நிச்சயம் கேளுங்கள்! மிக மிக அருமையான பேச்சு | இறையன்பு பேச்சு Dr. V. Iraianbu IAS speech
Вставка
- Опубліковано 9 жов 2023
- நிச்சயம் கேளுங்கள்! மிக மிக அருமையான பேச்சு | இறையன்பு பேச்சு Dr. V. Iraianbu IAS speech about books | Importance of reading books in Tamil | Importance of books in Tamil | Uraiveechu
#iraianbuiasspeech #books #uraiveechu #bookreading #tamil #iraianbu #iraianbuias
உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
நன்றி.
@Uraiveechu
சிறு வயதில் இருந்தே என் தந்தை சொல்லி அய்யா அவர்களின் மாணவி ஆனேன் வாழ்நாளின் லட்சியம் ஒரே ஒரு முறை நேரே பார்த்திட வேண்டும் என்பது 25ஆண்டுகளாக.. இவரின் வார்த்தைகளால் படித்த நான் ias ஆகவில்லை என்றாலும் ஒரு வங்கியில் உதவி மேலாளராக இன்றும் இவர் வழியில் ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன். என்றாவது ஒருநாள் குருவின் பாதத்தை வணங்க முடியும் என்ற ஆசையுடன் என் தம்பி தங்கைகளும் வாழ்வில் சிறக்க வேண்டும். என் வாழ்நாள் இலட்சியத்தை நோக்கி........
வாசிப்பு எவ்வாறு பயன்படுத்துவது அதனால் ஏற்படும் நன்மைகள் எவ்வாறு வாசித்தல் என்பதை இதைவிட தெளிவாக கூறியது இல்லை நன்றி தாங்களது சொல்வன்மை பேச்சு ஆற்றல் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் சிறப்பாக உள்ளது 🙏🙏🙏
இன்றைய சமுதாயத்திற்கு இறைவன் கொடுத்த பொக்கிஷம் ஐயா நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்
உங்கள் சொர்பொழிவை கேட்ட உடன் வாசிப்பதை போல் செவிச்செல்வமும் மேம்பட்டது என்று உணரமுடிகிறது.
Superb sir
கலாமாய் வாழும் நீங்கள் காலமெல்லாம் வாழவேண்டுமென மனதார வாழ்த்துகின்றேன் 🎉🎉🎉
அருமையான பதிவு நன்றி ஐயா அம்பேத்கர் பற்றிய தகவல்கள் நன்கு அறிந்த நபர் என்பதை உணர்ந்து கொண்டேன் ❤
ஐயா வணக்கம் தங்களின் சிறப்புவுரை மிக மிக சிறப்பு
உற்சாகம் தரும் அருமையான பேச்சு. ❤
தங்கள் உற்சாகமான பேச்சாற்றலை கேட்கும்பொழுது என் உடலும் என்மூளையும் சுரு சுருப்படைகிறது.இருபத்தி நான்கு மணிநேரமும் தங்கள் தேனினும் இனிமையான பேச்சு என் காதில் விழுந்தது கொண்டிருக்கிறது.அருமை அருமை அருமை.தங்களுக்கு நன்றி.
தங்கள் சொற்பழிவு என் முதுமையிலும் என்னை நானே செதுக்கி மகிழ்ந்தேன் எல்லாம் இறையருள். என் உள்ளத்தில் அசைபோட்டு சுவைத்தேன் வணக்கம் ஐயா ( I AM Not A TEACHER BUT AN AWAKENER - ROBERT FROST) என்ற கருத்து உள்ளத்தில் உதித்தது ஐயா🙏🙏🙏🙏🙏
இடைவிடாத இடி முழக்கம் போல இருந்தது உங்கள் பேச்சு👍👍👍
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
ஓ😊😊😊😊😊😊
வாசிப்பு, உங்கள் போன்றோர் சொற்பொலிவு என்னுள் கருணை காய் கனிய துவங்கி விட்டது நன்றி ஐயா
Thank you.
பயனுள்ள மணித்துளிகள்
Super sir
நன்றி
ஊர் நடுவே ஒரு பழம் தரும் நல்ல மரம் , காந்தி.
உலகின் பயன் தரும் தகுதி பெற்ற மேன்மை.நல்லவிதை , காந்தி.
வாசிப்பைப் பன்முக நோக்கில் மனதில் ஆழ ஊன்றும் வித்தகம் நன்று + தற்போதைய தேவை.
Erianbu.avargalgu. valthukkal ❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி ஐயா...
Excellent sir motivational speech awesome 👍
Without hesitation on your. Fabulous speechsir.for students it is very impressive. Speech..
Neengal oru pokisham...iam great royal salute for u...
சிறப்பு 👍
Wonderful wisdom ❤ TQ so much sir
❤
❤❤❤
Grear Tamil speech and Tamil actions body language.
Superb
❤❤
👏👏👏💐💐💐🙏
Good
அறிவு, அனுபவ உரை, அருமை
மத பிரசங்கத்தை மணிக்கணக்கில் கேட்கும்
மனிதா அறிவை பற்றி உரையாடும் நவீன சாக்ரட்டீசை கேளுங்கள்
பேச்சு மட்டும் தான் ஐயா உங்களுக்கு செயல் ஏதும் இல்லை?
இறையன்பு தமிழனின் கருவூலம்.
Iyya engalukku ippothu padikka nerame illaye
Pokkisamana beachchunga ayya.
முதலில் நண்பர்களே இறையன்பு ஐயா எழுதிய படிப்பது சுகமே! என்ற நூலை வாசியுங்கள் பின் அனைத்து நூல்களையும் வாசிக்க அது உங்களை அழைத்துச் செல்லும்!
S
சிறு சிறு உரைகளாக பதிவிடுங்கள்
Sanghigal vasippathillai. Fanatics pecahai kettu vazhi thadumaruginranar.
Your speech is misleading once you entered what to read after 30.. must stop telling people what to read after 30. People have right to live the life however they want.
❤super sir❤❤❤