ஞானி பாரதியாரின் இரகசிய இறை அனுபவமான பரசிவ வெள்ளம் பகுதி 2| Bharathiyar's wisdom on true godliness-2
Вставка
- Опубліковано 4 вер 2021
- Hiii...sithargal marabu friends, this video discusses about, the total spiritual experiences of wise man Bharathiyar. His findings and understandings about the true godliness is expressed deeply in this video. It's based on his poetic work on the true godliness called "para siva vellam" meaning "inner divine flood". Particularly in this video he talks about the special abilities of the person who let's the divine nectar flourishing him and the way people recognise him. Watch it fully to understand it deeply with a true divine feel. Thank you friends 💝🌺💐🙏🏼💐😊
#sithargal_marabu
#bharathiyar_para_siva_vellam
#bharathiyar_deep_spiritual_talks
சொல்லில் அடங்காத ஆனந்தபரவசம் அடைந்தேன்.எந்த கைமாறு கருதாமல் உறங்கும் உயிர்களை தட்டி எழுப்பும் உன்னத பணி.வாழ்க பல்லாண்டு.
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் 🌺💐🌺🌺🙏🏼
@@sithargalmarabu6888 ff
Ayya neem Ghoraka sitharo
மகா கவி நமக்கெல்லாம் கிடைத்த பரிசு, வரப்பிரசாதம்.
இந்த பதிவை மக்களுக்கு எடுத்துச்செல்லும் பணியில் இறையருள் உங்களுடன் இருக்கிறது.
வாழ்க வளமுடன்!
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள், இவை அனைத்தும் அந்த இயற்க்கை இறைவனின் கருணையால் நடந்தவையே🌺💐💝🙏🏼
@@sithargalmarabu6888 நன்றி என்று எதனிடம் சொல்ல. சொல்பவர் யார். எல்லாம் ஒன்றே என திகழும் அதனில் மூழ்கி திளைத்து நிறைவாய் நிற்க ... அப்படியே உணர்ந்து கொண்டே இருக்க விழைகிறேன். ....
உங்கள் புரிந்துணர்வு எங்கள் அனைவரையும் தெய்வீக புரிதலுக்குள் இட்டுச் செல்கிறது நண்பரே💐💐💐 நன்றி🙏💕
ஐயா நீங்கள் விளக்கி சொன்ன ஒவ்வொரு கருத்துக்களும் என்னுடைய ஆன்மீக தேடலுக்கு மிக சிறந்த பாதையை அமைத்து கொடுத்துள்ளது. உங்களுடைய இந்த சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி.🙏🏻
🔱✴️🌄 இறைவனுக்கு நன்றி 🙏, 🕉️எந்த ஒரு செயலும் காரனத்தோடு தான் நடக்கிறது🔯
மிக மிக அருமையான பதிவு நான் இருக்கும் சூழ்நிலையில் எனக்கு கிடைத்த பதிவு🙏🙏🙏
கூறுவது உண்மையான விளக்கம், தொடர்ந்து கூறினாள் இறை உண்மையை உயிர்கள் உணர வழிசெய்யும் உம்முள் இருந்து இப்பணிசெய்யும் என் ஆன்ம சகோதரருக்கு ஆன்ம வணக்கம் 🙏🙏🙏🙏
அருமையான பதிவு அத்தனையும் உன்மை
அண்ணாமலையானே
இந்தமாதிரி பதிவுகள் நிரைய கேட்கும் பாக்கியத்தை கொடுங்கள் எம் ஈசனே
உங்களுடைய இந்த சேவை அனைவருக்கும் மிகவும் பயனளிக்கிறது சகோ. என்றும் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று வாழ்க வளமுடன். மிக்க நன்றி. துறவு பற்றிய கேள்விக்கு உங்கள் முலம் விடை கிடைத்தது.
No words, speachless திருச்சிற்றம்பலம், நன்றி
உங்கள் உரைக்கு நன்றி
ஓம் சிவ சிவ ஓம்
Great service.உண்மையே மக்களிடம் கொண்டு சேர்க்கிரீங்க🙏👌🌹
இறை அருளால் மேலும் இறை சக்தி அறிந்து சரணாகதி நிலை பெற்று முக்தி அடைய பிராத்திக்கிறேன்🙏🏻...
தங்களின் சேவை ஆத்மமார்த்தமானது உண்மையானது..வாழ்க வளமுடன்....
நான் இறைத்தன்மையை உனர்ந்துவிட்டேன் என்பதை, இப்பதிவில் முழுமையாக உனர்ந்தேன். நன்றி சகோதரி.
வாழ்வோம் சகோதரரே....🙏
சில இசுலாமிய ர்கள் குரானை தவிர மற்ற கருத்தை ஏற்க்க மாட்டார்கள் ஆனால் இந்த பதிவின் உண்மையான விளக்கத்தை கேட்டு உணரும் அளவுக்கு பொருமையையும் ஏற் க்கும் தன்மையையும் இறைவன் உங்களுக்கு அளித்துள்ளார். வாழ்க மனித நேயம்
@@TamilArasan-zn9yd பொ " று "மையையும்
அட்டகாசம் தம்பி reality அன்பும் கருணையும் புரிதல் சிறப்பு.தலை வணங்குகிறேன்
தக்க நேரத்தில் இந்த பதிவையும் குருவையும் எனக்கு காட்டிய இறைவனுக்கு எனது நன்றிகள்
ஓம் தத் சத் 🙏 ஆனந்தமாக வாழ்வோம் சாட்சியே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏🏻 வாழ்க வளமுடன் 💐
Well said
இதைக் கேட்கும்போது மனதில் ஒரு ஆழ்ந்த சந்தோசம். மிக்க நன்றி மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் 💐🌺🙏🏼🌺💐🙏🏼💐
அற்புதம் தம்பி. நீடூழி வாழ்க.💐💐💐
Simple but deep and profound.I realize divinity only now after 67 years.Thank you .
Let's thank the natural godliness for your new experience 💐🌺💐🙏🏼💝🌺🙏🏼💐🙏🏼💝🙏🏼 please check the para siva vellam part 1 & 3 also. It will be very useful for you. Thank you
உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏
இந்த அற்புதமான பதிவைத்தந்த உங்களுக்கு ம் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி விளக்கம் அற்புதம்.தொடரட்டும் உங்கள் இந்தொண்டு 🙏🙏🙏
அருமை அண்ணா.இறைத்தன்மையைபற்றி விளக்கமாக சொன்னீர்கள். நன்றி. வாழ்க வளமுடன்🙏
மிகவும் அற்புதமான வரிகள் இவ்வளவு விரிவாக புரியும்படி யாரும் சொல்வதில்லை வாழ்க வளமுடன் நீங்கள்
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் 🌺💐🌺💐🌺💐🙏🏼
I am feeling blessed, I can't control my happiness, thanks for a another beautiful concept 🙏🙏🙏
Let's thank the whole existing natural godliness, for your excitement 🌺💐💝🙏🏼🌺💝🌺
வாழ்க வளமுடன் உங்கள் அருள் பணி தொடரட்டும்
நாம் அவரை நோக்கி செல்லும் போது.அவர்சிறு செயல்பாடு மூலம் நம்மிடம் பேச ஆரம்பிப்பார்.நாம் தப்பான எண்ணம் ஓடிக்கொண்டு இருக்கும் போது சிறு தண்டணை நமக்கு குடுத்து விடுவார்.அப்போது நாம் உணர்ந்து கொள்ளலாம்.நன்றி 👍🙏🙏
வணக்கம் குருஜி. ஆசான் தின வாழ்த்துக்கள். இறைத்தன்மையை அனைவரும் உணர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வாரு காணொலி மூலம் அனைவருக்கும் பயிற்சி கொடுக்கிறேன் என்று சொல்லாமல் பயிற்சி கொடுக்கிறீர்கள். உங்கள் எண்ணம், முயற்சி பலம் பெற்று காணொலி பார்க்கும் அனைவரும் இறைத்தன்மையை உணருவார்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
உங்கள் வார்த்தைகள் இறை தன்மைக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது...எல்லாம் இயற்க்கை இறைவனின் கருணையால் இனிதே நடைபெறுகிறது அன்பரே...🌺💐🌺💝🙏🏼💝🙏🏼🙏🏼உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் அன்பரே
My god is my power 🙏 அகம்பிரம்மாஸ்மி🧘♂️
Thank you Anna 😊
மிக்க நன்றி!
நல்ல தரமான பதிவு. நன்றி
Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
சொல்லாத மெய்பொருள் எதுவோ அப்பொருளை நன்கு அனுபவிக்க சொல்லிய பொருள் மெய் மெய்.
சிவாய நம
சித்தர்மரபு காணொலி அன்பர்களுக்கு நன்றிகள் பல....🙏🙏🙏
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
எங்கும் நிறை பரசிவவெள்ளம் என் கண்ணில் ஈரமாய் துளிர்த்து
வெள்ளமாய் பெருகும் நாளுக்கு
அருமை நன்றி சகோதரா தொடரட்டும் உங்கள் நன்பணி வாழ்க வளமுடன்
சிவ சிவம் நாராயணம்
மிகவும் அருமை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏
Adwaitham அழகஅஹ செப்புநேர் neem
இந்த பொன் பொருள் சொந்தம் வேலை புகழ் இததெல்லம் நிம்மதி ஆனந்தம் தராதுனு புரிஞ்சு அந்த பரம்பொருள் நினைப்பும், அவரை அடைவதும் தான் இந்த வாழ்கையின் தேவை என்று உணருவது தான் துறவு
11ல் தோன்றி 11ல் மறைந்தான்.
அவனைச் சுட்ட தீ
இன்னும் அணைய வில்லை.
என்றும் எம்முள் சுடராய் இன்றும் ஒளிர்கிறது,
ஓர் நூற்றாண்டாய்.
முதுமை உனக்கில்லை.
உன்கவி படிக்கையில் எமக்கும் இல்லை.
பரசிவ வெள்ளத்தில் முழுவதும் மூழ்கி விட்டேன் அருமை அருமை அருமை வாழ்க புரட்சி கவி பாரதி வளர்க சித்தர்கள் மரபுசேனல்
மூன்றாம் வென்னத்தை ஆவலுடன் எதிர்பார்த்து நன்றிகள் ஐயா வாழ்கவளமுடன்
எல்லா புகழும் என் மாதா பிதா குரு தெய்வம் இயக்கம் உலகம் என
அனைத்துமான பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிக்கே
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் அன்பரே💐🌺💐🙏🏼 மூன்றாம் பகுதியை இறை தன்மை விரைவில் செய்யும் என்று நம்புகன்றேன்
தங்கள் அன்பான பதிலுரைக்கு நன்றிகள் ஐயா
Om sri Sairam appa thunai om sri Sairam kotanakooti nandri appa
Excellent & salutations to sidhan bharatiyar thru you👌👌
நீங்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் நன்றாக ஆழ்ந்து நன்கு புரியும்படி கூறுகிறீங்கள் நன்றாக புரிகிறது 👏👏👏உங்கள் மூலமாக கற்றுகொடுக்கும் இறைசக்திக்கு நன்றி🙏🙏🙏 அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் 🌺💐💐🙏🏼💐🙏🏼
நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏
🙏 Om Sai Ram 🙏
Thank You 🙏
மிக்க மகிழ்ச்சி பேரானந்தம்
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி 🌹🌹🌹🌹🌹
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை தான் . நான் சிவனை வழிபடுகிறேன் எதற்க்காக என தெரியவில்லை எங்கள் வீட்டிலும் இது போன்ற தவறான என்னம் உள்ளது நா ஒரு பெண் என்பதாலும் சிவனை வழிபடுகிறேன் என்பதாலும் நான் துறவரம் பூண்டுவிடுவேனோ என நினைக்கிறார்கள் ஆனால் நான் ஆன்மிகத்தில் இறைவன் என்ற சக்தியை உணர விரும்புகிறேன் அதற்கு இறைவன் வழிகாட்டுவார் என நம்புகிறேன் அக வாழ்க்கையும் புற வாழ்க்கையும் இறைவன் அருளாள் உனருவேன் என நம்புகிறேன் இந்த பதிவிற்கு மிகவும் நன்றி
இயற்க்கை இறை தன்மையின் கருணை உங்களை முழுமையாக நிரப்பி கொண்டு இருப்பதை உணர ஆசீர்வாதங்கள்
@@sithargalmarabu6888 மிகவும் நன்றி எல்லாம் ஈசன் கருணை . திருச்சிற்றம்பலம்
Sirappu Miga Sirappu Magilchi Nandri Nandri Nandri
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
மிகவும் அருமை.. மிக்க நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽
அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் நன்றிகள் கோடி ஐயா
Very true .Always the mind join with Devine and think about allllll 🙏🙏not attach with anything much . After my parents left the world I feel much your way . True true .
சூப்பர் சார்... உண்மை உரைத்தீர் 🙏🙏🙏
நற்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
Nandri Ayya.
அறிவு என்ற வெள்ளம் பாய்ந்தது எனக்குள் நன்றி
இதுவரைக்கும் வாழ்க்கை பூராவும் பிரச்சினை தான், இப்போது ஒரு தெளிவு கிடைத்து இருக்கிறது.. மனசுக்கு நிம்மதியும் புத்துணர்ச்சியும் கிடைத்திருக்கிறது.. Sir.. இறைவா இறைவான்னு கூப்பிடுக்கிட்டே இருந்ததுக்கு கடவுளே காட்டின வழியா தான் இந்த வீடியோ பார்க்க முடிஞ்சிருக்கு.. நீங்க சொன்ன மாதிரி கர்ம வினைகள் முடிவுக்கு வந்திருக்குன்னு தோனுது.. உங்கள் பணிகள் தொடரட்டும்..எல்லோரும் நன்றாக இருக்கனும் னு நினைத்து இந்த காணொளியை போட்ட நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழனும்..வாழ்க வளமுடன்.. 🙏
இனி எல்லாம் சுபம் அம்மா, இறை தன்மையை பற்றி புரிந்துகொண்டமைக்கு நன்றி.. இறை தன்மையின் கருணை இன்றி உங்கள் வாழ்வில் ஒன்றும் அசையாது... மேலும் நம்து சேனலில் புதியதாக போடப்பட்டுள்ள முதல் இரண்டு காணொளிகளை பாருங்கள்... 24 மணி நேர தவம் செய்து பாருங்கள்.மேலும் பல மாற்றங்கள் வாழ்விலும் மனதிலும் வரும்🌺💐🙏🏼
Greatful.... keep doing , andha ariyamai ah olika mudiyadhu ,but muyarchi panlam... 😉
அருமையான பதிவு நன்றி என்மனசந்தேகங்களைதீர்த்துவைத்தபதிவ
🙏 solla varthigal illai thampi unarpavarkalukku pavarful video nantri kodi athma namaskaram🙏🙏🙏
Nethan iraiva enna ketkka vacha nethan iya puriyavacha unnoda siththu vilaiyaattu ivvalavu ananthama irukku rompa santhosham rompa rompa nanri iyya
நன்றி
True..god will give peaceful…… in this stage . Any problems come it will go away then you will come back to peace 🙏
Nandri
இறை சக்தியே நன்றி இறை தன்மை நன்றி நன்றி நன்றி
Super encourage video
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் அய்யா உண்டு
வாழ்க வளமுடன் ஐயா🙏👌👍
Endrendrum esan Arul Petru vaazhvom 🙏 Om namasivaya vaazhga vaazhga
👋👋👋👍👍👍🙏🙏🙏🇲🇾
எங்கும் நிறைந்து இருப்பவன், என் உள்ளும் உணர்வால் உணரப்பட்டவன், என்னுடன் பேசுவதை போல் உணர்ந்தேன், ஐயா 🙏
நன்றி, நன்றி, நன்றி 🙏🇲🇾
இறை தன்மையை உணர வாழ்த்துக்கள் அன்பரே💐🌺🔥🍡🙏🏼
All uwndall nanmey
ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா.
Thank you God. Thank you
ஆஹா எவ்வளவு பெரிய விசயத்தை புரிதலோடு புரியவைத்ததுமட்டுமில்லாமல் சிருமையின் புதைகுழியிலிருந்து மீள ஞாபாகப்படுத்தினீர். நன்றி .
நன்றி அன்பரே, எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது
Wonder full message , Thanks
Vazha valamudan nanri
Arumai Ayya
SHIVA SHIVA 🙏🙏🙏
Super 👏👏👏👏👏
Thank you for very good explanation
Vaazhlka Valamudan 🙏
ஆஹா, மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷத்தை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி.
எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணை
awesome .... thank you.for a profound explaination.from bharathiyar's poem
It's all happening because of the compassion of the true natural godliness... Let's thank it 🌺💐💝🙏🏼
இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடைபெருகிறது.எல்லாப்புகழம் இறைவனுக்கே.
Excellent speech vazhga valamudan ayya
OM NAMASHIVAYA.
குருவே சரணம்.
அருமையான பதிவு
அற்புதமான கருத்து
வாழ்த்துக்கள் 🙏🙏🙏.
மானிடர்கள் அனைவருமே மரணமில்லா பெருவாழ்வு அடையலாம் என்று சொன்ன இராமலிங்க பெருமானுடை உண்மையான வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு சம்மதம் என்றால் கூறுங்கள் .இந்த கலியுகத்தில் உள்ள ஒரு பெரிய மாகன் அவரை அறிமுகம் செய்துவைக்கின்றேன்.
நன்றி வணக்கம்
Great news.well done.many Thanks ijaa🙏
ஐயா நீங்கள் நல்லாவூர் கணேசன் ஐயா சிஷாயரா திருவடி சரணம் ஐயா ❤
ஓம் நமசிவாய நமோ நமஹ அன்பேசிவம்
நன்றிகள் சகோதரரே...... உண்மை....உண்மை.... உண்மை
இறைத்தன்மைக்கு நன்றீ
ஓம் நமசிவாய.. அருமை.
Super ஆக சொன்னீர்கள் ஐயா . மிக்க நன்றி ஐயா .
Thank you brother 🌹🌹
நீங்கள் முற்றிலும் உண்மை நான் யாரிடமும் கூறாமல் என் மனத்திற்கு மட்டும் கூறிய ஆசைகளை எண்ணங்களை இந்த பிரபஞ்சம் எனக்கு பார்த்து பார்த்து நிறைவேற்றி இருக்கிறது,இதை அனுபவத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி.நீங்கள் சொல்வது போல் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள இதுவே காரணம்.பாரதியார் மிக பெரிய ஞானி.உங்கள் பதிவு நன்றாக உள்ளது,தெளிவாக விளக்குகிறீர்கள்.நன்றி.வாழ்க வளமுடன்.வளர்க உங்கள் பணி👍
மேலும் இறை தன்மை உங்களை நிரப்பி ஆட்கொள்ள இறைவனின் பெயரால் ஆசீர்வாதங்கள்...🌺💐🙏🏼🌺🙏🏼🌺🙏🏼💐
@@sithargalmarabu6888 Thank u brother💐
Super ji not only this video. All videos Are excellent for people in search for and realising God within.
நன்றி சகோ மகிழ்ச்சி
Vaazhga Valamudan.
Thankyou
Thankyou
Thankyou
Eraithanmaikku mikka nantri
Thunbathil eraithamai ariyavedum&THURAVARAM. Manathirgu nalla purithal , thank you🙏 gurujii
🌷சா்வம் இறை மயம்🌷
Romba nandriji. Thelivana vilakam
சிவ சிவ
அருமை 🙏
Nandringa Sai Ram 🙏 Om Sai Ram 🙏