அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ... இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ... அசைபோடும் ஆவினங்கள் கண்டு அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று நிஜமான சுகமென்று ஒன்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று இசையாறும் கோபாலன் இன்று இசையாறும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட இசையாறும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ...
Good Morning, Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the nice song "Asaindhaadum Mayil ondru" beautifully rendered by the Carnatic Musical Vocal Exponent Vidhushi Smt Sudha Ragunathan
🙏🙏🙏 Thank you for watching, kindly like share and Subscribe us for ► Devotional Songs : bit.ly/inrDevotionalHits ►Tamil Hindu Devotional : bit.ly/inrTamilDevotional ►Carnatic Videos - bit.ly/inrCarnatic
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் ராகம்: சிம்ஹேன்த்ர மத்யமம் இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் நம் அழகன் வந்தான் என்று சொல்ல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்) இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் (இசைபாடும்) இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதேயிடம் ஈர்ந்தன் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்) அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஏழுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று இசையாறும் கோபாலன் நின்று இங்கு எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட (எங்காகிலும்) ||
கர்நாடக சங்கீத வரிகள் - Lyrics in tamil. Tuesday, April 5, 2011 Asanthadum mayil - அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் ராகம்: சிம்ஹேன்த்ர மத்யமம் இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் நம் அழகன் வந்தான் என்று சொல்ல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்) இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் (இசைபாடும்) இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதேயிடம் ஈர்ந்தன் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்) அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஏழுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று இசையாறும் கோபாலன் நின்று இங்கு எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட (எங்காகிலும்)
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று
சொல்வது போல் தோன்றும்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று
சொல்வது போல் தோன்றும்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று
சொல்வது போல் தோன்றும்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று
சொல்வது போல் தோன்றும்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ...
இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன்
இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன்
இசைபாடும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
இசைபாடும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக நின்றான்
திசைதோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான்
திசைதோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான்
எங்காகிலும் எமதிறைவா இறைவா என
மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கு முகத்துடையான்
எங்காகிலும் எமதிறைவா இறைவா என
மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கு முகத்துடையான்
தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி
நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட
மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட
மலரணிகள் ஆட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என மனநிறை
முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று
சொல்வது போல் தோன்றும்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ...
அசைபோடும் ஆவினங்கள் கண்டு
அசைபோடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று
அசைபோடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று
நிஜமான சுகமென்று ஒன்று
நிஜமான சுகமென்று ஒன்று
இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று
நிஜமான சுகமென்று ஒன்று
இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று
இசையாறும் கோபாலன் இன்று
இசையாறும் கோபாலன் இன்று
நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட
இசையாறும் கோபாலன் இன்று
நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட
எங்காகிலும் எமதிறைவா இறைவா என
மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கு முகத்துடையான்
எங்காகிலும் எமதிறைவா இறைவா என
மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கு முகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி
நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட
மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட
மலரணிகள் ஆட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என மனநிறை
முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று
சொல்வது போல் தோன்றும்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ...
Super
.
Thank you
❤
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மா 👏👏👏👌👌👌👌👌💐💐💐💐🎉🎉
What a mesmerizing rendition by Sudha Raghunathan Ji... Repeatedly listening to the golden voice... Hare Krishna...
ANY SONG ON KRISHNA IS ALWAYS DIVINE AND BLISSFUL....MORE SO WHEN SUNG BY SISTER SUDHA RAGUNATHAN IN HER MELODIOUS VOICE 🎉
Simhendra mahyamam. ..lovely raaga..💖💖❣️❣️🤩❣️🤩always I'm addict Ur voice mam.. especially..ennai enna seidhai
Wowww.....melting
I feel her performance is the best for this divine composition by Uthukadu kavi. Better than all the other top artists. Goosebumps 🙏🏽
Good Morning, Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the nice song "Asaindhaadum Mayil ondru" beautifully rendered by the Carnatic Musical Vocal Exponent Vidhushi Smt Sudha Ragunathan
Really stress relief whenever I enjoy Sudha master piece🎉😂😂
KRISHNA கிருஷ்ணா KRISHNA
Asainadum pattu pandi asathi taanga sudha madam
What a song. Excellent
அருமையான குரல் வளம்
Exactly true
🙏🙏
🙏🙏🙏
Thank you for watching, kindly like share and Subscribe us for ► Devotional Songs : bit.ly/inrDevotionalHits
►Tamil Hindu Devotional : bit.ly/inrTamilDevotional
►Carnatic Videos - bit.ly/inrCarnatic
What a great rendition.
Superb👏👏🙏
My most fav one 💓
enna oru voice ❤
அசைந்தாடும் மயில் ஒன்று காணும்! - நம் -
அழகன் வந்தானென்று - சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்)
அனுபல்லவி
இசையாரும் குழல் கொண்டு வந்தான் - இந்த -
ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக என்றான் - என்றும் -
திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்
மத்யமகாலம்
எங்காகிலும் - எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம்
தங்கு மனத்துடையான்! - அருள் பொங்கும் முகத்துடையான்! - ஒரு -
- பதம் வைத்து மறு பதம்தூக்கி - நின்றாட - மயிலின் இறகாட - மகர குழையாட
- மதிவதனமாட - மயக்கு விழியாட - மலரணிகளாட - மலர்மகளும் - பா…ட -
இது “கனவோ நனவோ!” - என - மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட -
(அசைந்தாடும் மயில்)
சரணம்
அசைபோடும் ஆவினங்கள் கண்டு - இந்த -
அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு
நிசமானசுகம் என்று ஒன்று - இருந்தால்
நீளுலகில் இதையன்றி - வேறெதுவும் அன்று!
இசையாரும் கோபாலன் இன்று - நின்று -
எழுந்தெழுந்து நடம்ஆட - எதிர்நின்று ராதைபாட -,
This song super very nice
ஆஹா!! மிகவும் அருமை ! 😊
Nanri.❤❤.
I am fan of you...mam... God bless you
om sri mahaperiyva padhame saranam
அருமையோ அருமை
A mesmerizing celestial voice
Super
Mesmerizing voice god bless her🌹🌹🌹🌹🌹🌹👏
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான்
ராகம்: சிம்ஹேன்த்ர மத்யமம்
இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான்
நம் அழகன் வந்தான் என்று
சொல்ல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்)
இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் (இசைபாடும்)
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத
வேணுகானம் ராதேயிடம் ஈர்ந்தன்
எங்காகிலும் எமதிறைவா இறைவா என
மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்குமுகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி
நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட
மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட
மலரணிகள் ஆட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என மனநிறை
முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்)
அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த
அதிசயத்தில் சிலை போல நின்று
நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று
இசையாறும் கோபாலன் நின்று இங்கு
எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட (எங்காகிலும்) ||
Thanks for sharing the Lyrics sir....
Thanks A Lot INRECO For Your Beautiful Presentation, the Golden Voice of sri. Sudha Raghunathan🙏💐👌
Cani usethis song for classical dance bharathanattiyam
💗💗💗💗nice
சபாஷ் மேடம் வாழ்க வளமுடன்
கர்நாடக சங்கீத வரிகள்
- Lyrics in tamil.
Tuesday, April 5, 2011
Asanthadum mayil - அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான்
ராகம்: சிம்ஹேன்த்ர மத்யமம்
இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான்
நம் அழகன் வந்தான் என்று
சொல்ல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்)
இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் (இசைபாடும்)
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத
வேணுகானம் ராதேயிடம் ஈர்ந்தன்
எங்காகிலும் எமதிறைவா இறைவா என
மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்குமுகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி
நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட
மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட
மலரணிகள் ஆட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என மனநிறை
முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்)
அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த
அதிசயத்தில் சிலை போல நின்று
நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று
இசையாறும் கோபாலன் நின்று இங்கு
எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட (எங்காகிலும்)
❤
SHRI KRISHNA SHRI KRISHNA SHRI KRISHNA
👏👏👏👏 Amazing voice mam .
Amazing mam ❤️❤️❤️🙏🙏
Really Touch my hurts this melting music lyrics voice mam also
Hi! This song is amazing! Can I dance to this song for one of my audition videos???
Yes of course
It is an honor to the artist if another artist wants to build more art based on the creators art.
🎉
amazing!
👏
Melting melody
😲😲😲😀😀😀❤🙏🏾🙏🏾🙏🏾🙏🙏
nice
We upload bharathanattiyam dance videos in youtube channel
can i use this song for dance videos
💗😍
❤️❤️❤️ 👍👍👍
🌺🌺🌺 NICE🌹🌹🌹🌹
❤❤❤❤❤🌷
Heart touching sudha mam ❤❤❤❤👍👍👍
Verypleasin😅gandmelodiusalpblessings
Thank you for watching, kindly like share and Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic
Can i use this for UA-cam
Yes you can use.☺
Gregg is the only person in Tamil
F
Watch between 3:06 and 03:20 wonderful
My fav part too