Edu Thanthanadi Thillaiyile..Song by
Вставка
- Опубліковано 10 вер 2024
- சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv Click to watch on Disney+ Hotstar: www.hotstar.co...
முறையாக கர்நாடகா இசை கற்றவர்களையே முறியடித்த அருணா, வாழ்த்துக்கள்.
வரலட்சுமி பாடியது போல் எங்களுக்கு ஒரு உணர்வு. அருமை அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல்இருந்தது. வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டு.
Super mam
Aruna you are great
உண்மையில் இவர் குரலில் பாடும் பாடல்கள் நம்மை மெய் சிலிர்க்க வைத்து நம்மை பழைய காலத்திற்கே அழைத்து செல்கிறது 🙏🏻🙏🏻
அம்மா பாடிய பாடலை பேத்தியின் வாயிலாக கம்பீரமான குரலில் கேட்பது மிகவும் இனிமையாக இருக்கிறது❤
உண்மையில் விஜய் ஆண்டனி அருணாவை வாய்ஸ் டெஸ்ட் செய்து விட்டார். பாராட்டுக்கள் அருணா.
🙏🤝💐
Vijay Antony is a kind person!
அண்ணண் திரு.விஐய் ஆண்டனி அவர்கள் சகோதரி அருணா அவர்களின் திறமையை பாராட்டிய போதும் பொருத்து கொள்ள முடியாமல் ஆதிக்க சமூகத்தின் அனு வின் கருத்து மனதார ஏற்று கெள்ள மனது ஏற்க்க மறுக்கிறது. அனு கருத்து கன்டனத்துக்குறியது
மிகச்சிறப்பு .அருனா அவர்களின் ஆயுள் பலம் பெற்று பெருவாரியான ரசிகர்களின் ஆதரவைப்பெற வாழ்த்துக்கள்.குரல்வளமிக்கபாடகர்..
Eppadi ma.. Uyyer urrugeyyaduda.. Samyyo.
,
Female Sirkaali Govindarajan
Thameza,,, kollathey koda,,,, ஜேம்ஸ் வஸந்த்,,, sonnadu than unmaiyagudu..... Yoseungama,,, mediava missuse Pannathengo.....
கேபி சுந்தராம்பாள் அம்மையாரை நினைவுபடுத்தும் வெண்கலக்குரல்👌மேன்மேலும் உயர வாழ்த்துகள். God bless you ma🙌
Nice.vazgha valamudan vazgha pallandu
Varalakshmi amma song
வரலக்ஷ்மி அம்மா
தங்கை அருனா, நீங்கள் பாடிய பாடல் எல்லாம் அற்ப்புதம். தெய்வீக குறல். மென்மேலும் உயர, சாதிக்க என் அன்பான வாழ்த்துக்கள். From Australia.
Super sir❤
குரல்.
Avarukku tamil pronunciation problem but matured voice as you comment kural letter ra is different, ra is the one next to ya. I.e ya ra la va. Please dont mistake me
தமிழிசை வளர்த்த மூவர் வாழ்ந்த சீர்காழி மண்ணின் மகள்
அம்பாளே aruiey சக்தியே வல்லமையே இந்த பிள்ளைக்கு எந்நாளும் நாவில் குடியிருந்து வராமருள் தாயே
அருணா அவர்களின் இனிய குரலில் இந்த பாடலே சிறப்பு பெற்றது, கேட்கக் கேட்க இனிமை நாள் தோறும் அருணாவின் பாடலை தொடர்ந்து கேட்டும் சலிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை அருமை அற்ப்புதம் திகைப்பாக உள்ளது.
என்ன ஒரு இனிமையான குரல் இந்த பாடலை கேக்கும் போது மெய்சிலிர்க்கிறது 👌👍👏
பாப்பா நீ பாடுனதுக்கு அப்புறம் தான் பாட்டின் அர்த்தம் புரிந்தது உனக்கு தான் first பரிசு கரெக்ட்
அருமையான குரல்வளம் மெய்சிலிர்க்க வைக்கிறது
Old is gold. .super old tamil songs sung by the daughter Aruna வாழ்க வளமுடன். நீங்கள் இன்னும் நிறைய பழைய தமிழ் பாடல்களை பாட வேண்டும். உங்கள் குரல் தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்.
இந்த பாடலை சினிமாவில் உணர்ச்சி பூர்வமாக எடுக்க எத்தனை நாட்கள் எத்தனை எடிட்டிங் பின்புலத்தில் ஏகப்பட்ட இசைக் கலைஞர்கள் துனையோடு டப்பிங் செய்யப்பட்டது !!
Aw
Amma ❤ma
@@manivelraman7936¹q
❤❤❤
Onrai uruvaakkumpothuthaan unmai purium ethuvum paershi ventum
இப்போது உள்ள பல பாடல்களின் அர்த்தமே புரிய மாட்டேங்குது இந்த நிலையில் உங்களின் தமிழ் அமுது இசை எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களின் ஆடம்பரம் இல்லாத உடை
நன்றி 🙏🙏🙏
மேலும் சின்ன KP சுந்தராம்பாள் என பெயர் விளங்க எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்❤
சகோதரி தாய் இதை விட உயர்ந்த வர்த்தக இருந்தால் அந்த வார்த்தையை உங்களுக்கு கணிக்கையக்க விரும்புகிறேன் 🎉🎉🎉🎉 நன்றி சிறந்த பக்திக்கு அடையலும்
ஏடு தந்தானடி தில்லையிலே
அருணா,உங்கள் குரலுக்கு தமிழ் காந்த சக்தி இருக்குது மா....
ஏடு தந்தானடி தில்லையிலே - அதை
பாட வந்தேன் அவன் எல்லையிலே....
இறைவனை நாட இன்னிசை பாட
திருமுறை கூறிடும் அறநெறி கூட....(ஏடு தந்தானடி திலையடி...)
ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் - அந்த
பட்டையும் அவனே பாட வைத்தான்,
நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் - அவன்
நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்.... (ஏடு தந்தாணடி தில்லையிலே...)
தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் - ஒரு
தந்தையும் போல் தாயும் அவனுக்கில்லை...
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்,
அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை.... (ஏடு தந்தனாடி தில்லையிலே)....
அப்பரும், சுந்தரரும், சம்பந்தருமே - திரு
அருளுடன் பாடிய தேவாரமே...
இப்புவியில் அனைவரும் அறிந்திடவே- அதை
செப்பிடும் சோழரின் பெருங்குலமே.... (ஏடு தந்தானடி தில்லையிலே)....❤
ஐயா மிகவும் நன்றி இந்தப் பாடல்களை வரிகளாக படிக்க சொல்லி அருள் புரிந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி
அருனா அவர்களின் ஆயுள் பலம் பெற்று பெருவாரியான ரசிகர்களின் ஆதரவைப்பெற வாழ்த்துக்கள்.குரல்வளமிக்கபாடகர்..
79
super ma very good songs 👌👌👌👌👌👌👌
வரலட்சுமி நடிகையாக இருந்தவர்களுள் சிறந்த சங்கீத ஞானம் உடையவராக இருந்தவர். அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அவரது சிறந்த சங்கீத ஞானத்தைப் பறை சாற்றும். இந்தப் பாடகர் அந்தப் பாடகி அவர்களை நினைக்க வைக்கிறார்.
தமிழ் திரை உலகம் இருக்கும் வரை அழிவில்லாத பாடல் இதயத்தில் ஒளித்து செவியில்❤❤❤❤❤❤❤
❤❤ 2:52
இதயத்தில் ஒலிக்கும்.
இனிய காந்த குரல் அருமை.
மக்களை மகிழ்விக்கும் நம் கலாச்சார கானங்களை காட்சிப்படுத்தும் அனைவருக்கும் நன்றி
மேலும் அண்ணாமலை பல்கலைகழக மாணவி வாழ்க
அம்மா அருணா ஒரு தெய்வத்தையும் விடல்லை எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்
ஏடு தந்தான் தில்லையிலே உனக்கு இப்படி ஒரு குரல்வளம் தந்தானே 🎉🤝🎉😎
Congratulations sister.👍👍👍👍👍
@@dharanivk1752 pp
Aruna has one of the finest and soul touching voices. Wishing her to win the super singer title.🎉😊
உங்கள் வாக்கு பலித்து விட்டது
Yes, obsolutely... You are Correct..!!
Such a powerful wish! She was the title winner🎉
என்னதான் சங்கீத ஞானம் இருந்தாலும் இறைவன் அருளால் மட்டுமே இப்படி பாட முடியும். தயவுசெய்து இதில் குறை காண வேண்டாம். நீங்கள் குறை காண்பது இறைவனையே குறை காண்பதற்கு சமம் .அருணா ஒரு தெய்வப்பிறவி
காலங்கள்பலகடந்தாலும்இசைநங்குமெறுகேறிமயங்கசெய்கிறது.வாழ்கவளர்க
அருமையான குரல் வளம் டைட்டில் பரிசினை பெற வாழ்த்துகள்
சூப்பர்
இன்னும் இன்னும் இன்னும் உயர்ந்த நிலையை எட்ட வேண்டும். அதற்கு உங்களிடம் உள்ள திறமையும், ஆர்வமுமே துணைபரியும். வாழ்த்துக்கள்.
அடடா அருமை ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு கணீர் குரல் ❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰நீ நல்லா வருவடா தங்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எனக்கு உங்க பாட்டு பிடிக்கும் தினம் தூங்கும்முன் உங்க பாடல கேட்டுட்டு தான் உரங்குவேன்.
மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள், வாழ்த்துகள்.
வரலட்சுமி அம்மா குரலுக்கு இனணயான
ஏடு தந்தானடி தில்லையிலே........
பாராட்டுகள் தாயே
மிக அருமையான குரல்.வருங்காலத்தில் மிகச் சிறந்த பாடகியாக வர இறைவன் அருள் செய்வார்.
அருணா உங்கள் பாடல் மிகவும் பிடிக்கும்.,குரல் வளம் அருமை பாடல் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது,👍👍👍👍👍
Antha song yaaralum avangalamari padave mudiyathu avlo semayana voice athu. This song my favorite song😍
Yes S Varalakhsmi amma unique voice of india
She is one n only
@@uniquevoice198 ❤
அருமை தங்கை அருணா உங்கள் குரல் வளம் மெய் சிலிர்க்க வைக்கிறது தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் உங்கள் குரல் நிறைய பழைய பாடல்களை உங்கள் குரலில் எதிர்பார்க்கிறோம்.... kannan Bangalore
Truly unique voice in recent Tamil cinema history. We love your voice and singing. Best wishes for Aruna from Australia. ❤
அருமையான குரல் வளம் அருணா, முதல் பரிசுக்குத் தகுதியான குரல்.
வளமுடன் வாழ்க தங்கம்
முதல் பரிசு தங்கச்சிக்கு தான் நண்பரே.
தொலைக்காட்சிகள் மறந்த பாடல்களை அரங்கம் வாயிலாக வெளிபடுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
அருமையான குரல்
ஆண்டவன் இவர்களுக்கெல்லாம் இவ்வளவு அருமையான குரலைகொத்தானோ
TRUE only DOORDARSAN is doing this not worried about commercial
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அழகு...அருமை...தமிழரசி அருணாவுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்....!!
அன்னையும் (சிவகாமி) அருணாவும் குரலில் ஒன்றாக......தேவகாணம்....ஆடுகின்றானடி தில்லையிலே....சிவாய நம ஓம்!
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏வாழ்த்துகள் சகோதரி வாழ்க வளமுடன் ❤
சிறந்த பாடல், சிறந்த voice, சிறந்த இசை welldone விஜய்டிவி
Super and Divine voice. Talented singer and pray God to get title winner
உங்கள் குரல் இறைவன் கொடுத்த வரம் எல்லாபாடல்களும் அற்புதம் வாழ்த்துக்கள் அருணா
Wish to say one small thing. Need to put some effort for your Thamizh correct pronunciation dear.❤️
Varalakshmi amma voice ... unique voice of tamil cinema...
Arumaiyana voice god bless you 💐
ஓம் நமசிவாயம் அருமையான பாடல்
பாடல் மிகச்சிறப்பு ..❤❤
Wow இது நான் விரும்பிய பாடலில் இதுவும் ஒன்று வாழ்த்துக்கள்
பாடியது வரலட்சுமி யா? அல்லது தங்கை அருணா வா? வியக்கிறேன்.
I love aruna voice and unique singer.
தெய்வீகமான குறள்....ரொம்ப நாள் களித்து இந்த மாதிரியான கனீர் குறள் பாடலை கேட்கிறேன் ...
Superb voice remembering the great Varalakshmi venkala kural..
நீஙகளும் உங்கள் சகோதரியும் சேர்ந்துபுகழ்பெற
எங்கள் வாழ்த்துக்கள்
வியக்க வைக்கும் குரல்
அருமை சகோதரி
வாழ்த்துக்களை
கண்னில் நீர் வழிய இப்பாடலை மெய்மறந்து கேட்டேன்
வாழ்க வளமுடன்
அருமையான பாடலுக்கு ஏற்ற குரல் வளம். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அருணா..🎉
_superaruna
இந்தப். பாடல்கள். மீண்டும் கேக்க.தோணுது.வாழ்கநீவிர்
நாட்டையும் தமிழையும், பாடலையும் வாழவைத்தவர் அருணாஜி .மிக அருமை.
இந்த ஜீ தமிழ் இல்லை யேபா
இந்த பாடலைக் கேட்கும் பொழுது சொர்க்கத்தில் மிதந்தேன்..வேலூர்.ம.நாராயணன் 17.12.23
மெய் மறந்து போனேன் 🙏👌 அசத்தல்
அருணா சகோதரியின் குரலில் எந்த பாடல்கள் கேட்கும் போது தன்னை மறந்து கேட்கிறேன்.
அருமையான பாடல்
என்னட்ற்ற பக்தி பாடல்களை தந்த ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் புகழ் என்றேன்றும் நிலைத் நிற்க்கும்...
❤❤❤ வரலட்சுமி அம்மா குரல்
❤
Majestic!
Aruna's song selections brilliant.
It is my favorite song. Best of luck aruna and your family
அற்புதமான பாடல்....அதை அதி அற்புதமாக பாடிய அருணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
தாழ்த்தப்பட்டவர்கள் எவரும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிருப்பிதிவிட்டார் அருணா நன்றி வாழ்க உயிர்க மகளே
சாதியை கண்டு பிடித்தவன்மனின்தான்விலங்குகளுக்குள்சாதிகிடையாது
திறமைதான் வேண்டும் சாதி ஒரு பொருட்டே இல்லை
யாரும் தாழ்த்தப்பட்டஇனம் இல்ல அண்ணன்
மனசு தான் காரணம் அண்ணன்
நீயும் நானும் அண்ணன் தம்பி நா
அம்மா அருணா
உன் குரல் தெய்வீக் குரல்
அழகும் தெய்வீக அழகு
வாழ்க வளமுடன்🎉🎉🎉
தமிழ் பெண் அழகான குரல் வளம். 👍💐
Vijay tv kku unlimited thanks..
Aruna... fantastic singing
பழைய படல் கேட்க நன்ற க உள்ளது சூப்பர் படல்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு இறைவன் குறித்தவ் பாடல் செவிக்கு இதமாய்
இருந்தது இளமையில் கேட்டேன்
இப்பொதுவ் கேட்க சுகமாய்இருக்கிறது🎉🎉🎉
விஜய்ஆன்டனி நிறையவளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் அருனாவுக்கும் மேடையிலேவாய்ப்பு வாழ்க வளர்க
தங்கை போன்றவர்களால் தான் இழந்த தெய்வீகம் தழைக்கும்.நன்றி.
சீர்காழியின்
இடத்தை ஈடுசெய்ய
இறைவனால் அனுப்பப்பட்டவரோ
அருமை வாழ்கவழமுடன்
Very nice 👍
குரல் வளம் மிக அருமை
இந்தப் பாடலை TRM பாடுவதுபோல வே இருக்கிறதே! மனமார்ந்த பாராட்டுகள்
சீர்காழி பொண்ணு தான். மண்ணின் குரல் வளம்
அலட்டிக்கொல்லாமல் பாடி சூப்பர் சிங்கர் வென்றவர்
இப்பாடல் பாடிய வரலட்சுமி அவர்களுக்கு பாடல் பாடும்போது மூச்சு வாங்கும்..இந்த சகோதரி அவரைவிட பிரமாதமாக பாடுகிறார்
அவர் வயதாகும்போது இவர் பாடினால் இவருக்கு கூடுதலாக மூச்சிரக்கும்
மூச்சிரைக்கும்
Don't compare ❤
எந்த இடத்தில் மூச்சு வாங்கும். சும்மா பேச கூடாது. வரலெட்சுமி அம்மா நல்ல பாடகி
வரலக்ஷ்மி அம்மாவுடன் பாடுவதற்கு எனக்கே பயம் என்று சுஷீலா அம்மா அவர்களே ஒரு பேட்டியில் கூறி உள்ளார்... வரலக்ஷ்மி அம்மா ஆக சிறந்த பாடகி அவரை போன்ற தனி தன்மை வாய்த்த பாடகிகள் இன்னும் இந்த உலகில் பிறக்கவில்லை
S Varalakshmi amma is legend singer... Aruna is good singer dont compare her with legend s varalakshmi amma
What a beautiful voice, 🙏
அருமையான.குரல்வளம்.ஈசனின் அருள்உன்டு. தமிழ்க்கு.கிடைத்த.கொடை
This is my favourite song❤ரொம்ப அருமையா பாடுனீங்க சகோதரி🙏
தென்னானுடைய சிவனே போற்றி 🙏 🔥
Such a fantastic voice. May Bhagavan bless you Aruna. Best wishes from Malaysia 🙏
beautiful voice and she is down to earth, that she does not wear sandal on stage
She has great future in singing !
நல்ல குரல் தங்கச்சி வாழ்க
தமிழ் வளம் சிறப்பு. சிகரங்கள் தொட வாழ்த்துகள்.
அனைவரையும் இசையால் ஈர்க்கும் தெய்வீக குரலில் தெய்வீக பாடல், ஆஹா அருமை கேட்க கேட்க இனிமை
@4.80 Thanqu so much sir சொல்லும் போது என்ன ஒரு மகிழ்ச்சி அதைவிட தங்கை ஆனந்தமோ மஹா ஆனந்தம். நீங்கள் இருவரும் எப்போதும் இதே மகிழ்ச்சியோடு இருக்க எல்லாம் வல்ல இறைவனை யாசிக்கிறேன்.
தெய்வீக குரல் 😊😊
ஆஹா என்ன அருமையான பாடல் கம்பீரமான இனிய குரல் அப்படியே சோழ அரண்மனைக்கு சென்றது போல் உள்ளது தமிழின் பெருமை வாழ்க
Aruna only clear voice, each word very clear.good Tamil songs
Well deserved Title Winner. Congratulations Aruna. 🎉🏆
பூவை செங்குட்டுவன் எழுதிய வரிகள்..
அருனா அவர்களுக்கு இயற்கையாகவே இசை ஞானம் உண்டு அது போக கடவுள் அனுகிரகம் உள்ளவர் இல்லையென்றால் இப்படி சிறப்பாக பாட இயலாது அருனா அவர்களின் பாடலுக்கு நான் அடிமை
எங்கள் சீர்காழி நகருக்கு மீண்டும் உங்கள் இருவரால் பெருமை..மேலும் மேலும் புகழ் பெற வேண்டும்.
ஏடு தந்தானடி தில்லையிலே
ஏடு தந்தானடி தில்லையிலே - அதை
பாட வந்தேன் அவன் எல்லையிலே
இறைவனை நாட இன்னிசை பாட
திருமுறை கூறிடும் அறநெறி கூட
ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் - அந்த
பட்டையும் அவனே பாட வைத்தான்
நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் - அவன்
நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்
தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் - ஒரு
தந்தையும் தாயும் அவனுக்கில்லை
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை
அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே - திரு
அருளுடன் பாடிய தேவாரமே
இப்புவியில் அனைவரும் அறிந்திடவே- அதை
செப்பிடும் சோழரின் பெருங்குலமே