவு
நல்ல பதிவு தம்பி
அருமை மகனே. வாழ்க வளமுடன்.
அருமை ஐயா
அறிவுபூர்வமான பேச்சு அருமை
மிண்டும் வருவார் வள்ளலார் 🙏
Ayya Vallalar yengavum poga villai...He is still there
அருட் பெருஞ்ஜோதி அபயம் 🔥❤️🙏🏼
அருமையிலும் அருமை தம்பி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் நண்பா
Vera level information
வாழ்க வளமுடன் 🙏
Happy two modern youths discuss knowledge related matters.
அருமை சகோதரரின் ஆன்மீக விளக்கம் அனைத்தும் உண்மையே ஆனால் வள்ளலார் வழியில் நின்று அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒளி நிலையை நான அடைந்துள்ளேன் என்பதினை குறிப்பிட விரும்புகிறேன். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
தங்கள் சொற்பொழிவு சிறப்பு 🙏🏾🙏🏾 சகோதரர் 🙏🏾
Mind blowing speech
Arumaiyana speech bro thank you very much
அற்புதம்
அருமையான கலந்துரையாடல்
Nandri Ayya arumey
அறிவியல் மற்றும் ஆன்மீகம் இணைந்தது தான் இந்த உலகம். அறிவியல் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, மனிதர்கள் நாம் புரிந்து கொண்டது அவ்வளவுதான்.
சிறப்பு சகோதரரே.....
மக்கள் காதுகளுக்கு அழத்தமாக கூறியதற்கு.
நன்றி
Sir
You are having great knowledge. Spread sanmargam principles like this.
Keep Rocking 👏👍
அருமை வாழ்த்துக்கள்
Yes it's hard to get Vege food... especially in different part of the world...but aiya ninge koleperinge....Vege is important to become Sanmarki....but one thing simple n straight forward answer to become Sanmarki Vege is must...but athu mathum pothathu we also must have love and compassion towards all living things....
If its hard to get veg food in other parts of the world, those people who says these nonsense must Kill their family members, kids, parents and friends and refrigerate them for months and eat it. Nothing wrong in it. Or else kill your baby and consume it. Cz its your after all. But you don't have the right to kill other animals.
@@sunill9619 whr do u live bro? No maturity in your statement. Why one must kill family members because being non vege???? What's the relation? Ha2!!!!
Even Jesus says so, vegetarian is a must, refer ten commandments.
Food is directly related to feelings, even sanmargam is a part of saivam.
சிறப்பு🙏😊
வாழ்த்துகள்
Super Sir Thanks you very much sir
Excellent...
ஐயா மறுபிறப்புல எனக்கு நம்பிக்கை உண்டு எனவே புத்தர் மகாவீரர்களும் மறுபிறப்பு நம்பவில்லை ஆனால் நானும் வரலாறு படிக்கும்போது மறுபிறப்பும் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது ஆனால் நான் யார் என்று உண்மை தெரிந்து கொண்டபோது தான் மறுபிறப்பு மீது எனக்கு நம்பிக்கை அதிகம் வந்தது நிச்சயம் ராமலிங்க வள்ளலார் ஜோதியில் மறைந்தார் இந்த உலகம் நிச்சயம் ஆன்மீது பாதைக்கு திரும்பும் என கடவுள் ஒருவர் இருக்கிறார் என அவர் வந்து ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் ஐயா 🙏
❤🎉🔥🖖 great speech brother.
Super sir🙏👍💐
நன்றி நன்றி
தாவரங்களும் தங்களுக்கு துன்பம் வரும்போது கூசலிடுகின்றன என்பது சமீபத்திய ஆய்வு. நீங்கள் சொன்னதை போல, மனித காதுகளுக்கு கேட்காத ஒலி அலைவரிசையில் அந்த கூச்சல் இருப்பதாகவும் பிரத்யேக கருவிகளை கொண்டு அவற்றை பதிவு செய்ததாகவும் ஆய்வு தகவல் சொல்கிறது, இணையத்தில் இந்த தகவல் இருக்கிறது.
Arutperunjothi arutperunjothi thani perum karunai arutperunjothi
This universal maha mantra so use it well
Nice speach bro 🙏
Well said dear brother be bless by divine
Arumai 👍
Superb speach sir.🙂
excellent speech
சூரியனின் ஒளிக்கதிரில் வெளிப்படும் தங்கம் வெள்ளி தாமிரம் பாதரசம் போன்ற 60 விதமான கனிமங்களை பூமிக்கு மட்டுமே சரியான அளவில் கிடைக்கும் ஒரு நாளைக்கு 60 நாழிகை ஒவ்வொரு நாழிகைக்கு ஒரு கனிமம் என்ற அளவில் கிடைக்கும் ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்
வள்ளலாரை பற்றி பல அறிய தகவல்களைச் சொன்ன அன்பு நண்பருக்கு வாழ்த்துகள்!
ஆனால் சில திருத்தங்கள் தேவை!
1) வள்ளலார் பிறந்தது 1823
இது 18ஆம் நூற்றாண்டு அல்ல, 19 ஆம் நூற்றாண்டு!
2) வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்னது, அது வாடாமல் வளர்ந்து இருந்தால் இன்னொருவர் பசியாற்றும் அதற்காகத்தான் என்று சொல்வது தவறு!
வாடிய தேகத்தை உடைய ஒருவனையே பொறுத்துக் கொள்ள முடியாத வள்ளலார் நீரில்லாமல் வாடிப் போய் இருக்கும் அந்த பயிர் என்ற உயிரை பார்த்து வாடாமல் இருந்திருப்பாரா? அவர் சொன்னது பயிரினுடைய வாட்டத்தைத் தான்!
பயிர் காய்த்து, கனிந்து அதிலிருந்து பொருளை எடுத்து உண்பது பயிரை சேதப்படுத்துவதாது, கொல்வதாகது.
Fantastic fabulous believable.
Romba nandri iyyah
Excellent Excellent
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம்.அழகிய படைப்பாளனாகிய ஏக இறைவன் பாக்கியசாலியாவான்.
திருக்குர்ஆன் 23:14
மனிதனை போல விலங்குகள் பறவைகள் காதல் பாசம் தாய்மை உணர்வு இருக்கிறது.இதன் காரணமாக தான் மாமிசம் சாப்பிட கூடாது சொல்லி இருக்கிறார்கள்.. மனிதன் தலை முடி வெட்டினால் வளரும் இதுக்கு எந்த உணர்வு இருக்கிறது அதை போல தான் தாவரங்கள் வெட்டினால் வளரும் காதல் பாசம் தாய்மை உணர்வு தாவரங்களுக்கு
இல்லை. பகுத்தறிவு உள்ள மனிதர்கள் மாமிசம் சாப்பிட மாட்டார்கள்.. 6:24
நீங்க நடந்து போகும்போது எறும்பு எதுவும் மீதி பட்டு இறக்காது நீங்கள் உன்னும் காய்கறிகள் அரிசி இவையெல்லாம் எந்த உயிர்களையும் (பூச்சி புழு நண்டு எலி )கொள்ளாமல் உங்களுக்கு. வழங்க படுகிறதா
“உயிர்”என்று விவாதம் வந்தால் இறைவனின் பார்வையில் எல்லான் ஒன்று தான்
உங்களுக்காக மற்றவர்கள் கொன்றாலும் அதை உண்பவனும் பகுத்தறிவாளி தான்
👌👌👌
👌 🙏
கொல்லக்ககூடாது என்றாலே அசைவ உணவை ஆதரிக்கவில்லை. என்று தானே..அர்த்தம்
இன்றைக்கு அவரவர் வசதிக்கேற்ப அர்த்தம் புனைகின்றனர்..
🔥🔥🔥🙏
ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யும் அனைத்து செயல்களும் வீண் என்று சொன்னவர் நமது வள்ளலார்.
Super
Arumai brother
Sanmargam sathiya margam
Paramporul foundations students like poduga
Very nice
Very good 👍
வாழ்த்துக்கள்.
நன்று இருந்தாலும் எல்லாம் வள்ளலார் தான் சொன்னார் என்று எல்லாம் சொல்ல வேண்டாம் அவரும் சொன்னார் அவ்வளவுதான் திருமூலர் ஐயா சொல்லி வைத்துள்ளார் மாணிக்கவாசகர் சொல்லி வைத்துள்ளார் நம் வானவியலை பற்றி வள்ளலார் உட்பட நம் சித்தர்கள் அனைவரும் உணர்ந்து சொன்னார் உணர்ந்து சொன்னார்கள் நன்றி எல்லா உயிரும் மேன்மை நிலை மேல்நிலை ஏய்யட்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா புகழும் ஓம் நமச்சிவாயத்துக்கு ஓம்
குருக்கள் விட மாணவன் சிறப்பது ஆசிரியர்களுக்கும் பெருமை அதை முயற்சி செய்த மாணவர்களுக்கும் பெருமை , இங்கே மாணவன் அடுத்த நிலைக்கு சென்றுவிட்டார்
@@kathir_9532 ஆம், மரணமில்லா பெருவாழ்வு அடைந்தார் ❤️🙏😊
சரிதான், ஆனால் நமக்கு புரியும்படி சொன்னவர் இவர் ஒருவரே!!!
Vanagam aiya vanagam
ஆம் வள்ளலார் ஒருவர்தான் கடவுளின் உண்மைத்தன்மையை சொனார்...அவர் உணர்ந்த கண்ட அருட்பெருஞ்ஜோதியை அனைவரும் காண ஞான சபை மூலம்.கடவுள் எவ்வாறு இருப்பார் என்று கூறினார்...நீங்கள் கூறிய ஏனைய சித்தர்கள் எல்லாம் உணமைத் தன்மையை மண்ணை போட்டு மறைத்து விட்டனர் என்று வள்ளலார் கூறி உள்ளார்...மற்றவர்கள் தாங்கள் உணர்ந்ததை உணர கூறிய போது...வள்ளலார் ஒருவரே தான் உணர்ந்த கண்ட உண்மை கடவுளை நேரில் இப்படித்தான் கடவுள் நமக்குள் இருக்கின்றார் என்று ஞான சபையில் தீபம் ஏற்றி திரை விளக்கி காண்பித்தார்....அதனால் அவர் ஒருவரே எல்லாவற்றையும் கூறியவர் ஆவார்....
❤️❤️❤️❤️❤️ Love love super Anna 💯❤️❤️❤️❤️❤️