உண்டாக்கி விட்டவர்கள் | Undaakki Vittavargal | TMS
Вставка
- Опубліковано 12 вер 2024
- The best of music is right here at your fingertips!
#TMS,P.Suseela #MGR,JayalalithaDuetHits #TamilClassicHits
உண்டாக்கி விட்டவர்கள்
Song : Undaakki Vittavargal
Movie : Muharasi
Singers: TMS
Lyrics : Kannadasan
Music : K.V.Mhadevan
கண்ணதாசன் உடன் பேசி மகிழ்வதற்காக வே இன்னொரு பிறவி எடுக்கணும் சார்,,,,,,,!
ஆமாம் 7000 வருஷம் இல்லை ஏழு ஏழு ஜென்மத்திலும் இந்த மாதிரி ஒரு பாட்டு யாரும் எழுதபோவதில்லை❤❤❤❤
பிறப்பு, இறப்பு, வாழ்க்கை மூன்றையும் ஒரே பாடலில் கொடுத்து விட்டார் கவிஞர் கண்ணதாசன்,,,,,!
வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் அருமையான பாடல்
சத்துணவு தந்த சரித்திர நாயகனின் புகழ் என்றென்றும் வாழ்க வளர்க
என்ன பாட்டுடா. வெங்கல குரல். நல்ல கருத்து.
உண்டாக்கி விட்டவர்கள் தாய் தந்தை இரண்டு பேர் அருமை.
எதுவும் நிரந்தரம் இல்லை ❤❤❤❤❤❤
காலத்தால் அழியாத பாடல்
அருமையான பாடல் குரல் டி எம் எஸ் சூப்பர்
காலத்தால் என்றும் அழியாத பாடல் 😍🎧
தேவர் கண்ணதாசன் மக்கள் திலகம் கூட்டணி வெற்றி படம் அருமையான பாடல்
பிறப்பினையும்,வாலிபத்தையும்,இறப்பினையும் தெளிவாக்கிய தலைவரின் அருமையான பாடல்.
😭
De
. Fr😂 4:08 ce ce@@muthukumarsini9892
மனிதனின் வாழ்க்கை த்துவத்தை மக்களின் மனதில் பதியவைத்த புரட்சி தலைவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டாரே!!அவரது படங்களில் அவர்கூறும் அறிவுரைகள் இன்றும் என்றும் வாழும்...
100 க்கு 100 உண்மை அண்ணா.
உண்மைதான் இப்போது தானே அவன் எப்படி பட்டவன் என்று மக்கள் உனறுகிறார்கள்
சத்தியம் தோற்றதாக சரித்திரம் கிடையாது அது ஒவ்வொரு மனிதனின் மரணத்தில்தான்
தெரியும் அது மக்களுக்கு இவனுடைய மரணத்தில் தெரிந்து விட்டது
மக்கள் திலகம் என்ற ல்
எங்கள் கடவுள் இன்னும் அவர்
மறையவில்லை
மக்கள் மனதில் வழ்கிரார்
மக்கள் மனதில் வாழ்கிறார்.
எம்.ஜி.ஆர்.
அவர்கள்.
கவியரசர்,எம்.எஸ்.வி.எம்ஜிஆர்அருமை
And tms
இசையமைப்பாளர் மாமா கே.வி.மகாதேவன்.
@@k.devarakkandasamy8769 நன்றி
Thalaiva u live our hearts
Unnai kettalo parthslo engal pasi theerum
பொறாமை, பேராசை, பிறரை ஏமாற்றுதல் மற்றும் பிறர்க்கு பிரச்சனை கொடுத்தல் போன்ற குணம் கொண்டவர்கள் இப் பாடலை கேட்டால் திருந்துவார்கள் . உழைத்து வாழ்வார்கள் .
அருமை
எதார்த்தம்
தேவா
வள்ளி
கவிஞர் கண்ணதாசன் அவர்களே இந்தப் பாடலை எழுதிய டால் கண்ணனுக்கு தாசன் ஆகிவிட்டார்கள் அந்த மதில் இப்ப கண்ணனுக்கு அப்புறம் மதியோடு எழுதிய பாடல் அருமையான பாடல் இந்த கண்ணதாசனின் பாடலை ஆகும்
மக்கள் திலகம் மக்கள் திலகம் தான்.
Vera Laval paatu daa saamy 👍palayakalathu vanthathaya neraya life meaningful ahh theiyuthu
இந்த பாடல் முடிந்தவுடன் இடுகாட்டில் சாராயம் காய்ச்சும் கும்பலுடன் நடக்கும் சிலம்பச் சண்டை காட்சியில் மக்கள் திலகத்தின் கம்பு சுழற்றும் திறமை பளிச்சிடும்!
1:45
Avar kaiyil silambam kathi yerudalae oru tani azaguthan
வாழும் போது பொண்ணுக்கும்
மண்ணுக்கும் ஆசை , வாழ்க்கை
முடிந்து , காட்டுக்கு போகும் போது
அவரவர் செய்த பாவ புண்ணியமே
இறுதி வரை கூட வரும் 😭 !!!
இந்தப் பாட்டை கேட்கும் போது நம் வாழ்க்கை என்னவென்று எல்லோருக்கும் தெரியும் இதன் மீதும் ஆசை வராது
Indha kalaaththil ulla padalgal ellam oru nalla kudumbaththil pirandhavargal ketkamattargal..Pazhangala padalgal ellame superest 24 caret goldukku samam.
MGR is great
2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்யுங்கள்🎉🎊❤❤
❤
Supar.sang🎉
Ramu.venmankondan.udaiyarpalaiyam
Ramu.venmankondap.udaiyarpalaiyam
💯
நன்றி
vazhkaiyul ellaa arthamum niraintha padal.arumai.
அறிவுரை கூறும் தகுதி எம் ஜி ஆர் அவர்களுக்கு மட்டும் தான் உண்டு
பாடல் அல்ல. பாடம்
உணராமல் சொத்துக்களை சேர்க்கும் உடன் பிறப்புகள் கேளுங்கள்
Rathathin rathangal,congress,TDP,bjp yellam yokkiyama nanbare? Arasiyalvathiyai kelu nnu sollunga.
Kaliyuga kannan kannadasan kaliyuga karnan one n only my massive MGR.
உண்டாக்கி விட்டவர்கள் 2பேர்,
கொண்டு வந்து போட்டவர்கள்4பேர்,
கொண்டாடுவார்கள் 100பேர்,
உயிர் கூடு விட்டு போனபின்ன யாருமில்லை
போட்டு புதைப்பதர்க்கு8அடி கூழி,
அந்த குழியில் ஒருவர்,
இது வாழ்வியில் ,
போகும்போது அதாவது இறக்கும் போது எதையும் எடுத்த செல்வதில்லை
என்ற வாழ்வியலை, விளக்கும் பாடல் கவிஞரின் வரிகளை நமக்கு
பாடலை வாரி வழங்கிய புரட்சித்தலைவர்.
பட்டுக்கோட்டை முதல் பாடல் நம் பிரட்சிவ்தைவரின் ,புரட்சி கவிஞன் என்று M.G.R பேர் வைத்தார்
@@rpradeeshkumar1455 தகவலுக்கு நன்றி
@@rpradeeshkumar1455 பட்டுக்கோட்டையார்
பாடல் வரிகள் இல்லை
பாடம்
நன்றி
@@lathasuresh4606 இது ஒன்ற படால் இருந்தால் போஸ்ட் போடவும்
Super song mgr great actor ❤
கற்பனை ககவிஞற்க்கு நிகற் கன்னதாசன்
Uncertainty of life brought out in lofty poetry, that will make you cry by its beauty and facts. Given by three example lives - of doctor, of astrologer, of a rich guy
Sun life chenal la Eppo dha first time endha song ketten sema lines ....18:7:2024 sunday
கண்ணதாசன் சிறந்த கவிஞர்
Super philisophy! Thanks for thought provoking!!
சூப்பர்👌💜❤
Purachikku ettra ore thalaivar mgr
மக்கள் திலகமும் காதல் மன்னனும் சேர்ந்து நடித்த ஒரே படம
நல்லக்கருத்மானப்பாட்டு!எம்ஜிஆர்அப்பாவின்பாட்டுக்கள்லாம் பாடப்புத்தகத்தில்வைக்கவேண்டியவைகள் !அருமை அருமை கேவீஎம்மின்இசையும்டிஎம்எஸ்சும் சூப்பர் எம்ஜிஆர்அப்பா சூப்பரோசூப்பர் 👸
Very beautiful songs ilikeyou song's
Dancing among gents during those days was the only person is mgr and all other actors never dance for any songs . therefore mgr was the only stands number one of all actors on those days.😊
இதில் உண்மை உறக்க சொல்லியு😮பண ஆசையால் உறவை இழந்து விட்டு அனாதையாக இருகிறார்கள் வாழ்க தமிழ் வாழ்க டி எம் எஸ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்
Verygoodsong
There is no poet to write such songs other than kannadasan on those days and also at present and therefore kannadasan stands of all Tamil speaking people and therefore we must celebrate kannadasan as long as we live.
Vaalkai dhathuvam mgr🙏🙏🙏🙏🙏🙏
Tms aiya voice is super
It is a evergreen song for the human being.
25-09-23 Monday 03-03 hrs. Kannathasan pugazh paadum innumoru pokisham.
புரட்சி தலைவர்புகழ்மங்காபுகழ்700 அல்ல70000ஆண்டுகள்நினைவில்இருக்கும்..கவிஞ்ர்.T.M.S.புகழ்
இந்த பாடலை.பனமம்சம்பாதிக்கும்அரசியலவாதிகள்உனரவேண்டும்
Rarest of rare of song on philosophy & reality. But very common for kannadasan ..
Veryverygoodsong,touchesourHeart.
Supar🎉🎉🎉🎉🎉🎉
All human should realise that Human life is nothing to pride
Mgrs philosophy song message younger to elder
👌👌👌👌
Kalathil aliyada padal.
7000.ஆண்டுகள்.இல்லை.தமிழர்கள்.உள்ளவரை.mgr. புகழ்.கொடி.கட்டி.பறக்கும்.பழனிசாமி.பனமரத்துப்பட்டி.6.4.2023.
உண்மை இந்த உலகில் கடைசி உயிர் வாழும் வரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்
I was working as a supervisor in panamarathupatti in 1981 adult education, happy to see your name of the place
70 ஆண்டுகள் வாழ்ந்து, 7000 ஆண்டுகள் வரலாற்றில் நிலைத்து நிற்கும் கடை ஏழு வள்ளல்களில் 8 ம் வள்ளலாக இருக்கும் புரட்சி தலைவர் MGR.🙏👌
Bioon loud
Alagu🙏💯
தரை மேல் பிறக்க வைத்தான்
U9
70000000000 ஆணடுகள் ஆனாலும் என் தலைவன்
புகழ் நிலலைக்கம்
No caste no religion, I am human.
Good
Purachithalaivar philosophy songs like all generations
கவிஞர் தன் வாழ்க்கை அனுபவத்தை கவிதையாக வடிவமைத்தார்.
இப்போது பணத்திற்காக கவிதைகள் எழுதப்படுகின்றன.
கண்ணதாசனின் கவிதைகளில் உயிரோட்டம்
உள்ளது.
Kavinger கண்ணதாசான் phone இல் சொன்ன பாடல் இது.
படத்தின் பெயர் முகராசி பாடல் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்
புரட்சி த்தலைவர். என்றால். சசும்மாவா
Vadivel sir is legend...😢
வடிவேலா ???🤔
Supersong
Good song sir
கண்ணதாசன் போல் கவிஞர் பிறக்க மாட்டார்கள
True songs mgr super action
இந்த பாடலை இப்படி எழுத கவிப்பேரரசு கண்ணதாசனனை தவிற வேறு எவராலும் முடியாது குறிப்பு. கவிஞர் வாலியால் எழுதப்பட்டு பாடல் வரிகளளில் திருப்தி இல்லாமல் சின்னப்பதேவரும் எம். ஜி. ஆரும் கண்ணதாசனை வைத்து எழுதப்பட்ட பாடல்
Super good 👍
Super Nalla Karuthana Paadal
Kannadasan what a brain!!!!
பட்டு கோட்டை எழுதிய முதல் M.G.R சமூக சிந்தனை பாடல்!!
இந்த பாடல் தான் அரசியலுக்கு அடிதளம் இட்ட பாடல்!!
Kannadasan padal
pattukottai died in 1959.this film released in 1966.then how can he write this song.kannadasan wrote this song.plz delete or change ur comment
நீங்கள் போதையில் இருக்கிறீர்களா
Samarasam ulaum idam,,,,,
Rhp❤
❤❤❤❤rgpp🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏
KVM had scored this song
மனித தெய்வம்.😮
கண்ணதாசன் தெய்வப்பிறவி
This is the true fact of life. Whatever you do, whatever you amass as wealth and whatever opulent life you live, it all boils down to nothing in the end.
Thalivar sonndu 100 prasant u nmaai
BEAUTIFUL SONG DEDICATED TO LIFE CYCLE
👌🙏👍
Nature themes of this song forever this ever green song of this world philosophical song😅😅😅😅
Rahul friends are lovers ha ha ha!!!
Kannadasan ayya nengal epothum valvirkal engal manathil
Super 😍
Very good song super
இந்தபாடல்காட்சியில்மக்கள்திலகம்வெகுசிறப்பாகநடித்துள்ளார்.
அன்றே பாடி விட்டு சென்றபோது நமக்கு புரியல
Vadivelu
❤❤❤❤❤❤❤❤k.arini
நல்ல கருத்தான பாடல் இன்றைய அரசியல் வாதிகள் இந்த பாடலை கேட்டு உணர்ந்து திருந்த வேண்டும் என்று நினைத்தால் கோடி கோடியாக லஞ்சம் வாங்கி சேர்க்க நினைக்க மாட்டான்.
ஆனால் திருந்த மாட்டானுங்க
திருடன் கள்.