அக்கா, தம்பி, தங்கச்சி மீன் கடைகளில் ரெய்டு! பிழைப்பில் மண் அள்ளிப்போடுவதா? | Pattinapakkam | Raid
Вставка
- Опубліковано 25 кві 2023
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** அக்கா, தம்பி, தங்கச்சி மீன் கடைகளில் ரெய்டு! பிழைப்பில் மண் அள்ளிப்போடுவதா?
#Pattinapakkam #FishShop #Raid #NewsTamil24X7
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv
மீனவர்கள் யாரும் ஏழ்மையானவர்கள் இல்லை.......
Factu
Yes
உண்மை
True
Yes they are super rich
இவர்களை நீங்கள் பாவம் என்று நினைக்காதீர்கள் இவர்கள் தான் வரி கட்டாத பணக்காரர்கள் நன்றி நியூஸ் 7. இப்படிக்கு பிழைக்க தெரியாத பாமரன்😔😔😔
Yes you're absolutely right, this is side business. But actually they do Vatti, Thandal Business.
Vijay ,rajini lam vari kattrangalaada yaanda athungale vayithu pilappukku polaikkuthunga...
Unmai
Correct
பட்டினப்பாக்கத்தில் உள்ள உணவகங்கள் ரொம்ப ரொம்ப மோசம் அங்கே ரேட் நடப்பது ரொம்ப கரெக்ட்தான்கொஞ்சமும் சுகாதாரமற்ற நிலையில் ரேட் பைவ் ஸ்டார் ரேஞ்ச் தான்இத்தனை நாள் கொள்ளையடித்தார்கள் இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வந்தது ரொம்ப நல்லதுஇனி அங்கே எந்த கடையும் வராமல் மாநகராட்சி பார்த்துக் கொள்ள வேண்டும்
Correct
Apdiye andha sundari akka kadaikum raid vidanum aniyaya Vila vikura
Correct 💯
Yemma 50 athiga rate
விலை ரொம்ப அதிகம்......வேணும்னா சாப்பிடு இல்லன போய்டே இரு....யூ டியுபர்களினால் தான் இந்த கடைகள் அதிகமாகின.....
ஆமாம் அவர்களிடம் பணம் வாங்கி கொண்டு இந்த பயலுகள் ஆஹா ஓஹோ என்று வீடியோ போடுவதால் தான் இப்படி கொலைகார கடைகள் அதிகரிக்கிறது. குப்பையில் போடவேண்டிய மீனை எல்லாம் அமெரிக்க டாலர் மதிப்பில் விற்கிறார்கள்
சுகாதாரம் இல்லையெனில் நடவடிக்கை சரிதான்.
மீன் விலை
சின்ன துண்டு 450 ரூபாய்..
சின்ன கடை...
இது போன்ற நடவடிக்கைகள் பெரிய கடைகளிலும் நடத்தவேண்டும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிப்பதாக உள்ளது
Enga periya kadaila periya muthalali vanguvan...intha mathiri kadaila than nammala mathiri satharnamana alunga vaangurathu..avanungalukku viyathi vantha pala lacham selavu panna avanta Panam irukum..namma nilamai yosichu parunga..intha mathiri aalungalukku support panna koodathu..
இவர்களை முடிந்தால் முருகன் இட்லி கடையில் ரைய்டு பன்னசொல்லுங்க பாப்போம் ((பவர் ஃப் கார்ப்ரேட்)லூசு பொது மக்களா
அவர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். மகத்தான லாபம். வரியாக ஒரு ரூபாய் செலுத்தவில்லை. கடலில் இலவச மீன் கிடைக்கும். அனைத்தும் இலவசம் .
ரெட்டி நீ ஆந்திராவில் போயி வரி வாங்கிக்கோ
Reddy golti punda mavane andhra la enna unga thelungu nayinga varikattarangala polaikala vanthiya pundaiya mooditu pinaiyanu irru
அவன் உழைப்பு எங்க ங்க போறது
Dai golti meen free uh kidaikutha apa atha pudika avan potura ulaipu enga poguthu., Free uh dhana meen kedukathu enga neyea poi kadal la pudichukalam la ean avanga kita poi vangura
Earning more ok but free fish ?? Boat cooly and diesel ?
உழைத்து சாப்பிடுகிறேம் சரி அதற்க்காக நடு ரேட்டில் கடைபோட்டா எப்படி உழைத்து செந்தமாக இடம் வாங்கி கடை போடுங்க
உணவுக்காக தான் மக்கள் உழைக்கிறார்கள் .உணவை பாதுகாப்பாக கொடுப்பது உங்கள் கடைமைதானே அக்கா.
அதெப்படி வட்டி மேல் வட்டி வாங்கி கடை நடத்துவாங்க லாபம் இல்லாமல்
Ama da vatti mel vatti kadai nadathuram nanga onnum akka kada alavukku famous illa
கருணாநிதி சமாதியில் கடை வைத்து பிழைக்கவும்
😂😂😂👏👍
ஏன்டா நீ சாவுடா உன்னோட சமாதில கடை வைத்து பிழைத்துக் கொள்ளட்டும்
நடவடிக்கை சூப்பர். இனிமேலாவது திருந்துங்கடி நாத்தம் புடிச்சவளுங்களா 😂😂. ரேட்டு மட்டும் 5 ஸ்டார் ரேஞ்சிக்கு
குளிக்காம சென்ட் அடிக்கிற நாத்தம் புடிச்சவளே
கொள்ளை விலை விற்கும் கபோதிகள்
TRUE ivalunga nallaa vasathiyaa vaaluraaluga
😊😊😊😊
David pulla mathiri பேசாத
ரோட்டில் ஒரு கடை போடும் போதே தடுத்து நிப்பாட்டி இருக்கனும்
கடை வையுங்க வேண்டாங்களே ஆனா நடக்கிறதுக்கே இடம் இல்லாம பிடித்து விட்டீர்கள் என்றால் எப்படி
நல்லா ஏமாத்தி சம்பாதிச்சாங்க அநியாய ரேட்
Good decision from the govt and court
Avunga oorla dhaanda neenga kuppa kottitu irukeenga.....
இந்த கடைகள் யாவும் பல ஆண்டுகளாக செயல்படும் கடைகள் அல்ல........சில ஆண்டுகள் மட்டுமே அதிகரித்துள்ளன....
தங்கச்சி கடை ஊழியர் comedy.... அந்த அம்மா தான் owner... ஒரு வஞ்சிரம் fish fry 450 ரூபாய். நடைபாதை எதுக்கு என்றே தெரியவில்லை
😱 OMG தெரு கடை மீன் fry 450 ரூபாய்? Malaysia Singapore restaurantஇல் 100 to 200 ரூபாய் range தன் வரும்.
@@entrepreneur.tycoon என் நண்பர் குடும்பதோடு போய் 4800 ரூபாய் தண்டம் அழுது விட்டு வந்தார். அடுத்த நாள் காலை கழிவறையில் இருந்து வெளியே வரவே இல்லை
@@kumaranVitta 🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅😅
@@kumaranVitta எனக்கே அந்த அனுபவம் இருக்கு. எல்லாம் மட்டமான கலர் சாயம். கடல் பக்கத்தில் இருப்பதால் மீன்கள் எல்லாம் பிரஷ்ஷாக இருக்கும்னு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி கெட்டுபோன மீன்களை சாயம் பூசி ஏமாத்துராளுங்க பண்ணாடைங்க
Eppda unakku 450 fish koduthanga nee vanthu sapta enga kadilyla enda poi solla intha agasam poi solla kudathu
Good decision
good decistion hygenic is important
நல்ல நடவடிக்கை , மிகவும் மோசமான விலை இவர்களும் பழைய மீன் லா கலந்து செய்றங்க, நடை மேடை லா கடை வச்சி நடத்தும் நடந்து போற ஜனம் வண்டில அடி பட்டு சாகனுமா ,
அரசாங்கம் செய்தது முற்றிலும் சரியே காசு வாங்கிக்கொண்டு ஜனநாயகத்தை விற்கும்போது காசுக்கு ஓட்டு போடும்போது சிந்திக்காத மக்கள் இப்போது குறை சொல்லி என்ன பயன் அனுபவிக்கட்டும்
டம்ளர்எல்லாம்நீச்நாற்றம்அடிக்கும்இதுஎல்லாம்உண்மைதான்அங்கசாப்பிடகூடாதுசுகாதாரமேஇல்ல
அருமையான பணி இவர்களின் அட்டகாசம் அதிகம் விலை அதிகம் ஏழைகள் உணவு அருந்த முடியாத அளவுக்கு அதிகம்
Meals 50 athum unlimited melas athu unakku athigamada ithu ve Sangeetha hotel poi sapta oru melass 80 athum alavu sapdadi
இவர்கள் அனைவரும் நல்ல சம்பாத்தியம் உள்ளவர்கள் ஆனால் விலையும் சுகாதார இன்மையும் தான் இங்கு பிரச்சினை
பாவம்தான் அவர்களின் நிலைமை, ஆனால் இவர்களும் நடவடிக்கையை
மாற்றிக்கொள்ளவேண்டும்.
Fish 🐠 rate over dhan,,
மீனவர்களின் வாழ்வாதாரம் கடல் மற்றும் கடற்கரை வியாபாரம்.
சமாதி கட்டி பிணங்களை புதைக்க கடற்கரை இல்லை. அது மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம்.
Govt nadavadikai sariye
பெரிய வியாபாரிகளின் நலனுக்காக சட்டம் தன் கடமையை செய்கிறது.
ஓட்டு போட்டிங்கள நல்ல அனுபவிங்க.
மெண்டல் பூம்மர்
லூசு மாதிரி பேசாத. ஒரு முறை போய் சாப்பிட்டு பாரு. எல்லாம் சாயம் பூசி வச்சி இருக்காலுங்க. வயிறு மட்டும் இல்ல விலையை கேட்டு மனசும் சேர்ந்து எரியும்
Good sir
poda pundae
Hygiene is actually bad only in many places in Marina shops.. I myself experienced and can't even ask them about... Rates will be actually too high too.. Pity on them and again they have faults on taking consumers granted
Chennai cooperation team is doing good job.. fish business peoples all are very rich..
Sonna kekka mattanga...ippadithan Action venum...
Avunga oorla dhaanda neenga kuppa kottitu irukeenga.....
@@Akash77215 ethuna related ah reply podu lusu..
@@tamilalagan3187 enna loosu, erichala iruka?
Meen vikkurathukum , meen vechu unhealthy yaaa hotel vaikurathu different iruku
காசுக்காக சுகாதாரம் இல்லாத சூழ்நிலையில் அனைத்து உணவகங்கள் நடக்கிறது... ஆக்கிரமிப்பு அகற்றுவது நல்லதுதான்
UA-camrs promoted the hotels, captured all there activities..
Rich or poor if quality and safety not maintained action is right. But warning should be given earlier 😢😢
Vattiku mela vatti vangi kadai vachu polaikanum platform la kadai poduvingala???
Quality ilama food prepare panuvinga nanga support pananuma...
Great action
இந்த மீன் வைக்கிற பெட்டி எல்லாம் இருக்கே... பிணத்தை கூட அதில் வைக்க முடியாது... அந்த அளவு கொடூரமாக இருக்கும்...
பொறம்போக்கு அளவுக்கு மீறி அவர்களின் தொழிலை கேவள்ப்படுத்துகிறாய்.
நீதிமன்றங்கள் டாஸ்மாக் பக்கம்லா வரோதா
Govt already issued the notice , food price is 5star hotel price but no hygiene nd not ready to keep rental/own shop/no tax nothing u only earning but whoever eating at ur shops al not rich they also middle class only, don't create sympathy follow court order make business again proper shops nd hygiene no one question u..
சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.தொடர்ந்து அவர்களுக்கு தூய்மை அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.
உங்களுக்கு சொந்தமான இடத்தில் வேறு ஒருவர் கடை வைக்க அனுமதிப்பீர்களா .
காவலர்கள் தவறு கடைகள் உருவாகும் போது தடுக்காதது
அந்த சாலை கடை வைக்க அமைக்க பட்டதா இல்லையே
காவல்துறை. மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 😊
Government good job
சுத்தமாக செய்வது நல்லது அது இல்லை
இங்க mattumtha சுத்தம் இல்லையா.மத்த எல்லா ஹோட்டல் உம் சுத்தமா இருக்கு.நீ ஏன் மொதல்ல அங்க சாப்பிடனும்.சாப்பிடாத
நான் கடந்த வருடம் என் நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்றேன். எனக்கு மீன் சாப்பிடும் பழக்கம் கிடையாது. அங்கு கடற்கரையில் மீன் சமைத்து விற்கும் கடை இருந்தது. என் நண்பர்களுக்கு மீன் சாப்பிட மிகவும் ஆசையாக இருந்தார்கள். அந்த கடையில் மீன் விலை கேட்டார்கள். பெரிய மீன் இருந்தது அதன் விலை வெறும் 150 ருபாய் தான் என்று சொன்னார்கள். மேலும் நல்லா இல்லை என்றால் நீங்கள் காசு கொடுக்க வேண்டாம் என்று அந்த அக்கா சொன்னார்கள். உடனே அந்த மீனை வாங்கினோம். அந்த மீன் எண்ணெயில் பொரித்ததை பார்க்கும் போதே எனக்கு சாப்பிட ஆசை வந்தது. நானும் சாப்பிட்டு பார்த்தேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது. கூடவே பெப்பர் மற்றும் எலுமிச்சை கேட்டப்போது எல்லாம் தந்தார்கள். மகாபலிபுரம் சென்றால் கடல் ஒட்டில இருக்கும் கடையில் மீன் சாப்பிட்டு பாருங்கள்....
G square ride vidunga stalin
இவர்கள் யாரும் ஏழைகள் கிடையாது தங்களின் நடை உடை பாவனைகளை வைத்துக்கொண்டு ஏழைகளாக நடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்..
All are own house in Chennai more place but not vaacat this area because all free
அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். சுகாதார மாக உணவு தயார் செய்ய வேண்டும்.
நிறந்தரமாக மூடுவது கஷ்டம்
😂nice joke. மக்கள் சாப்பட்ர சாப்பாட்ட கூட சுத்தமா வெச்சுக்க கூட சொல்லி தரணுமா...
Avanga veetla sapidarathukku munnadi sapidara thatta kaluvama sapiduvanungala?
சாலையோர கடைகளில் சுத்தம் என்பதே இருப்பது இல்லை...இது மாறி அனைத்து சாலையோர கடைகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ...மேலும் சாலையோர கடைகளில் விலை குறைவு என்றுதான் எல்லாரும் செல்கின்றனர்..இவர்கள் சுத்தமும் இல்லை விலையும் அதிகம்...
விடியல் மிக சிறப்பாக இருக்கிறது
Daily minimum 2000salary gain
சரியா மீன்களை கழுவாமல்,சுகாதாரமில்லாமல் தான் சமைப்பாங்க,விலையும் அதிகம் தான்.கொஞ்சம் இவர்கள் மக்கள் உடல் நலனிலும் அக்கறை கொண்டிருக்கலாம்.
சுகாதாரம் இல்லாமல் தான் பல சாப்பிட்டு கடைகள் தமிழ் நாட்டில் இருக்கிறது.... சுகாதார துறை நடவடிக்கை எடுக்குமா?
அடுத்த முறையும் திமுகவுக்கு வாக்களியுங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
இப்பவாது இதுக்கு ஒரு முடிவு வந்துச்சே....
அத்தனையும் விஷம் விலை அதிகம்....
இதுதான் திராவிட மாடல்
Most of the hotels, restaurant are also to be checked inspected
அந்த சாலை அவர்களுடையது. அவர்களின் அனுமதி பெற்ற பின்பே அங்கு போக்குவரத்து ஏற்பாடு செய்தார் அன்றைய திமுக ஆட்சியில் துணை முதல்வர் ஸ்டாலின்... ஆனால் இன்று அவர்களை ஆக்கிரமிப்பாளர் என்கிறோம்....
சுத்தமில்லாத கடைகளை அகற்றுவதில் தவறில்லை
Super vidiyal
இனியாவது ஓட்டு பாத்து போடுவீங்களா பா மக்களே 🤔
Yatuku un voteu 😅
Take necessary action on parked vehicles on the pavement of Triplicane High Road
ஒருத்தன் தி மு க அரசியல் ல 30,000 கோடி ஒரு வருஷத்தில் சொத்து சம்பாதிச்சுட்டான்.. இங்க குடும்பமே உழைச்சு கூட சாப்பிட முடியல...வட்டி கட்ட முடியல 🙄
தம்பி சுகாதாரம் என்பது அனைவருக்கும் பொருந்தும், பெரிய உணவகமாக இருந்தாலும் சரி, சிறிய உணவகமாக இருந்தாலும் சரி.
Vote potingala ...
சுகாதாரம் மிக முக்கியம் தான். இதை போன்றே பெரிய கடைகளிலும் செய்தால் சிறப்பாக இருக்கும்.
Super semaaaaa mass kadaiyea venam
காசு வாங்குறீங்க மக்களுக்கு தரமான உணவு கொடுங்க...தரமான உணவு கொடுத்தா மக்களே உங்களுக்கு போராடுவாங்க...
Revenge from Government
மீணவர்கள் கடற்கரை ஒட்டித்தான் வாழ முடியும்.. வேர எங்க போவாங்க பாவம் .. உங்கள மாதிரி கடற்கரைய சுடுகாடா மாத்துனா?? அது சரியா.. இந்த பாவம் எல்லாம் உங்கல சும்மா விடாது
ஏன்யா பட்டினபாக்கத்தையா சுடுகாடா மாத்தினாங்க இல்லன்னா உன் வீட்டையா சுடுகாடா மாத்தனாங்க.
@@gopalnarayanasamy9456 potta.. sootha moodu
Good job .
கடற்கரை ஓரம் பெரிய சிமெண்ட் ரோடு போடும்போது நீங்க அலாட்டா இருக்கணும் பெரிய பெரிய வி ஐ பி எல்லாம் கடல் ஓரத்தை ரசிக்கிறதுக்கு வருவாங்க மெரினாவில் இந்த இடம் கடல் அலையை மிக அருகில் பார்க்கலாம் எதிர்பக்கம் இவர்கள் வைத்திருக்கும் கடை மற்றும் வீடுகள் அவர்களுக்கு தொந்தரவாக இருந்திருக்கும் உடனடியாக சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது என்று காலி செய்ய சொல்கிறார்கள் கடையை காலி செய்யாமல் சுகாதாரத்துறை அந்த இடத்தில் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் உணவகம் நடத்துவதற்கு வழி செய்யலாமே அதைச் செய்யாமல் அவ்வப்போது இதுபோல் வாடிக்கையாக வாடிக்கையாளர் போல் பொருட்களை அள்ளிச் செல்கிறார்கள் 😂
சென்ற வாரம் வடபழனி வழியாக கோடம்பாக்கம் வந்து கொண்டிருந்தேன் வழி நெடுக பெரிய கடைகார்கள் பிளாட்பாரத்தில் கடை நடத்தி வருகின்றனர் நடப்பதற்கு சிறு துளி இடம் இல்லை யாரும் கேட்பது இல்லை பணம் வாங்கி கொண்டு போய் விடுகின்றனர் ஆனால் இந்த ஏழை மக்களுக்கு எவ்வளவு துன்பம் தொந்தரவு கொடுக்க முடியுமோ அவ்வளவு செய்கிறது அரசு ஏனெனில் ஓட்டு போட்ட ஓரே பாவத்திற்காக இந்த மக்கள் தேர்தல் நேரத்தில் காசு வாங்கி கொண்டு ஓட்டு போடுவார்கள் என்ற தைரியம் இதை நினைக்கும் போது பாவம் பார்க்க தோன்றவில்லை நாம் தமிழர் பெண்மணி
Correct thaan
I support chennai corporation team . Cm stalin sir order is good
Over rate good desision
காசு வாங்கிட்டு நீங்க தானடா ஓட்டு போட்டீங்க
Cleanliness romba important ithula etho ulkuthu eruku
🎉🎉🎉🎉🎉
இதைபோல் மணல் கொள்ளையும் கவனிக்குமா. நீதிமன்றம்.
They should help them with alternative solutions. Govt should take proper steps . Even there a lots of traffic in the roads because of Malls and wedding halls without a proper parking facility.
Many Platform in chennai is occupied by local food shop,helmet shop,cool drink shop ..pedestrians are walking on main road because of that traffic and accidents happening
Govt முன்கூட்டியே போஸ்டர் அல்லது announce பண்ணிருகணும். அதற்கு அப்புறமும் சுகாதாரம் இல்லைனா இந்த மாதிரி காலிபண்ணிஇருக்கலாம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அந்த வழியாக செல்ல வேண்டியதாக இருந்தது அப்பொழுதே பார்த்தேன் ஒரு பேனர் அடுத்து மாட்டியிருந்தார்கள் அதில் அனைவரும் இன்னும் 30 நாட்களில் நடைபாதை மேல் உள்ள கடைகளில் பயன்படுத்தக் கூடாது என்று மேலும் பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் உயர் நீதிமன்றம் அப்படின்னு எழுதி இருந்தது அதை மீறியும் இவங்க இப்படிதான் இருந்தாங்க இதனால எடுத்தது கொஞ்சம் கூட தப்பு இல்ல
Super vidiyal daa. Nalla arasangam thiruttu oodagam. Koolikku maaradikkum kaval thurai
How indane gas cylinder for domestic use is found.
உங்க நேர்மை இந்த மாதிரி தள்ளுவண்டி கடைக்கராகளிடம் தான்.... பாவம் டா இந்த மக்கள் ...பெரிய கடையா கட்டி AC பொற்றுந்தா... அவங்க கடையில ரைட் நடக்காது
Marina beach la poi akka kadai nu onu eruku anga poyum antha kadaiya close panunga
Intha sundari akka kadai ku intha Mari raid vantha romba nalla irukum
திமுகவுக்கே ஓட்டு போடுங்க
pallavaran Cantonment park side la street food elkam rate adhigam...A/C room hotel erukara alavuku price eruku
1:54 இது உண்மை தான்
Super they should be punished.
Clean ah illai endral action edukka vendiyathu than appo than makkalukku nallathu
rate athigam and cleana illa..
இப்பதான் கொரானா இல்லாம இருக்கு
ஓட்டு போடும் போது யோசிச்சீங்களா 😡😡😡😡😡
Ama na anga sapuda ponnen. Kevalama irruku. Suthama illa. Neenga konjam sutham follow pannunga
Last antha Amma solurathu Yan bro video podala