Psychiatrist Dr Shalini interacts with Jegath Gaspar Raj on religious politics and seeman
Вставка
- Опубліковано 9 лют 2025
- Psychiatrist Dr Shalini interacts with Jegath Gaspar Raj on religious politics and seeman
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
மனிதம் என்கின்ற மனம் வளர்வதற்கு தங்களுடைய பணி மிகச் சிறப்பானது
சகோதரி. தங்கள் பணி மேலும் தொடர்ந்து இந்த சமுதாயம் அறிவுக்கண் திறந்து நல் மாற்றமடையும்.
வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
நீண்ட காலத்துக்குப் பின், மிகவும் அறிவுபூர்வமான, தகவல்கள் நிறைந்த நேர்காணலைக் கேட்க, பார்க்க முடிந்தது. நன்றி இருவருக்கும்! இன்னுமின்னும் டாக்டர் ஷாலினி அவர்களது அறிவுபூர்வமான உரையாடல்களை ஆவலோடு காத்திருக்கும் லட்சக்கணக்கான மனிதரில் நானுமொருத்தி.
சமீபத்திய பதிப்புகளில் நான் கண்ட அற்புதமான காணொளி . சகோதரிக்கு வாழ்த்துக்கள். Fatherக்கும் மிகுந்த நன்றி
A wonderful discussion between two intellectuals that threw light on many important issues that were difficult to understand . Keep up your good work Dr Shalini.
thanks father & doctor for this wonderful discussion!
I'm blown away by such a insightful conversation bw them without ever getting too deep into controversial views, in an argumentative manner
Amazing discussion very good history knowledge.
நன்றி டாக்டர் மற்றும் Father.
மூட நம்பிக்கை மற்றும் குருட்டு நம்பிக்கைகள் மத அடிப்படையில் சமுதாயத்தில் தினிக்கபட கூடாது என்பது மிக சிறந்த பண்பு. நன்றி ஃபாதர் மற்றும் டாக்டர் இருவருக்கும்.
முட்டல்இந்துகன்டதைவங்கிகோன்டுஇருப்பன்
@@KrKr-gj8tu 🙄🙄🤫🤫🤫🤫
கடைசி கேள்வி - வியக்க வைத்த பெரும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய கேள்வி. இருக்கின்ற சேனல் பேட்டி களில் - தரமான அறிவார்ந்த பேட்டிகளாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்
👍👍👍
Despite one or two political comments, the conversation was a wonderful experience to hear. Thanking you both.
Thank you verymuch father. தமிழ் தேசியம் பற்றிய உரைவிளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி. மேலும்தமிழ்நாடு வளர தங்களின் ஆலோசனை 100 சதவீதம் பாராட்டுக்குரியது..வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழிய பல்லாண்டு.
இந்த பாதர் சைவ சித்தாந்தம் சரியாக படித்திருந்தால் கிருத்துவம் போதை செய்ய மாட்டார்
@@gajacsgm7723 இவருடைய சூழல் தான் பாதிரியார் ஆகியிருக்கிறார். அவர் கிருஸ்தவத்தை மட்டுமே செய்திருந்தால் அவர் நம் தமிழ் பற்றிய அறிவு சம்பந்த விளக்கங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் நல்ல மனிதர் எந்த மதமாக இருந்தால் என்ன. நமக்கு நல்ல மனித தன்மை மட்டுமே வேண்டும். நல்ல மதங்கள் தான் வேண்டும் என்று இல்லை. எந்த மதத்தையும் மட்டமாக நினைக்க வேண்டாம். எல்லா மதங்களும் நல்ல கருத்துக்களை மட்டுமே சொல்கிறது எல்லா மத ஆதரவாளர் தான் மனித தன்மை அற்று இருக்கிறார்கள். முதலில் நமது மத நம்பிக்கை என்பது இயற்கை வழிபாடு தான். அதற்கு ஒரு காவல் காரர் தான் நம் கடவுள். நன்கு யோசித்து பாருங்கள்
அருமை இருவரின் உரையும் இப்படி ஒரு நேர்காணல் கிடைக்கும் என அறியவில்லை. தங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.. மாற்றப்படவேண்டும். உயர்வோம் ..மீண்டெழுவோம்.
மிகவும் அற்புதமான விளக்கம்
அருட்தந்தை கஸ்பார்ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றிகள்!
-- ஒய்.பி.இருதயராஜ்,
மூத்த பத்திரிகையாளர்
These type of intellectual discussion are much needed now.....Sick of too many noises outside for their personal agenda !!!
Adengappa paavadai solra kadhai
@@UA-camRajesh Mani adikira sangiku parava illai 😂
What a wonderful interview. Thanks for Dr.Shalini and Fr. Gasper. Highly Intellectual interaction. Thanks.
காலத்துக்கு ஏற்ற மிக ஆழமான நேர்மையான நேர்காணல் மிக சிறப்பு!
அடுத்த நேர்காணல் காண விழைவு:
1. கவிப்பேரரசு வைரமுத்து
2. வேள்பாரி வெங்கடேசன்
நன்றி டாக்டர் 🙏.
நன்றி ஆயிரம் நூல்களில் நூல்களில் தெரிந்துகொள்வது காட்டிலும் 2 2 பேரறிஞர்களின் சந்திப்பு சந்திப்பில் இவ்வளவு விஷயங்களை தெரிந்து கொண்டேன் இந்த மாதிரி இந்தம்மா அருமை அறிஞர்களின் சந்திப்பு மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அற்புதமான நிகழ்ச்சி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அருமையான பேட்டி. One of the finest interviews in recent times…
திருவாசகம்
Wow... It always gives pleasure when two good intellectuals meet and talk... Thank you Doctors (Dr. Shalini and Dr. Gaspar). Hats off to Red Pix
Both are intellectuals....very decent and profound conversation!!! Interesting to hear 👏👏👏👏👍👍👍👍
Fantastic presentation by two brilliant intellectuals of Tamil society. Hats off and SALUTES by a Soldier. S Dhanaraj
மிகச் சிறந்த, சிந்திக்க வைக்கும் Q & A நிகழ்ச்சி. ஒரு இடத்தில் நீங்கள் அருட் தந்தை கேஸ்பர் சொல்லிக்கொண்டிருந்த வாக்கியத்தை முடிக்க சில நொடிகள் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ("eye for eye, tooth for tooth" என்பதைவிட கிறிஸ்துவின் மன்னித்தல் சிறந்தது என்பதை தான் எப்படி பிற்காலத்தில் சமய அனுபவமாக உணர்ந்து கொண்டார் என்பதை சொல்லிக் கொண்டிருந்தார்)
மிக ஆழமான கருத்து பரிமாற்றம். இத்தகைய உரையாடல்கள் தொடரவேண்டும். நாங்கள் துணை நிற்போம். Both of you are great intellectuals. I am sure Tamil Society will be greatly benefitted by this kind of activities.
Very informative speech I thank DrShalini as well as Father Jegath Gaspar on clarifying many unknown things.
இந்த பேட்டியின் மூலம் நான் உணர்ந்தது என்னவென்றால் தமிழ் தேசியச் சித்தாந்தின் தேவையும், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியும் , திராவிட ஆதரவாளர் களான உங்களை தமிழ் தேசியம் தேவை தான் என ஒப்புக் கொள்ள வைத்து விட்டது. நன்றி
உங்கள் தமிழ்தேசியத்தில் பிராமணியம் உண்டா? நாம் அனைவரும் சாதியா மறந்து தமிழரா ஒன்றிணையுவமா?
Doc your interact with malaysian tamil lady was eyeopener. # 2 i and some cathlc priests hv been trackng reverend father jagath past twenty years about his two siva temples. Superb interview selections. Keep it up doc ! God bless u.
மனிகுலத்திற்கான மிக மிகமுக்கியமான கருத்துரையாடல் வாழ்த்துக்கள் பழமையும் புதுமையும் சேர்ந்த முற்போக்கு தொடரட்டும் சேவை
டாக்டர்அவர்களும்மதபோதகர்அவர்களும் இணைந்து ஒரு அருமையான உரையாடலை நிகழ்த்தி கண்ணில் இருந்தூசுகளை அகற்றியதற்குநன்றி வாழ்த்துக்கள்
Thank you madam and sir.....🙏🙏🙏
Nattai keduthavane nattuku namai sevathaga peasuvathu arumi
47:25 Perfect answer Sir !! This is the exact issue and answer..DK veeramani and dravida gang slander Tamil kings for Brahminism but its actually non-Tamil rulers who patronised Brahminism and discarded Tamils for 100s of years and whose clan hold dominatable positions till today in dravida movement and dravida parties,,,
happy to know that u realised brahminism is the culprit no matter ruled..
True, it can on of the critique, but Dravida parties(DMK /ADMK)also provided alot to Tamilnadu! TN is considered one of the best states in India because of the very reason!
@@nob1130 well said bro.
@@prince8673 it is no hidden fact that the Christian convert will speak like this...
@@jvandco30 Thank you..at least there are people like you do understand what these guys do. I am not here to defend any religion and I know that every religion has its downside. However this guy Caspar takes it to a different level..he shouts you down and ridicule you when you have have an opposing view. With all the unscrupulous dealings especially by chicanary to swindle money in past and not being punished..how does he gets away is what I like to know?
Thanks very nice speech and useful information about this discussion.
கஸ்பார் அவர்களின் அறிவுபூர்வமான பேச்சும் ஆழ்ந்த சிந்தனைகளும். சூப்பர்.
அதிகமாக ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் ஆகையால் என் போன்றவர்கள் இதனை புரிந்துகொள்ள வாய்ப்பு குறைகிறது
தொடர்ந்து கேட்டால் புரிந்து விடும் ஆங்கிலம்... கவலை வேண்டாம்...
@@littlebrain7792 aaga neenga thamizhil pesa maatteergal! Pudungihal
மேய்ப்பனும் ஆடுகளும்- இது சைவர்கள் பற்றிய கதை
ஒரு ஊரில் ஒரு இடையன் இருந்தான். அவன் காட்டை அண்டிய ஒரு பகுதியில் ஆட்டு மந்தை கூட்டம் ஒன்றை மேய்த்துவந்தான். அவனுக்கு ஆட்டிறைச்சி என்றால் மிகவும் பிரியம். அதனால் வாரந்தவறாமல் ஒரு ஆட்டினை அடித்து பெரிய சட்டியில் வறட்டி கறியாக்கி வாரம் முழுவதும் உண்பான்.
ஆனால் அவனுக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஒரு ஆட்டைப் பிடித்து கொல்லும் போதோ அல்லது வெட்டி கறியாக்கும் போதோ பார்க்கும் ஏனைய ஆடுகள் தெறித்து காடுகளுக்குள் ஓடிவிடும். பின் காடு முழுவதும் பலபேர் தேடி பெரும் சிரமப்பட்டு அவற்றைப் பட்டிக்குக் கொண்டுவரவேண்டும். சில வேளைகளில் காடுகளுக்குள் தெறித்து ஓடும் ஆடுகளை புலி, சிங்கம் என்று காட்டு விலங்குகள் வேறு வேட்டையாடிவிடும்.
அப்போதுதான் அந்த மேய்ப்பனுக்கு ஒரு யோசனை வந்தது. அவனுக்கு ஆட்டின் பாசை தெரியும். மற்றவர்களை பேசியே ஏமாற்றி மயக்கும் வசியமும் அவனிடம் இருந்தது. அவை இரண்டையும் பயன்படுத்துவது என்று தீர்மானித்தான்.
ஒரு ஆட்டிடமும் சென்று, நீ ஆடில்லை, நீ ஒரு சிங்கம், நீ என் நண்பன், உன்னை நான் கொல்லமாட்டேன், நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இன்னொரு ஆட்டிடம் சென்று நீ ஆடில்லை நீ ஒரு புலி நீ என் நண்பன் உன்னை நான் கொல்லமாட்டேன் நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இப்படி பட்டியில் உள்ள ஒவ்வொரு ஆட்டையும் சிங்கம், புலி, யானை, வேங்கை, கரடி என்று விதம் விதமாக நம்பவைத்துவிட்டான்.
இப்போது அந்த மேய்ப்பனின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. அவன் ஒரு ஆட்டினைப் பிடித்து கொல்லும் போதோ, சமைக்கும் போதோ அவன் ஆட்டைத்தான் கொல்கிறான். நமக்கென்ன வந்தது. நான்தான் ஆடில்லையே சிங்கமல்லவா, புலியல்லவா, என்ற நினைப்பில் ஏனைய ஆடுகள் அமைதியாக இருந்துவிடும். இடையனும் எந்த இடையூறும் இல்லாமல் வாராவாரம் ஒவ்வொரு ஆடாய் கொன்று தின்னலானான்.
இந்த ஆடுகள் வேறு யாருமல்ல, உலகெங்கிலும் உள்ள எம் இந்துக்கள் தான், அந்த மேய்ப்பன் வேறு யாருமல்ல இந்த கிறிஸ்தவ இனமாற்றிகள்தான்.
நான் இந்து இல்லை சைவன், நான் இந்து இல்லை வைணவன், நான் இந்து இல்லை பாகன், நான் இந்து இல்லை கானானியன் என்று நம்பவைத்துவிட்டு ஒவ்வொருவராக இல்லாமல் செய்துவருகிறது கிறிஸ்தவ பாசிசம்.
இந்துக்களுக்கு தான் பிரச்சினை நமக்கில்லை, நாம்தான் சைவர்களாச்சே என்று ஒரு பெரிய முட்டாள் கூட்டமே இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கி வளர்த்து வரும் அந்த மேய்ப்பர்களை அந்த பலியாடுகள் உணரவில்லை என்றால், அவர்களும் சேர்த்தே கொல்லப்படுவார்கள் என்பது நிச்சயம்.
உங்களுக்கு தெரிந்த "நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள்" என்று சொல்லி அலையும் பைத்தியக்கார பலியாடுகள் அனைவருக்கும் இந்த உண்மையை எடுத்துக் கூறுங்கள். எம் மதத்தின், இனத்தின் அழிவை ஒன்றுசேர்ந்து தடுப்போம்.
சமாரியர் வேறு, கானானியர் வேறு, ரோமானியர் வேறு, அசுரியர் வேறு என்று நம்பவைத்தே கிறிஸ்தவர்கள் அவர்கள் அனைவரையும் அழித்து தம்மினத்தை முதலில் உருவாக்கினார்கள். இன்றுவரை அவர்களின் பிரித்தாளும் அணுகுமுறை மாறவில்லை. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்தும் நாம் அந்த சூழ்ச்சியை உணரவில்லை, அதிலிருந்து விடுபடவில்லை என்பதுதான் துயரமானது.
நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்று நம்பவைக்கப்பட்ட, அறியாமையில் வாழ்பவர்களை ஒருநிமிடம் சிந்திக்க வைப்போம்
@@arockiaraj7883 😆
நன்றி!
தனிப்பட்ட , குறிப்பிட்ட கோட்பாடுகள் இருப்பினும், பரந்துபட்ட மனித நேயப்பார்வை இருக்கவேண்டும். தமிழகம் அறிவுக்களமாக மாறட்டும்! நன்றி! நன்றி! நன்றி!
வார்த்தை: குடி (வெளி - வெளி)வெளி 2:13 உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
வெளி 3:10 என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
வெளி 6:10 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
வெளி 8:13 பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.
வெளி 11:10 அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
வெளி 12:12 ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.
வெளி 13:8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
வெளி 13:12 அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.
வெளி 13:14 மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
வெளி 14:8 வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.
வெளி 14:10 அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
வெளி 16:6 அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.
வெளி 17:1 ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;
வெளி 17:8 நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
வெளி 18:2 அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
பாப்பனியம் என்று சொல்லி மற்ற சாதியத்தை மறைப்பதை வெளிப்படையாக சொன்னதற்கு எதிரியாக இருந்தாலும் அவருக்கு வாழ்த்துகிறேன்
Who is enemy??
Endaa kiruthuva paavad(a)i, kirunthuvam thonriyathagaa sollapaduvathe 1800 aandugalukul thaan. Athuvum kiruthu enru oruthar ilaave illai enru melai naadugalil kuripaaga British library oru sethi veliyitulathu! Melai naadugalil, kuripaga France, ithu patri thirai padame veliyitu ullathu! Keralaavilum kiruthuvathi fradu patri thirai padam veliyaagi ullathu! Ungalai ponra matha brokerage panubavargal kaalam mudinthu vittathu! Mathamaada nadathureenga! Matham engira peyaril vibacharam nadakirathu enru pala vimarsanangal thodarnthu vanthum neyellaam thirutha maata! Unakum theriyum un matham oru fradu enru! Anaal un pizhaipe antha fradilthaane odikondu irukirathu! Em siva matham thonriya Kalam kanakil adangatha pala aayiram varudangal! Vera ethavathu thozil irunthaal athai paarpathu un ponra matha brokargaluku nalathu!!!
@@sreenivasanks1465 அவனாவது பாவடை கட்றான் நீங்க இன்னும் அம்மணகுண்டி அகோரிகளா அலையுறீங்க.
@@sreenivasanks1465 உன் கூற்றுபடி அவர் மதத்தை வைத்து பிழைப்பை நடத்துகிறார்...... ஆனால் உன்னை போன்ற வெறிசங்கிகள் ஏன் கிறிஸ்தவ நாட்டு (மேலை)குடிஉரிமைக்காக அலையிர........பிழைப்புக்க......அந்தபிழைப்பு எதற்கு?????
Hats off to Doctor and Father.
An ice breaker.
The clarity on the questions and the explanations of the Father is very catchy and realystic.
As said by the father,we need lakh and lakh of Shalinies and Rajs to explore ourselves unbiasly, and such discussions are made me trust that still some people are there to show the right path to the present generations.
Let your service become a Firebrand.
தமிழ் நாட்டுப் பொக்கிஷம் டாக்டர் ஷாலினி, The pride of Tamil Nadu
Fr. Rev. Jagath Gasper raj ,
Extremely knowledgeable with wisdom. God bless🙏
Our Tamil Siva books contains lots of mental and phycology information. Unfortunately we are not learning them due to various reasons like job, finance, status, religious and etc.
athula samooga neethi, samaththuvam paththi yethaavathu irukkuthaa
Superb interview.thought provoking
We have to protect people like Dr. Shalini. I am starting to feel she is one of the best in terms of fighting for women's rights and fighting against pseudoscience and religious stupidities
Wow that's an interview of an international standard. Hope mam you will continue the good work the depth of knowledge father had and the way you brought it out was amazing , and a real👍 for both of you for not hurting any body's sentiment but still able to rise the question was commentable👏👏👏
அருமையான பேட்டி. Relevant questions with correct answers. Kudos 👌👌
Super debate by Father Caspro.He brought out somany historical events and political trues.🙏🏿🙏🏽
சிறப்பான உரையாடல் நல்ல கருத்துகளை கூறியதர்க்கு நன்றி
Bravo. Very proud and happy to see you both. Father is one of the most sane voice in Tamil Nadu - full of compassion and empathy. One of the strongest assertive voice for Tamil culture and Tamil world view.
what is tamil culture and tamil world view?
Thank you madam and sir
மிக அருமையான பதிவு இருவருக்கும் நன்றி 👏👏👏🌹🌹🌹
மிக அருமையான கருத்து
38:53, It is so true about the dravidian movement not discussing other caste's discrimination.
Wonderful intellectual discussion. Brilliant questions from Dr. Shalini and outstanding and indepth answers from Fr. Jegath Gasper Kudos to the program.
Well said. Nobody listened up to this time limit of 38 min. But commenting here. பார்ப்பனிய சாதியத்தை உயர்த்திப் பிடிக்க நாடார் சாதியம், தேவர் சாதியம், முதலியார் சாதியம், வெள்ளாளர் சாதியம், நாயுடு நாயக்கர் சாதியம் மிக உதவி செய்கிறது.
இதுதான் தற்காலிக மாடன் பார்ப்பனியம்
நல்ல பதிவு இருவருக்குமே நன்றி
அண்மையில் வட்டுக்கோட்டை அரசரடி என்ற ஊரில் சாதி வெறி பிடித்த தமிழ் வெறியர்கள் அப்பாவி
தமிழ் மக்கள் மீது வாள் கொண்டு கைகள் வெட்டிய சம்பவம் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இவ்வளவு 21 ம் ஆண்டு பகுத்தறிவு வளர்ச்சி அடைந்தளவு யாழ்ப்பாணம் சாதி திமிர் பிடித்த அரசியல் வாதிகளும் பத்திரிகை முதலாளி வர்க்கமும் தெரியாத மாதிரி ஒரு மாதத்துக்கு மேலாக மெளனமாக இருந்தனர். இந்த நேரத்தில் தமிழ் தேசியம் இருந்திருந்தால் என்னும் பலபேர்களை வாள் வெட்டியும் ஆயுதங்களாலும் அழிக்கப்பட்டிருப்பார்கள். நல்ல வேளை தமிழ் தேசியம் கிடைக்கவில்லை. நமது தமிழ் இனம் தீண்டாமை சாதி பிரிவினரால் பிளவு பட்டு கிடக்கிறது எப்படி நீங்கள் இருவரும் உங்கள் விளக்கம் என்பது அடுத்த உரையாடல் மூலமாக சொல்லவேண்டும்.
இதனால் தான் தமிழர்களுக்கு ஒரு தனிப்பட்ட நாடு இல்லை என்பது தான் உண்மை. இவர்கள் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்று தான் பொருள். கடவுள் பெயரைச் சொல்லி கோவில்களில் செல்லத்தடை சாதிக்கு சாதி சுடுகாடு. இதுதானா தமிழ் தேசியம்
பிரபாகரன் காலத்தின் கூட சாதியை காப்பாற்றிய வரலாறு இருக்கிறது. அதுதான் சாதி பார்த்து ஏழை மக்களின் பிள்ளைகளை மாவீரர்களாக்கினார்கள். இது வரலாறு மறக்க முடியாத நினைவுகள். என்ன செய்வது இளம் இரத்தம் பயம் அறியாது
இளம் போராளிகள் அரசியல் அறிவு இல்லாத இளைஞர்கள்.
அதனால் தான் சாதி வெறி பிடித்த துரோகிகள் மூலமாக அப்பாவி போராளிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். இப்போது இலங்கையில் அவர்களின் குடும்பம் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த ஒரு உதவியும்
செய்யாமல் கண்மூடித்தனமான தெரியாதாவர்கள் போல இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பெயரைச் சொல்லி வெளிநாட்டில் பணத்தை சுருட்டி நல்ல வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதன் கருத்தை கூறுங்கள்.
நன்றி
Great....father .you are a genius
Great speech father , thanks Dr.Shalini
Brilliant conversation Between amazing personalities 👏👏
மேடம், கடவுள் இல்லை எனும் கூட்டத்தில் இருக்கும் நீங்கள் இதேபோல் கிறிஸ்தவ மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும் இல்லை என கூற தைரியம் இருக்கிறதா உங்களுக்கு?
It is an wonderful moment to listen to both of you. Our TN youth need such a right informations, Please organise manymore. Thanks.
நல்ல பதிவு..கவிஞர் வைரமுத்துவை நேர்காணல் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்
Ayyo....ehtukku.. 😀😀
என்றைக்கும் காண வேண்டிய, கேட்க வேண்டிய கலந்துரையாடல்..!
சாதி, மத பேதமின்றி ஓர் உலக மனிதராய் ஒன்றுபடுவோம்
தமிழன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்!
ஒரு சிறந்த மற்றும் அறிவார்ந்த உரையாடல், அதற்காக முதற்கண் எனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உரையாடலின் போது நீங்கள் பாதிரியாரிடம் பெரியார் அம்பேத்கார் போன்ற பிறமொழி மற்றும் இனத்தைச் சார்ந்த தலைவர்கள் வந்துதான் பெண்ணடிமைத்தனம் மற்றும் சாதி தீண்டாமை ஆகிய மனிதநேயமற்ற செயல்கள் மற்றும் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியிருந்தது என குறிப்பிட்டிருந்தீர்கள், அதற்கு பாதிரியார் வெகு சிறப்பாகவும் மற்றும் மென்மையாகவும் தமிழர்களின் ஆழ்ந்த சிந்தனை மரபுகளை விளக்கினார், மேலும் கடந்த 400 வருடங்களாக தமிழர்களின் ஆட்சி இல்லாததால் வந்த பிழை என்பதை தெளிவாக விளக்கினார். ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களால் திணிக்கப்பட்ட சமய தர்மங்களை பெரும்பாலான பாமர தமிழர்களால் பின்பற்ற வேண்டியதாயிற்று. அந்தக் கடுமையான சூழ்நிலையிலும் சில தமிழறிஞர்கள் நமது மரபுகளை பொக்கிஷமாக இன்றுவரை பாதுகாத்து அதை நீர்த்துப் போகாமல் கொண்டு வந்து நம்மிடம் சேர்த்திருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து நானும் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் மக்களின் மனதில் இல்லாத ஒன்றை எந்தத் தலைவராலும் உருவாக்கவோ அல்லது ஒரு இயக்கமாக மாற்றுவோ முடியாது, இது தமிழ் நாடாக இருந்ததால் தான் பெண்ணடிமைத்தனம் மற்றும் தீண்டாமை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இங்கு தழைத்தோங்கியது, அதற்கு காரணம் தமிழர்களின் மெய்யியல் அறிவோம் சிந்தனையும் நம் ரத்தத்தோடு கலந்திருப்பது தான்.
ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் குழந்தை தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக தன் தந்தையின் அறிவுரைகளைக் காட்டிலும் அயலாரின் அறிவுரைகளை கேட்டு நடப்பது போல நாமும் இந்த வைதிகர்கள் ஆல் பல சாதிகளாக பிரிந்து இருந்ததால், தங்களது சிந்தனையின் வடிகாலாக ஒத்த சிந்தனையுள்ள வேற்று மக்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று என எண்ணுகிறேன்…
நன்றி..
Interesting and new perspective 👌
As usual very intellectual by Fr Jegath and Dr Shalini
Good , Very good conversation.
Intellectuals interview highly useful to all
Dr.ஷாலினி அவாகளுக்கு ( முதலில்) வணக்கம். கேள்விகளை கேட்பதாக இருக்கட்டும், பதிலளிப்பதாக இருக்கட்டும் நீங்கள் நீங்கள் தான். துணிச்சல் முகத்திலும் உடல் மொழியிலும் தங்களிடம் ஒளிருகிறது.இன்றைய நமது பெண்களுக்கு தேவையான ஒன்று அந்த துணிச்சல். அதுவும் அறிவுடன் கூடிய துணிச்சல். இது தங்களுக்கு அமைந்ததைப் பற்றிய காரணிகளை கண்டிப்பாக காணொளி வெளியிட்டு சமுதாயத்துக்கு உதவுங்கள். இதை நான் மிகவும் பணிவுடன் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
டாக்டர் ஷாலினி, அடுத்தமுறை தோழர் கொற்றவை (பொதுஉடைமை இயக்கம்) அவர்களை நேர்காணல் செய்யுங்கள்.
wow! 2 Intellectuals,... wide information's,... Truly Enlightining.. Keep going..
பாதர்கஸ்பரட்க்டர்ஷாலினிஇரண்டுபேரும் ஆங்கிலத்தைதவர்த்துதமிழில் உரையாடுங்களேன்.ஆக மிகமகிழ்ச்சியான ஒன்று.
நல்ல உரையாடல். வாழ்த்துக்கள் 🙏🙏🙏
மிக நுற்ப்பமான விடயங்கள் நன்றி.
இது போல் கலந்துரையாடல் தமிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் அடிக்கடி தேவை.இருவருக்கும் வாழ்த்துக்கள்.
Good madam, needed conversation
நாட்டின் வளர்ச்சியை சிந்திக்கவிடாமல் தினமும் பிசோ மதங்களை பற்றியோ அல்லத எதிர்வினை பற்றி விவாதிக்க வைப்பதில் அரசு அக்கறை காட்டிவரும் என்றால் இந்த அரசு மக்களுக்கு என்ன நன்மை செய்யபோகிறது.
Im frm muslim community, i cannot think a lot of ppl like father Kasper in my community but i can still suggest a muslim scholar, who owns a youtube channel to educate muslim youth on some good no. of contemporary issues and social justice; His name is Br Musthafa; channel is Super Muslim. I suggest him fr an interview; great knowledge comes from meeting of 2 oceans, thanks fr this interview both of u.
Decentralising India is the key for progress of every state. TamilNadu should have the complete autonomy. Why not have a separate Supreme court for each state. It absolutely possible to be an autonomous state sharing administrative costs like military, Currency and so on.
Then how will we settle water disputed.between state
ஆனால் ரெண்டு பேரும் திமுகவைத் தான் ஆதரிப்பாங்க. திமுக வீண்.
அறிவாற்றல் மிக்க வர்கள் ஏன் திமுக வினை ஆதரிக்கிறார்கள் என்று உங்களை போன்ற வர்கள் சிந்திக்க வேண்டும் .
@@selvakumar5663 திராவிடர்கள் திராவிடர்கள் தான் ஆதரிப்பார்கள் தமிழர்கள் எதற்கு திராவிடர்களே ஆதரிக்க வேண்டும். தமிழ் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நபர்கள், திமுகவை எதிர்க்கத்தான் செய்வார்கள்
@@ramakrishnandharmalingam2183 thamizh desiyam yen dravidatha yedhirkanum
Austarlia இருந்துட்டு திமுக வீன் சொன்ன எப்படி மேடம். தமிழ்நாட்டுல வந்து இருந்து சொல்லுங்க. இல்லைனா நியூஸ் பார்த்துட்டு சொல்லுங்க. சும்மா மேலோட்டமா அடிச்சு விடாதிங்க.
@@ramakrishnandharmalingam2183 lExcellent detailed explanation of Rev.Fr.&Dr.mam's excellent interview thanks
Vanakam 🦚 thank you for sharing 🙏🏿
Dr. Please interview with Suki Sivam
Excellent intelectual interview.
ஐயா
இதுதான் இறைப்பணி. மகிழ்ச்சி
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
very informative interview ! thanks to jegath for thiruvasagam music divine work!
Very informative. Thanks to Dr shalini and Mr. jegath Gaspar raj
ஒரு கிறிஸ்துவ பெண்ணும் ஒரு கிறிஸ்தவ பாவாடையும் இப்படித்தான் பேசி கொள்ள முடியும்
☺️☺️☺️☺️☺️☺️
Appadia. Peria Pavadaigal you have with you. Open your crooked eyes wide open and look at your Swamiji.
So many Swmijis ( in your words PAVADAIKAL) you have with you.
You should not mock at Dayananda Saraswati Chinmayananda Swami Vivekananda.
Shed down your inherited arrogance and live as a normal human being dear brother.
Two great intellectual meet together. Excellent..
What? Great intellectuals? They are great idiots. Anti Hindu and anti nationals.
@@chewstan what is Hindu?
SUPER MENTAL GROUP
இந்த அம்மாவுக்கு நல்ல பதில் கடைசியில். நம்ப ஃபாதர் கொக்கா.. யாருகிட்ட...!வாழ்த்துக்கள் ஃபாதர்.. 🌹🌹🌹
நீங்கள் இருவருமே அற்புதமான படைப்பாளர்கள்! வாழ்த்துகள்!! தமிழ்நாட்டில் சிந்திக்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள் அதற்கு நாம் நிச்சயமாக பெரியார்க்கும், காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் போன்ற பெருந்தகைகளுக்கு நன்றி கூறியாக வேண்டும். அதே வேளையில், தமிழர்கள் மட்டுமல்ல, இந்த மனிதகுலமே: ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் கோட்பாட்டையும் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் முதுமொழிக்கு இலக்கணம் காண வேண்டுமென்றால் அது அந்த இறைவனால்தான் ஜெயமாகும். அப்படியானால், இயேசுவின் இரண்டாம் வருகையே அதற்கான தீர்வு! ஃபாதர் நீங்கள் ஒரு புது வழியை கண்டுபிடிக்க முயல்வீராயின் அது வெற்றியளிக்காது.
Good morning Dr Shalini, Please schedule an interview with writer Jeyamohan.wonderful interview with Father Gasper.. his ending was beautiful. We have a far better intellectual tradition.. Though his comment on you sounds funny, stay safe. As he mentioned you are not just a healer , you are very revolutionary and practical.. In fact very blunt and straight forward as he mentioned… Long live doctor! I also share your important messages in UA-cam with my son.. I always cherish your reference “we empowered women but did not educate our men how to live with them”…
This video is usefull for us , THE next interview must be with Dr. Christudas Gandhi IAS
Excellent dialoque of intellectuals without any usual barriers connected to your profession.
Free, frank and free approach to universal thinking.
Kindly continue to have similar dialoques regularly, Doctor.
Wonderful explanation father
Underworld Don....... Very dangerous man in the name of father
தமிழக அரசியலில் மூக்க நுழைந்தால்,அது உன் எதிர்கால அரசியலை நாசமாக்கும்,ஈழ மடையா!.
எங்க அரசியலை நாங்க பார்த்துக்கொள்கிறோம்.
@@hrk4475 திராவிடனுக்கு கோவம் வருது 😂😂😂
@@hrk4475டேய் நான் தமிழன்டா..... என் முன்னோர்கள் தமிழர்கள்...... தமிழ்நாடை பிரித்து பார்க்க நான் என்ன வந்தேறி திராவிடனா
@@EELATAMILAN1983 ஈழ தமிழ் மடையா. இந்திய தமிழனை தெலுங்கன்.என கூறிய உன்னை மடையன் என கூறாமல் வேறு எப்படி கூறுவது என தெரியவில்லை. மன்னிச்சிடுங்க மடையா!
வணக்கம். சா்.
உங்களுடைய அன்பை இறைவனுடன் பகிர்ந்து அவருக்கு பணி செய்ய சைவ சித்தாந்தம் படிக்கனும்னா , இதுவும் வியாபார யுக்தி போலத் தாளே .v🙏
@@hrk4475 இல்ல இறைவன் எந்த நெறிக்கம் சொந்தக்காறர் இல்லையே அதான் கேட்டேன். 🙏
@@penme ok bro
@@hrk4475 -சார் மன்னிக்கணும். நீங்க பெரிய தகுதி உடைய பாதிரியார்ண்ணு நெத்தில பச்ச குத்தி இருந்தாக்கூட ,என்னுடைய கண்ணுக்கு நீங்க ஒரு மனிதர் போலத்தான் காட்சி அளிக்கிறீங்க. 🙏
@@penme கருத்துக்கள் விமர்சனம் செய்யப்படும். தனிமனிதர் அல்ல. அவரை மனிதனாக பார்த்தால் போதும்!
Quite a pleasant conversation. But for the educated only - Semans Thambigal, Arjun Sampaths paid coolies, Annamalai and Maridos will find it difficult to understand. I wish H Raja listens to this and and try to understand. Need of the society at this time. Good work, keep it up.
Osm, Superb ..... World Class ...., Thanks a million 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கிருத்துவத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை முதலில் ஒழித்து விட்டு பிறகு மற்ற மதத்தை பேசு.
பேசவும் என்ட இந்துலவருவதுஎல்லம்பேய்பிரச்சரம்செய்தன்வேலை அடுத்தவன்ரமனிசிசிவன்கூட்டிகுடுக்குரன்முருகான்சிவன்ரமனிசிய ஒத்முறுகான்வேரசொல்லநுமா
இந்த ஊடகத்தின் நோக்கம் கிருஸ்தவ மதத்தை பரப்புவதற்கு தான். கேஸ்பர் என்ன அழகாக சுத்தி வளைத்து அவன் மதத்தை விளம்பரப்படுத்துகிறான்.
கிரஸ்தவ மதம் ஒரே கடவுளை ஏற்றுக்கொள்வதும் பல்வேரு நாடுகளில் உள்ள மக்களை ஒன்றாக திரட்டி ஒன்றாக இனைப்பதும் என்று சொல்லும்போது எதற்காக கிருஸ்தவ மதத்தில் இவ்வளவு பிரிவுகள்.
Religion is a way of life. After being a good human being and you end up as soil after burial. The soil is enriched after burial by phosphorus, calcium, iron, iodine......from your body .
Madam I don't understand why religion is way of life. Can't one lead life without religion?
மகளே நன்றி