Who has the immortal after Vallalar? |
Вставка
- Опубліковано 5 чер 2022
- Join this channel to get access to perks:
/ @aruljothitv
நாளும் நலம் பெற நல்லதை பார்
Phone: 99405 03056 | 044 3551 9288
Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
A very simple scheme to donate
A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
Rice and Dall or Rs. 250/- per month.
aruljothitrust.com/AnnadanamD...
2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
School Fees .Yoga(Mng)& Sports(eve)
aruljothitrust.com/GurukulamD...
3) Aruljothi UA-cam (now 110+ subscribers)
4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
One year subscription Rs 110.
5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
You can Donate Online :
aruljothitrust.com/
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust.com/
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi Tv
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Location Map: www.google.com/maps/place/Aru...
#vallalar #Aruljothi #AruljothiTv
கண்களில் நீர் மல்க பரவசத்துடன் செவிமடுத்தேன் உங்கள் உரையை.இவ்வளவு சின்ன வயதில் ஒப்பற்ற ஞானத்தை உங்களுக்கு அருளிய வள்ளலார் திருவருளை எண்ணி வியக்கிறேன்.ஆன்ம ஒளியேற்றும் உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.அருட் பெருஞ்ஜோதி வணக்கம்.
Arutperunjothi
சத்விசாரம், பரோஉபகாரம், விளக்கம் ,தலைவனைஅடைய தயவு ஒன்றே தகுந்த வழி என்ற தாரகமந்திரம் ஆறாவது திருமுறையின் சாரம் இதுவே நன்றிகள்கோடி 👌👌👌👍👍👍👏👏👏👏
இறையும் இறைநிலையும் நமது லட்சியமாக கொண்டு முயலும்போது முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும்
அண்ணா உங்கள் பேச்சு அற்புதம் அற்புதமே
நீங்கள் என்றும் என்றென்றும் நீடூழி வாழ்ந்து சன்மார்க்கத்தை வளர்க்க வேண்டும்
Sanmarkam inimel unkal sorpolival athikamaka Valarum, Vallalar yar entru athikamaga makalukum theriyapokirathu ithu sathiyam 🌷🙌🌷
மரணமிலாப் பெருவாழ்வு வாழ வழிசொன்ன...வழியமைத்துதந்த வள்ளலார் புகழ் பேசும் தாமல் கோ சரவணன் சகோவுக்கு மிக நன்றி. வாழ்க வளமுடன் தம்பி.
மனமார்ந்த நன்றிகள் அண்ணா
சன்மார்க்க சத்திய பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏
அற்புதமான பதிவு சரவணன் ஐயா🙏
உங்கள் தொண்டு பல்லாண்டு வாழ்க
👍ஜன்மம்ஒன்று இர்ருந்தால
தங்களைபோல் வாழவேண்டும்
வளர்கதோண்டு
உனக்கு தாய் போன்றவள் நான்
அருமை அருமை அருமையான விளக்கம் ஐயா எனக்கு சில சந்தேகங்கள்
அருமையான விளக்கம் ஐயா எனக்கு சில சந்தேகங்கள் தெளிவாக உணர வைத்தீர் நன்றி
Vera Level Speech,Vazha Valamudan brother
ஓம் நமசிவாய🌏 அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏.
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
நன்றி
வாழ்க வையகம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க தமிழ்மொழி
வாழ்க வளமுடன்
இந்த தவப்புதல்வனை பெற்ற தாய் தந்தை என்னபுண்ணியம் தெய்தார்களோ🙏வல்லள் ராமலிங்கம் ஐயா திருவடிபோற்றி🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அபயம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருமையான விளக்கம், அழகான தமிழ் உச்சரிப்பு வாழ்க வளமுடன் தம்பி
அற்புதமான ஆழமான கருத்தாளமிக்க தகவல்களை தந்த தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் அய்யா
மிக அருமையான விளக்கம் ஐயா நன்றிகள் பல 🙏😌
ERAITHUVAM
ஸ்ரீஆனந்தநதாஸன்
சரவணன் தம்பி (ஐயா என்று சொல்ல என் வயது ஆணவம் காட்டுவதால் தயக்கமாயிருக்கு) பேச்சை
"தனித்திருந்து விழித்திருந்து பசித்திருந்து"
கேட்டால் கேட்பவன் சமரச சன்மார்க்கியாகி விடுவான், இதில் ஐயமில்லை.
சிறப்பு அய்யா
வாழ்த்துக்கள் ஐயா.🙏
அருமை 👌
அருமை.. அருமை...!
நல்ல பதிவு.... வாழ்த்துக்கள்...
Vazha valamudan ayya
ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🏿♀️🙇🏿♀️
சிவாய நம திருச்சிற்றம்பலம்
Well said thamby. Valgah valamudam❤❤❤
❤❤❤❤❤ nandri
arumayaana vilakkam. nandri. mikka nandri.
அற்புதம் அற்புதம் அற்புதமே
இறைவன் படைத்த என்னாலும் இனியநாள்
தாமல் கோ சரவணன் அருமை... இளம் வயதில் இறைவன் அருள் பிரகாச வள்ளலார் பற்றிய ஞானம் என்னை வியக்க செய்கிறது...
அற்புதம் ஆனந்தம்
வாழ்த்துக்கள்
💐👌
I like ur speech...
Vazhga valarga nandri 👍🙏
அண்ணா உங்கள் புகழ் ஓங்குக வாழ்க வளமுடன் ❤❤❤❤
வாழ்தவளமுடன்
Miga arumai
Super Speach 👌👌👌
குருவேசரணம்🙏🙏🙏
Aum Nama Shivaya
சூப்பர்
நன்றி அய்யா. நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் .
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
வாழ்க வளமுடன்.
Super ayya RVS 🙏
அன்பே சிவமயம் 🙏
God bless you thamby 🙏🌹🙏🙏🌹🙏
ஞானம் 🎉
🙏🙏
Thanks
❤❤❤
Ayya,vazghavalamudan
🙏❤️❤️❤️
வள்ளல் மலரடி போற்றி.போற்றி
🙏🙏🙏
🙏🙏🙏🙏
அருமையும் விளக்கம்
அருமையான விளக்கமீ
சரவணனுக்கு என் முதற்கண் நன்றியை தெரிவித்துக்
!
நாங்களும் நலம்பெறுகிறோமய்யா. . ,!
மகேந்திரா ஓவியப்பணியகம்
mahendra art mission
a service journey towards a complete and an absolutely free art education
i n d i a
maheeeeeeeeeeeendra
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்னும் பக்குவம் வரவில்லை. பேச்சில் உருக்கம் வேண்டும்
🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி. தம்பி ஆரம்ப இறைவணக்கம் சொல்கிறிரீர்களே அது வள்ளலார் பாடல்களில் உள்ளதா.தயவுகூர்ந்து தெரியப்படுத்துங்கள்
மாரிமுத்தாப் பிள்ளை (1712-1787) என்பார் சீர்காழியிலே பிறந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர் (1525-1625).
சிதம்பரம் நடராஜர் மீதான பல பாடல்களை இவர் இயற்றியுள்ளார். அவற்றில் சில:
தில்லை சிதம்பரமே - அல்லால் - வேறில்லை தந்திரமே ... - இராகம்: ஆனந்த பைரவி
தெரிசித்தபேரைப் பரிசுத்தராகச் சிதம்பரமன்றி யுண்டோ... - இராகம்: சௌராஷ்டிரம், தாளம்: ஆதி தாளம்
தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை - இந்தவைபோகமெங்கெங்குமில்லை... - இராகம்: பூர்வகல்யாணி, தாளம்: ஏக தாளம்
எந்தத் தலத்தையு மிந்தத் தலத்துக்கிணை, சொல்லக் கூடாதே ஐயன்... - இராகம்: தேவகாந்தாரி, தாளம்: ஆதி தாளம்
எந்நாளும் வாசமாம் சிதம்பரஸ்தலத்திலே, இருக்கத்தவஞ்செய்தே... - இராகம்: பியாகடை, தாளம்: ஆதி தாளம்
Composer : Marimutta Pillai
Raga : Yadukula Kambhoji
Language : Tamil
பல்லவி
காலை தூக்கி நின்று ஆடும் தெய்வமே என்னை கை தூக்கி ஆள் தெய்வமே
அனுபல்லவி
வேலை தூக்கும் பிள்ளை தனை பெற்ற தெய்வமே
மின்னும் புகழ்சேர் தில்லை பொன் அம்பலத்தில் ஒரு
சரணம்
செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையை திங்களை கதித்த சடைமேல் தூக்கி
இங்கும் அங்குமாய் தேடி இருவர் கண்டறியாத
அருட்பெருஞ்ஜோதி
18 sithargal kadthil... Vallalar 🏳️♾️ 🏴Kalki ...19 bothuvathu sithar... Nadu naadthil Kalki avataram.. shiva natarajah son... Our lord VALLALAR.. 5 panchabutha talaivan... Varugire tharunam ethu... Themaikku bogi..nanmaikku valve pirakkum neram nadamurai nadanthukondu erukkirathu.. the sign of vallalar ramalinga swamygal missions COVID 19..
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
அறிவுக்கும் ஆண்மீகத்திற்கும். வயது ஒரு பொருட்டல்ல . உங்கள் உரை வள்ளல் பெருமானாரின் சாகா நிலை அடைய எளிய வழியாகும் பிற உயிரினங்களின் பால் கருணை அன்பு இரக்கம்க கொண்டு நம்மால் முடிந்த உதவி செய்தாலே இறைவனை அடைய முடியும் என்ற விளக்கம் ஒவ்வொறு சொல்லுக்கும் அளித்த விளக்கம் அளித்த பாங்கு எல்லாவற்றிற்கும் மேலாக கம்பரின் குழந்தகீஈறல்கதைனயிதன்னடக்கம் மிக மிக அற்புதம்.
குழந்தை
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam எல்லா உயிர்களும்,,,நன்றி,,,
மடிந்தார் என்பது தவறு மறைந்தார் என்று சொல்லுங்கள் தம்பி.
😔😔😔😔
னமஸ்காரம் 🙆
Ore nalle sediyai valerkke...arisi vayalai mullaikke seiye..
_Mothalil... Mannai mudi erukkum pullu vayalai kalai_yedukke vendum_..
Vallalar ippe pull_kaadhu vayalai kalaiyedukkirar.. kd19...vvar3... It's going on mission..
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
arul kittatum saravana ayya
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வள்ளல் மலரடி போற்றி;
ஆண்டவனை வணங்குவதை விட உங்களை வணங்கு கிரேன்
His teachings has spread throughout the world as Theosophy
Arputham
Headweight roomba iruku annachii..correct pannunga😢
AFTER THE START OF THE KALKI AVADHARAM, SOMANY PEOPLE PARTICULARLY FEMALES WOULD LIVE UPTO THE END OF THE THIS KALI YUGAM . 4,27, 000. AND GET THE SAYUJJIYA MOKHSHAM WITH JAGANMATHA.
🙏🙏🙏🙏🙏🙏
Ayya,vazghavalamudan
விவேகானந்தருடன் வள்ளலாரை ஒப்பிடாதீர்
தம்பி சைவம் என்ன வைணவம் எதுக்கு பேதம் வள்ளலார் பேதம் கூடாது என்கிறரே தயவு செய்து பேதம் செய்யாதிர் வலிக்குது மனது
Mobile please ayya
வள்ளலார் அவர்கள் கருத்தை சொல்கிறீகள் ஏன் ஆழ்வார் சொன்னவைகளை சொல்ல மாட்டேன் என்கிறீகள் சைவம் என்று சொல்வதை விட சன்மார்கன் என்று சொல்லலாமே
Neenga, always age kurupidiringa, ithu avolovu swarasyamaka illai, ungaludaya efficiency ye bathikkatha?
First is vagetarian foods lifestyle
All good, unless until u got defaming north indians...namma thamizhargaloda north indians romba nallavanga
பராபரத்தின் ரகசியம் உம்பால் உணர பாக்கியம் இருந்தால் உணவீர் மற்றபடி அனைத்தும் மாயை
🙏
❤️❤️❤️
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏