ஏன் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்கிறார் வள்ளலார் | Why should Waking Up at early morning
Вставка
- Опубліковано 23 чер 2023
- Benefits of Waking Up at early morning
and how to wake up early and not feel tired
- Sathiyadeepam Sivaguru
அதிகாலையில் எழுந்திருப்பதினால் உண்டாகும் நன்மையை பற்றியும். அதிகாலையில் சோர்வில்லாமல் எழுந்திருப்பதைப் பற்றியும் விளக்கும் அருமையான காணொளி. சத்தியதீபம் சிவகுரு அவர்கள் தனக்கே உரிய பாணியில் விளக்கியிருக்கிறார். வள்ளலார் அருளிய செய்திகளை தொகுத்து அழகாக தந்திருக்கிறார். #sathiyadeepamsivaguru
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை • நோயின்றி வாழ வள்ளலார் ...
தியானம் முழுமையான விளக்கம் • தியானம் முழுமையான விளக...
about sleep sivaguru
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை ua-cam.com/play/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27.html
தியானம் முழுமையான விளக்கம் ua-cam.com/play/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is.html
வள்ளல் பெருமானத்தை நீங்க சொல்றத ரெண்டு வருஷமா கேக்குறேன் ரொம்ப நல்லா இருக்கு ஓம் நமசிவாய
தூங்கும் நேரம் சிறுக சிறுக குறைத்து ஆண்டவர் அருள் பற்றி சத்விசாரம் செய்வோம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறி குவலையமெல்லாம் ஓங்குக 🔥👑❤️🙏🏻
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🫂நன்றிகள் கோடி ஜயா வள்ளல் பெருமான் பிரத்திபின்பமா தாங்கள் இருக்கிறார் என்ரு உணர்கிறேன் ஜயா 🙏🙏🙏🙏🫂 இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏
ஆத்ம வண௧்௧ம் சுவாமி.
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
இந்த உலகில் , உணவு & உறக்கம் தான் மிகவும் உன்னதம் என்பவர்களுக்கு
நல்வழிகாட்டியாக அமையும் இந்த சிறப்பு உயர் உபதேசம் .
தூக்கம் மரணம் ஒத்திகை பொருத்தமான ( எ. கா )
தியானம் அறிவு க்கு வழிவகுக்கும் மிக உண்மை யே !!!
அமுத காற்றை அனைவரும்
பெற்று வாழ்வில் நல்வாழ்வு வாழவேண்டும் இறைவா !!!
நம் வள்ளல் பெருமானார் கருணை க்கு கோடி நன்றிகள்
இறைவா போற்றி !!!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா!!!
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
Good
❤
மரணம்.
தூக்கம் தவிர்க்க வழி நன்று
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி ❤️💐🙏 திருச்சிற்றம்பலம் ❤️ ஓம் நமசிவாய ❤️💐🙏
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி"தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று கூறுகிறார் பத்திரகிரியார். மனம் தூங்கும் போது உள்ளம் விழிப்பு நிலை அடைகிறது. முறையான தூக்கம் இல்லாமல் உலகமே தத்தளிக்கிறது. அது இல்லாமல் போகவே உலகில் பல தீமைகள் உருவாகிறது. பல நோய்கள் உருவாகிறது நல்ல உறக்கம் பல நோய்களுக்கு அருமருந்து ஆகிறது. எட்டு மணி நேரம் நல்ல உறக்கம் இருந்தால் எந்த நோயும் அணுகாது என்கிறது அறிவியல். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே தூங்கக் கூடியவர்கள் பெரும்பாலும் தூக்கமின்மை நோய்க்கு ஆளாகப்பட்டு மனநோயாளியாக இருக்கின்றனர். இங்கு வள்ளலார் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்க வேண்டும் என்று சொல்வது மனம் தூங்கி உள்ளம் விழித்திருக்கும் நிலையை கூறுவதாக தெரிகிறது. ஆன்ம உறக்கம் கூடாது ஆன்ம விழிப்பு வேண்டும் என்பதே வள்ளலார் இங்கு கூறுகிறார். தூங்கிக் கண்டார் சிவலோகம் தன் உள்ளே என்ற சித்தர் வாக்கும் சிந்திக்க வேண்டியது. சில சூட்சும ரகசியங்களை அப்படியே கூறினால் அது சாதாரண மக்களுக்கு குழப்பத்தை உருவாக்கும். சித்தர் பெருமக்களோடு இது குறித்து கலந்துரையாடி பின்பு பதிவுகளை பதிவிட்டால் சிறப்பு. வள்ளலார் சொன்னதை அப்படியே வெளிப்படுத்தினால் சில நேரம் அது தவறாக முடிந்து விடும். கவனம் தேவை நன்றி.
Arumei.OmNamaShivaye🙏from Malaysia.
Arutperum jothii iraivaaa nandree🙏
🙏🙏🙏
Arulperum. Jothi
Thanepearum. Karuni.
..... Vini
Good
நன்றி அய்யா
Thank you very much brother
Very nice
வணக்கம் ஐயா, கனவு ஏன் வருகிறது, ஏன் வரக்கூடாது, எப்படி கனவு வராமல் உறங்குவது என்று ஒரு பதிவு போடுங்கள். எனக்கு கனவு வரும்போது அதை என்னால் ஓரளவு கட்டுபடுத்த முடிகிறது (lucid dreams ) ஆனால் எழுந்ததுகொள்ள முடியவில்லை,இதை எப்படி நிறுத்துவது என்று கூறுங்கள்.
Vazhga valmudan
anna ninga ethanai manikku vizhikireer
மிக்க நன்றி குருவே சரணம்
அருட்பிரகாச வள்ளலார் மலரடிகள் பல்லாண்டு
ஹரி ஓம் 🙏🧘
அருமை
🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை
சிவ சிவ சிவாயநம திருவடி ஆத்ம ஞானம் கலந்த நமஸ்காரம் ஐயா 🔥 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏 போற்றி ஓம் நமசிவாய
Nadrigal pala
Nice advice
வாழ்த்துக்கள் ஐயா ❤🙏🙏
Thank u very much no words to prise u
கவர்னர் கையால் நீங்கள் விருது வாங்குனது வாழ்த்துக்கள்
ARUTPERUM JOTHI
ARUTPERUM JOTHI
THANIPPERUM KARUNAI
ARUTPERUM JOTHI 🙏🙏🙏
Aum....🙏🙏🙏🙏🙏😌
🙏
❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
Iya please agavaluku velagam vendum part part pathevo poduga please
சேலம் குப்புசாமி ஐயா அகவலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார்......
வணக்கம் அய்யா
சுமை என்று உணர்ந்தேன் ஆனால் தூக்கத்தைக் குறைக்க முடியவில்லை .
Anna konjum normal tamila pesuningana nalarkum neenga solra messages elathukum puruyum❤.vaalga valamudan
Learn proper Tamil.
அருட்பெரும்ஜோதி
Thambi😭😭😭😭😭😭😭
Science says that a human needs seven to eight hours of sleep. This advice is only for people who ate meditative as a way of life and who have lesser stress on mind and body. This is not universal.
Anna ongaloda Chanela erukura songs video use panikalma plzz solunga அருட்பெரும் ஜோதி ஆண்டவர் போற்றி....🔥
Very nice.
But one doubt is all medical systems English/ ayurveda suggests that good deep sleep of 7 to 8 hrs required for body to detox, rest and be fresh next day..🤔.
When i sleep 6 or 5 hrs next day can feel tiredness and sleepiness😢
If you cut down on sleep then you should meditate at that time.
DAEIOU
மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்கிறார்களே
சரியாக தியானம் செய்யாதவர்களுக்கு பொருந்தும்
🙏🙏🙏
🙏
🙏🙏🙏