இன்று பார்த்ததும் மனம் லேசாகி சிரிக்க வைத்தது. இந்த பாடல் கே ஆர் ராமசாமி டி எம் எஸ் குரல்களில் கேட்க பாலையா கே ஆர் ராமசாமி நடிப்பில் காண அருமை நன்றி மணிவண்ணன்
பாடல் வரிகள் பா.எண் - 386 படம் - நீதிபதி 1955 இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடியவர் - K.R.ராமசாமி, T.M.S இயற்றியவர் - A.மருதகாசி பாடல் - உருவங் கண்டு என் மனசு உருகுது உருவங் கண்டு என் மனசு உருகுது மனசு உருகுது காளைப் பருவம் கண்டாசை பெருகுது ஆசை பெருகுது உருவங் கண்டு என் மனசும் உருகுது மனசு உருகுது வாலைப் பருவம் கண்டாசை பெருகுது ஆசை பெருகுது சொந்தங் கொள்ள என் மனசு துடிக்கிது சொந்தங் கொள்ள என் மனசு துடிக்கிது அழகு துரையே உமை எனக்கு ரொம்பப் பிடிக்கிது ஆனா சந்தர்ப்பம் சமய சந்தர்ப்பம் இப்போ என்னைத் தடுக்கிது ஒங்க தயவில் தாங்க என் வாழ்வு இருக்கிது உருவங் கண்டு என் மனசு உருகுது மனசு உருகுது காளைப் பருவம் கண்டாசை பெருகுது ஆசை பெருகுது தந்தனத்தான் பாட்டுக்காரி சிங்காரி தந்தனத்தான் பாட்டுக்காரி சிங்காரி சிரிச்சு சிரிச்சு என்னை மயக்க எண்ணும் கைகாரி வாங்கித் தந்திடுறேன் வைரக்காப்பு மாதிரி புதுமாதிரி கொஞ்சம் தயவு பண்ணி கிட்டே வாடி ஒய்யாரி கொஞ்சம் தயவு பண்ணி கிட்டே வாடி ஒய்யாரி உருவங் கண்டு என் மனசும் உருகுது மனசு உருகுது வாலைப் பருவம் கண்டாசை பெருகுது ஆசை பெருகுது அத்தானே நீங்கதானுங்க என் ஆசையுள்ள பர்த்தாவா ஆகப் போறீங்க என் ஆசையுள்ள பர்த்தாவா ஆகப் போறீங்க அடி சக்க… திதிதிக்கும் வெல்லக்கட்டியே என் கண்ணில் வந்து சிக்கிய சின்னக் குட்டியே என் கண்ணில் வந்து சிக்கிய சின்னக் குட்டியே மத்தவர் அஞ்சிடும் சிங்கக் குட்டியே பத்தினி எந்தனின் தங்கக்கட்டியே அத்தானே நீங்கதானுங்க என் ஆசையுள்ள பர்த்தாவா ஆகப் போறீங்க என் ஆசையுள்ள பர்த்தாவா ஆகப் போறீங்க இது சத்தியந்தானா வண்டே என் காதல்கற்கண்டே இத்தனை பேச்சு ஏங்க இதோ சத்தியம் செய்தேங்க இதோ சத்தியம் செய்தேங்க மத்தாப்பு வான வேடிக்கை பீப்பி வச்சு திருவாவடுதுறை பீப்பி வச்சு மணமாலை சூடி வாழலாம் சந்தோஷமா மணமாலை சூடி வாழலாம்
Super video Thank you 🙏🙏👍👍👍❤️
THANK YOU VERY MUCH FOR THIS VIDEO SONG
அற்புதமான உங்கள் பதிவில் இந்த அரிய பாடல் கே ஆர் ராமசாமி டி எம் எஸ் குரல்களில் அருமையான பாடல் பாலையா ராமசாமி நடிப்பு அருமையிலும் அருமை நன்றி மணிவண்ணன்
அருமையான, அரிதான பாடல்.. பாலையா, KRR, க்கு, TMS, KRR குரல்களின் உடன MSV... Super.. பெண் வேடத்தில் KRR ம் அருமை...
என்னப் பாட்டு.. சூப்பர்
A lovely song by TMS and K R Ramasamy. Regards Dr Sabapathy.
அப்பவே இந்த மாதிரி
பெண் வேஷம்.my god awesome
பாலையாவின் நடிப்பும் நடிப்பிசைப் புலவரின் நடிப்பும் அற்புதம். நன்றி வேம்பர் அவர்களே. உங்கள் அருமையான படைப்புகள் தொடரட்டும்.
கே ஆர் ராமசாமி.. அழகாக இருக்கிறாங்க..
இன்று பார்த்ததும் மனம் லேசாகி சிரிக்க வைத்தது. இந்த பாடல் கே ஆர் ராமசாமி டி எம் எஸ் குரல்களில் கேட்க பாலையா கே ஆர் ராமசாமி நடிப்பில் காண அருமை நன்றி மணிவண்ணன்
நல்ல வேடிக்கை ராமசாமியும் பாலையா அவர்களும்
One of the best songs of kr. Even today i enjoy hearing the song. Thanks for Vembar.
அபூர்வப் பாடல்., அருமை
பாடல் வரிகள்
பா.எண் - 386
படம் - நீதிபதி 1955
இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடியவர் - K.R.ராமசாமி, T.M.S
இயற்றியவர் - A.மருதகாசி
பாடல் - உருவங் கண்டு என் மனசு உருகுது
உருவங் கண்டு என் மனசு உருகுது மனசு உருகுது
காளைப் பருவம் கண்டாசை பெருகுது ஆசை பெருகுது
உருவங் கண்டு என் மனசும் உருகுது மனசு உருகுது
வாலைப் பருவம் கண்டாசை பெருகுது ஆசை பெருகுது
சொந்தங் கொள்ள என் மனசு துடிக்கிது
சொந்தங் கொள்ள என் மனசு துடிக்கிது
அழகு துரையே உமை எனக்கு ரொம்பப் பிடிக்கிது
ஆனா சந்தர்ப்பம்
சமய சந்தர்ப்பம் இப்போ என்னைத் தடுக்கிது
ஒங்க தயவில் தாங்க என் வாழ்வு இருக்கிது
உருவங் கண்டு என் மனசு உருகுது மனசு உருகுது
காளைப் பருவம் கண்டாசை பெருகுது ஆசை பெருகுது
தந்தனத்தான் பாட்டுக்காரி சிங்காரி
தந்தனத்தான் பாட்டுக்காரி சிங்காரி
சிரிச்சு சிரிச்சு என்னை மயக்க எண்ணும் கைகாரி
வாங்கித் தந்திடுறேன் வைரக்காப்பு மாதிரி புதுமாதிரி
கொஞ்சம் தயவு பண்ணி கிட்டே வாடி ஒய்யாரி
கொஞ்சம் தயவு பண்ணி கிட்டே வாடி ஒய்யாரி
உருவங் கண்டு என் மனசும் உருகுது மனசு உருகுது
வாலைப் பருவம் கண்டாசை பெருகுது ஆசை பெருகுது
அத்தானே நீங்கதானுங்க என் ஆசையுள்ள
பர்த்தாவா ஆகப் போறீங்க
என் ஆசையுள்ள பர்த்தாவா ஆகப் போறீங்க
அடி சக்க…
திதிதிக்கும் வெல்லக்கட்டியே
என் கண்ணில் வந்து
சிக்கிய சின்னக் குட்டியே
என் கண்ணில் வந்து
சிக்கிய சின்னக் குட்டியே
மத்தவர் அஞ்சிடும் சிங்கக் குட்டியே
பத்தினி எந்தனின் தங்கக்கட்டியே
அத்தானே நீங்கதானுங்க என் ஆசையுள்ள
பர்த்தாவா ஆகப் போறீங்க
என் ஆசையுள்ள பர்த்தாவா ஆகப் போறீங்க
இது சத்தியந்தானா வண்டே என் காதல்கற்கண்டே
இத்தனை பேச்சு ஏங்க இதோ சத்தியம் செய்தேங்க
இதோ சத்தியம் செய்தேங்க
மத்தாப்பு வான வேடிக்கை பீப்பி வச்சு
திருவாவடுதுறை பீப்பி வச்சு
மணமாலை சூடி வாழலாம்
சந்தோஷமா
மணமாலை சூடி வாழலாம்
Yengeyya pidichchinga inthappaadalai? KRRamasamy Balaiah. SLBC ketpathu ponra unarvai yerpaduththivitteergal! NANRI.
தெருவில் வாராண்டி வேலன் ..
பாடல் போல் உள்ளது.
....
Great work of Mr. Vembar Manivannan
Hope that you keep on your noble work for the sake of next generation.
No doule mening.
ற்றிஎம்எஸ் ஐயா குரல் பாலையாவுக்கும் பொருத்தம்
Picture: Neethipathi (1955), Lyrics Writer:Kavignar Ayyamperumal Marthakasi , Music Composer: Mellisai Mannargal Viswanathan Ramamurthy, Singers: Nadippisai Pulavar Kumbakonam Ramabadran Ramasamy, Thoguluva Meenatchi Iyengar Sounderarajan, Actors: Nadippisai Pulavar Kumbakonam Ramabadran Ramasamy, Thirunelveli Subramanian Balaiah, Gemini Ramasamy Iyer Ganesan, Krishnamurthy Malathi.
super comedy
அந்த காலகட்டத்திலேயே பெண் வேஷம் போட்டு.. அழகு தான்..
Golden song.
Intha paadal indru thaan keatten arumai padhivukku nandri.. Intha paadal polave nsk ayyaavum pen veda aan kural paat tum athai konjam sollungal nandri mu. Vela dalmiya.
பாலையாவுக்கு கண்ணாடி போடணும், கேஆர் ராமசாமியை பார்க்க ஆம்பளைக்கு சேலை உடுத்திவிட்ட மாதிரி இருக்கு...
Vmv ..k r ramasamy what a beauty .
ஜாலியான பாடல்.
1955 ல் MSV_TKR இரட்டையர்களின் தேனிசையில் உருவான பாடலாக்த்தான் இருக்கும்.
இசை msv என்று உள்ளது.
VMV அவர்களுக்கு நன்றிகள் பலப்பல.
Arumai
Adada. Enna. Arputhamana. Padal. Eruvar. Kuralum. Mayakkuthu. Thambi......