நல்ல ஒரு பதிலை சொல்லியிருக்கீங்க. இறைசக்தி ஒன்றுதான் இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். உலகத்தில மின்சாரசக்தியில்லாம எந்த பொருளையும், உங்க கையில இருக்கிற மொபைல் போனையும் உருவாக்க முடியாது. அதற்காக மின்சார சக்தி அதுவாகவே உங்க மொபைல் போனை உருவாக்கி விட்டது என்றால் எப்படிங்க.. சொல்லுங்க.. சத்தத்தை வெளிபடுத்த ஸ்பீக்கர் எப்படியிருக்க வேண்டும், பார்ப்பதற்கு டிஸ்பிளே எப்படியிருக்க வேண்டும், காற்றிலே வருகிற சிக்னலை எப்படி ரிசிவ் பண்ணுவது என்பதையெல்லாம் மின்சாரசக்தி தானாகவே உருவாக்கி விட்டதா? இவைகளையெல்லாம் திட்டமிட்டு உருவாக்கிய மனிதர்கள் இல்லையா? இவ்வளவு ஞானமாய் அற்புதமானவைகளை திட்டமிட்டு உருவாக்குகிற மனிதனை ஏதோ ஒரு இறைசக்தி உருவாக்கினது என்று திருப்திபட்டுக் கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளுகிறீங்க.. இந்த உலகத்தையும், நீங்க வாழ்கிறதற்கு உயிரையும் கொடுத்து, உங்களுக்கு பிள்ளைகள் உண்டாகி சந்ததி பூமியிலே பெருகபண்ண உங்க உடலிலே அதற்கான ஏற்பாடுகளையும் வைத்து திட்டமிட்டே உண்டாக்கப்பட்டீர்கள் அப்படி உங்களை உண்டாக்கியவர் தேவனாகியக் கர்த்தர். நீங்கள் இந்த உலகத்தில் மட்டும் வாழ்வதற்காக உண்டாக்கப்படவில்லை, உங்களுக்காக ஒரு பரலோக ராஜியத்தையும் உண்டாக்கி வைத்துள்ளார். நீங்க சொல்லுகிற இறைசக்தி தேவனாகிய கர்த்தரை ஏற்றுக் கொண்டு அவர் சொல்லுகிறபடி வாழ்ந்தால் அவர்களை பரலோக ராஜியத்திற்குள் வாழ செய்வார். காரணம் பரலோகத்தையும் உண்டாக்கினவர் அவர் தான்.. அப்படியில்லாதவர்களுக்கு நரக வாழ்க்கை தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதிலே எங்கே போக வேண்டும் என்று தீர்மானிக்கத் தான் இந்த உலகத்தில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். பரலோகத்தையும் நரகத்தையும் பார்த்தது யாரு.. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் மரணத்திற்கு பின்னர் அவைகளை பார்க்கும் போது எங்கே போவது என்று தெரிந்தெடுக்கவோ தீர்மானிக்க முடியாது..சரியா? நீங்க சொல்கிற படி சரியான இறை சக்தி யார் என்பதை கண்டுபிடிக்கும் பொறுப்பு உங்கள் கையில் தான்...
இயேசு உயிர்த்தெழுந்து பரலோகம் போனபின்பு சீஷர்கள் மீன்பிடிக்க சென்று இரவு முழுவதும் பிரயாசப் பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, விடியற்காலமான பாேது இயேசு அவர்களிடம் வருகிறார்.. சீஷர்கள் நடந்தவைகளை சொல்கிறார்கள்.. அப்பொழுது இயேசு அவர்களிடம் படகுக்கு வலது புறமாக வலையை போடுங்கள் உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்ல இயேசுவின் வார்த்தையின்படியே செய்து திரளான மீன்களைப்பிடித்தார்கள் என்பதை யோவான் 21 அதிகாரம், 2ம் வசனமுதல் 6ம் வசனம் வரை எழுதப்பட்டுள்ளதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.. இதேப்போல மற்றொரு சம்பவம் லூக்கா 5ம் அதிகாரம் 3ம் வசனம் முதல் 6ம் வசனம் வரையுள்ள வசனங்களில் வாசிக்கலாம்.. அதிலே இயேசு சீமோனுடைய படகிலேயிருந்து ஜனங்களுக்கு போதகம் பண்ணினபின்பு, சீமோனிடம் ஆழத்திலே தள்ளிபோய் வலையை போடுங்கள் என்று சொல்ல அதற்கு சீமோன் இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை.. ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையை போடுகிறேன்.. என்று சொல்லி அப்படியே செய்து திரளான மீன்கள் பிடித்தார்கள் என்று வாசிக்கிறோம்.. இந்த விவரம் இந்த வீடியோவில் தேவையான அளவில் விவரமாக பைபிளில் உள்ள வசனங்களை தெளிவாக குறிப்பிடப்படாததால் இந்த விவரங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்..
Brother உயிர்தபிறகு நடந்த சம்பவத்தை தொடர்ந்து நீங்கள் சொல்கின்றீர்கள் இயேசு மரிக்கு முன் சீசர்களை தெரிவு செய்ததை பிறகு இனைத்து பேசுவது சரியாக புரியவில்லை.
Amen hallelujah
Amen amen amen appa
Amen Amen Amen
Romba nandri ayya Amen 🙏
என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாகவே உள்ளது. Praise the Lord
Amen ,end valkaya neeka sonna mathirithan irruku brother ennutan pasiya end Appauku rampa nandrippa
Praise the Lord
நன்றி brother
Jesus blessed you
God bless you abundantly
super sir, Amen
Nandri appa amen
Amen.Amen.Amen.Amen.Amen.
Venkatesan.V.Anandi
🚻🕎✝️🛐🙏🏻🙌🚻🕎✝️🛐🙏🏻🙌🚻🕎✝️🛐🙏🏻🙌🚻🕎✝️🛐🙏🏻🙌🚻🕎✝️🛐🙏🏻🙌 I love you Jesus haleluya haleluya Nandri
Thanks appa
Amen
Amen appa
Praise the lord Jesus Christ , thank you brother
In the name of the jesus name thankfully jesus name amen Allahlueiya good message good God message thankfully jesus name amen Allahlueiya
Praise the lord
Amen Lord
Amen..
Praise the Lord 🙏 amen.. glory to God..
Thanks you Jesus
இந்தப்படைப்பு இரட்டைத்தன்மை
யில் படைக்கப்பட்டுள்ளது தேவன்
என்றும் பிசாசுஎன்றும் ஏதும் இல்
லை.இருப்பது ஒன்றுதான் அதுவே
இறைசக்தி .
நல்ல ஒரு பதிலை சொல்லியிருக்கீங்க. இறைசக்தி ஒன்றுதான் இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். உலகத்தில மின்சாரசக்தியில்லாம எந்த பொருளையும், உங்க கையில இருக்கிற மொபைல் போனையும் உருவாக்க முடியாது. அதற்காக மின்சார சக்தி அதுவாகவே உங்க மொபைல் போனை உருவாக்கி விட்டது என்றால் எப்படிங்க.. சொல்லுங்க.. சத்தத்தை வெளிபடுத்த ஸ்பீக்கர் எப்படியிருக்க வேண்டும், பார்ப்பதற்கு டிஸ்பிளே எப்படியிருக்க வேண்டும், காற்றிலே வருகிற சிக்னலை எப்படி ரிசிவ் பண்ணுவது என்பதையெல்லாம் மின்சாரசக்தி தானாகவே உருவாக்கி விட்டதா? இவைகளையெல்லாம் திட்டமிட்டு உருவாக்கிய மனிதர்கள் இல்லையா? இவ்வளவு ஞானமாய் அற்புதமானவைகளை திட்டமிட்டு உருவாக்குகிற மனிதனை ஏதோ ஒரு இறைசக்தி உருவாக்கினது என்று திருப்திபட்டுக் கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளுகிறீங்க.. இந்த உலகத்தையும், நீங்க வாழ்கிறதற்கு உயிரையும் கொடுத்து, உங்களுக்கு பிள்ளைகள் உண்டாகி சந்ததி பூமியிலே பெருகபண்ண உங்க உடலிலே அதற்கான ஏற்பாடுகளையும் வைத்து திட்டமிட்டே உண்டாக்கப்பட்டீர்கள் அப்படி உங்களை உண்டாக்கியவர் தேவனாகியக் கர்த்தர். நீங்கள் இந்த உலகத்தில் மட்டும் வாழ்வதற்காக உண்டாக்கப்படவில்லை, உங்களுக்காக ஒரு பரலோக ராஜியத்தையும் உண்டாக்கி வைத்துள்ளார். நீங்க சொல்லுகிற இறைசக்தி தேவனாகிய கர்த்தரை ஏற்றுக் கொண்டு அவர் சொல்லுகிறபடி வாழ்ந்தால் அவர்களை பரலோக ராஜியத்திற்குள் வாழ செய்வார். காரணம் பரலோகத்தையும் உண்டாக்கினவர் அவர் தான்.. அப்படியில்லாதவர்களுக்கு நரக வாழ்க்கை தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதிலே எங்கே போக வேண்டும் என்று தீர்மானிக்கத் தான் இந்த உலகத்தில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். பரலோகத்தையும் நரகத்தையும் பார்த்தது யாரு.. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் மரணத்திற்கு பின்னர் அவைகளை பார்க்கும் போது எங்கே போவது என்று தெரிந்தெடுக்கவோ தீர்மானிக்க முடியாது..சரியா? நீங்க சொல்கிற படி சரியான இறை சக்தி யார் என்பதை கண்டுபிடிக்கும் பொறுப்பு உங்கள் கையில் தான்...
super message ayya god bless u
Awesome semma I really understand the videos
Praise the Lord, lead us not into temptation.
Sir super
Super msg👌👍
Useful message
Super brother kartharudaiya varthaikku kilpadinthu nadanthal enna nadakkum kilpadiyavitttal enna nadakkumnu therinjukittaen
ஐயா நான் இதை 1986 ஆம் ஆண்டு யோசித்தது உண்டு அதை இப்போது உறுதி செய்து கொள்கிறேன்
Praise the lord brother, Nenga andha sodhanai ku answer sollave ellaiye, theyvaigal vandhal jewels adagu vaikkurom adharkku yenna thirvu brother reply pannunga brother
எல்லாவிதமான தேவைகளுக்கும் தீர்வு ஆண்டவருடைய வார்த்தை என்ன சொல்கிறது.. ஆண்டவர் என்ன சொல்கிறார் என்று கேட்டு செய்யுங்கள்..
இயேசு உயிர்த்தெழுந்து பரலோகம் போனபின்பு சீஷர்கள் மீன்பிடிக்க சென்று இரவு முழுவதும் பிரயாசப் பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, விடியற்காலமான பாேது இயேசு அவர்களிடம் வருகிறார்.. சீஷர்கள் நடந்தவைகளை சொல்கிறார்கள்.. அப்பொழுது இயேசு அவர்களிடம் படகுக்கு வலது புறமாக வலையை போடுங்கள் உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்ல இயேசுவின் வார்த்தையின்படியே செய்து திரளான மீன்களைப்பிடித்தார்கள் என்பதை யோவான் 21 அதிகாரம், 2ம் வசனமுதல் 6ம் வசனம் வரை எழுதப்பட்டுள்ளதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.. இதேப்போல மற்றொரு சம்பவம் லூக்கா 5ம் அதிகாரம் 3ம் வசனம் முதல் 6ம் வசனம் வரையுள்ள வசனங்களில் வாசிக்கலாம்.. அதிலே இயேசு சீமோனுடைய படகிலேயிருந்து ஜனங்களுக்கு போதகம் பண்ணினபின்பு, சீமோனிடம் ஆழத்திலே தள்ளிபோய் வலையை போடுங்கள் என்று சொல்ல அதற்கு சீமோன் இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை.. ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையை போடுகிறேன்.. என்று சொல்லி அப்படியே செய்து திரளான மீன்கள் பிடித்தார்கள் என்று வாசிக்கிறோம்.. இந்த விவரம் இந்த வீடியோவில் தேவையான அளவில் விவரமாக பைபிளில் உள்ள வசனங்களை தெளிவாக குறிப்பிடப்படாததால் இந்த விவரங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்..
Brother உயிர்தபிறகு நடந்த சம்பவத்தை தொடர்ந்து நீங்கள் சொல்கின்றீர்கள்
இயேசு மரிக்கு முன் சீசர்களை தெரிவு செய்ததை பிறகு இனைத்து பேசுவது சரியாக புரியவில்லை.
Enta sampavam ningga sonnatu wrong... Bible study ku pongga
Praise the Lord
Amen hallelujah
Pro phone number please
Amen
Amen
Amen