"லலிதா நகைகடைய கொள்ளையடிச்ச முருகனோட Style இதான்..." | ADGP Execlusive Interview
Вставка
- Опубліковано 15 вер 2024
- In this video ADGP Harisekaran IPS Officer shares his service. Originally from Tamilnadu, he is working as an ADGP in Karnataka. He has given a detailed case about the Trichy Jewellery shop heist and gang operation.
Kindly Like, Share and Subscribe CITIFOX youtube channel for more updates.
For Advertisements & Digital Marketing Contact : +91- 82202 12256
#citifox #trendingvideos #ips #ipsofficer #ipsofficers #adgp #poilice #aps #upsc #ipsmotivation #ipsmotivationalvideo #ipsmotivationvideos #karnataka #karnatakapolice #bangalore #kannada #roberry #bankrobbery #melmaruvathuradhiparasakthi #bangaruguru #amma #jewellery #jewellerydesign #jewelleryshoprobbery #japanmovie #japanaudiolaunch #japantrailer
நாடி நரம்பு.. இரத்தம் சதை அனைத்திலும் போலீஸ் என்ற வெறி ஊறிய ஒரு சில அதிகாரிகளில் இவரும் ஒருவர்... சூப்பர்
ஐயாநிங்கள்மதுரைவாங்க
Namma Annmalai Pathi sollavey illa
Superb superb ......, Tallented & Honest. tamil.lans are their in other states.officers .. very proud to see you Sir.
Ooree..
A.rasa....kollaiyan..irukkinra..ooorachee....!....ella..arakkathanamum...pirakkira..ratha.thile...arambathileye..erukkanum..!.
தமிழ்நாட்டில் பிறந்த இந்த காவல் துறை அதிகாரி கர்நாடக மாநிலத்தில் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார் என்பதை இந்த பேட்டி மூலம் அறிய முடிகிறது. இந்த பேட்டி வழங்கிய உயர் காவல் துறை அதிகாரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕
❤
I
I'm
😊
திரு. ஹரி அவர்கள் தமிழக police minister , ஆக இருந்த கக்கன்ஜி யின் மகன் மறைந்த காசி விஸ்வநாதன் I P S அவர்களின் மருமகன்....... பெருமை மிகு குடும்பத்தை சார்ந்தவர்...... பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐
😊
😊😮
திருடிய முருகனிடம் தமிழக காவல்துறையினரும் திருடியிருக்காங்க. இந்த வார்த்தை முருகன் பெங்களூர் சிறையில் வைத்து கூறியுள்ளார்.
அதே சிறையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்.
அவன் திருடிய பணத்தை எத்தனையோ ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவிபுரிந்துள்ளான்.
ஏ டிஜிபி தமிழ்நாடு கிடைக்க வில்லை. ஒளிவு மறைவு கிடையாது. நேரா ஸ்பாட். யார் போவார்கள். இது போன்ற அதிகாரிகள் கிடைப்பார்களா. நேர்மையானவர். ஒழுக்கம் உடையவர்.
.
சார் நீங்கள் தமிழர் என்பது எங்களுக்கெல்லாம் பெருமையே
தமிழரா..??...
கிடையாது..
தமிழருக்கு... இவ்ளோ பெரிய பதவி... கொடுக்கவே.... மாட்டாங்க... ய்யா..
இவர் எனது மைத்துனரின் மருமகன்.சிவகாமி IAS சகோதரர். எனது மாமா முன்னாள் அமைச்சர் கக்கன்ஜியின் மகன் காசிவிஸ்வநாதன் IPS மருமகன். முன்னால் அரியலூர் MLA பழனிச்சாமி மகன்.
௧க்கன் காமராஜர் முதல்வராக இருந்தபோது போலீஸ்துறை மந்திரியாக இருந்தவர். ௨டல்நலம் சரியில்லாமல் மதுரை ௮ரசு மருத்துவமனையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் தரையில் பாயில் படுத்துக்கொண்டு சிகிச்சையில் இருந்தநேரம் MGR மதுரை நிகழ்சிகளில் பங்கேற்று தல்லாகுளம் வந்தபோது ௧க்கனைப்பற்றி கேள்விப்பட்ட ௨டனே அரசு மருத்துவமனைக்கு விரைகிறார் ௨டன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ ஒரே அதிர்ச்சி ௭ப்படியோ டீனை அழைத்து கக்கனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதோடு அவர் அருகில் சென்று நலம் விசாரித்ததோடல்லாமல் சென்னையில் சிகிச்சை மேற்கொண்டு பூரண நலத்துடன் மதுரைக்கு வீடு திரும்ப ௨தவியது மதுரை மக்கள் மறக்கமுடியாத ஒன்று. கக்கன் திருமா சமுதாயத்தை சார்ந்தவர்.இவர் சகோதரர் வடிவேலு காங்கிரஸ் கட்சியில் இருந்தார் பழ.நெடுமாறனுக்கு நெருங்கிய நண்பர்
😂❤❤❤9ot
98
M
J
U
87jk0
Y9😂❤❤😂😂😂😂😂🎉😂🎉🎉❤
Namaste ❤❤6🎉😂❤9ot
L⁰0😂p8768ppplllll
🎉❤
😂❤
Namaste ❤❤❤❤❤❤❤❤to 90
😂❤❤
Namaste 😂@@smkannans272
வாழ்த்துக்கள் சார், தங்களைப் போல காவல்துறை அதிகாரிகள் செயல்பட்டால் எந்த தவறும் நாட்டில் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை, தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், உங்களின் வாரிசுகள் நன்றாக இருப்பார்கள்
Yes sir. Comparitively chennai bengaluru need more effort. Harisekaran sir doing this so i salute him.
எப்படி அந்த காவல் அதிகாரி நல்லவர்? இதை இப்படி திரூடியவன் இந்த இடத்தில் இருப்பான் என்று சொல்பவர் எத்தனை விதமான கேடிகளின் நண்பர். திருடர்கள் அனைவரும் காவல்துறை நண்பர்கள்👭👬👫. புது திருடர்கள் பாவம்.
நல்ல அரசு காவல் உயிரதிகாரி. அருமை அய்யா வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்,அதிகாரி அவர்களுக்கும் அவரது திறமை எங்களுக்கு தெரிந்திட காரணமான நேர்காணல் செய்யும் சகோதருக்கும் ரொம்ப நன்றி,சகோதர அதிகாரியின் நுன்னறிவுக்கு தமிழனாக நானும் பெருமை கொள்கிறேன்,அவரது பணி சிறக்க உயர் பதவிகள் கெளரவம் பெற்றிட இறைவனிடம் வேண்டும்.
இது எல்லாம் சரி தல காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்கும் ஆட்க்கள் கண்டு பிடிக்க முடியவில்லை ஏன் தல?
Àà
A1■
😂
அது முடியாது
Company secret
மிக அருமையான உரையாடல் மிக்க நன்றி சகோ மற்றும் காவல் துறை அதிகாரி அவர்களுக்கும் ❤️❤️❤️🙏🙏🙏🙏
Thank you
ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு உதாரணமாக திகழ்கிறார் வாழ்த்துக்கள்
This speech gave me goosebumps. In just a 30-minute interview, I learned so much from him. Imagine the wealth of knowledge and discipline his subordinates and colleagues gain from him.
A big salute to ADGP Harisekaran, Officer.
Looking forward to more inspirational videos from him.
Information is wealth
இதில் தமிழக காவல்துறை நிறைய பின்தங்கி இருப்பதாக தோன்றுகிறது
வாழ்த்துக்கள் திரு.ஹரி
அப்படி ஒன்று இல்லை சகோ. கர்நாடகவில் உள்ளவருக்கு தான் தெரியும். தமிழ்நாடு போலிஸ் சூப்பர். ஆனால் கர்நாடகவில் ஒரு அவசரம் என்றால் அங்கு police மிக விரைவாக செல்வார்கள். ஆனால் நமது பதுகாப்பு உறுதி .
@@devprabhu4590 -பாதுகாப்பு..உறுதி.. ... இல்லையா..?
-
-வீரப்பனார்.. பிரச்சனையில..
- காவேரி .. பிரச்சனையில..
நேர்மையான அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். ஆனால் ஆதிபராசக்தி பீடம் ஊழல், பாலியல் அத்துமீறல் நடக்கும் இடம்.
ஐயா,
உங்களது கடமை மிகு சேவை தமிழ் நாட்டிற்கும் இத்தருணத்தில் மிக மிக தேவை.
எங்களது விருப்பம்.
நன்றி.
ஐயா சொல்வது 100% சரி. சேலத்தில் பஸ்ஸிலேர்ந்து இறங்கும்போது சட்டை பாக்கெட்டை அழகா துடைச்சிட்டானுங்க
Bus la pickpocket innuma irukku
👏👏👏👏👏👏
enakum mobile missing 2021...ennala nambave mudiyala few sec...😢
Yes I missed my phone in 2015
ஆமா.. 100%..
அது யாருண்ணே தெரியாம...
பல ஆண்டாகவே... ..
சார் அடுத்த பேட்டி இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா வின் திறமையை கேட்டு தலை வணங்குகிறேன் எனதுவாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கோடி வாழ்க வளமுடன் என வாழ்த்தும் அன்பு
Thank you sir keep supporting us
SÌR CONGRATULATIONS
@@citifoxmediaசார் நான் அவரை சந்திக்க வேண்டும், நான் பெங்களுரில் உள்ளேன். என்னுடைய பணத்தை திருடி விட்டார்கள். காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒரு பயனும் இல்லை.மூன்று மாதங்கள் ஆகிறது. கன்னட தெரியாது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உதவி செய்யுங்கள்
உங்களிடம் சரக்கு இருக்கு ஆதலால் முருக்கும் இருக்கு- Fantastic sir, superb speech.. if more true officers come out like you to share the challenges they face(d) it will be more encouraging for the next generation and feel secured for this generation. Hatsoff to your committed service with passion❤
ச்சே செம செம செம
ஐயா அவர்கள் பேசும் போது காவல்துறையில் சேர்வதற்கு நுண்ணுவு மிகவும் முக்கியம் என்று தெரிகிறது நுண்ணறிவு இல்லையென்றால் காவல்துறையில் நிச்சியம் சாதிக்க முடியாது சாதிக்க வேண்டுமென்றால் உடல்தகுதி மட்டும் போதாது நுண்ணறிவும் வேண்டும் என்று தெரிகிறது
இதை போன்ற நிஜ கதைகளை திரைப்படமாக வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Wonderful Police Officer!! Proud to a Karnataka Cop of TN background!! Hats Off Sir. You are the real Super Cop!!. Nice to see your previous interview on Dr Puneet Raj Kumar
Very well said
Sir you are original IPS officer welcome 🙏 🤗 and we'll done Sir happy wishes
More than 1000 times black buster(police crime) movie
Hats of to this great police detective officer
Thanks Citi fox and ADGP sir ... Indha video common people's ku very useful awareness ah irukku 🙏 Jai Hind
Thank you keep supporting us sir
Hair raising interview. Very proud to see such a brave office..
14.13 erandhuttana sari mudinjupochu hahaha great speech . miga sirappana petti. Excellent sir Salute to you
மக்களை காக்கும் காவல்துறை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் உங்களை போன்றே நிறைய அதிகாரிகள் தான் இன்றைய சமூகத்திற்க்கு தேவை ஜயா நன்றி❤❤❤❤❤
நீங்கள் பிறந்த ஊரில் நானும் பிறந்து வளர்ந்து இருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் மேலும் தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்...
பெரம்பலூரில் இருந்து
அருண்குமார் நாகராஜன்
What you do Mr Arun?
Sir, you are emotional in telling the truth about your involvement in disposing the criminals. But now a days police are not reachable by public.
இந்தக் காவல்துறை ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் உங்களைப் போல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஒருத்தர் இருந்தால் போதும் இந்த உலகத்தில் திருட்டு கொலை கற்பழிப்பு எதுவும் நடக்காது நடக்கவே நடக்காது அண்ணாமலையாரை வேண்டிக் இப்பணி இன்னும் நிறைய கேஸ் எல்லாம் நீங்க புடிச்சி தண்டனை வாங்கி தரணும் ஓம் நமசிவாய 🙏🤝👍🫲🤳
Ada pooda ellathium nambura...
Om namachivayava dai unmaiyana sivan pulla naan da.. Still pramachari. Always in sathuragiri..
உ௩்களை மாதிரி ஒவ்வொரு வ௫ம் இ௫ந்தால் குற்றமே நடக்காது👍👍👍
இதில் ஒரே ஒரு உண்மை தெரிகிறது. காவல்துறை உதவியில்லாமல் எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை. பங்குதாரர்கள்.
🎉
❤❤ 100% True
ஆ ஊன்னா இது ஒன்ன சொல்லீருங்கப்பா.
Great officer 💪🏻 hats off for ur all work sir 🙌🏼
Superb sir part by part please explain your experience it may interest to all .
Hopefully I am waiting for your next episode.
Thankyou
Jhhhhnhhhhhhhĥĥĥhnhhyh
Excellent. Big Salute to Police Officer. 🎉.
அய்யா தாங்கள் முயற்சி க்கு ப பாட்டுக்கள் சார் 🎉🎉
நல்ல அனுபவங்களை பகிர்ந்ததிற்க்கு நன்றி
Hatsoff to bold speech Mr.Harisekaran sir❤ even to anchor ❤got goodbump ❤
You have helped maruvathur big shot, who looted money from the common people. If you help the helpless then you are great.
Had the exact same thing on my mind 😀
காவல்துறை அதிகாரியாக உங்கள் பணி.. பாராட்டுக்குறியது...
தைரியமான தேர்மையான மனிதரா இருக்கார்
I salute Honourable Mr.Harisekaran Sir. He said he is doing this job with passionate. Sankar jiwal DGP and Davidson ADGP need to learn from Mr.Harisekaran sir rather than earning money.
Goosebumps 2.:33... Such a informative video...Royal salute sir ❤🙏
ANCHOR MIND VOICE : Ada yennaium konjam pesa viduppa....😂😂😂
Watch from 2:57
Why?
@@citifoxmedia before that only trailer
Exactly correct sir , more than 10 years I'm in KA I known that culprits team well . Because lots of theft issue happened my working place . So recently I'm transferd KA ,Andra ,MH border area.
அய்யா உங்களைப்போன்ற நல்ல அதிகாரிகள் யாராவது தமிழ் நாட்டில் இருந்தால் கள்ளக்குறிச்சி மாணவி வழக்கை விசாரித்து தரச்சொல்லுங்கள் சார்
adula unmai varatu bro waste of time
ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள். நன்றி.
ஆறுசாமி, துறைசிங்கம், போல் இவரும் ஒருவர் போல
Congrats Sir, feeling proud about you Sir
When I came to Bangalore in 2012 I heard his name...Now I'm seeing him as ADGP ...Valthukkal Sir !!! from Gobichettipalayam
Very happy to see such police officers. Salute to him
தங்களின் ஒழுக்கம் மற்றும் நேர்மைக்கும் மிக்க நன்றி மற்றும் பாராட்டுக்கள்
ஓசூரில பாக்கெட்டிலிருந்து தவறுதலாக கீழே விழுந்த பணத்த எடுப்பதற்குள் ஒருத்தன் எடுத்துக்கொண்டு தலை தெறிக்க ஓடியே போய்ட்டான்.
Sir ..my house is near Electronic city in Bangalore..will it be possible ..if any one is planning to visit this area for doing loot..becoz we may go for one family function for a two to 3 days ..after watching this interview I am really scared now whether to lock and go .
.seriously sir ..s..I understand amidst your busy schedule it's not possible..but pls..
Really proud youu are from TN near our native . Great sir
திருச்சி ராம்ஜி நகர் நகர் போலவே ஆந்திரா நகரி அருகே OG குப்பம் KG குப்பம் என்கிற இரண்டு ஊர்கள் உள்ளது இந்த ஊரில் உள்ள அனைவருக்குமே வங்கிகளில் பணம் எடுத்து வருபவர்களின் கவனத்தை திசை திருப்பி திருடுவதே தொழில். ஒரு குழுவுக்கு 5 பேர் செல்வர் யார் யார் எந்த மாநிலம் எந்த ஊருக்கு போகிறார்கள் என்பது அவ்வூரில் உள்ள கோவிலில் சாமி கும்பிட்டு முடிவு செய்யப்படும் முழு தகவலும் அவ்வூர் பஞ்சாயத்து தலைவரிடம் இருக்கும் இரண்டு ஊருமே நான்கு புறமும் மலை சூழ்ந்த பகுதி சுமார் இரண்டாயிரம் வீடுகள் இருக்கும் அங்கு போய் குற்றவாளிகளை பிடிப்பது கடினம்.
Pppp0⁰😊😊😊
பாராட்டுகள். சாதாரணமான ஒரு மனிதனின் குரல் காவல் துறை ஏற்குமா?!!!!!
நான் சென்னை காவல் துறையில் 12.07.1974 ல் காவலராக பணியில் சேர்ந்து 9 ஆண்டுகள் உதவி ஆய்வாளராக பணியாற்றி 31.01.2012 அன்று ஓய்வு பெற்றேன்.நான் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் 1997 ல் தலைமை காவலராக பணியாற்றியபோது வடக்கு மாடவீதியில் ஒரு வங்கியில் 1 லட்சம் ரூபாயை எடுத்து வந்தவரின் கவனத்தை திசை திருப்பி திருடிய வழக்கில் ஒருவன் மாட்டிக்கொண்டான் பணத்தை மீட்க ஒரு SI உடன் 5 காவலர்களுடன் நகரி போனபோது அங்குள்ள காவல்துறை எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை நேரடியாக களத்தில் இறங்கலாம் என முடிவு செய்து அந்த ஊருக்கு ஒரு கி.மீ முன்பே நாங்கள் சென்ற ஸ்டாண்டர்டு 20 வண்டியை நிறுத்திவிட்டு நானும் SI யும் அந்த ஊர் கோவிலில் போய் அமர்ந்தோம் 10 நிமிடங்களில் கூட்டம் வந்துவிட்டது அதில் ஒரு பெண்ணை அடயாளம் கண்டு கூப்பிட்டேன் என் நண்பரின் மகள் ஒரு மருத்துவர் அவரின் வில்லிவாக்கம் கிளினிக்கிள் அந்த பெண் சுத்தம் செய்யும் பணி செய்பவர் அவரும் அங்கு வந்த பஞ்சாயத்து தலைவடம் என்னை பற்றி சொன்னார் கூட்டத்தை பார்த்து SI. க்கு பயம் வந்து விட்டது பஞ்சாயத்து தலைவர் அந்த பகுதிக்கு சென்றவர்கள் யாரும் வரவில்லை அந்த நாள்வர் வந்தவுடன் பணத்தை மட்டும் தந்துவிடுகிறோம் மற்றபடி ஆட்களை தரமுடியாது என்று சொல்லிவிட்டு நகரியில் இன்று இரவு தங்குங்கள் நான் அங்கு வந்து பார்க்கிறேன் என்றார். நகரி வந்து AC அவர்களுக்கு STD பூத்திலிருந்து போன் செய்தேன் இங்கு குற்றவாளிகளை கைது செய்வது கடினம் பணத்தை இழந்தவருக்கு பணம் கிடைத்துடபோகிறது பாதிக்கப்பட்டவர் ஏன் மற்றவர்களை கைது செய்யவில்லை என கேட்க போவதில்லை என்றேன் அவரும் மேல் அதிகாரிகளிடம் பேசிவிட்டு தகவல் சொல்கிறேன் என்றார். ஒரு மணி நேரம் கடந்த பின் AC அவர்கள் என்னிடம் பேசினார் நான் சொன்ன கருத்தை மற்ற அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டதாக சொன்னார்.அன்று இரவே பஞ்சாயத்து தலைவர் பணத்துடன் 10 பேருடன் வந்தார் அவர்கள் கொண்டுவந்த பணத்தை பெற்றுக்கொண்டோம் அவர்களே இனிமேல் மயிலாப்பூர்,மந்தைவெளி,ராயபேட்டை போன்ற பகுதிகளுக்கு நாங்கள் வரமாட்டோம் என்றார் அவர்கள் மொழியால் தமிழர்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தென்னாற்காடு(இன்றைய கடலூர்) மாவட்டம் வேப்பூர் பகுதியில் இருந்து OG குப்பம், KG குப்பம்பகுதிக்கு குடியமர்த்தப்பட்டவர்கள் என்றார். மேலும் இந்த ஊருக்கு வந்த முதல் வெளி மாநில போலீசும் நீங்கள்தான் என்றார். ADGP திரு அரிசேகரன் அவர்களின் காணொளியை பார்த்தவுடன் எனது பழைய நினைவுகளை பகிற தோன்றியது எனது பதிவை விரும்பிய(Like) அனைவருக்கும் நன்றியுடன் மு.விஜயபாண்டியன்
@@vijaypandian6200great sir ❤
Great.
காவல் தெய்வம் வாழ்க வாழ்க
நம்பர் ஒன் திருடன் காவல் துறை நிறைய பெயர்
2.32 her speech literally goosebumps 🔥
Fine, excellent committed work. keep up the Good work. Living to achieve..
Podra Likeaaa Sir Neengaaa and your team Vera leval
சூப்பர் வாழ்த்துகள்.
இந்த மாதிரி அதிகாரிகள்❤❤❤❤❤
வேற level interview! Best
18:12 maas dialogue starts❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தற்பெருமை நாயகன்..மரியாதை இல்லாமல் உலகிலே இவர் தான் வயதானவர் போல் பேசுகிறார்..,
Hehe true
திருடர்ர்ர்.... னு சொல்லனுமோ? சக அதிகாரிகள், சக மனிதர்களை மரியாதையுடன் தான் குறிப்பிட்டார். குற்றவாளிகளை மட்டுமே ஒருமையில் பேசினார், அது சரி தானே?
@@esuresAdhaana. Honerable Thirudar Sir naa solla mudiyum?
@@ravi7264😂
நீயும் முருகன் குரூப்பா?
ரியல் ஜெய்லர்😎🤝👍
U are a wonderful police officer
Really proud for u sir.
Vip sonna odaney action edupinga but normal ah naanga lam oru complaint panna mathikka kooda matinga😅😅😅ithan da police
Melmaruvathur- income tax officers raided place.
Semma speech
பெருமை பேசுது இந்த போலீஸ் man
திரு.காவல்துரைஐயா.
அவர்கலுக்குஎனது
நன்றியைபரிசாக
வழங்குகிறேன்
First spelling mistake illama Tamil pesunga
Oru Super Hit Crime Muve prthe feel, xcland speech🔥🔥🔥🔥🔥🔥👍
திறமையான போலிஸ் காரர்... பாராட்டுக்கள்
Excellent speech
You are really great sir🔥👏👏
தமிழன் டா டா டா..
மனித மூளை மிகவும் பயங்கரமானது.(முருகன் அதற்கு மற்றுமொரு உதாரணம்.)
இது அனைத்தும் கடைநில காவலர்கலுக்கு மட்டும் தான் தெறியும்😊
Congratulations Sir 🎉
Congrats Sir,God bless
I met another Senior COP from AP and asked him why can’t he write a book. Indian government should consider putting Harisekaran sir kind of geniuses and start a department like FBI profiling.
I really admired this IPS officer...hats off....sir....
அதெல்லாம் சரி கர்நாடகா போலீஸ் அவனை அழைத்துக்கொண்டு வந்து அந்த நகைகளை சுருட்ட பார்த்தது பற்றி இவருக்கு தெரியுமா
Salute ADGP Hari sir
Really nice video and your experience sir...
But plz give safety to IBM ayyer, bcoz neenga avaroda name ah sollitinga, avarukku ivargalai senthravagalal aabathu varalam...
It's really Awesome sir....
Pls after your service don't join in BJP 🎉🎉🎉
திருவாரூர் பெருமை,
கலைஞர் கருணாநிதி,
A2 மாபியா சசிகலா,
திருவாரூர் முருகன்... செமடா
Thiruvarur perumai na karunanithiya enna ataya podarathu laya
L
Super charge. we need such honest officers all over India
Ayya dialogue nalla varuthu ungaluku…..Cinemala Police officer role perfectah match agum after retirement try panugah….Bgm background la potta vera level neegah…
I’m very proud that me too belong to Perambalur… Hats off to you sir
Congratulations sir.really iam very proud to hear this adventure 🎉
Very interesting talk about the crime and need to be watch by all people to get awareness
Thanks for the excellent video citifox
Please share this video to get awareness
Thanq 🙏🏻
ஹரி சேகரன் ஐபிஎஸ் ADGP Karnataka state super Sir
Very good passion officer . Congratulations 🎉
Sir,Super.God is always with you Sir.❤❤❤❤❤❤❤❤
இருக்குறலே நம்பர் ஒன் 420 காவல் துறை யில் 90 √பெயர் இருக்காங்க சும்மா கதை நல்ல இருக்கிறது தல முதலில் உங்கள் துறை சார்ந்த சரி பன்னுங்க
Too true...CBE la railway station la pick pocket senji vangurathuku Salem taan Vara sonnanga my friend ah... He gave money nd retrieved his purse
Real SUPER COP 👌
Sir. You must do a Ph.D on crime patterns. 🎉🎉
எல்லா கேசுலயும் எல்லா திருடனையும் இவருக்கு தெரியும்.ஆனால் இவரோட காவல்நிலையத்தில் லஞ்சம் வாங்கறது மட்டும் இவருக்கு தெரியாது😂😂😂
These kinds of Police officers should lead the nation. Not Cinema Actors.
Feeling proud sir 👏👏🙏