Це відео не доступне.
Перепрошуємо.
தமிழர்களின் இரத்த சொந்தம் முருகன் !! - JSK Gopi Interview | Vadapalani Murugan Palliyarai Pooja
Вставка
- Опубліковано 20 лис 2023
- #murugan #ibcbakthi #jskgopi #murugantemple #murugandevotes #muruganmanthiram #palliyaraipooja #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
தமிழர்களின் இரத்த சொந்தம் முருகன் !! - JSK Gopi Interview | Vadapalani Murugan Palliyarai Pooja
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
Ashwins sweets & snacks
aswinssweets.com/
Customer Support:
+91 73394 15757
+91 73730 41434
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us : 9940882200.
For more details visit : www.gtholidays.in
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...
நானும் ஒரே முருக பக்தர் ஒருநாள் நான் வந்த பஸ் விபத்துக்குள்ளாகியது ஆம்பூர் அருகே ஓசூர் பெங்களூர் வண்டி தாமதமாக வந்து நடுராத்திரியில் ஓசூரில் இரங்கிய போது யாருமே இல்லை கண்கலங்கி பழனியாண்டவரே பறிதவிக்க விட்டீரோ என்றேன் நெற்றியில் பட்டையிட்டு சந்தன பொட்டு வைத்த ஒருவர் அம்மணி நான் இருக்கேன் உதவ என்று என் வீடுவரை வந்து உதவினார் இதை யார் என்பது முருகா என்றால் வருவேன் என்று தயவுடன் காக்கும் அவர் கருணையே கருணை மறக்கமுடியாத அற்புதம் செய்வது வடிவேலுக்கு வந்த கலை
🙏🙏
Unmaiyava sister nanum murugar pakthai than
உண்மை சகோதரா எனக்கு திருமணம் பழனி மலை மீது தான் நடத்திவைத்தார்
என் மகன் கார்த்திகையில் பிறந்தான் பேத்தி விசாக நட்சத்திரம் பேரன் பூசம் மகள் திருமணம் பங்குனி உத்திரம் எங்கள் குடும்ப சுபநிகழ்வு எல்லாம் வைகாசி தை பங்குனி எல்லாம் அவரின் அற்புதம் சொல்ல வார்த்தைகள் இல்லை
ஆண்டவரே என் குடும்பத்தை காத்து அருள் புரிகிறார்
@@muthulakshmi7806 🙏🙏
Vallimalai enga irukku
எனக்கு ஏகப்பட்ட அனுபவங்கள்...முருகனின் திருவிளையாடலை உணர்ந்தவர்களுக்கு நடப்பதை பார்க்கும் பொழுது தானாக சிரிப்பு வரும்... அவனிடம் நாம் எதையும் கேட்க வேண்டாம் ..அவரே எது தேவையோ அதை உரிய நேரத்தில் செய்வார். அதை புரிந்துக்கொள்ள அவர் அருள் வேண்டும்
வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை மட்டும் கண்டிப்பாக சென்று வருவேன் சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻
வைதாரையும் வாழ வைக்கும்
வையாபுரி துறையார்
வள்ளி மணாளன்
வடிவேல் முருகன் 🙏
உண்மையில் நீங்கள் சொல்வதை கேட்கும் போது எனக்கு அழுகைவருது
சஷ்டி விரதம் முடித்து விட்டு இன்று அப்பன் முருகனின் திருகல்யானம் முருகன் அருளால் பரர்தென்....அண்ணா இன்று என் கனவில் விளக்கு பூஜை செய்வது போல் (பல பெண்கள் ஓரிடத்தில் வேல் பூஜை செய்கிறார்கள் அபிஷேகம் செய்து பூஜை செய்கிறார்கள் மேலும் நான் புற்று இருக்கும் இடத்திற்கு செல்கின்றேன் அங்கு நாக தேவதையா கண்ணிய என்று எனக்கு தெரியவில்லை அவர்களிடம் பேசுகிறேன்...என் அப்பா அம்மா நேற்று காஞ்சிபுரம் குமர கோட்டம் சென்றுதார்கள் முருகன் திருகள்யணம் பார்க்க....எங்கள் வீட்டில் 5 லட்சத்திற்கும் கடன் இருக்கிறது... நான் முருகனிடம் வேண்டினேன் எதாவது ஒரு வடிவில் என் கனவில் வந்து எனக்கு எதாவது சொல் அப்பா என்று வேண்டிக்கொண்டு திருப்புகழ் பாடலை கேட்டு கொண்டு உறங்கினேன். என் கனவில் முருகன் பெருமான் இன்று வந்துவிட்டார்...என் அப்பா அம்மா கனவில் என்னிடம் சொல்கிறார்கள் நாங்கள் இருவரும் kanchipuram சென்று வருகிறோம் ஒருவர் பணம் தருகிறோம் என்று சொல்லி இருக்காங்க போய் வாங்கிட்டு varomnu சொல்றாங்க என் அப்பா ஆட்டு கிடாய் வளர்க்கிறார் இப்படி கணவு வந்ததன் காரணம் தயவு செய்து சொல்லவும்..முருகன் பெருமான் குமர கோட்டம் கோவிலுக்கு வர சொல்கிறாரா அண்ணா..நாகா ருபதில் பெண்கள் வந்தது எதுற்கு என்று புரியவில்லை தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்....
ஓம் சரவணபவ போற்றி
Om Saravana Bhava🥰
முருகர் குமர கோட்டம் வர சொல்லி இருக்காங்க அதனால் அங்கே போய் பாருங்கள். நல்லதே நடக்கும். ஓம் சரவண பவ
அசைவம் விட்டு முருகனை செவ்வாய்க்கிழமை தோறும் வணங்கி வருகிறேன் திருப்புகழ் படித்து வருகிறேன் எனக்கு ஒரு குருவின் தீட்சை கிடைத்து உடல்நலம் மனநலம் அமைதியாக இருக்கிறது வாழ்வில் அனுதினமும் ஏற்றம் உள்ளது
முத்தமிழால் வைதோரையும் வாழ வைப்பான் முருகன்...🙏😊
ஓம் சரவணபவ போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤🙏
எல்லா புகழும் முருகனுக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கந்தன் காதலன் 🦚🤲🕉️🙏
வணக்கம் சகோதரா நானும் ஆறு நாளும் வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு வந்தேன் வடபழனி முருகன் நா எனக்கும் உயிர்❤ சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணமும் அங்கு தான் பார்த்தேன் அன்று எனக்கும் ஒரு அதிசயம் நடந்தது என் கூட வந்தவரின் தாலி சரடு திருடு போய்விட்டது என்று என் அப்பன் முருகனை திட்டி தீர்த்து விட்டார்கள் நான் கண் கலங்கி முருகா இந்த சரடு கிடைக்கலன்னா நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று கருவறையில் கண்ணீர் விட்டு அழுதேன் பிறகு காவல்துறையிடம் கம்ப்ளைன்ட் கொடுத்தோம் முருகனிடம் முறையிட்ட சிறிது நேரத்துக்குள் வீட்டிலேயே இருக்கிறது என்று தகவல் கிடைத்தது நான் முருகனிடம் கண்ணீர் விட்டு நன்றி சொன்னேன் அவர்களும் மனம் வருந்தி முருகனிடம் மன்னிப்பு கேட்டார்கள் நன்றி முருகா🙏🙏🙏
ஓம் சரவணபவ போற்றி
அன்புள்ள முருக பக்தர் அனைவருக்கும் அரோகரா முருகனுக்கு தயவுசெய்து முருக பக்தர் அனைவர்களும் தங்களுக்கு நடந்த அனுபவங்களை கோபி சார் போல் எல்லோரும் பகிர்ந்தால் மிக நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன் நன்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
Unmai than murugan kita urumaiya pesa mudium thita mudium alugurathum murugan kitathan ❤❤
I would like to share incident happened during sasti viratham..i did vel abhishegam with just water on the same night in my dream Muruga Peruman came 8n my dream and asked for milk from 2nd day I started to use milk for abhishegam..and going every Tuesday to Subramaniyar temple..thank you sir for make my bakti more greater🙏🏼
கோடி அன்னதான புண்ணியகோடி விராலிமலை ஆறுமுகா நன்றிகள் கோடி அரோகரா அரோகரா அரோகரா
உண்மை அண்ணா என்னால் காலையில் எட்டு மணி கூட எழுந்திருக்க முடியாமல் இருப்பேன் இப்போது அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து எனது வேளையை செய்கிறேன் எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் என்ற சொல்லை ஆரம்பித்து எனது வாழ்வில் முருகன் அருள் செய்து கொண்டே இருக்கிறார் நன்றி அண்ணா நன்றி முருகா
ஓம் முருகா போற்றி போற்றி 🦚🙏🦚 முருகனை நினைத்தாலே போதும் மன காவலை இல்லை முருக போற்றி போற்றி ❤❤❤❤❤
ஓம் சரவணபவ போற்றி
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய JSK Gopi Sir அவர்களுக்கு எனக்கு ஒரு திருப்புகழ் புத்தகம் வாங்கி தர வேண்டுகிறேன்🪷
முருகா என் கடன் சுமை அதிக மாக உள்ளது தீர அருள் புரியும் அப்பா ஓம் சரவணபவ ஓம் சரவண பவ ஓம
Today I went to Vallimalai for the first time in my life. After returning I am seeing his Video. All glory to Murugan
Again Again Vallimalai Murugar Vara Vaiparu... I am near to Vallimalai... My place is Ponnai Murugan Temple.... Many Mircals in Murugar
Super Bro. Wonderful
மனதில் மிக ஏக்கம் உண்டு என்று அழைப்பாரோ வள்ளிமலை முருகன் வள்ளி மனம் இறங்கு வாளோ எனக்கு
ஓம் முருகா சரணம் ❤
அழகன்
குறும்பன்
அருளாளன்
பேரன்பன்
சேட்டைக்காரன்
செல்லமானவன்
முருகா
குமரா
வேலா
துணை நிற்கும் தூயவனே!
நின் மலரடி சரணம் 🌺 ✨🙏
உண்மை வார்த்தைகள்
ஐயா வணக்கம் அருமை அருமை முருகன் தான் என் உயிர் என் வாழ்க்கையில் நிறைய அற்புதங்கள் நடந்து உள்ளது அது நிறைவேறிய பிறகு சொல்கிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
Om murugaa 🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். 🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அரு ளிடம் அனுதினமும் ஏறுமுகம். ❤❤❤❤❤❤. எல்லா புகழும் முருகனுக்கு.🎉🎉🎉🎉🎉🎉
முருகா மன பயம் மனகவலையை போக்கு முருகா🙏 😭
ஓம் சரவணபவ போற்றி
Ena bayam
ஓம் முருகா....
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
மிகவும் அருமையான பதிவு சார்! மிக்க நன்றி🙏 ஓம் சரவண பவ🙏
முருகா உன் பக்தன் எனக்கு எவ்ளோ பெரிய அளவில் சோதனை கொடுத்த விட்யே முருகா , என்னை இந்த பண பிர்சசனை இருந்து விடுதல் செய்.. உன்னை நம்பி தான் இறங்கிநேன்..
இன்று மதியம் திருச்செங்கோடு சென்று ஐயணை தரிசித்தேன்.
ஓம் சரவணபவ ஓம் முருகா🙏🏼🙏🏼🙏🏼
வணக்கம் அண்ணா, நான் ஒரு இரண்டு மாதம் முன்பு உங்களை வடபழனி முருகன் கோவிலில் பார்த்தேன், ஆனால் என்னால் பேச முடியவில்லை...நீங்கள் சொன்ன 10 முருகன் பக்தர்களில் நானும் ஒருத்தி, நான் பிறந்தது, வளர்ந்தது, என்னுடைய கல்யாணம் வடபழனி முருகன் கோவிலில் தான் நடந்தது, என்னுடைய இரண்டு செல்வங்களும் அவருடைய கருணையால் தான் பிறந்தன, இப்போது நான் அவருதான் எனக்கு எல்லாமே என்று நினைக்கும் போது, அதிகமான சோதனையில் தள்ளப்பட்டு உள்ளேன்....மிகவும் கஷ்டமாக இருக்கு, ஆனால் நான் எதற்காகவும் பின் வாங்க மாட்டேன், என் உரிமை நாயகன் முருகன் அவர், என்னை வேண்டாம் என்று தள்ளி விட்டாலும் நான் அவரிடம் தான் எல்லாவற்றையும் சொல்வேன், செய்வேன், என் உடம்பில் உயிர் உள்ள வரை இது மாறாது, இது அவருக்கும் நன்றாக தெரியும், அடுத்த வாரம் திருச்செந்தூர்க்கு குடும்பத்துடன் செல்கிறேன், எல்லாம் வல்ல பறம்பொருள் ஆனா ஐெயத்தி நாதரிடம் எல்லாரும் நன்றாக இருக்க மனம் உவந்து பிரார்த்தனை செய்வேன் 🙏🏻
கருணை கடலே கந்தா போற்றி 🦚🐓🙏
ஓம் சரவணபவ. ஓம் முருகா போட்றி ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏
Om muruga potri
Om shanmuga potri
Om Saravanaa bhavaa potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை சுகமே சூழ்க
அனைத்தும் உண்மை ஐயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙇🏻♂️🙏
ஓம் சரவணபவ போற்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏
ஐயா நான் முருகா பக்தர் எனது பெயர் ரமேஷ் நான் இந்த வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன் நீங்கள் எனது பெயரை உச்சரிக்கும் போது மிகவும் மகிழ்ச்சி.... ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம்....
Hi anna unga videos pathu tha na frist time sasti viratham irunthen thanks anna🙏🙏
சாதாரன திருப்புகழ்னு சொல்லிட்டீங்களே (9.33) மோன மெளத்திலிருந்து நமக்காக உலகாயத்தில வந்து மொழிந்தது உங்களுக்கு அறியாததா திருப்புகழ் உணர்வோட பாராயணம் கொண்டவருக்கு வினை கழியும் குரு சண்முகவாக்கு
❤💙💚💜💛🙏🙏
Yenna sodhana vandhalum unayatha thedren ana ye murugaa yenaya ivlo sodhikara ye purushanayum avaroda kudumbathayum yekuda sethu vaazha veinga plss appa 🙏🙏🙏🙏😭😭😭😭😭
Nandri narpavi iyyaa
Om namo kumaraayaa nama
Ayya channel evara pesa solli neraiyaa video podugha😊🙏🏻✨👑🦚🐓⚜️🔯
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
என் அப்பன் முருகன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
I love my thalaivan murugan🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ஓம் முருகாபோற்றி
Yesanna🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
Gopi Anna,please enga ooru viralimalai ku vanga,ungala meet pananum nu oru asai anna,please vanga viralimalai ku,ithuvum oru murugan utharavu❤
ஓம் சரவணபவ போற்றி
Waiting for your interview sir...❤
ஓம் சரவணபவ போற்றி
Muruga
🙏.....muruga🙏
Intha iyya oda video phodunga..... Om sarvana bava...
Om Saravana bhava 😊
❤✨om Saravana bhava namaha 🙏♾️💯
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா துணை 🙏🙏🙏♥️
Om srisri muruga engalai kapatrungal
Murugar veriyan
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️
ஓம் சரவணபவ போற்றி
ஓம் சரவணபவ.
Hello gopi sir I'm feeling fresh what ever u saying everything is happened in my life
கந்தா.... கடம்பா.... கதிர்வேலா....வடிவேலா....கார்த்திகேயா....முருகா....🙏🙏🙏
வேலும் மயிலும் துணை🙏
இந்த பாவியை தங்கமே அரசே செல்லமே என்று கொஞ்சி கெஞ்சி அழைக்கிறேன் கண்ணீர் மல்க வருவேனா தருவேனா என கல்லாக இருக்கின்றான்.
ஓம்சரவணபவ
🙏 அருமை அருமை முருகா போற்றி
Kanakampatti sidhar pathi sollunga gopi anna
முருகன் என்றாலே துரோகம்
ஓம் சரவணபவ போற்றி
ஓம் சரவண பவ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா சரணம்🙏 முருகா சரணம்🙏 முருகா சரணம்🙏
ஓம் சரவணபவ
🙏🙏🙏
Om muruga potri💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
En appa muruga😭😭😭😭🙏🙏🙏🙏
🙏🌼🌷🌸🙏
🙏🙏
Sir unga video kaga from mrng 8 m waiting sir
முருகானக்கு அரோகரா
Om saravana bhava om murga
I love you appa முருக
ஐயா வணக்கம் நீங்க சிறுவாபுரி கோயிலை பத்தி நீங்க சொல்லி இருந்தீங்க உங்களோட பதிப்பை நான் கேட்டிருந்தேன் நீங்க சொன்ன மாதிரி எனக்கு அஞ்சாவது வாரத்துல மிகப்பெரிய ஒரு சம்பவம் நடந்தது சிறுவாபுரி கோவிலுக்கு போயிட்டு ஐந்தாவது வாரம் ரிட்டன் வந்துட்டு இருக்கும்போது புழல் தாண்டி ரெட்டேரி என்ற பகுதியில வரும்போது திடீர்னு ஒரு விபத்து எப்படி நடந்ததுன்னு வேன் டிரைவருக்கும் தெரியல எனக்கும் தெரியல ஆனா எந்த ஒரு சின்ன காயம் கூட எங்க ரெண்டு பேருக்கும் இல்லை சென்று வந்தோம் கண் கலங்கி வேண்டியதை நிறைவேற்றியிருக்கிறார் அன்று முதல் இன்று வரை நான் மட்டும் தொடர் பயணமாக சென்று வருகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥹
அப்பனே muruga
Om murugaaa 🧎♂️ 🙏
17.05 Tata ac la முருகா வழித்துணை வருவாய் என்று எழுதி வருது வீடியோவில்.கடைசில
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா கதிர்வேல் முருகனுக்கு அரோகரா மயில்வாகனனுக்கு அரோகரா சிவனின் மகனுக்கு அரோகரா ஆனைமுகன் தம்பிக்கு அரோகரா வள்ளி மணவாளனுக்கு அரோகரா சஷ்டி பிரியனுக்கு அரோகரா சண்முக நாதனுக்கு அரோகரா கார்த்திகேயனுக்கு அரோகரா வடிவேலனுக்கு அரோகரா
முருகா 🙏🦚🙏🦚🙏😘🙏
Tamil kadavul murgan
Arumugam arulidum anu thinamum erumugam,,
Murugappa 🙏🏾
Om muruga
Om saravana bava
Naan mathiyam thoonki kondirukum podhu kanavu vanthathu.... Enai yaru sithravathai seiya ninaithu adikurarkal naan muruka kapatru endru kathukiren...udane naan thapiththathu polavum, en nakaikalai yaroo thiruda muyarchitha pothu naan muruka endru kathiyathu avarkalidamirunthu enai kaapatri adutha karaiel vitathu polavum kanavu. But yaar kapatriyathu endru theriyavaillai Annan naan ellavatrilirunthum kaapatra Patten...ithar ku ena artham
En appan muruhan sidharhalukku ellam sidhan arohara
❤