அற்புதமான விளக்கம் எதிர்காலத்தில் இதுவும் நடக்கலாம் இதற்கு மே லும் நடக்கலாம் தெய்வ நம்பிக்கை உடையவர்கள் உணர வேண்டும்., பாலு அய்யா நிகழ்ச்சி ரொம்ப நாளாகி விட்டது நன்றி உங்கள் கருத்து எங்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது ஃ.....,
இந்த பையன் நன்றாக படித்து, பெயர் வாங்கவேண்டுமென்பதற்காக தான் அவனின் தாயார், துர்கா ஸ்டாலின் எவ்வாறு ஸ்டாலினுக்காக கோவில் கோவிலாக சென்று வேண்டுதல்களை வைத்து பூஜை செய்கிறாரோ அவ்வாறே கடவுளர்களுக்கு பக்தியுடன் பூஜை செய்து வருகிறாள். இராமரின் அருளால் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்.
குறிப்பாக அயோக்கியன மோடி வடநாட்டு மக்களை சிந்திக்க விடக்கூடாது என்று அம்மக்களை படிக்க விடாமல பல ஆயிரம் கோடியில கோயில் கட்டுகிறான் . மோடிக்கும BJP க்கும் இராமன் என்பவன் ஒரு விளையாட்டு பொருள் , political buisness equipment.. அவ்வளவுதான் .
அந்த சிறுவனுக்கு தெரிகிறது ஒருவருக்கு முக்கியமானது கல்வி என்று அது மட்டும்தான் தன்னை மட்டுமல்ல ஒவ்வொருவரையும் உயர்த்துமென்று அதனால்தான் இவர்களுக்கு தேவையான கல்வியை கொடுக்காமல் அதற்கு செலவு செய்யாமல் 4000 க்கு கோயிலை கட்டி எல்லோரையும் பிச்சை எடுக்க வைக்க சூழ்ச்சி செய்கிறார்கள் இதை புரிந்து கொண்ட சிறுவன் தெளிவாக பேசுகிறான்
அய்யா-வணக்கம் நம் நாட்டில் ராமர் கோவில் கட்டிடாங்க இனிமேல் நாம் எந்தக் கவழையும் கொல்ல தேவையில்லை எல்லாவற்றையும் கருப்பு கண்ணாடிபோட்டுபார்பார் நன்றி அய்யாவுக்கு தங்கள்பனிதொடற
அந்தபட்டியல்இன மாணவன் தன்னுடைய நோக்கத்தைஅடையவேண்டும் என்பதில் தடம்புரலாமல் சரியானபாதையில்தான்பயணம்செய்கிறான் ஆனால் சிலரது பேச்சுக்கள்தான் இந்த நல்லமாணவர்களையும் அவர்கள்செல்லும் பாதையையும் சிதைத்து அவர்கள்தவறான வழி யில்செல்ல வழிவகைசெய்வதுபோல்உள்ளது
ஒரே நாடு என்றால் ஆர்ய இந்து நாடா திராவிட இந்து நாடா எந்த நாடு சமய சார்பற்ற நாடு எப்படி இந்து நாடாக இருக்க முடியும். பல மதங்கள் உள்ள நாட்டில் எப்படி ஒரே தெய்வம் இருக்க முடியும். ஜெய்ஷிராம் யார் மசூதியை இடிக்க சொன்னவரா . பார்ப்பனர்கள் மட்டுமே கோயில் கருவறைக்குள் இருக்க வேண்டும் மீதமுள்ள இந்துக்கள் கோயிலுக்கு வெளியே தீண்டத்தகாதவர்களாக வெளியே நிற்க வேண்டும். இதுதான் இந்துக்கள் வாழும் இந்தியாவா. இந்துக்கள் என்பவர்கள் யார் என்பதை சரியாக விளக்கத்துடன் பிஜேபி கட்சியினர் சொல்ல வேண்டும். தலையில் எப்படி பார்ப்பனர்கள் பிறந்தார்கள் என்பதை அறிவு பூர்வமாக விளக்கிச்சொல்ல வேண்டும். காலில் பிறந்தவன் சூத்திரன் என்று சொல்லும் முட்டாள்தனமான மனிதர்கள் வாழும் உலகில் நான் இந்துவாக எப்படி வாழ முடியும்.
Hon.PM.Modi, did a one man show in order to win 2024 parliamentary election. Caste & religion plays an important role in winning election. People's innocence and ignorance were touched. IT WILL CERTAINLY HAVE TEVERSE EFFECT,because it has touched.
ஆதாயத்தை அடைய விருப்புவன் அனைவரையும் அழைக்கத்தான் செய்வான்,போவதா, வேண்டாமா, என்பதை அவரவர் தான் முடிவு செய்ய வேண்டும்.அந்த முடிவில் தான் அவர்களின் நடு நிலை அரிய முடியும்.
உயர்திரு. வழக்கறிஞர் பாலு அவர்களே. உங்கள் கருப்புகண்ணாடியை கழற்றி விட்டு பாருங்கள். இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலம் தெரியும். நீங்கள் நினைக்கும் இருண்ட எதிர்காலம் உங்கள் எதிர்மறை எண்ணம் மாயை என்பது புரியும்.
Respected Editor Sir This school boy belongs Hindu religion. Generally Hindu religion gives freedom of speech about their God and worship places also. Here you match any God in his speech.
No you are wrong. Stop equating criticism of Modi as anti Hindu. Advocate Balu is only pointing out the Govt acting against the constitution. His words are nothing to do with religion.
You are 100% TRUE. If there's no mandir/temple, other religion can not live. Because, they need Hindu support. Someone is sleeping in this video shooting. Actually balu is speaking the politics on behalf of sudalin😊
Arumai ..anda paiyan Arumai... Anda paiyanuku vazhthukal parattukal...avan aasai paduvudu pol padichu IAS aagattum ! But oru kelvi....konjam naal kazhichu ange oru Mosque vara pogudhu..ulagathile miga periya mosque...anda thirappu vizhavil inda payannai poi ide varthagalai pesu sollunga parkalam...ide madiri vere oru church periya festivale nadakum bothu ..ade paiyanne pesa sollunga parkalam!! ..appadi ade madiri pesi anda kootathule ide madiri oru petti ..adai neenga video panni podunga ..appo naan namburom inda paiyanode guts and arivu etc etc... Appadi mosque opening kootathile ippadi oru petti edupangala? Edutha anda paiyan uyiroda thirumbi vara mudiyuma?..sollunga.....Inge pesalam ..uyirode thirumbi varalam ...adutham sanadana dharman ..inge ellarukkum idam undu....anda thairiyambthan ungalukkum nakeeranukum inda paiyanukkum..purunjikonga!! Anyway best wishes to the young boy!!;..wish he gets inspired by Ambedkar..rathar than someone here and end up in Tasmac or some toxic parties of the South 😂😂😂
சரளமான, இலக்கிய,சரித்திர சுவையான இது போன்ற பேச்சுகளை கேட்டு நீண்ட காலமாகிறது,
நல்ல பதிவு. நன்றி.
மிகவும் அருமையான பதிவு பாலு சார்
Superb boy. Excellent speech by the boy. Great job done by taking this topic
ஐயா அருமையான உரையாடல்.....🙏🏿
அற்புதமான விளக்கம் எதிர்காலத்தில் இதுவும் நடக்கலாம் இதற்கு மே லும் நடக்கலாம் தெய்வ நம்பிக்கை உடையவர்கள் உணர வேண்டும்., பாலு அய்யா நிகழ்ச்சி ரொம்ப நாளாகி விட்டது நன்றி உங்கள் கருத்து எங்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது ஃ.....,
அந்தசெல்லத்துக்கு வாழ்த்துகள். இப்போது எப்படி உள்ளார்? பாதுகாப்பு கொடுக்க. வேண்டும்.
எதிர்காலபுரட்ச்சியாளனாக இப்போதேவீறுகொண்டெழுந்துள்ளான்இந்தசிறுவன். அருமையானகருத்தைஉளப்பூர்வமாகவெளிபடுத்தியுள்ளான். பாராட்டுகிறேன், வாழ்கமற்றவர்களுக்காகவாழ்.
அருமையான பதிவு
பாலு அய்யா நிகழ்ச்சி ரொம்ப நாளாகி விட்டது நன்றி உங்கள் கருத்து எங்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது ஃ
மிகச்சிறந்த பதிவு
Exactly your speech is 100% correct sir .
அற்புதமான விளக்கம்.எதிர்காலத்தில் இதுவும் , நடக்கலாம் இதற்கு மே லும் நடக்கலாம். தெய்வ நம்பிக்கை உடையவர்கள் உணர வேண்டும்.
❤🎉😮
Good speech keep it up 👍
Superb 👍
உண்மையானயரன பதிவு
Sir super very point
இந்தியா விற்கும் சுதந்திரம் வழங்கி தந்ததே எங்கள் ராமனும் மோடியும் தான்
👠👢👠👢👠👢👠👢👠👢👠👢
மோடிக்கு அர்ப்பணம்
arumaiya pathiyu bro🎉🎉🎉🎉
Super Sir
Super speach congrats brother
மக்களே நாம் சுதாரிக்க வேண்டிய நேரம் இது
எச்சரிக்கையாக சிந்தியுங்கள்,,
Super brother 👏👏👏
Correct. It was fully an one man show.
Good clarification regardingRamar temple.
அந்த சிறுவன் ஏறக்குறைய சிலை வடிவில் உள்ள ராமர் வயதை ஒத்து இருக்கிறான் எனவே அந்த தருணத்தில் அவன் சொன்னது ராமர் சொல்வது போல் இருந்தது
Tamilnadu avanai. Azhaikka vendum
It's not about we dont need temples, it's about a leader who is doing all these when people need lots of other things in this country
வழக்கறிஞர் ஐயா பாலு அவர்களின் கருத்துரை அனைத்துமே வரலாறு. சிந்திக்கத்தூண்டும் ஊற்றாய்……
Mr Balu always excellent 👌
எல்லாம் சரி பாலுசார்ஏன்ஹனுமான்கோவில்கட்டவில்லை
Excellent talk as always
இப்படியான புரிதல் மக்களுக்கு வரக் கூடாது என்பதில் தான் அரசியல் கட்சிகள் கீழ் தட்டு மக்களுக்கு கல்வியை வழங்கத் தயங்குகின்றது.
இந்த பையன் நன்றாக படித்து, பெயர் வாங்கவேண்டுமென்பதற்காக தான் அவனின் தாயார், துர்கா ஸ்டாலின் எவ்வாறு ஸ்டாலினுக்காக கோவில் கோவிலாக சென்று வேண்டுதல்களை வைத்து பூஜை செய்கிறாரோ அவ்வாறே கடவுளர்களுக்கு பக்தியுடன் பூஜை செய்து
வருகிறாள். இராமரின் அருளால் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்.
பஜகா மட்டும் தான் கீழ் தட்டு மக்களுக்கு கல்வியை கொடுக்க கூடாது என்று புதிய கல்வி திட்டத்தின் மூலமாக அமுல் படுத்த முயற்சிக்கிறது
குறிப்பாக அயோக்கியன மோடி வடநாட்டு மக்களை சிந்திக்க விடக்கூடாது என்று அம்மக்களை படிக்க விடாமல பல ஆயிரம் கோடியில கோயில் கட்டுகிறான் . மோடிக்கும BJP க்கும் இராமன் என்பவன் ஒரு விளையாட்டு பொருள் , political buisness equipment.. அவ்வளவுதான் .
Excellent sir 👍👍👍
அந்த சிறுவனுக்கு தெரிகிறது ஒருவருக்கு முக்கியமானது கல்வி என்று
அது மட்டும்தான் தன்னை மட்டுமல்ல ஒவ்வொருவரையும் உயர்த்துமென்று அதனால்தான் இவர்களுக்கு தேவையான கல்வியை கொடுக்காமல் அதற்கு செலவு செய்யாமல் 4000 க்கு
கோயிலை கட்டி எல்லோரையும் பிச்சை எடுக்க வைக்க சூழ்ச்சி செய்கிறார்கள் இதை புரிந்து கொண்ட சிறுவன் தெளிவாக பேசுகிறான்
உங்களுக்கே உங்கள் பதிலை கண்டு சிரிப்பு வரவில்லையா?
Well said 🎉🎉🎉🎉
தமிழர்களின் தெய்வம் ராமர் அல்ல
தமிழர்கடவுள் முதற்பெரும் கடவுள் சிவப்புநிறமுடைய சிவந்தவன் சிவன்
Mr Balu sir excellent 👌 explanation great 👍
பாலுசார் நன்றி நக்கீரன்
ஊடகத்திற்கும் நன்றி
மக்களுக்கு தெளிவாக
சொல்லிவிட்டிர்கள் RSS பாஜக வின் சதிகளை
மக்கள் தெரிந்து கொள்ளாவேண்டும் 👍
சார் சொன்னது சரி, சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் போது வழியில் திருத்தணி முருகப்பெருமானை வழிபடுவது. தான் அதிகம்.😮
அம்பேத்கர் சொன்ன .....
அதிகாரத்தை கைப்பற்று ...
என்ற வார்த்தைகள் அந்த குழந்தையின் மனதில் பதிந்து இருக்கிறது...
Correctly speaking sir ❤🎉
அருமையான யதிவு
பாலு அவர்கள் சிறப்பான பதிவு
அய்யா-வணக்கம் நம் நாட்டில் ராமர் கோவில் கட்டிடாங்க இனிமேல் நாம் எந்தக் கவழையும் கொல்ல தேவையில்லை எல்லாவற்றையும் கருப்பு கண்ணாடிபோட்டுபார்பார் நன்றி அய்யாவுக்கு தங்கள்பனிதொடற
All true Sir.
❤😂🎉 yes ,what the boy says is 100% true😂😂😂
As you perfect thoughts its my same.your are great sir .thanks my lord..
எந்த Lord?
படித்த வக்கீல் lord ஆ?
படிக்காத ராமன் lord ஆ?
அந்தபட்டியல்இன மாணவன் தன்னுடைய நோக்கத்தைஅடையவேண்டும் என்பதில் தடம்புரலாமல் சரியானபாதையில்தான்பயணம்செய்கிறான் ஆனால் சிலரது பேச்சுக்கள்தான் இந்த நல்லமாணவர்களையும் அவர்கள்செல்லும் பாதையையும் சிதைத்து அவர்கள்தவறான வழி யில்செல்ல வழிவகைசெய்வதுபோல்உள்ளது
Little star super
Vgood
Unmai than.
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Clear crystal sir
நக்கீரன் ஆசிரியர் அவர்களே
முக்கிய செய்தியை
இப்போது உள்ள ராமன்
நெல்லை நெடுமாறன் ( பகுதி-3) நாடார் வரலாறு
பார்க்க வேண்டும்
விடியல் தெரியும்
👍👌👌👌👌👌👏👏👏👏
❤❤
இப்பொழுது அந்தப் பையன் 20 வயது நிரம்பிய இளைஞனாக இருப்பானே? யாரும் அந்தப் பையனை எங்கு என்று கண்டு பிடிக்க முடியவில்லையா ?
13 வயது தான்!
2022ல 13வயசுன்னா 2024ல 14அல்லது 15ஆக இருக்கும், எப்படி 20ஆகும்?
ஆதார்ஸ்ராஜ் தான்
உண்மையான
குட்டி ராமன்
குடிசையிலிருக்கிறமக்களைபற்றிகவலையில்லைராமன்குடிசையிலிருக்கிறானாம்
👍
ஐயா அந்த சிறுவன் பேசியது வடநாட்டுக்கு போய் சென்றதா என்று எனக்கு தெரிய வேண்டும்
எப்படி மோடி தனியாக காட்டப்பட்டாரே அவ்வாறே அவர் தனித்துவிடப்படுவார் என்பது முன்கூட்டியே அறிவிப்பு.
Ellorum thaniyas thaan boomikku vanthom thaniyas thaan poga.porum. nee saavum bothu un pondaati appa Amma pulla kutty ellathaiyum kootikittu vamsathoda poviyaa. Nee ellaam seiyara paavathukku ithu ellaam nadakkum
Super
ஐயா தர்மம் என்பது உங்கமாதிரிஆளுகளக்குநக்கீரன்போன்றமக்களைதவறாகதகவல்தரும்சரியான அல்ல.
யாராச்சும் கை தூக்கி விடுங்களேன்...
என்ன grandpa
இந்த சாகுற வயசு ல எங்க போய் எந்த மசூதி எந்த சர்ச் ஐ இடிக்க போறே?
உண்மையில் கூற வேண்டுமானால் அந்தப் பையன் ஆதர்ஷ் ராஜ் வடிவில் தான் ராமன் வந்து மக்களுக்கு புத்தி கூறியுள்ளார்
Ann... Please see this informative video.
President was also not invited by modi. She is the important citizen in India
ஒரே நாடு, ஒரே தெய்வம். ஜெய் ஶ்ரீ ராம்.
ஒரே நாடு என்றால் ஆர்ய இந்து நாடா திராவிட இந்து நாடா எந்த நாடு சமய சார்பற்ற நாடு எப்படி இந்து நாடாக இருக்க முடியும். பல மதங்கள் உள்ள நாட்டில் எப்படி ஒரே தெய்வம் இருக்க முடியும். ஜெய்ஷிராம் யார் மசூதியை இடிக்க சொன்னவரா . பார்ப்பனர்கள் மட்டுமே கோயில் கருவறைக்குள் இருக்க வேண்டும் மீதமுள்ள இந்துக்கள் கோயிலுக்கு வெளியே தீண்டத்தகாதவர்களாக வெளியே நிற்க வேண்டும். இதுதான் இந்துக்கள் வாழும் இந்தியாவா. இந்துக்கள் என்பவர்கள் யார் என்பதை சரியாக விளக்கத்துடன் பிஜேபி கட்சியினர் சொல்ல வேண்டும். தலையில் எப்படி பார்ப்பனர்கள் பிறந்தார்கள் என்பதை அறிவு பூர்வமாக விளக்கிச்சொல்ல வேண்டும். காலில் பிறந்தவன் சூத்திரன் என்று சொல்லும் முட்டாள்தனமான மனிதர்கள் வாழும் உலகில் நான் இந்துவாக எப்படி வாழ முடியும்.
வெள்ளைக்
காரன் வாழ்க!
Hon.PM.Modi, did a one man show in order to win 2024 parliamentary election. Caste & religion plays an important role in winning election. People's innocence and ignorance were touched. IT WILL CERTAINLY HAVE TEVERSE EFFECT,because it has touched.
ஆதாயத்தை அடைய விருப்புவன் அனைவரையும் அழைக்கத்தான் செய்வான்,போவதா,
வேண்டாமா, என்பதை
அவரவர் தான் முடிவு
செய்ய வேண்டும்.அந்த
முடிவில் தான் அவர்களின் நடு நிலை
அரிய முடியும்.
34:30
Raman 🦵
Awarness from youth boys about periyar
Rama is a king, not a worship God
சிறுவர்கள் பக்தி நெறி யிலிருந்து விலகிச் செல்கிறார் கள். கவலைப்பட வேண்டிய விஷயம்.
பால ராமர் கோவில் திறப்பு ? ? ? ? ?
ஆதர்ஷ்ராஜ் அவர்களுக்கு
பால அம்பேத்கர் என்ற பட்டம்
உடனடியாக வழங்க வேண்டும்.
! ! ! ! !
சிறுவனின் பதிலடி சங்குகளுக்கு செருப்படி இந்தியாவின் மறுபடி படிப்பே முதலடி படிப்போம் நல்லபடி
Unku 200 kooli undu bro 😂
Naasaama poganum thiruttu kootam vamsame. Ayya mla karunanidhi payan veetu pattiyal ina pennukku nadantha aneethe patri theriyumma? Anthaponnukku nadantha kodumayana ketta vayaru erithu. . Un kootam vamsame naasaama pogum. Oru kannagi naala mathurai azhinthathu. Pala appavigal saabathil thiruttu kootam athukukku jalra adikira rsb kootam oops kootam ellaam vamsame naasaama pogum. Ithu deiva sathiyam
உயர்திரு. வழக்கறிஞர் பாலு அவர்களே. உங்கள் கருப்புகண்ணாடியை கழற்றி விட்டு பாருங்கள். இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலம் தெரியும். நீங்கள் நினைக்கும் இருண்ட எதிர்காலம் உங்கள் எதிர்மறை எண்ணம் மாயை என்பது புரியும்.
ஆமாம் ஆமாம் 😅
மாறும்😅மாறும்😅
செ -----கோலு---+++
ஆட்சி 😅😅😅😅😅
இளைய தலைமுறைக்கு😮
குலத்தொழில் மாறும் 😅
பூ -------நு-------ஆட
மக்கள் வாட😅
Respected Editor Sir
This school boy belongs Hindu religion.
Generally Hindu religion gives freedom of speech about their God and worship places also. Here you match any God in his speech.
ஆளுக்கு ஒன்றாக தேவை இல்லாமல் பேசி சுனாமியை வரவேற்கிறார்கள் நிலநடுக்கத்தை வரவேற்கிறார்கள் தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகிறார்கள் ஜெய் ஸ்ரீ ராம் 🙏
Antha peraabathil intha thiruttu kootam vamsame naasaama pogum. Evanga seiyara paavam ellam evanuga vamsathai nirmoolamaskkum
In Hinduism that is freedom of speech and expression… if it was other religion , his head wouldn’t have been there … they have to live in fear …
No you are wrong. Stop equating criticism of Modi as anti Hindu. Advocate Balu is only pointing out the Govt acting against the constitution. His words are nothing to do with religion.
@@shobhaantony3180 so u think …
@@Universe0706 YOU FOOL HAVE ONLY SLAVERY MIND SET
RAM IS AN IMAGINERY DOLL
GET EYE OPENED
@@shobhaantony3180 yevvaluvu thaan namma kathunaalum avangala moolaya maatha mudiyaathu.. avangala affect pannrappa thaan thirunthuvaanga
You are 100% TRUE. If there's no mandir/temple, other religion can not live. Because, they need Hindu support. Someone is sleeping in this video shooting. Actually balu is speaking the politics on behalf of sudalin😊
Lakshman, bharathan satrukanan enga ponanga.avangal news irunthal sollunga.
God bless this child.This is the high drama between BJP and RSS. They promote Narendra as a hero and want to contest Election.
Arumai ..anda paiyan Arumai...
Anda paiyanuku vazhthukal parattukal...avan aasai paduvudu pol padichu IAS aagattum !
But oru kelvi....konjam naal kazhichu ange oru Mosque vara pogudhu..ulagathile miga periya mosque...anda thirappu vizhavil inda payannai poi ide varthagalai pesu sollunga parkalam...ide madiri vere oru church periya festivale nadakum bothu ..ade paiyanne pesa sollunga parkalam!! ..appadi ade madiri pesi anda kootathule ide madiri oru petti ..adai neenga video panni podunga ..appo naan namburom inda paiyanode guts and arivu etc etc...
Appadi mosque opening kootathile ippadi oru petti edupangala? Edutha anda paiyan uyiroda thirumbi vara mudiyuma?..sollunga.....Inge pesalam ..uyirode thirumbi varalam ...adutham sanadana dharman ..inge ellarukkum idam undu....anda thairiyambthan ungalukkum nakeeranukum inda paiyanukkum..purunjikonga!!
Anyway best wishes to the young boy!!;..wish he gets inspired by Ambedkar..rathar than someone here and end up in Tasmac or some toxic parties of the South 😂😂😂
😅மோடி.அல்ல..ஆதர்ஸ்.தான்.நிஜ..ஹீரோ
36:29
உண்மைஅதனால்தான்பெருந்தலைவர்காமராஜர்பள்ளியைபெருவாரியாகதிரந்துஏழைகுழந்தையின்கல்விக்காகதன்னையேஅர்ப்பணித்துக்கொண்டுசெயல்பட்டுஅந்தகுழந்தையின்முகத்தில்ராமனைகண்டார்❤❤❤
பல்லாவரம் சிறுமி பத்தி எந்த நாயுமே பேசல
Jai sriram
நக்கீரனின் நெற்றிக்கண் திமுகவின் ஊழல்களை கண்டதும் மூடிக்கொள்ளுமோ...
வெட்கக்கேடு.... இதில் நீதி..நேர்மை, சட்டம் ஒழுங்கு..... பற்றி பேசுகிறீர்கள்...
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அந்த மீசக்காரன் கோபால் பொண்டாட்டிய தேடி கண்டுபிடிங்கடா....
Sir unga name. Please
எங்க ஊராக இருந்தால் டாஸ்மாக் தான் தெய்வம். அங்கே வேற பெயர் இருக்கும். அந்த மூஞ்சியை பாருடா கடைசி பெஞ்சு க்கு லாக்கி இல்லை. பேச்சு பாரு.
Educated North india Hindu
We never called this boy if uis Karma days so let him follow what he wants.Jai shri Ram
Sir, ramar padam kili josiyathil vanthal, vana vasam enru solluvargal,
அவன் படித்து வரும்போது பார்ப்போம்
படிக்க விடுவாங்களா என்பதுதான் கேள்வி
பத்துபர்சன்ட் 2%பேருக்குமட்டுமே
Tamilans,malaiyali,kannadians,telungans,marathiyans, kashmiri,hindikaran irukkirarkal.Indians enga irukkirarkal.
பேதமில்லா கல்வி வேண்டுமப்பா
பேதமொழிந்தே போக
பேதமுள்ள கல்வி கொண்டு
இங்கே மேதாவியென
அலையும் கூட்டமொழிய வேண்டுமப்பா
திராவிட கழகங்கள் இருக்கும் வரை இங்கே ஜாதியை ஒழிக்க முடியாது
Very long period in mimbai one words used worli gutter became clear you not clear.