இளையராஜா ரசிகர்கள்! அனிரூத்தை வெறுப்பது ஏன் ? -VELLAISAAMY
Вставка
- Опубліковано 1 жов 2024
- #jeevacinema #cinemaupdates #tamilcinemanews #cinema #anirudh #ilaiyaraja #songs
சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
அனிருத் இசையில் 3 படத்தில் அம்மா பாடல் தனித்து நிற்கும் ஆனால் ஒருவரை மற்றவரோடு ஒப்பீடு செய்வது சரியாகாது. இளையராஜா பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் போலவே 10% கழிக்க வேண்டியது இருக்கிறது. சார்பு நிலையில் விமர்சிப்பது தவறு என்று உணர்ந்து தொடர்வதே ஊடக அறம்.
சார்.... கல்லூரி பருவம் வரை அனிருத் பாடல்கள் பயணம் செய்கிறது... அப்புறம் வாழ்நாள் முழுக்க தொடருவது இளையராஜா பாடல்களுடன் மட்டுமே....
இளையராஜா'தாண் எப்பவுமே இசைக்கு ராஜா மற்றவர்களெல்லாம் கை கட்டி வாய்பொத்தி இளையராஜாவுக்கு பிண்ணால் போகவேண்டும் ❤❤❤அணிரூத் இசை காட்டுக்கூச்சல்
இசை...ன்னு பேச்சு எடுத்தாலுமே இந்த அனிரூத்து எந்த ரூத்துக்கும் இங்க இடமே கிடையாது .
வீணா போனவன்.
இளைய ராஜா அவர்கள் எழுதிய பாடிய அம்மா பாடல்கள் அனைத்தும் இசை யை ரசிக்கரவன் எந்த மொழிக்காரணாக இருந்தாலும் அவனை தாய்மை படுத்தும். எத்தனை இசையமைப்பாளர் வந்தாலும் அந்த நேரத்தில் இருப்பார்கள் ஆனால் இளைய ராஜா எக்காலத்திற்கும் நிலைத்து இருப்பார் கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை ஆனால் இசைக்கு இளைய ராஜா தான் இறைவன் (கடவுள்)
அப்பா அம்மா என்ற பெயர் இருக்கும் வரை
ராஜா என்ற பெயர் இருக்கும்
அனிருத் இரைச்சல் தாங்க முடியவில்லை
Exact observation
கிழக்குச்சீமையிலே , கருத்தம்மா, உழவன் படத்தின் பின்னனி இசை பாடல்களில் ஆங்காங்கே வெஸ்டர்ன் இசை தலைகாட்டும் ஏ ஆர் ரஹ்மான் மிக கஷ்டப்படுகிறார் அல்லது வேற வழி இல்லாம கஷ்டப்பட்டிருக்கிறார் என்றே தோன்றும் அந்த இசையை கேட்டாலே ஆனால் மண் சார்ந்த இசை அவ்வளவாக வரவில்லை என்றாலும் இசை நன்றாக அமைத்திருந்ததால் தப்பித்தார் ஆஸ்கார் நாயகன் . ஆனால் கரகாட்டக்காரன் முதல் மரியாதை படத்தில் வெஸ்டர்ன் 🎻🎻🎻🎻🎸🎼 இசை வரும் ஆனால் நமக்கு கேட்கும் பொழுது கிராமத்து மண் சார்ந்த இசை தான் ஞாபகம் வரும் அப்படி கையான்டிருப்பார் இளையராஜா . அக்னி நட்சத்திரம் , கரகாட்டக்காரன் இரண்டு படத்திற்கும் நல்ல இசை வித்தியாசத்தை காட்டி இருப்பார் இளையராஜா . அடுத்து தேவா , தமிழ்ச்செல்வன் , பாஞ்சாலங்குறிச்சி படத்தில் அருமையான மண்சார்ந்த இசையை அருமையாக தந்தார் . இவர்கள் அளவிற்கு ARR தரவில்லை என்றே சொல்வேன் , அதிலும் இப்போ அனிரூத் 🤔 😂🧐, ஆனால் ஒரு நாள் கிராமத்து இசையை கற்று நன்றாக இசை அமைக்கலாம் அனிரூத் பார்போம் சாதிக்கிறாரா என்று .
Illyaraja is one of the best music director in the world 🌎
2000 ஆம் ஆண்டில் திரு. இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த ஒரு அற்புத பாடல் இது.
கண்ணுக்குள் நிலவு படத்தின் பாடல்.
பாடல் ஆசிரியர் பழனி பாரதி அவர்கள் எழுதிய அருமையான வரிகள் கொண்ட ஒரு இனிய தாலாட்டு பாடல். ஒரு தாய் தன் மகனுக்கு பாடும் பாட்டு. இனிமை குரலில் சித்ரா அவர்கள் மிக அழகாக பாடி இருப்பார். எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலின் இடை இசையில் வரும் புல்லாங்குழல் இசை அதன் பின் வரும் கீபோர்ட் இசைக் குறிப்புகள் இணையும் போது அது ஒரு இன்பமான வலியை உண்டாக்கும். இது போல பாடல்கள் இசைஞானி அவர்களால் மட்டுமே தர முடியும். இந்த பாடலை கேட்டாலே எனக்கு கண்ணில் நீர் வரும். தாய்மை என்பதை என்ன என்று புரிய வைத்து இருப்பார் தன் இசையால்... நம்மை பிழிந்து எடுத்து இருப்பார் அதன் மெட்டு மற்றும் இசையால். தனது அக்மார்க் இசைக் குறிப்புகளால்....
இவர் எல்லாம் பிறவி கலைஞர். இது போன்ற பாடல்களை இனி வரும் எந்த படத்திலும் பார்க்கவோ கேட்கவோ முடியாது. இன்றைய தலைமுறை இதை எல்லாம் உணராது. என் தலைமுறையோடு அவை எல்லாம் அழிந்து விட்டது. இன்று வரும் பாடல்களில் தாலாட்டும் இல்லை. இசையும் இல்லை. உணர்வும் இல்லை. வெறும் சத்தம் மட்டுமே வருகிறது. கொடுத்து வைத்து இருக்க வேண்டும் இது போன்ற பாடல்களை உணர, ரசிக்க...அதற்கு என்று தனி மனம் வேண்டும். அவசர அவசரமாக இயங்கும் உலகில் இதற்கு மேல் என்ன சொல்வது தெரியவில்லை. உணர வேண்டும் என்று விரும்பினால் இந்த பாடலை அதன் அழகை உணர்வை கண்களை மூடிக் கொண்டு ஒரு ஐந்து நிமிடம் தங்களின் இசை காது கருவியில் கேட்டு அதன் இனிய அனுபவத்தை உணர்ந்து கொள்ளுங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும்.
சகோதரர் வெள்ளைச்சாமி..வணக்கம்... உங்கள் கூற்று முற்றிலும் உண்மை... இசையின் இசையில் மட்டுமே உயிர் உண்டு.... மற்றவர்களின் இசையில் இசை மட்டுமே இருக்கும்.....
Raja only raaajaaa ♥️..... we love only him..
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே ஜீவா அவர்களுக்கு ஏற்ப்படட்ட அந்த பாடலின் உணர்வு அந்த தாக்கம் எனக்கும் நடந்திருக்கிறது கடந்த 8மாதங்களுக்கு முன்பு எனது தாத்தா காலமான போது இரவுமுழுவதும் தூங்காம இருந்தோம் அப்ப இரவு 2மணிக்கு இந்த பாடலை போட்டாங்க மனசுல தாங்கமுடியாத ஒரு சோக உணர்வும் ஆறுதலும் ரெண்டும் கலந்து கலந்து வருது...அதுக்கப்புரம் 3மாசம் கழிச்சு
இந்த விசையத்தை எனது நண்பர்கள் எல்லார்கிட்டயும் சொன்னேன் என்னடா பாட்டு அது கேக்க கேக்க மனசு ஏதோ ஒரு மாதிரி உணர்வு வருதுனு...
இன்னைக்கும் எங்க தாத்தா ஞாபகத்திலே இருக்கனும்னு அந்த பாட்டை கேட்டுக்கிட்டேதான் வேண்டிய ஓட்டிக்கிட்டு வேலைக்கு போவேன்...
ராஜா ராஜா தான்
இளையராஜா பாஜகவுல இருக்குறதால இளையராஜாவை விமர்சனம் பன்னுன, அனிருத் பிராமின்ங்கறதாத அனிருத்தை விமர்சனம் பன்னிட்டு இளையராஜாவுக்கு முட்டு கொடுக்கற. யார்ரா நீயி?
ஜீவா சினிமாவில் வந்த பல உரையாடல் காணொளிகளில் இந்த காணொளியும் ஒரு மிகச் சிறந்த காணொளி🎉 ஜீவா மற்றும் வெள்ளைச்சாமி ஐயாவுக்கு வாழ்த்துகள்❤
அனைத்து வகையான சூழ்நிலைகளுக்கும், உணர்வுகளுக்கும் மகிழ்ச்சி துன்பம் இரவு பகல் என்று அனைத்துக்கும் இசை அமைத்து இருக்கிறார் இளையராஜா.. நம் நாடி நரம்புகளில் ராஜாவின் இசைதான் ஓடுகிறது..
Saviour of Indian culture, tradition music Maestro Ilayaraja ❤❤❤❤❤❤
Illyaraja is one of the best music director in the world 🌎
Edhuku orey illayaraja topic? Avara vida mudiyalaya ?!
Edhukku vidanum
இசையின் மும்மூர்திகள் என்றால் அது
Msv
Illaya raja
AR Rahman
என்னுடைய அப்பா கடந்த வருடம் இறந்தார், Sydneyயில் வாழும் நான் யாழப்பாணம் அப்பாவின் மரணச்சடங்கிற்கு சென்றேன் அவரது பூத உடலுக்கு முன்னால் ஆரோரிரோ பாடியதாரோ என்ற பாடலை ஒரு தந்தைக்கு பொருந்தக்கூடிய விதமாக மாற்றம் செய்து பாடினேன் அதில் இடம்பெற்ற ஒரு வரி பொழுதாகிப்போனது இன்னும் தூக்கமாக சொல்லாமல் போவது அப்பா நியாயமா, உயிர் தந்ததேவனுக்கு உயிர் இல்லலையோ என்றெல்லாம் அந்தப்பாட்டை தந்தைக்கு பொருந்தும் வகையில் பாடியிருந்தேன்- அப்போது அங்கு வந்திருந்த மற்றும் உறவினர்கள் எல்லோரும் கதறி அழுதனர். நான் நன்றாகப் பாடுவேன். kJ Jesuthas ஐயாவின் பாடல்களை அவர் பாடியதுபோன்றே பாடுவேன்.இசைஞானி என்ற பட்டம், இசைக்கடவுள் என்ற பட்டம் எல்லாமே இசைஞானியின் திறமைக்கு போதாத பட்டங்கள். ஒரு தமிழனாக நான் பெருமைப்படுவதற்கு இசைஞானியும், மேதகு பிரபாகரனும் மட்டுமே காரணம். வாழ்க இசைஞானி புகழ், ஆயிரம் வருடங்களுக்கு பின்னரும் இசைஞானியின் இசை இந்த உலகில் ஒங்கி ஒலிக்கும்.
Ithu palaya video bass 😂
Super speech, today's cinema --- actors, directors, music directors are spoiling the youngsters, society and culture, so heart breaking, sad and pathetic
எனது விருப்பம் ஜி ராமநாதன், ஆர் சுதர்சனம், இளையராஜா, ரஹ்மான், யுவன்..
Ilayaraja rasigargal matra isayamaippalargalai kurai solla maattargal...Isaignani rasigargal thani ragam... Ilayaraja avargalai sila porukkigal seenduvadhal mattume react seyvargal .... Ilayaraja god of music 👍
Aniruth music, a noice pollution
Music Messiah ❤ illayaraja 🎉
60 களில் வந்த msv யின் இசையை,
80 களில் வந்த இளையராஜாவின் இசையை,
80 களில் வந்த ஷங்கர் கணேஷ், TR அவர்களின் இசையை,
90 களில் வந்த ARR யின் இசையை,
90 களில் வந்த தேவா, வித்யாசாகர், SA ராஜ்குமார் அவர்களின் இசையை,
2000 களில் வந்த யுவன், ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆன்டனி அவர்களின் இசையை,
இக்காலத்தில் அனிருத், ஷான் ரோலாண்ட் அவர்களின் இசையை
ரசிக்காமல் இருக்க முடியாது.
இப்படிக்கு,
இசையின் ரசியகன்.
Don't compare copyrudh with good music directors like soen rolden
Raja is raja anil waste
வெறுப்பை umizhaadheergal. இளையராஜா இசையை அதற்கு முன் உள்ள sandhadhi குறை sollum. Do not comment much on next generations. We cannot control what they should enjoy.
Music Messiah Maestro Ilayaraja 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் ஜீவா ❤. தேர்தல் இறுக்கத்தில் இருந்த நீங்களும், பார்வையாளர்களையும் களிப்பில் ஆழ்த்திய சந்திப்பு இது.
என்னடா டைட்டில் இது... இளையராஜா ரசிகர்கள் பெரும்பாலும் தாத்தாக்கள் பாட்டிகள் அப்பாக்கள்.... ஆனால் அனிருத் ரசிகர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் 2k கிட்ஸ்....இவுங்களுக்கு ஒருத்தர ஒருத்தர் பிடிக்காது தான் 😂😂😂😂
இது ஏற்கனவே வந்த காணொளி தானே
அதேதான்... கருதம்மா கதையை ஆரம்பிக்கும் போது - ஞாபகத்துக்கு வந்தது.. பழசு தான்!😂😂😂
இளையராஜாவால்
பிழைத்து கொண்டியிருக்கும்
Udagaangal
அருமையானவிளக்கம்வாழ்த்துக்கள்.
வெள்ளைச்சாமி அண்ணா அருமையான விளக்கம். ஆனால் இசை என்றால் எங்கள் ஆசான் இசை அரசன் இளையராஜா மட்டும் தான் அவருக்கு ஈடு அவனும் கிடையாது.
Arr.multicopy
Ar.totalcopy😢😢😢😢😢😢
Well said about Anirudh song
Evan sonna aniruth isainu
Ivara poi netru illadha matram ennadhu andha patta keka sollunga..
AR um Kaviperarasum sernda.. evanume nikka mudiyadhu..
Avanga pidikadhu Priya loss..
Avanga seranum..
Sittu kuruvi pattu keka sollunga .. Mani padam Cheka chivandha vanam padathula.. apo varaikum adhu dhan best.. adhoda mudinjudhu..
Ini andha kootani Sera prarthipom..
Indha aliuku arivu kammi dhan
Ellorum sanghigal thaan
Aniroothal isai ozikkappadum
Ama
Mudiyala we like only deva are rahman and ok
விரைவில் எஆர்ரகுமான் அனிருத் திடம் உதவியாளராக சேரப்போகிறார்
#Arakora mannan Jeeva.
#Alumoonji sangam thalaivan Jeeva.
#Tamil version ultra Woke Jeeva.
#Overaa unarchi vasam pattu vanmathai kakkum Jeeva.
#Virtue signalling annoying Jeeva.
#Ellathlayum arasiyal, soolchi, aram, echarikkai, urimai, myru, mattu nu pesi saavadikkira boring Jeeva.
#Ethuvume seriya aaraikaame etho oru kozhgai, etho oru sinthanai nu arakoraya mandaile yethikitu adhu mattrume vaazhkai endru pesi, paarvai aalargalai kanavu ulagathil mithakavidum visakirumi thaan intha Jeeva.
#Gnanasooniyan mattrum aanmaiatra pottapayan Jeeva.